diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1274.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1274.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1274.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_1234.html", "date_download": "2018-05-26T17:21:46Z", "digest": "sha1:OYYRWAGEAGPFXB7WVPZ2RSGZPLW5FTRR", "length": 46771, "nlines": 254, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆ��ுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏ���ாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்��ப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபு��ாணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்���ா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ர��்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரம��ஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே...\nஉலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை இயற்கை பல ரகசியங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.இந்த ரகசியம் உலகில் வீற்றிருக்கும் ஒவ்வொரு பொருளிலும்,ஒவ்வொரு உயிரிலும் அடங்கியுள்ளது.அதைக்கண்டுபிடிக்க மனிதன் கண்டுபிடித்த சாவிதான் அறிவியல்.தேடத்தேட முடிவுறாப்புள்ளியை நோக்கி பயணிக்கும் இந்த ரகசியம்.அறிவியலைப்படிப்பது நம்மில் பலருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கசக்கச்செயதாலும் கற்க கற்க இனிக்கும் விஷயம்.அதுவும் நமது இனிய தமிழில் சொல்லவா வேணும்.இன்றைய அறிமுகங்களில் சில அறிவியல் விசயங்களை எளிமையாக சொல்லிச்செல்லும் பதிவுகளைப்பார்ப்போம்.\nஅறிவியல் நம்பி இந்த தளத்தில் பல அறிவியல் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. சந்திரனுக்குப் போகலாம் வாங்க என்ற பதிவின் வழியே நாமும் சந்திரனுக்குப்போய் ஒரு ரவுண்ட் அடித்து வரலாம் வாங்க.\nதமிழ்த்தோட்டம் என்ற தளத்தில் தாய்மொழிக்கல்வி,அறிவிய��் தமிழ்,போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியலால் வெல்வோம் வாருங்கள்.\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.இப்படி அறிமுகத்துடன் வளவு என்ற பெயரை தாங்கி வரும் தளத்தில் தமிழர்களின் அறிவியல்,வானியல் நுட்பங்களைப்பற்றி நிறைய அறியலாம்.தமிழர் வானியல் என்ற பதிவைப்பார்க்கலாமா\nதமிழில் அறிவியல் இந்த தளத்தின் பெயரே இதுதான்.சில புரிந்துகொள்ள முடியாத அறிவியல் கோட்பாடுகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி வரும் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன இந்த தளத்தில்.நியூட்டன் எப்படி புவியீர்ப்பு விசையை கண்டு பிடித்தார் \nஅறிவியலுக்கு என ஒரு ஊர் இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து அறிவியல்புரம் என பெயர் வைத்து பூமியியலைப்பற்றி நிறைய தகல்வல்கள் கொண்டுள்ள தளம் இது.காற்றழுத்தத்தாழ்வு நிலை ஒன்று புதிதாய் உருவாகியிருக்கிறது என டி.வி.ல திரு ரமணன் சொல்ல அடிக்கடி கேட்டிருப்போம்.அதென்ன காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nஅவியல் தெரியும் இங்க அறிவியலையே அவியல் போல சுவையா விருந்தாக்கி வைச்சிருக்காங்க.மாயா மாயா எல்லாம் மாயா தாமரை இலையில் நீர் போல ஒட்டி ஒட்டாமல் இரு.எப்பேர்ப்பட்ட தத்துவம் இதுஆனால் தாமரை இலையில் ஒளிந்துள்ள அறிவியலின் ரகசியம் அறியாமலிருக்கலாமா\nபொதுவாக குருவி இரை தேடப்பறக்கும் ஆனால் ஒரு விஞ்ஞானக்குருவி அறிவுப்பசியால் பறந்து பல தகவல்களை நமக்கு அளித்து வருகிறதஎக்கச்சக்கமான தவகள்கள் இந்த விஞ்ஞானக்குருவியின் கூட்டில் கிடைக்கிறது.ஒளியின் வேகம் தெரியும் ஆனால் ஒளியின் வேகத்தை மிஞ்சக்கூடியது எது தெரியுமா\nவணக்கம் இணையக்கல்வி இந்த தளம் தமிழ் அறிவியல்,விஞ்ஞானப்ப்ரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,பல துறைகள் சார்ந்த தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.ஏன்,எதற்கு,எப்படி,எனும் இந்த தளத்தின் பக்கத்தில் மூடநம்பிக்கையாகப்பார்க்கும் சில விசயங்களுக்கு அறிவியல் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.\nகனல் மணக்கும் பூக்கள் என சமீபமாக எழுதி வருகிறார் திரு.பெர்ஜின், இவர் ரத்தத்தை சுத்தப்படுத்தலாம் என்கிறார் எப்படி\nஇன்னும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி\nஅறிவியலை எழுதிவரும் பதிவர்களை அறிமுக படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்..\nஅறிவியலைப்பற்றி இத்தனைபேர் பதிவிடுவது இத்தனைநாட்களாக நான் அறியாமலிருந்தது என்னை வெட்கப்படவைத்தது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி கோகுல்.\nஅறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே...\"\nஅறிவிற்கு சிந்தனைக்கு விருந்தான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nஅறிவியல் சம்பந்தமான பகிர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி கோகுல்...\nஇன்னும் வித்யாசமான பகிர்வுகளை எதிர்நோக்கி...\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Jan 26, 08:26:00 PM\nசூப்பர் கோகுல், வழமையான அறிமுகங்களை விட அறிவியல் வலைப்பூக்கள் மிக்க சிறப்பு\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவணக்கங்களுடன் சுயபுராணம் மற்றும் நன்றி மொழிதல்\nசென்று வருக கோகுல் - அறிமுகங்களுடன் வருக வீடு சுரே...\nஅறிவியலின் ரகசியம் இனிய தமிழிலே...\nநெகிழ்வுகளில் இனிக்கும் வாழ்க்கை .......\nஎனது மனதில் தோன்றியவை சில -\nசென்று வருக செந்தில் - வருக வருக கோகுல்\nநாள் 7 : கருவூர்த் தேவர் வரலாறும், பதிவுகள் அறிமுக...\nநாள் 6 : சென்னை புறநகர் மக்கள் மற்றும் பதிவர் அறிம...\nநாள் 5 திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் மற...\nநாள் 4 டிராவல்ஸின் அடாவடியும் பதிவுகள் அறிமுகமும்\nநாள் 3 : மாட்டுப்பொங்கலும் இடுகை அறிமுகமும்\nவலைச்சரத்தில் ஆரூர் மூனா செந்திலாகிய நான் இன்று மு...\nஆரூர் முனா செந்திலுக்கு பொறுப்பை தருகிறார் சென்னை ...\nநாள்-6 -பொங்கி வரும் புதுப்புனல்\nநாள்-5 (மாலை) -வழிகாட்டிகள் இவர்கள்\nநாள் 5 -சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை\nவலைச்சரம் நாள் 3-- விருந்துக்குப் பின் மருந்து\nஉடல் நலம் ,உள நலம், காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/04/", "date_download": "2018-05-26T17:43:10Z", "digest": "sha1:Q3QBMLPDZGRSUBFEUBOTIKOY563FLRWL", "length": 7825, "nlines": 112, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : April 2017", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஒரு சமயம் குஞ்சு ஸ்வாமிகளின் காலில் ஒரு கட்டி உண்டாகி , அது பழுத்து அவருக்கு தாங்க முடியாத வலியைத் தந்தது. வலி தாங்காமல் அவர் கதறி அரற்றிக்கொண்டு இருந்தார���. ஆஸ்ரமத்தார் அவரை எதிலிருந்த மண்டபத்தில் கொண்டு வைத்து கவனித்துக்கொண்டனர்.\nஅதே சமயம் பன்றியால் வயிற்றுப் பாகத்தில் கடிபட்டிருந்த ஆஸ்ரம நாய் ஜாக்கியும் அங்கு படுத்திருந்தது. பன்றியுடன் போட்ட சண்டையில் அதன் குடல் வெளியே வந்து, ஆப்ரேஷன் செய்து அநேக தையல்கள் போட வேண்டி வந்தது.\nநோயாளிகளைப் பார்க்க மண்டபத்திற்கு பகவான் வந்ததும், குஞ்சு ஸ்வாமி அவர் காலில் விழுந்து கதறினார்.\nமனம் இறங்கிய பகவான், குஞ்சு ஸ்வாமியிடம், \" ஜாக்கியைப் பார் அத்தனைப் பெரிய ஆப்ரேஷனுக்கு பிறகும் எவ்வளவு பொறுமையாக வலியைப் பொறுத்துக்கொண்டிருக்கிறான் \" என்றார் ஆதரவுடன். பகவானின் இதமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், குஞ்சு ஸ்வாமிக்கும் வலியைத் தாங்கும் சக்தி வந்துவிட்டதுபோல் தோன்றியது.\nபகவான் ஜாக்கியை அன்புடன் தடவிக்கொடுத்து விட்டு , குஞ்சு ஸ்வாமியை சாப்பிட்டாகிவிட்டதா என்று பரிவுடன் விசாரித்து விட்டு , இரு நோயாளிகளிடமிருந்தும் விடைபெற்றார்.\nநன்றி : \" ஸ்ரீ ரமண நினைவலைகள் \" -நூலிலிருந்து - ' ரமணோதயம் ' - ஏப்ரல் 2017 வெளியீடு.\nஸ்ரீ வித்யா - சௌந்தர்ய லஹரி\n100 கோடி ஜன்ம சுகிர்த பலன் :\nமிக சமீபத்தில் நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்கி இணையத்தில் ஸ்ரீ வித்யா - சௌந்தர்ய லஹரிக்கு தமிழில் ஏதேனும் மிக நல்ல உரைகள்- உபந்யாசனை தேடிய போது திரு. சுந்தரராமன் ராமமூர்த்தி அவர்களின் youtube-ல் கண்டேன் .....நண்பர்களும் கேட்டு பலன்பெற ........\nஸ்ரீ வித்யா உபாஸனைக்கு ஒரு சாதகர் வர 100 கோடி ஜன்ம புண்ணியங்கள் தேவை என்பது .......ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாளின் வாக்கு ......\nஇனியும் இந்த மனித ஜென்மாவினை வீணாக்காமல் அரிதிலும் , அரிதான ஸ்ரீ வித்யா உபாஸனை உடையவர்கள் பயனடையும்படி, இல்லாதவர்கள் இனியேனும் தேடி சென்று ஸ்ரீ வித்யா உபாஸனை பெற்றுக்கொள்ளும்படி, உண்மையை விளக்கியுள்ள ( திரு . பூர்ணானந்தா ) ஸ்ரீ. உபன்யாசம் செய்தவருக்கு நன்றிகள் .......நமக்கு தேவையான நல்லதை எடுத்துக்கொள்ள வேண்டி .........\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரி( அறிமுகம் ) - தமிழில் உரை :\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஸ்ரீ வித்யா - சௌந்தர்ய லஹரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_8349.html", "date_download": "2018-05-26T17:33:26Z", "digest": "sha1:MLEJVXQAZHNNPIZQ5MNQMEX47CFZ635K", "length": 29511, "nlines": 42, "source_domain": "crownthasthageer.blogspot.com", "title": "அரிச்சுவடி: அன்புடன்,அறிவுடையோரின் பார்வைக்கு மட்டும்", "raw_content": "\nமும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப்பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த \"குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.\nசமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் \"சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.\nஉடனே இந்த \"சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.\nஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு \"ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, \"இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. \"\"பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று . பல \"கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.\n1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், \"\"அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற \"குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.\nஆர்.எஸ்.எஸ்.இன் \"\"கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் ம���ணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.\nஇங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் \"மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.\nசந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், \"\"உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் \"பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறத.\n\"\"இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்த��� நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) \"\"ஹா ஹா இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா ஹா\n\"\"பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.''\nதேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.\nகுஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு \"ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட \"பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.\nஉத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. \"\"தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்வ��க்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.''\nஎதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.\nமறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்\nஒரு தீவிரவாதியின் விச முழக்கம்.\n - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/2006_19.html", "date_download": "2018-05-26T17:40:53Z", "digest": "sha1:OWD2FJVG5PK62YJJID2CN5G2RCMAVRLR", "length": 19470, "nlines": 191, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: 2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்!", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசனி, 19 பிப்ரவரி, 2011\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த 48 பேரில் ஏற்கனவே எம்.எல்.ஏ.களாக இருந்த 18 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் 34 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.\nஎஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வள்ளல் பெருமான், பாரமலை போன்றவர்கள் தோல்வி அடைந்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற் கட்சித�� தலைவர் சுதர்சனம், போளூர் வரதன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.களும் இறந்துவிட்டனர். இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியையும் சேர்த்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள்.\n2006 காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்:\n1. ஆர்.கே.நகர் - ராயபுரம் மனோ\n2. மதுராந்தகம் - டாக்டர் காயத்ரி தேவி\n3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா\n4. பூந்தமல்லி - டி.சுதர்சனம்\n5. பள்ளிப்பட்டு - டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன்\n6. சோளிங்கர் - அருள் அன்பரசு\n7. செங்கம் (தனி) - போளூர் வரதன்\n8. போளூர் - பி.எஸ். விஜயகுமார்\n9. வேலூர் - ஞானசேகரன்\n10. செய்யாறு - டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்\n11. காட்டுமன்னார் கோவில் (தனி) - டாக்டர் வள்ளல் பெருமான்\n12. ரிஷிவந்தியம் - சிவராஜ்\n14. சேலம் 1 - எம்.ஆர்.சுரேஷ்\n15. ஆத்தூர் - எம்.ஆர்.சுந்தரம்\n16. நாமக்கல் (தனி ) டாக்டர் கே.ஜெயக்குமார்\n17. தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்\n18. கோவை மேற்கு - மகேஸ்வரி\n19. வால்பாறை (தனி) - கோவை தங்கம்\n20. காங்கேயம் - விடியல் சேகர்\n21. மொடக்குறிச்சி - ஆர்.எம்.பழனிச்சாமி\n22. ஊட்டி - பி.கோபால்\n23. தேனி - டாக்டர் என்.டி.ஆர். ராஜ்குமார்\n24. நிலக்கோட்டை (தனி) - கே.செந்தில்வேல்\n25. மதுரை மேற்கு - ஆர்.எம்.பெருமாள்\n26. மேலூர் - ரவிச்சந்திரன்\n27. வேடசந்தூர் - தண்டபாணி\n28. தொட்டியம் - பி.சி.செல்வராஜ்\n29. அரியலூர் - பாளை டி.அமரமூர்த்தி\n30. ஸ்ரீரங்கம் - ஜெரோமா ஆரோக்கியராஜ்\n31. மயிலாடுதுறை - எஸ்.ராஜ்குமார்\n32. பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்\n33. பேராவூரணி - எஸ்.சி.திருஞானசம்பந்தம்\n34. பாபநாசம் - ராம்குமார்\n35. திருமயம் - சுப்புராம்\n36. காரைக்குடி - சுந்தரன்\n37. திருவாடானை - கே.ஆர்.ராமசாமி\n38. மானாமதுரை (தனி) - கே.பாரமலை\n39. பரமக்குடி (தனி) - கே.வி.ஆர்.ராம் பிரபு\n40. ராமநாதபுரம் - கே.ஹசன் அலி\n41. விருதுநகர் - தாமோதரன்\n42. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்\n43. சேரன்மாதேவி - வேல்துரை\n44. நாங்குநேரி - எச்.வசந்தகுமார்\n45. சாத்தான்குளம் - ராணி வெங்கடேசன்\n46. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.டி.ஆர். விஜயசீலன்\n47. குளச்சல் - ஜெயபால்\n48. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 11:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிட���ப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ettuththikkum.blogspot.com/2010/", "date_download": "2018-05-26T17:26:16Z", "digest": "sha1:2OFUUBOFLV3DSVLCCDUFWZPN4WSIMV53", "length": 209811, "nlines": 1921, "source_domain": "ettuththikkum.blogspot.com", "title": "எட்டுதிக்கும்: 2010", "raw_content": "\n‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’\nஏன் கூடாது என்றாள் அவள்\nரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்\nஎது ரொம்ப என்றான் அவன்\nநீ இருக்குமிடம் என்றாள் அவள்)\nநீ முத்தமிட்டால் என்றாள் அவள்\nஇது காதலேதான் என்றாள் அவள்)\nநீ விரும்பினால்தான் என்றான் அவன்\n(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்\nஎன்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்\nஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்\nஅருமையடி நீ என்றான் அவன்\nஎன்னுடையவன் நீ என்றாள் அவள்)\nசலவை - குழூர் வில்சன்\nவளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் குழூர் வில்சன் மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு\nகொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்\nஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண்பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு\nதமிழில் : ஆசிப் மீரான்\nLabels: Asif Meeran, Kuzhoor Vilson, அசீப் மீரான், குழூர் வில்சன், மலையாளக் கவிதைகள்\n எனின் யான் புலி அஞ் சுவலே;\nஎன்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை\nஇன்னாது உற்ற அறனில் கூற்றே\nவரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே\nLabels: M.L.Thangappa, Purananuru, சங்க கவிதைகள், தங்கப்பா, புறநானூறு\nபல நாட்கள் ஆகிப் போனது\nஎன் கனவை நான் மறந்தே போனேன்\nஆனால் அப்போது அங்கிருந்தது அது\nஅப்புறம் அந்த சுவர் எழுந்தது\nஎனக்கும் என் கனவிற்கும் நடுவே\nநான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்\nசுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக\nசங்கப் பாடல்கள் - Love Stands Alone\nஅகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்\nபகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,\nஇகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,\nநிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,\nகண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,\nதம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,\nமுறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,\nசிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,\nபறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்\nகன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,\nமா வதி சேர, மாலை வாள் கொள,\nஅந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து\nசெந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை\nவால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்\nLabels: Kalithokai, M.L.Thangappa, கலித்தொகை, சங்க கவிதைகள், தங்கப்பா\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்\nஎன்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.\nஉனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து\nஇறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை\nபுதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை\nகண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ\nபூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.\nவஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,\nநாற்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,\nஉனது இரத்தத்தையும் உனது தழும்பையும்\nகாலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ\nசவுக்கடி பட்டது இங்கேதான் என்று\nஅவர்கள் தறித்த அந்த மரத்தையும்\nஉனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.\nஇந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.\nநீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.\nபுதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக\nஎனக்கு மௌனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,\nகாந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.\nஎனது நாளங்களுக்குள்ளும் எனது நாவு��்குள்ளும்\nஎனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்\nபழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல\nஇந்த மகிழ்ச்சியை மறக்க விடு.\nகரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர\nஎன் கைக்கு அனுமதி கொடு.\nகுதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து\nஎன் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.\nவிராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்\nபச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி\nமரகதத்தின் பேரன் யுவான் பேர்·புட்\nயுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்\nயுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன்\nயுவான் பேர்·புட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்\nகல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன்\nகாற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன்\nகாலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன்\nநீயும் நிச்சயமின்மையின் நொறுங்கிய துண்டுதானா\nஆண்மையைக் கல்லறைகளில் மோதிச் சிதறும்\nவெற்றுக்கூடான கழுகின் நொறுங்கிய துண்டுதானா நீயும்\nபாவம் கைகள், பாவம் கால்கள், பாவம் அருமையான உயிர்.\nகாளைச்சண்டைக்காரர்களின் குத்தீட்டிகள்மேல் பெய்யும் மழைபோல\nஉன்னில் வந்துவிழும் ஒளியின் நாட்கள்.\nஅவை தமது இருண்ட உணவை\nபஞ்சம், மனிதகுலத்தின் பவளம், பசி, ரகசியத்தாவரம், விறகுவெட்டிகளின் வேர்,\nவழுக்குச் சுவர்களுள்ள இந்த கோபுரங்களிலேறி\nஉனது சங்கிலிப்பாறைகளையும் பஞ்சம் துளைத்ததோ\nகல்லால் ஆன மகரந்தக் கேசரத்தை\nஒரு சிறு சுள்ளியால் குடைய அனுமதி,\nமனிதனைத் தீண்டும்வரை உன் குடல்களைச் சுரண்ட அனுமதி.\nகல்லின்மேல் கல்லாக எழும்பினாயா நீ\nநிலக்கரிமேல் நிலக்கரி அடர்ந்து அதன் ஆழத்தில் கண்ணீரா\nநீ இங்கே புதைத்த அடிமையை என்னிடம் திரும்பக்கொடு.\nஇந்த நிலங்களின் ஏழைகளது வறண்டரொட்டியைப் பிடுங்கி வீசு.\nஅவன் உடுத்திருந்த கந்தலை எனக்குக் காட்டு.\nஉயிரோடிருந்தபோது அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு,\nதளர்ச்சியால் அவன் உராய்ந்து சுவரில் தோன்றிய\nகுறட்டைவிட்டு அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு.\nஅந்தச் சுவர், அந்தச் சுவர்.\nநிலவுக்குக் கீழே உறங்குவதுபோல அவ���் அகப்பட்டிருப்பானோ\nபுராதன அமெரிக்கா, கடலின் முகத்திரையணிந்த மணமகளே,\nவெளிச்சமும் ஆராதனையும் கலந்த திருமணத் தோரணங்களின் கீழே\nமுரசுகளிலும் ஈட்டிகளிலும் தெறிக்கும் இடிமுழக்கத்துடன் இணைந்த\nகடவுளரின் அசாதாரண பீடங்கள்வரை நீளும்போது\nமனதில் ரோஜாவையும் குளிரின் மயிரிழையையும்கொண்டிருந்த\nபுது தானியத்தின் இரத்தம்படிந்த நெஞ்சை\nஒளிரும் பொருளாக மாற்றிய உன் விரல்களும்\nஅவற்றோடு, அவற்றோடு புதைந்துபோன அமெரிக்கா\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்\nநட்சத்திரங்களால் சூழப்பட்ட கழுகு, மூடுபனியில் திராட்சைத் தோட்டம்.\nகைவிடப்பட்ட பிரகாரம், குருட்டுக் கொலைவாள்.\nநட்சத்திர ஒட்டியாணம், பரிசுத்த அப்பம்.\nபாய்ந்திறங்கும் படிக்கட்டுகள், அளக்கமுடியாத கண்ணிமை.\nமுக்கோணமான உள்ளாடை, கல்லின் மகரந்தம்.\nகருங்கல் விளக்கு, கல் அப்பம்.\nபுதைந்த கப்பல், கல் ஆதாரம்.\nநிலவில் குதிரை, கல் வெளிச்சம்.\nஇரவு பகல் பிரியும் கால்வட்டம், கல்லின் ஆவி.\nஇறுதியான வடிவகணிதம், கல்லின் புத்தகம்.\nகாற்றின் சீறலுக்கிடையில் செதுக்கப்பட்ட பனிமலை.\nவிரல்கள் தேய்த்து மென்மையாக்கிய கொத்தளம்.\nகண்ணாடிக் கற்றைகள், புயற்காற்றின் அடித்தளங்கள்.\nபடரும் திராட்சைக்கொடிகளால் சிதைந்த சிம்மாசனங்கள்.\nமலைச்சரிவில் நிலைத்து நிற்கும் புயற்காற்று.\nஉயரும் நிழல், பனியின் விவாத அரங்கு.\nவிரல்களிலும் வேர்களிலும் கொடியுயர்த்திய இரவு.\nமூடுபனியின் ஜன்னல், இதயமற்ற புறா.\nஇரவின் தளிர்ப்படர்ப்பு, இடிமுழக்கத்தின் பிம்பம்.\nமலைத்தொடரின் முதுகெலும்பு, கடலின் கூரை.\nஆகாயத்தின் கயிறு, ஹ¥ங்காரத்தின் உச்சம்,\nஉலோகக் குமிழ், ஸ்படிகத்தின் நிலவு.\nமௌனத்தின் மாடம், களங்கமில்லா வீடு.\nகடலின் மணமகள், தேவாலயத்தின் மரம்.\nஉப்பின் கிளை, கருஞ்சிறகுள்ள செர்ரி மரம்.\nபனிமூடிய பற்கள், குளிர்ந்த இடி,\nபயந்த நிலவு, பயமுறுத்தும் கல்.\nகுளிரின் சிகை, காற்றின் உராய்வு.\nகைகளின் எரிமலை, இருண்ட அருவி.\nவெள்ளி அலை, காலம் சேருமிடம்.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்\nஎன்னுடன் வா, அமெரிக்கக் காதலியே\nஎன்னோடிணைந்து இந்த மர்மக்கற்களை முத்தமிடு.\nமகரந்தத்தை அதன் தங்கக்கிண்ணத்தில் பறந்துவிழச் ச���ய்கிறது.\nஉறைந்த தாவரம்,கட்டறுபடாத பூமாலை - எல்லாமும்\nஅறையும் காற்றில் செதுக்கப்பட்ட ஸ்படிகமே,\nஆண்டீஸ் மலையின் நெருப்புக் கற்களிலிருந்து\nபனியின் குருட்டுச் சந்ததியைப் பற்றிச் சிந்தனைசெய்.\nஒரு கணம் விடுபட்ட சொல்லை\nஎன்ன மொழியில் உச்சரிப்பாய் நீ\nமெல்லிய வாள்களின்மேல் அது சுழல்கிறது\nஅதன் பதமான சூலகங்களில் தாக்கப்படுகிறது\nபோர் வீரனின் படுக்கையறைக்கு இட்டுச்செல்லப்படுகிறது\nபாறைபோல இறுகிய முடிவுகளுடன் வேட்டையாடப்படுகிறது.\nஉனது ரகசியக்ககலமான மின்னல் வீச்சு\nசொற்கள் நிரம்பிப் பயணம் செய்திருந்ததா\nமிஞ்சியிருக்கும் உனது நுட்பமான நீரில்\nகறுத்த மொழிகளாக, பொன்னிழைத் தோரணங்களாக,\nதொலைதூர பூமியிலிருந்து நம்மைக் காணவரும்\nபூக்களின் இமைகளை வெட்டியெறிவது யார்\nநிலக்கரியின் பரப்பில் அவர்கள் சிதைந்து மடிய\nஅருவியாகத் துள்ளும் உனது கைகளிலிருந்து\nஇறந்த விதைகளைத் தட்டிச் சிதறச் செய்வது யார்\nநமது விரகத்தை மீண்டும் புதைத்தது யார்\nதீர்மானங்களை முறிக்கும் தனது உறைவிடத்திலிருந்து\nஎல்லா செயல்களையும் காலம் தீர்க்கட்டும்.\nஒளி ஊடுருவும் படிமமாக வீசும் காற்றை\nஉயர்ந்த மலைகளைக் குடைந்தோடும் நீரோடையை\nமிதித்து விலக்கி மேலே ஏறி வா\nமாண்டூர் பள்ளத்தாக்கு பிளந்து திறக்கிறது.\nஎனது தனிமையின் உச்சங்கலுக்கு வா.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்\nஒரே மலையிடுக்கின் ஆழத்து நிழல்களே,\nஉண்மையான, சகலத்தையும் விழுங்கும் மரணம்\nஅருவியாகப் பெருகும் வாய்க்கால்களிலிருந்து வந்தது.\nநீங்கள் தடுமாறி ஒற்றை மரணத்துக்குள் விழுந்தீர்கள்.\nஉங்களது களிமண் கால்களை உணர்வதில்லை.\nமின்னலின் கத்திகள் வானத்தை வெட்டியபோதும்\nவலுவான மரம் காற்றால் வீழ்த்தப்பட்டு\nஅது உயர்த்திய கை சட்டென்று\nசிகரங்களிலிருந்து காலத்தின் ஆழத்தில் எறியப்பட்டது.\nசிலந்தி விரல்கள், மெல்லிய இழைகள், பின்னப்பட்ட துணி...\nகண்கூசச் செய்யும் வெளிச்சத்தின் முகமூடிகள்...அவையெல்லாம்\nகல்லிலும் மொழியிலும் நிரந்தரமாயிற்று ஒன்று.\nஒரு குவளைபோல அந்த நகரத்தை உயர்த்தின.\nதாங்கி நிறுத்தப்பட்ட அந்த மதில்,\nவாடாத ரோஜா, நமது வீடு, ஆண்டீஸ் மலைத்தொடர்கள்,\nஎப்போதும் நமது மௌனத்தை நிறைத்துவைத்திருக்கும்\n- பாப்���ோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்\nஉன்னை வந்தடைந்தேன், மாச்சு பிச்சு\nவெட்டுப்பட்ட படிகளால் உயர்ந்த நகரம்\nபூமி அதன் இரவு உடைக்குள்\nஒருபோதும் ஒளித்துவைக்காத கடைசிப் புகலிடம்.\nஇணையாகப் போகும் இருவேறு மரபுகள் சந்திக்கின்றன.\nகல்லின் தாய், கழுகுகளின் விந்து.\nசெழித்த சோளப்பயிர்கள் நிமிர்ந்து வளர்ந்தன...\nசிவந்த வந்தனம்போல மறுபடியும் தாழ்ந்துகுனிய.\nஅன்னையருக்கும் அரசனுக்கும் வழிபாடுகளுக்கும் போர்வீரர்களுக்கும்\nமாமிசம்திணித்த கூட்டிலிருக்கும் கழுகுகளின் நகங்களும்\nஅந்தத் தீண்டலில் அவர்கள் புரிந்துகொண்டிருக்கலாம்.\nததும்பி நிறையும் தொட்டிநீரின் சுவடுகளையும்\nஇதே கண்களால் பார்க்கிறேன் நான்.\nபூமியின் கம்பளம்போலச் சரியும் பரப்பைப்\nபார்த்து நின்ற ஒரு முகத்தின் ஸ்பரிசத்தால்\nதேய்ந்துதேய்ந்து மென்மையான சுவரையும் பார்க்கிறேன்.\nஎண்ணெய் பூசி மெருகிடப்பட்ட மரப்பலகைகள்\nஉடைகள், தோல், பாத்திரங்கள், சொற்கள், மது, ரொட்டித்துண்டுகள்...\nநீலக் காற்றின் இரும்புத்தொடர்களின் ஆயிரமாண்டுகள்\nதனிமையில் நிற்கும் கற்களைக் கழுவ\nமெல்லிய காலடிகளுடன்வரும் புயலின் ஓராயிரமாண்டுகள்.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 5 - சுகுமாரன்\nஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை\nதுணிவுடன் முன்வராத ஓர் அணுவை\nஒருபோதும் வியர்வையாக மாறாத ஒரு பனித்துளியை.\nஒருபோதும் அது மறுபடிப் பிறக்கவில்லை\nஇரங்கற்பாடல் பெறாத மரணத்தின் துகள், வெறும் எலும்பு,\nஉள்ளுக்குள்ளேயே நொறுங்கிப்போன ஒரு தேவாலயமணி.\nஅயோடின் நாறும் இந்தக் கட்டுகளை அவிழ்த்து\nஆன்மாவின் இடைவெளிகளைச் சில்லிடச்செய்யும்படி வீசும்\nவேறு எதையும் அந்தக் காயத்தில் நான் சந்திக்கவில்லை.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 4 - சுகுமாரன்\nதவிர்க்க முடியாத மரணம் என்னை அழைத்திருக்கிறது பலமுறை:\nஅலைகளில் கரைந்திருக்கும் உப்பைப்போன்றது அது.\nகாற்றின் பரந்த வடிவங்களையும் பனிப்பொழிவையும் உணர்த்தியது.\nஎங்கள் பைகளைத்துளாவ ஒருபோதும் நீ வந்ததில்லை,\nமௌனத்தில் பொதிந்த கம்பளத்தை ரகசியமாக்காமலோ\nஇங்கே புதைக்கப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட\nஎங்களை ஒருபோதும் நீ சந்திததில்லை.\nதனது மிஞ்சிய இலையுதிர்காலங்களை முதுகில்சுமந்து நிற்கும்\nஒரு மரத்தை (ஆயிரக்கணக்கில் உதிர்ந்துகொண்டிருக்கின்றன\nபரந்த கழிமுகங்களில் நீந்த விரும்பினேன்.\nஎனது உயிர்ப்புள்ள விரல்களால் தொடமுடியாமல்\nதனது வாசல்களையும் வழிகளையும் அடைத்து\nஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கைக்கு வந்தேன் நான்.\nஎனது சொந்த மரணத்தை இறந்தபடி\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 3 - சுகுமாரன்\nநிரப்ப முடியாத களஞ்சியத்துக்குள் விழும்\nஒன்பது முதல் ஐந்துமணிவரை விழும் மனித வாழ்வு.\nஒவ்வொருவர்க்கும் மரணம் ஒருமுறையல்ல, பலமுறை.\nஒவ்வொரு நாளும் ஒரு மரணம்.\nபுழுதி, புழு, நகரவிளிம்புகளின் சகதியில் அலையும் வெளிச்சம்.\nபருமனான சிறகுகளுடன் ஒரு குறுகிய மரணம்\nஇடுங்கிய தெருக்களில் எலிகளாக அலைபவர்கள்மீதும்\nசுருக்கமான அன்றாடச் சாவுக்காகக் காத்திருந்து\nநடுங்கும் கைகளால் அவர்கள் காலிசெய்த\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்\nவைரம், மணலின் கசங்கிய ஆடையில் தூவிப் பராமரிக்கிறது.\nதானே கடைந்தெடுத்த ஒளியின் இதழைக்\nகசங்கிய மூட்டைபோல ஆன்மா சிறுத்து\nபடிகமாக, உறக்கமின்மையாக, கடலின் கண்ணீராக,\nதாழ்வாரங்களிலும், காற்றிலும், கடலிலும், நிலத்திலும்\nசிவந்த பாப்பி மலர்கள்போலப் பாதுகாப்பில்லாமலிருக்கும்\nஉயிர்களை விற்பவனின் இருண்ட சரக்குகளிலிருந்து\nபிளம் மரத்தின் உச்சியில் காத்திருக்கும் சிறுகிளையில்\nதனது நிலப்படத்தைப் பதித்துப் போகிறது.\nஅல்லது நிழல்களிலும் மணியோசையிலும் மூழ்கிய\nவிழாக்கால இரவுகளின் இறுக்கமான தனிமையில் தயங்கி\nசிறிய திரண்ட முலைகளின் மஞ்சள் வரலாறுபோல\nமுடிவற்று வளர்ந்து பெருகும் கோதுமையில்\nஎன்றும் மென்மையாகத் தொடரும் காலக்கணக்கு.\nஎன்றும் ஒரேபோல தந்த நிறமாகமாற உமியைக் களைகிறது.\nஎன்றும் ஒளி ஊடுருவும் நீரில் தென்படும் வீட்டின் நிழல்.\nஇந்த இரத்த அலைகள்வரை என்றும் தனித்திருக்கும் மணியோசை.)\nஉள்ளீடற்ற பொன்வளையங்கள்போன்ற அவிழ்த்தெறியப்பட்ட முகமூடிகளையும்\nபட்டமரங்களை உலுக்கும் இலையுதிர்காலத்தின் புதல்வியரையும்தான்\nஎனது கைகளுக்கு இளைப்பாற இடமில்லை.\nஎனது திறந்த கைகளுக்கு எதிர்வினையில்லை.\nஅவனது உரத்த உரை��ாடலின் அடுக்குகளில் எங்கே\nஅவனது உலோக அசைவுகளில் எதில்\nஅழிவற்று வாழ்கிறது உயிரின் இயல்பு\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்\nமாச்சு பிச்சுவின் சிகரங்கள் - ஒரு முன் குறிப்பு\nநெரூதாவின் 'கான்டோ ஜெனரல்' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்களின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த காலத்தை நிகழ்கால அனுபவமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் நெரூதா.\nஇன்கா இனத்தவரின் அழிந்துபோன நகரம் மாச்சு பிச்சு. ஆண்டீஸ் மலைத்தொடரில் உருபம்பா ஆற்றங்கரையில் மாச்சு பிச்சு, ஹ¤வாய்னா பிச்சு ஆகிய இரட்டை மலைகளுக்கிடையில் உருவான புராதன நகரம். கலைத் தேர்ச்சியுடனும் நீர்நிலைகளும் வழிபாட்டுத் தலங்களும் சதுக்கங்களும் வீடுகளும் வாயில்களும் படித்துறைகளுமாக நுட்பமான தொழில் திறனுடன் நகரம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சான்றளிக்கிறது.\nகாலத்தின் மறதிக்குள் புதையுண்டிருந்த இந்த மலைநகரமும் கோட்டை கொத்தளங்களும் 1910 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டது. காற்றின் உராய்வுக்கும் நீரின் அரிப்புக்கும் ஈடு கொடுத்து நின்ற நகரம், தொன்மைச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு\nவருகிறது. 1943 இல் நெரூதா இந்த நகரத்தைச் சென்று பார்வையிட்டார். மனித வாழ்வின் ஊற்றைத் தேடிய புனிதப் பயணம் என்று தனது அனுபவத்தைக் குறிப்பிடவும் செய்தார்.\nஸ்பானிய ஆக்கிரமிப்பால் இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சு நகரமும் அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் அங்கு வாழ்ந்த மக்களினத்தின் மறைவு ஒரு புதிர். இந்தப் புதிரின் உண்மையை அறிய ஒரு கவிதைமனம் மேற்கொள்ளும் சாகசமான பன்முகப் பயணம் -'மாச்சு பிச்சுவின் சிகரங்கள்'.\nகாற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல\nகட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று\nநிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்\nதெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.\n(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;\nமௌனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு\nகடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்\nகாதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)\nவயலின்களுக்கு இடையில் எனக்காக காத்திருந்த எவரோ,\nஇறுகிய கந்தக இலைகளுக���கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்\nபுதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.\nவால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய\nஎனது மென்மையான கையை நுழைத்தேன்.\nஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து\nகந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.\nநமது களைத்துப்போன மனித வசந்தத்தின்\nமல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nகனவுகள் - தமிழாக்கப் பாடல்கள்\nஎல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் 'கனவுகள் ' என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.\nஇத்தொகுப்பில் 60 கவிதைகள் உள்ளன. வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி, தாமஸ் க்ரே, ஷெல்லி, டென்னிசன், ஆலிவர் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளும் சில ஆப்பிரிக்கக் கவிதைகளும் ரசூல் கம்சுதேவின் ரஷ்யமொழிக் கவிதைகளும் தாகூரின் கவிதைகளும் இவற்றில் அடங்கும். சுவையும் பொருளும் குன்றாத வகையில் மிக அழகிய தமிழல் இக்கவிதைகளைத் தமிழாக்கியுள்ளார் தங்கப்பா. இவை அனைத்தையும் இனிய மரபுக்கவிதை வடிவில் செய்திருப்பது மேலுமொரு சிறப்பாகும். மொழிபெயர்ப்பு என்னும் குறிப்பு இல்லாவிடில் இக்கவிதைகள் அனைத்தும் தமிழிலேயே புனையப்பட்டவை என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது. தங்கப்பாவின் சொல் தேர்வும் பொருத்தமாக அவற்றைக் கையாளும் விதமும் கவிதைகளுக்கு அழகைச் சேர்க்கின்றன. எளிமையும் தெளிவும் அழகும் இவரது சொந்தக் கவிதைகளுக்கு எப்போதும் பெரும் வலிமையாக இருப்பவை. மொழிபெயர்ப்புகளுக்கும் இவையே வலிமையாகத் திகழ்கின்றன.\nமொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிஞர்கள் அனைவரும் நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அழகின் வழியே இயற்கையையும் இயற்கையின் வழியே இறைவனையும் தரிசிக்��ும் ஆசையும் ஆற்றலும் மிகுந்தவர்கள் அவர்கள். அழகான ஒரு மலரைப் பாடினாலும் தும்பியைப் பாடினாலும் இயற்கையின் தரிசனத்தை மானுடர்க்கு நுட்பமாகச் சுட்டிக்காட்டும் புள்ளிகளாக அவற்றை மாற்றிவிடும் வலிமை மிகுந்தவர்கள் . அக்கவிதைகளின் மூல வடிவத்தில் படிந்திருந்த அதே பரவசத்தோடும் துடிப்போடும் எழுச்சியோடும் தமிழிலும் முன்வைத்திருக்கும் தங்கப்பாவின் சொல்லாட்சித் திறமை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.\nஇம்மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தாமஸ் ஹார்டியின் 'வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ' என்ற கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தத் தொகுப்பின் தொனிப்பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக இதைக்கொள்வதில் தவறில்லை. மிக எளிய சித்தரிப்புத்தன்மையை உடைய இக்கவிதை முடியும் போது உருவாகும் மனஅலைகள் எளிதில் அடங்குவதில்லை. கவிதையில் ஒரு வாய்க்கால் இடம்பெறுகிறது. ஒருபுறம் ஒரு குழந்தை வேடிக்கை பார்க்கிறது. மறுபுறம் வாலாட்டிக்குருவியொன்று உட்கார்ந்திருக்கிறது. முதலில் அந்த வாய்க்கால் வழியாக ஒரு முரட்டுக்காளை செல்கிறது. காட்சியில் எந்தவிதமான சலனமும் இல்லை. இரண்டாவதாக அவ்வாய்க்கால் வழியாக ஒரு குதிரை செல்கிறது. அப்போதும் காட்சியில் எவ்விதமான சலனமும் இல்லை. மூன்றாவதாக நாயொன்று வருகிறது. அப்போதும் அக்காட்சியில் எவ்விதமான மாற்றமும் நேர்வதில்லை. இறுதியாக ஒரு மனிதன் வருகிறான். சட்டென காட்சியில் சலனமெழுகிறது. பயத்துடனும் பதற்றத்துடனும் குருவி பறந்து விடுகிறது. இவ்வளவுதான் விவரணை. இவ்விவரங்கள் வழியாக உருவாகும் மனச்சித்திரத்தில் கவிதை உன்னதம் எய்துகிறது. விலங்குகள் இயற்கையோடும் காற்றோடும் சேற்றோடும் பயிர்பச்சைகளோடும் மாறாத உறவுகொண்டு நடமாடுகின்றன. ஒன்றின் வரவை மற்றொன்று அறிந்தாலும் அச்சம் கொள்வதில்லை. அவற்றிடையே இயங்கும் சமன்பாட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. குழந்தையைக்கூட அவை மனத்தளவில் எவ்விதமான வேறுபாடும் பாராட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அவை ஏற்கத்தயங்கி அஞ்சி ஒதுங்குவது மனிதர்களை மட்டுமே.\nஇயற்கையின் படைப்பில் மனிதர்களும் விலங்குகளும் குழந்தைகளே. ஆனால் ஒரு குழந்தையைக் கண்டு மற்றொரு குழந்தை ஏன் அஞ்சவேண்டும் அதுதான் நம் துயரங்கள் அனைத்துக்க��மான காரணப்புள்ளி. மனிதன் தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாகவும் வலிமையானவனாகவும் தன்னை நினைத்துக் கொள்கிறான். அன்போடும் அனுசரணையோடும் அணுகவேண்டிய இயற்கையை வென்றெடுக்க வேண்டிய ஒரு கோட்டையாக எண்ணி விடுகிறான். வெற்றிக்கொடி நாட்டி எல்லாவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகிறான். அரவணைத்தல் அல்ல, அடிமைப்படுத்துவதே அவன் இயல்பாகிறது. முதலில் இயற்கையை நுகர்கிறவனாக இருக்கிற மனிதன், ஆசையின் காரணமாக அதை அடிமைப்படுத்துகிறான். பின்னர் பேராசையின் காரணமாக அதை நாசப்படுத்திச் சிதைக்கிறான். உச்சியில் தன் வெற்றிக்கொடி பட்டொளிவிசிப் பறக்கவேண்டும் என்கிற வெறியில் காலடி மணணையும் சிதைத்துப் பள்ளமாக்குகிறான். தன் தாயின் இதயத்தையே அறுத்து எடுக்கிற வெறிகொண்ட பிள்ளையைப்போல இயற்கையைக் குலைக்கவும் தயங்காதவனாகிறான். தாயின் இதயகீதத்தைக் கேட்க அவனுக்குக் காதுகளில்லை. அவள் கண்களில் ஒளிரும் தரிசனக்காட்சியைக் காணக் கண்களுமில்லை. மாறாக, எல்லாமே வெற்றிகொள்ளத்தக்க கோட்டைகளாகவே தென்படுகின்றன. தன் மீட்சிக்கான பாதை மிக அருகிலேயே இருந்தும் அதைக் காணவியலாத மனிதன் தன் அழிவுப்பாதையைத் தானே தேடிக்கொள்கிறான் என்பதே இயற்கையுகக் கவிஞர்கள் அனைவருடைய ஒட்டுமொத்தச் செய்தி. தங்கப்பாவின் சொந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தைப்போலவே அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அமைந்திருப்பதைச் சிறப்பான ஒற்றுமையாகச் சொல்லவேண்டும்.\nஇத்தொகுப்பின் முக்கியமான இன்னொரு பகுதி தாகூரின் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு தங்கப்பா யாத்துள்ள 'வெற்றிஓசை ' என்கிற கவிதைநாடகப் பிரதியாகும். அங்கதச் சுவை மிகுந்த இந்த நாடகம் அரசு எந்திரத்தின் அபத்தமான திட்டமுறைகளைக் கிண்டல்களுடன் முன்வைக்கிறது. கிளிக்கும் பாடக் கற்றுக்கொடுக்கும் முயற்சி படிக்கக் கற்பிக்கும் முயற்சியாக மாறுவதும் பிறகு நுால்களைக் கரைத்துக் குடிப்பாட்டும் முயற்சியாக மாறுவதும் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளன. இறுதியில் தொண்டை அடைத்த கிளியைக் காட்டி அறிவின் ஆழ்ந்த அமைதிநிலை என்று அதிகாரிகள் உரைத்து முழக்கமிடும் போது கிண்டல் உச்சம் பெறுகிறது. நுண்ணுணர்வில்லாத ஆட்சியில் நடைபெறும் அபத்தக் கோலங்களை உண���ும் விதத்தில் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது.\nLabels: தங்கப்பா, நூல் குறிப்பு, பாவண்ணன்\nசத்தங்கள் இல்லை அவசரம் இல்லை\nஅங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்\nஅடவெள்ளி மரங்களில் விளைந்தன வெள்ளிக்கனிகள்\nகூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து\nகாவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்\nஇருளில் ஒளித்த கூட்டில் தெரியும்\nவயலில் திரியும் குட்டி எலிக்கும்\nவெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்\nமலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்\nமலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்\nதையல் விட்ட ரேஷன் கார்டு\nகுட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்\nஒரு நூறு ரூபாய் நோட்டு\nபழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு\nமீன்காரன் / பக். 20/ 2003\nஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது\nவெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது\nஅவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்\nஅவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்\nமனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது\nஅவள் இல்லாத ஒரு பெரும் உலகம்\nஅப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்\nஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது\nஅவளை நினைத்து அவன் தலை குனிந்து\nநசிந்தவனைப் போல நடக்க நேரும்\nஅவளை எப்போதும் கனவில் காண்பானே\nமீன்காரன் / பக். 47 / 2003\nபடகைப் பற்றி ஒரு கவிதை\nபுத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்\nஎடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.\nகடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ\nகுடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ\nஅவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே\nஅவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ\nதோணியில் அவர்கள் எங்கே போக\nஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்\nபொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்\nஎழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்\nதங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்\nஎதைப் பற்றியதாக இருக்க வேண்டும்\nசரி, அது படகைப் பற்றியதுதான்.\nமீன்காரன் / பக். 37 / 2003\nவாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்\nகவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்\nமீன்காரன் / பக். 54 / 2003\nசில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்\nபாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு\nகீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது\nநாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா\nஅசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்\nநீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்\nஅல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்\nபரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்\nநான் கவிதைகள் எழுத முயல்கிறேன்\nநமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்\nஎழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்\nஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005\nஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்\nஅவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக\nநான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்\nஅதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது\nநான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:\nஇந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து\nசற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்\nஇனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை\nஅவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.\nஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005\nநேசம் பரிமாறி நிலவை நேசித்து\nஇரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ\nசோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்\nநிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்\nபேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,\nகூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ\nபாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி\nவிழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்\nமெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.\nவாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய\nநீ வளர்க்கும் நாய், குரைத்தபடி\n பதிலுக்கு என்ன சொன்னாய் நீ\nபெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்\nதுள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்\nவீட்டின் கதவை விரியத் திறந்து நீ\nசிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.\nதாயிழந்த குழந்தாய், உனக்கு நான்\nஎன்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்\nஎன் கை வெறுமை, இதயம் விஷமயம்\nஇல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.\nஎன் கவிதை காட்டு நாவல் பழம்\nஎன் கவிதை தாயின் உதடுகள்\nதுக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.\nகறுத்த கல் / பக். 16 / 2000\nஎனக்கு முன்பே பிறந்த கல்லிது\nகறுத்தவன் என் கடுமையுள்ள கல்\nசடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.\nமகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ\nபசிக்கு மேலாகச் சாரல் மழை.\nஇருட்டில் பாடும் மலைப் பறவை\nஇருட்டினூடே வரும் அண்டை வீட்டான���\nஇவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்\nஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.\nகறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்\nஉடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை\nமறந்தாலும் உன்னை மறவேன் நான்.\nஉன் உள்ளம் குடைந்து போகணும் நான்\nஇறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்\nமூடி திறந்து பார்க்கணும் நான்\nதெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்\nஅவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்\nகடும் குளிரில் கறுத்த வெறுமை\nமறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ\nகருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ\nகறுத்த கல் / பக்.36 / 2000\nஎஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.\nதொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.\nநன்றி : சுகுமாரன் & காலச்சுவடு\nLabels: Kavithaigal, S.Joseph, Sukumaran, எஸ். ஜோஸப், கவிதைகள், சுகுமாரன், மலையாளக் கவிதைகள்\nஎனது முற்றமும், எனது மரமும்\nகஜல் - 1 -\nநம் விருப்பத்தின் சோதனை தானிது\nஅடி எடுத்தோம் இலக்கு பாதையானது\nபிரிவின் அச்சில் சர-சரவென சுழன்றவன்\nமானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது\nதொலைந்து போனதே அது என்னவாயிருந்தது\nதுயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது\nகாதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும்\nஅதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது\nஉன்னைப் பார்த்தப்பின்னதை சாபமாக உணர்ந்தேன்\nகனவெனும் நோய்க்கினி விடுதலை தான்\nஉலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது.\nகஜல் - 2 -\nமழலைப் பருவத்தில் நாளும் தனித்திருந்தேன்\nமனதின் முடுக்கில் மட்டுமே விளையாடித் திரிந்தேன்\nஒருபுறம் இமைகளின் பாதுகாப்பு போராட்டம்\nமறுபுறம் வழியும் கண்ணீரின் நீரோட்டம்\nவாழ்க்கை சந்தை மாறுபட்ட மருட்கையானது\nஅங்காடியில் ஆசைகள் அடுக்கப்பட்ட அலங்காரமானது\nவலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது தற்கொலையாகுமா\nமரணத்தின் பேரிடரும் பெருங்குழப்பமும் நீங்குமா\nமனமும் இதயமும் சாகிறது இன்று பசியால்\nபாய்ந்து வந்து, அதன் பாதங்களால்\nதமிழில் : மதியழகன் சுப்பையா\nLabels: Ghazal, Javed Akhtar, Kavithaigal, கவிதைகள், கஜல், மதியழகன் சுப்பையா, ஜாவேத் அக்தர்\nஅழைப்பு – ஓ. வி. விஜயன்\nஅவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா\nஅவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்\nதாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்\nமனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்\nஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான்.\nஇரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது.\nஇறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது.\nஇவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது.\nசிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான்.\nநடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை”\n“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.”\nசஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப��� பெருமூச்செறிந்தார் சஷ்மல்.\nமிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.\nஅப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.\nசப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, ந���ற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.\n என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.\nகுளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.\nசாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.\nஉணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.\nஉணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவ��ட்டிருந்தது.\nஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.\nஇம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.\nகையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.\n‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா\n பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’\n“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”\nபணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளியலறையையும் சோதித்தார்.\n‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’\n‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’\nசஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.\nஅவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.\nஇப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.\nமேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.\nபுலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்\n. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.\nஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்மதியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.\nஅடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்ட��ருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா\nசஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.\nபுத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது\nஅவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.\nவிளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.\nசஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.\nஎன்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன் யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.\nஇதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார் அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.\nஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்��ள் பிரகாசித்தன.\nஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.\nதன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.\nவெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.\nஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது நடக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.\nஅசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்\nஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.\nவிளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்ட�� கால்களைக் கொண்டது.\nஇப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.\nநாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.\nகாலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது.\nஅறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறிந்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.\nமுந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.\nசம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள��ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.\nயாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.\nசஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.\nமுந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.\nதிரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.\nசஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வந்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.\nஇறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.\nஅதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.\nசஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா\n‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்��ான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’\nஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.\nஅதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும் தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும் தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும் அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன\nஆங்கிலம் வழி தமிழில் : நதியலை\nபதில் சொல்லுங்கள் அம்மா ....\nநீ சொன்னதை மறக்கவே இல்லை\nகுடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று\nசோடா மட்டும் குடித்துக் கொண்டேன்\nநீ சொன்னதை போலவே அம்மா ,\nகுடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா\nசெய் ,என்று பிறர் தூண்டிய போதும்\nசரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,\nநீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்\nபார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா\nகாருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,\nபத்திரமாய் வந்து சேர்வேன் என்று\nஎனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,\nஆனால் சாலைக்குள் வந்த போது\nஅடுத்த கார் என்னை கவனிக்காமல்\nரோட்டோரம் கிடந்த போது அம்மா\nபோலீஸார் பேசிக் கொண்டார் ,\n\"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் \"\nஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்\nநான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா\nஇது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா \nஎனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,\nஅதில் அதிகம் என்னுடையது தான் .\nடாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா\nசிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.\nஇதை மட்டும் உன்னிடம் ச���ல்ல வேண்டும்அம்மா,\nநான் சத்தியமாக குடிக்கவில்லை .\nஒரே ஓர் வித்தியாசம் தான்\nநான் இறக்கப் போகிறேன் .\nவாழ்க்கை வீணாக போகக் கூடுமே.\nஅம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,\nஇங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்\nவெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்\nதம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,\nஅப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .\nநான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்\n\"நல்ல பையன்\" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.\nகுடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று\nநான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்\nஎனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...\nஒரே ஒரு கேள்வி தான் அம்மா\nநான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்\nஇறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் \nபிகு : இந்த கவிதையை ஷன்வேல் என்ற சகோதரர் எனக்கு அனுப்பி மொழிபெயர்க்கும் படி கேட்டுக் கொண்டார். ஆங்கிலக் கவிதையை எழுதியது யார் எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடிய போது இதே கவிதை பல தளங்களில் சிற்சில மாற்றங்களுடன் இருந்தது. ஆனால் எழுதியது யார் என அறிய முடியவில்லை.\nஓ.வி. விஜயன் – அறிமுகம்\nஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)\nபரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.\nஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.\nகசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.\nஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.\n10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.\nகஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :\n…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.\n“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.\n“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.\n“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.\n“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”\nஇளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.\n… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்\nLabels: O.V.VIjayan, Siddharth, அறிமுகம், ஓ. வி. விஜயன், சித்தார்த்\nமேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்\nமேலும் சில இரத்தக் குறிப்புகள்\nமாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து\nகுழந்தை விரலை அறுத்துக் கொண்டு\nநான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்\nஇப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று\nவன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்\nசெத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்\nகுமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்\nஅதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்\nவெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்\nகல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்\nஎன்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது\n(தமிழ் வழி ஆங்கிலத்தில் தவ சஜிதரன்)\nமீயதார்த்தமான (hyperreal) லேசர் பூக்கள்\nஐரோப்பிய இலக்கிய அறிமுகங்கள் - Brammarajan’s Polyphonic poems\nநவீன மொழிபெயர்ப்புகளை வாசிக்க - திணை இசை சமிக்ஞை\nஏ. கே. ராமானுஜன் (3)\nஓ. வி. விஜயன் (2)\nவினோத் குமார் ஷுக்லா (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (2)\nசலவை - குழூர் வில்சன்\nசங்கப் பாடல்கள் - Love Stands Alone\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன��\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 5 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 4 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 3 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்\nமலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்\nஅழைப்பு – ஓ. வி. விஜயன்\nசஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே\nஓ.வி. விஜயன் – அறிமுகம்\nமேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்\n“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.\nஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-05-26T17:55:02Z", "digest": "sha1:BWCPVG6ZTGSRNMPZ7GZLCXLWBFWINRFQ", "length": 7002, "nlines": 127, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: சிவ வாக்கியர் ஞானப்பாடல்", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\n\"நட்ட கல்லை தெய்வம் என்று\nநட்ட கல்லும் பேசுமோ நாதன்\n-சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)\nஇடுகையிட்டது தேவன் நேரம் 4:56 PM\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர��� பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/04/2.html", "date_download": "2018-05-26T17:47:38Z", "digest": "sha1:N2BJPW7HIL5KF3ALUKBVHKDYU3OQ4WQS", "length": 8893, "nlines": 191, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: சென்னை டூ குருவாயூர் (2)", "raw_content": "\nசென்னை டூ குருவாயூர் (2)\nதண்ணீர் விளையாட்டுக்கள் வீகாலேண்ட்ல கலக்கலா இருக்கும்னு சொன்னதால் எங்கள் பெரும்பான்மை நேரம் தண்ணீர் தான். தண்ணியை நல்ல பராமரிச்சு வச்சிருக்காங்க. நேரம் ஆனதால் ஒரு வழியா தண்ணியை விட்டு வெளியேறினோம். இரவு உணவுக்கு \"பத்திரி\" அப்படினு அரிசி மாவுல மெல்லிசா சப்பாத்தி மாதிரி பண்ணி ஒரு ஐட்டம், நல்லா இருந்தது. அலைச்சலும் உண்ட களைப்பும் தூக்கத்தை வாவானு சொல்லிடுச்சு.\nமறுநாள் கொச்சின் படகு பயணம் போக முடிவு பண்ணினோம். நிறைய பேர் போனதால் ஒரு படகை ஒரு மணி நேர வாடகைக்கு அமர்த்தி ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம். பாட்டெல்லாம் போட்டதால் குட்டீஸ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.\nஅன்னம் போல ஒரு படகு (பின்னாடி கொச்சின் ஷிப் யார்டு)\nகப்பல்ல கன்வேயர் வழியாக சரக்கு ஏற்றுகிறார்கள்\nகப்பல்ல ப்ளூ கலர் கண்டய்னரை லோட் பண்றாங்க (மேல ஒரு கண்ணாடி கூண்டுல ஆபரேட்டர் போல..)\nகப்பல்ல இந்த குழாய் வழியாக தான் எண்ணெய் ஏற்றுவாங்களாம்...\nபடகில் இருந்து தெரிந்த சில கட்டடங்கள்\nபோல்காட்டி பாலஸ். இது டச்காரங்க 1774-ல் கட்டின அரண்மனை, இப்போ KTDC ஹெரிடேஜ் ரிசார்ட்டாம்.\nகரையோரமா... ஏசியோட போல்காட்டி பாலஸ்ல ஒரு காட்டேஜ்\nஅடுத்த பதிவுல குருவாயூர் விசிட்...\nஆகா..செமையா படம் போட்டுக் கலக்கறீங்க அமுதா\nபடங்கள் அருமையாக இருக்கிறது அமுதா.\nபடங்களுடன் பயணக்குறிப்பு அருமை. தொடருங்கள்:)\nதொடருங்கள், தொடர் அருமையாக உள்ளது.\nநானும் ஒரு முறை கொச்சின் போய் உள்ளேன் அந்த படகுகளில் பயணித்திருக்கின்றேன்.\nஉங்கள் பகிரவு அதை மீண்டும்\nபுகைப்படங்கள் என்னை மீண்டும் எர்னாகுளத்திற்க்கு அழைத்துச்செல்கின்றன.. நண்றி...தொடரட்டும் உங்கள் பயணம்..\nஊக்கத்திற்கு நன்றி தராசு, முத்துராமலிங்கம் & ரிது அப்பா\nபடங்களுடன் பயணக்குறிப்பு ந்ல்ல பதிவு\nசென்னை டூ குருவாயூர் (3)\nசென்னை டூ குருவாயூர் (2)\nசென்னை டூ குருவாயூர் (1)\nஅழியாத கோலங்கள் (தொடர் பதிவு)\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-05-26T17:25:39Z", "digest": "sha1:DSJHLGHAORAYKU2GN3IAY5RVRXSBOUS2", "length": 30778, "nlines": 179, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: திராவிட கொள்கை அரசியல்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nஞாயிறு, 21 மே, 2017\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் \nகொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை பேசி, தேர்தல் அரசியலில் வென்று, கொள்கையை செயல்படுத்தும் கட்சிகள் மிகக்குறைவு. கொள்கை அரசியலிலும் சமூக நீதிக் கொள்கை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கொள்கை பேசி வெல்லுதல் சிரமம். மதவாத, சாதீயவாத கொள்கை பேசும் கட்சிகள் உணர்வைத் தூண்டி தேர்தலில் எளிதாக வென்று விடுவார்கள்.\nசமூக நீதி, பகுத்தறிவு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, பெண்ணுரிமை என பேசி தேர்தலில் வென்று, கொள்கையை செயல்படுத்தி இருக்கிற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் தான் இந்தியாவில். அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்.\nஓங்கி உச்ச��்தலையில் அடித்து, கடவுள் மறுப்புக் கொள்கையையும் பகுத்தறிவு வாதத்தையும் சொன்னவர் பெரியார். முன்னேறிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கவே தயங்கிய காலத்தில் 1920 களில் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று முழங்கியவர் பெரியார். நீதிக்கட்சி காலத்திலிருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முன்னெடுக்கப்பட்டது.\nஎந்த சாதிப் பெயரை சொல்லி ஒடுக்கப்பட்டர்களோ, அந்த சாதியின் பெயராலேயே அவர்கள் கைத்தூக்கி விடப்பட வேண்டுமென வலியுறுத்தி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார் பெரியார்.\nதேர்தல் அரசியலுக்கு வராமல் பெரியார் முழங்கிய இத்தனை கொள்கை சிந்தனைகளையும் அப்படியே ஏந்திக் கொண்டு தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.\n\"அவங்க சாமி இல்லன்னு சொல்ற கட்சி, நாத்திகவாதிங்க\" என்று பிரச்சாரம் செய்து, கடவுளை வணங்கும் பெரும்பான்மை மக்களை திமுகவுக்கு எதிராக திருப்பும் முயற்சி நடந்த நேரத்திலும் அதை எதிர்கொண்டு, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது திமுக.\nஆட்சி அமைந்த பிறகு மெல்ல, மெல்ல பெரியார் முழங்கிய கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.\nஅப்படி நடைமுறைப்படுத்தும் கொள்கைகளால் சில ஆதிக்க சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், பெரும்பான்மை சமூகங்களின் எதிர்ப்பை சந்திக்கும் நிலை, காலம்காலமாக வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை மாற்ற நேரிடும் போது ஏற்படும் முரண்கள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு ஓட்டரசியலிலும் வெல்லுதல் மிக, மிக சிரமமான காரியம். ஆனால் அதை திறம்பட செய்து அய்ந்து முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. இதன் காரணகர்த்தாக்கள் பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்.\nஅரசியல் ஆணாதிக்கம் மேலோங்கி இருக்கும் வெளி. அதில் பெண்ணுரிமையை நிலை நாட்டுவது சிரமமானக் காரியம். 1929ல் கொள்கை முழக்கமாய் பெரியார் முன் வைத்தக் கொள்கையை 1989 ல் தலைவர் சட்டமாக்கி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை நிலை நாட்டினார். இது மாத்திரம் பெண்களை முன்னேற்றாது, பெண்களுக்கு கல்வி அவசியம் என முடிவெடுத்தக் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கை சாதூர்யமானது.\nஎட்டாம் வகுப்பு படித்திருந்தால் பெண் திருமணத்திற்கு ரூபாய் அய்ந்தாயிரம் ��ரசால் வழங்கப்படும் என அறிவித்தார். அந்தத் தொகையை பெறுவதற்காக ஏழை எளியக் குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்க வைத்தார்கள். எட்டாம் வகுப்பு என்பதை பிறகு பத்தாம் வகுப்பு என ஆக்கினார். பெண் கல்விக்கு இந்தத் திட்டம் மிகப் பெரும் பலம் ஆகும்.\nஇது மாத்திரமல்லாமல், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்த கலைஞர், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆரமபத்தில் குடும்பத்துப் பெண்கள் பெயரில், ஆண்கள் அதிகாரம் செலுத்தினாலும், படிப்படியாக பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவராக பணியாற்றியவர் திருமதி லதாபாலு. அரியலூர் நகராட்சித் தலைவராக பணியாற்றியவர் திருமதி விஜயலட்சுமி செல்வராஜ். கணவர் அரசியலில் இருந்ததால் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வந்தவர்கள். ஆனால் பின்னாளில் கட்சியில் பதவிக்கு வரும் அளவிற்கு தனித்தன்மையோடு உருவெடுத்தார்கள். இது போல் தமிழகம் முழுதும் பெண்கள் அரசியலுக்கு வரக் காரணமாக, கலைஞர் கொண்டு வந்த 33 சதவீத இட ஒதுக்கீடு அமைந்தது.\nஅடுத்துப் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை என முடிவெடுத்தார் கலைஞர். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தார். அந்தக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கினார். சிறு தொழில் செய்து முன்னேற, கடன் உதவிகளை வழங்கினார். வங்கிப் பக்கமே சென்றிராத, கிராமத்து ஏழைப் பெண்கள் இப்போது சர்வசாதாரணமாக வங்கி நடைமுறை அறிந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான். பொருளாதாரத்திற்கு ஆண்களையே எதிர்பார்த்திருந்தவர்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியம் பெற்றிருக்கிறார்கள்.\nஇது அத்தனையும் காலம்காலமாக ஆதிக்கத்தில் இருந்த ஆணாதிக்க சமுதாயத்தை உடைத்து பெண்ணுரிமையை நிலை நாட்டிய மகத்தானப் பணி. இந்த நடவடிக்கைகள் தமிழகத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதற்கு வித்திட்டு செயல்படுத்திய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், முதல்வர் கலைஞர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களிப்பும் உண்டு. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் படும்பாடு, இந்தியாவின் மற்ற இயக்கங்கள் பெண்ணுரிமையில் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும். திராவிட இயக்கம் கொள்கை வழி நிற்பது விளங்கும்.\nமதவாதத்திற்கும், சாதீயவாதத்திற்கும் எதிரான கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் சாதி மறுப்பு திருமணங்களுக்கு அரசு நிதி உதவி திட்டம் வழங்கப்படுவதற்கு எதிர் கருத்துக்கள் இருந்தாலும் திமுக பின்வாங்கவில்லை.\nஇட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்தியா முழுதும் பல்வேறு இயக்கங்கள் போராடியிருந்தாலும், அதனை சட்டப்பூர்வமாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான். படிப்படியாக இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தி, 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான். எம்.ஜி.ஆர் வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என அறிவித்து சமூக நீதிக்கொள்கையில் சறுக்கினாலும், எதிர்ப்பு வந்த உடன் பின்வாங்கினார்.\nஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டரீதியான சவாலை எதிர்கொண்டு நிலைத்தது. பிற்பட்டோர் சமூகத்தில் வன்னியர் உட்பட 108 சாதியினரை மிகப்பிற்பட்டோர் என அறிவித்து 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான இடஒதுக்கீட்டில் 3சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார். இஸ்லாம் சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு வழங்கினார் கலைஞர்.\nசமீபத்தில் இஸ்லாமியர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கூடுதல் ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தமிழ்நாட்டையும், பெரியாரையும் தான் உதாரணம் காட்டிப் பேசினார்.\nஅப்படி திராவிட இயக்கம் இந்தியாவிற்கே வழிகாட்டி நிற்கிறது. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கிறேன் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அது தான் \"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\". இதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு வந்தது. தங்கள் கையில் இருந்த கோவில்கள் கையை விட்டு நழுவுவதை பிராமணர்கள் ஏற்கவில்லை. நெடுங்காலமாக இந்த வழக்கத்திலேயே ஊறிப் போன பிராமணர் அல்லாதோருக்கும் சஞ்சலம் தான்.\nதங்கள் முன்னோர் கட்டிய கோவிலிலேயே கர்ப்பகிரகத்தில் அனுமதிக்கப்படாமல் இருப்பதை பொதுமக்களே எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக வந்த சட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்தபோது, அதைக் கூட மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் கொள்கையில் உறுதியாக நின்றார் கலைஞர்.\n\" மாநில சுயாட்சி\" கொள்கை தி.மு.கவின் உயிர் நாடிக் கொள்கை. பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது, அதனை முழுமையாக எதிர்த்த இயக்கம் தி.மு.க தான் இந்தியாவிலேயே. அதிலும் இழப்பு வரும் என்று தெரிந்தும் எதிர்த்தார் தலைவர் கலைஞர். இதனால் ஆட்சியே பறிபோனது. அத்தோடு நிற்கவில்லை மத்திய அரசு, தி.மு.கவின் தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்பட்டனர். கொள்கைக்காக ஆட்சியை இழந்ததோடு மாத்திரமல்லாமல் தியாகமும் செய்தது தி.மு.க.\nமத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்த போது, அதனை உயிர் தியாகம் செய்து எதிர்த்த இயக்கம் திராவிட இயக்கம் தான். அதன் காரணமாகத் தான், தமிழ் மாத்திரம் இந்தியால் அழிக்கப்படாமல் இன்றும் சீரிளமையோடு இருக்கிறது. பிகாரி, மராத்தி போன்ற வட இந்தியாவின் எண்ணற்ற மொழிகள் மெல்ல அழியத் துவங்கியுள்ளன. இப்போது தென் மாநிலங்களில் இந்திக்கு எதிரான குரல் வலு பெற ஆரம்பித்துள்ளது.\nஇப்போது மோடி அரசு, சர்வாதிகாரமாக இந்தியையும், இந்துத்துவாவையும் திணிக்க முற்படுகிற நேரத்தில் ஒரே ஒரு குரல் தான் வலுவாக எதிர்த்தது, இந்திய அளவில். அது தி.மு.கவின் செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் குரல் தான். இந்திய அளவில் பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது அவர் குரல்.\nவருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்று மத்திய அரசின் அதிகாரங்களைக் கொண்டு மாநிலக் கட்சிகளை மோடி அரசு மிரட்டிக் கொண்டிருந்தாலும், தைரியமாக ஒலிக்கிறது தி.மு.கவின் கொள்கைக் குரல்.\nநக்கீரன் மே 08- 10 இதழில், திராவிட ஆட்சி 50 ( 1967 - 2017) தொடரில் இடம் பெற்ற எனது கட்டுரை.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஹு ஆர் யூ பிரைம் மினிஸ்டர்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நி��ழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=27652", "date_download": "2018-05-26T17:35:42Z", "digest": "sha1:PDYLMEE7TRHABRQQJD3AGHGTTKD5KJMI", "length": 3930, "nlines": 72, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nசமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால், நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nசமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால��, நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nசமாதான வழிமூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்குமானால், நாம் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/exercises-for-women-from-their-household-works-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%9F-29.86010/", "date_download": "2018-05-26T17:57:26Z", "digest": "sha1:24G3BWFRNAOCRCTFXXA5RSHNFJBKSJSA", "length": 8101, "nlines": 224, "source_domain": "www.penmai.com", "title": "Exercises for Women from their Household works-வீட்டு வேலைகளில் அடங்கியுள்ள உட | Penmai Community Forum", "raw_content": "\nபெண்கள் - பணிகளில் அடங்கிய பயிற்சிகள்\nதுணி துவைத்துப் பிழிதல் - கை அழுத்தப் பயிற்சி\nபெருக்குதல், வீடு துடைத்தல் - இடுப்புப் பயிற்சி\nபாத்திரம் கழுவுதல் - கைப் பயிற்சி\nசப்பாத்தி இடுதல் - முழங்கை அசைவுப் பயிற்சி\nமாவு பிசைதல் - விரல்களுக்கான பயிற்சி\nதேங்காய் துருவுதல் - தோல் பயிற்சி\nவீடு ஒட்டடை அடித்தல் - கழுத்துப் பயிற்சி\nதோசை சுட்டு உபசரித்தல் - ஓட்டப் பயிற்சி\nபரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல் - கணம் தூக்கும் பயிற்சி\nவீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் - நடைப் பயிற்சி\nகுழந்தைகளை குளிப்பாட்டுதல் - அடிவயிற்றுப் பயிற்சி\nமொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதல் - மூட்டுப் பயிற்சி\nபால்கணக்கு, மளிகை கணக்கு போடுதல் - மூளைக்கு பயிற்சி\nபாடம் சொல்லித் தருதல் - நினைவுப் பயிற்சி\nகணவரிடம் திட்டு வாங்கும் பொழுது ( இதுவும் வேலைகளில் ஒன்று தான்) - இதயம் வலுப்பெறுகிறது\nவளர்த்த பிள்ளைகள் வசைபாடும் பொழுது - மனம் பக்குவமடைகிறது\nஉற்றார் உறவினர் குறை சொல்லும் பொழுது - கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்ற ஞானம் கிடைக்கிறது\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்��ு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/performance", "date_download": "2018-05-26T17:50:25Z", "digest": "sha1:JPDSIYZM3WDY3JWHWRB34OHHKEL25GAB", "length": 15111, "nlines": 330, "source_domain": "www.vikatan.com", "title": " performance | Latest tamil news about performance | VikatanPedia", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'\" - 'ஹிச்கி' படம் எப்படி\" - 'ஹிச்கி' படம் எப்படி\nவிநோதமான அரிதான குறைபாடு உடைய ஒரு ஆசிரியர் மாணவர்களை எப்படி மாண்புமிக்கவர்களாக மாற்றுகிறார் என்பதை எமோஷனல் டிராவலாகச் சொல்கிறது ஹிச்கி திரைப்படம்\n`அந்த 1,000 கோடி ரூபாய்க்கு என்ன கணக்கு' - கூடங்குளத்தை வறுத்தெடுத்த சி.ஏ.ஜி\nகூடங்களத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அணு உலைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது சிஏஜி கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அணு உலைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது சிஏஜி\nஎதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி விகடன் சர்வே முடிவு\nமுகஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக கடைமையைச் செய்கிறாரா என்ற விகடன் சர்வே கேள்விக்கு சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 367 சதவிகிதம் பேர் சொல்லி இருக்கின்றனர்\nசென்னையில் AMG பெர்ஃபாமென்ஸ் சென்டரைத் தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்\n74 லட்சத்தில் கிடைக்கும் CLA 45 AMG முதல் 247 கோடி ரூபாய்க்கு கிடைக்கும் AMG GT S வரையிலான 12 AMG கார்களை இந்தியாவில் மெர்சிடீஸ் பென்ஸ் விற்பனை செய்கிறது\nஐந்து மணி நேர தொடர் ஸ்டன்ட்: சென்னையில் நடந்த ஒரு சாகச விழா\nசாதனைக்காக பைக் ரேஸர்கள் ஒன்றிணைந்து ஐந்து மணி நேரம் தொடர் பைக் ஸ்டன்ட் சாகசங்கள் நிகழ்த்தினர்\nபெங்களூரு காளைகளிடம் 'மகிழ்மதி' தெலுங்கு டைட்டன்ஸ் பணிந்தது எப்படி\nபுரோ கபடித் (Pro Kabaddi) தொடரின் ஐந்தாவது சீசனில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின ஹைதராபாத்\nஐ.ஏ.எஸ் அதிகாரின்னாலும் வேலை பார்க்கலன்னா வீட்டுக்கு அனுப்புறாங்க\nசரியாக செயல்படாத 24 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 381 சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீதுமத்திய அரசின் நடவடிக்கை பாய்ந்துள்ளது\nஒன்ப்ளஸ் 5... டிசைன் தாண்டி வசதிகளிலும் ஐபோனை மிஞ்சுகிறதா\nஹை-எண்ட் மொபைலின் வசதிகள் + ப்ரீமியம் மொபைலின் விலை என்பதுதான் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சக்சஸ் ஃபார்முலா இந்தமுறையும் அதனை அப்படியே தக்கவைத்திருக்கிறது ஒன்ப்ளஸ் 5\nஅஷ்வின், ஜடேஜா பந்துவீச்சு குறித்து டிராவிட் புதிய கருத்து\nஅஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சு கடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ராகுல் டிராவிட் கருத்துத் தெரிவித்துள்ளார்\nநடனத்தில் சிம்பு செய்த சாதனை\nத்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ மூன்று கதாநாயகிகளுடன் சிம்பு நடிக்கும் இந்தப் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளிவரயிருக்கிறது\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nமனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_9882.html", "date_download": "2018-05-26T17:28:49Z", "digest": "sha1:GB75E5F3CWPIPYD4GJCDM7WNVJG6FUXG", "length": 12001, "nlines": 184, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nபடம் : இதய கோவில்\nபாடல் : இதயம் ஒரு கோவில்\nபாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே\nஉயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே\nஉயிரில் கலந்���ு பாடும்போது எதுவும் பாடலே\nபாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை\nராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை\nஎனது ஜீவன் நீ தான் என்றும் புதிது\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஅதில் உதயம் ஒரு பாடல்\nகாமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்\nராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்\nஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே\nநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது\nஅதில் உதயம் ஒரு பாடல்\nநீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்\nசேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா\nஉனது பாதை வேறு எனது பாதை வேறம்மா\nஎனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே\nவாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே\nஅதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலராய் நானும் சூட்டுவேன்\nஎன் வானிலே ஒரே வென்னிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனித��ன வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/09/", "date_download": "2018-05-26T17:49:21Z", "digest": "sha1:YQTKFUAALDBMIDERPYMUBXKUE7GSOHE7", "length": 24534, "nlines": 264, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: September 2009", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nஇடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.\nசங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலே இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடபட்டதாகப் பழைய உரைகளினால் அறியக் கிடக்கிறது. ஆனால் சங்ககால புலவரும் இடைக்காட்டுச் சித்தரும் வேறு வேறானவர்.\nஇவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.\n\"தாந் திமிதிமி தந்தக் கோனாரே\nதீந் திமிதிமி திந்தக் கோனாரே\nஆனந்தக் கோனாரே - அருள்\nஎனப் பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்தப் பாடல்கள் ஆசை என்னும் பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி வாய்த்ததென்று எ��்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.\nஇவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.\nஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. இதனை முன்னரே எனது வலைப்பதிவில் தொகுத்து வழங்கி இருக்கிறேன்.அதன் சுட்டி கீழே.\nபற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்\nசற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்\nஅவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி\nசெவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு\nசெப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே\nகண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை\nவிண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.\nமனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத\nதினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.\nகாலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்\nசாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.\nபாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்\nநூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.\nமூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்\nதேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.\nதூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை\nநேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே.\nசராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்\nபராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே.\nமண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்\nகண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.\nபொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத\nமெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.\nஎள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை\nஉள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.\nஎல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த\nவல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.\nகட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்\nஉட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.\nவிழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்\nசெழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.\nமெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்\nபொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.\nஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே\nகூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.\nஇருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை\nஅருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.\nநல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்\nகொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.\nகைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்\nமெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.\nவாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க\nயோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே. 75\nஅன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்\nமுன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76\nஅஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர\nமானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற\nமெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர\nமேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற\nஅல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை\nஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற\nதொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்\nசோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற\nஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை\nஅறிவே பொருளாம் எனத் தும்பீபற\nசெம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு\nதெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற\nமூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர\nமுத்தி நிலை சித்தியென்றே தும்பீபற\nதேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்\nசெகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற\nபாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்\nவாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை\nஎப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல\nஅப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்\nசாவாது இருந்திட பால்கற - சிரம்\nவேவாது இருந்திட பால்கற - வெறு\nவாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்\nமாறாது ஒழுகிடும் பால்கற - தலை\nஉலகம் வெறுத்திடும் பால்கற - மிக\nகலசத்தினுள் விழப் பால்கற - நிறை\nஏப்பம் விடாமலே பால்கற - வரும்\nதீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர\nஅண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்\nவிண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை\nஇருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்\nஅடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே.\nசாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்\nதவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார்.\nஅகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்\nஅவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே.\nஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே\nஉறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே.\nமும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக\nமுக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே.\nஇந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்\nஇல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே.\nஉபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே\nகுள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே.\nமுக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி\nமோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே.\nகன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்\nகன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே.\nகாரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல\nகைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.\nபிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி\nபேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே.\nசிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்\nசித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே.\nவிண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்\nமெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே.\nகண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்\nகண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே.\nசூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி\nசூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே.\nநித்தியமானது நேர்படி லேநிலை கோனே\nநிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே.\nசத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை\nசாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே.\nகூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர\nமூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே.\nபடிச்சவங்க எல்லாம் கருத்தது சொல்லி கனியது செய்வீர்.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 3:46 PM 14 comments:\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சி���்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2007/03/22-harry-potter-trailor.html", "date_download": "2018-05-26T17:32:52Z", "digest": "sha1:QUM75ABPTNTWFREDFBDWAR4BUWPFURTQ", "length": 3889, "nlines": 41, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: 22 : ஹரி போட்டர் ரெயிலர் (Harry Potter Trailor)", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nஞாயிறு, மார்ச் 11, 2007\nடம்பிள் டோரின் சிறப்புப் படையணி\nஹரி போட்டர் அன்ட் த ஆடர் ஆப் பீனிக்ஸ் ஜூலை வர இருப்பது தெரிந்ததே அந்த ரெயிலர் இன்று ஒரு தளத்தில் பார்த்தேன்..\nகாட்சியில் ஹரி செள வை முத்தமிடும் காட்சியையும் சேர்த்திருக்கார்கள். டப் என்று வந்து மறைகின்றது.\nகதை வாசித்தவர்களுக்கு காட்சிகள் என்ன என்ன வென்று புரியும் என்னைமாதிரி இதுவரை முக்கால்வாசி வாசித்தவர்களுக்கே ரெயிலரில் முக்காவாசி புரிகின்றது போய்த்தான் பாருங்களேன்.\nலேபிள்கள்: வெளிவரஉள்ளவை, ஹரி போட்டர்\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 1:17 முற்பகல்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\n21 : ஆஸ்கார் விருது முடிவுகள் வெளியானது\n19 : 1 மில்லியனுக்கு தலைமுடி ஏலம்\n17 : ஹரிபோட்டர் சாக வேண்டுமாம்\n16 : மம்மி 3 ம் பாகம் வெளிவருமா\n15 : இந்தவார ஹொலிவூட் தரவரிசை\n12 : ஹாலிவூட் திரைப்பட நிலைகள்\n11 : ஹாலிவூட் நட்சத்திரங்கள் இந்தியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/02/ips.html", "date_download": "2018-05-26T17:19:07Z", "digest": "sha1:OEK34N47J6XUB4YXESCJHY6A4YJDCRHK", "length": 17151, "nlines": 181, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: செம்பருத்தி IPS", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\nகொளப்பாடி கிராமத்தில் படிப்பகக் கட்டிடம் திறந்து வைத்தார் செம்பருத்தி. படிப்பகம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.\nசெம்பருத்தி. பலருக்கு நினைவிருக்கும், புதியவர்களுக்கு தெரியாது.\nசிங்கப்பூர் சென்ற போது, அங்கு இருந்தவர்களும் செம்பருத்தி குறித்து விசாரித்தார்கள். எனது பதிவை படிப்பவர்கள் செம்பருத்தி குறித்து விசாரிப்பார்கள். அதற்கு காரணமான பதிவை மீண்டும் பகிர்கிறேன்.\nகொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...\n\"சார்\" ஒரு சிறு குரல்.\nதிரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள்.\n\" என்றேன். \" லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்\". காரை விட்டு இறங்கி விட்டேன்.\n\" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா \" \"அது தெரியலிங்க சார்\" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் \"என்ன காரணம் தெரியுமா \" \"அது தெரியலிங்க சார்\" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் \"என்ன காரணம் தெரியுமா \". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.\nசிறுமியிடமே திரும்பினேன், \"சாவி யாருகிட்டமா இருக்கு \" \"அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்\" \"எந்தக் கட்டிடத்தில் இருக்கு\" \"ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்\" \"சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்ற���ம்மா\"\nகாரில் ஏறினேன். \"எங்கம்மா படிக்கிற \" \"பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்\" \"எத்தனாவதும்மா\" \"பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்\" \"எத்தனாவதும்மா\" \"எட்டாவது சார்\" \"பேர் என்னம்மா \" \"எட்டாவது சார்\" \"பேர் என்னம்மா \nஅடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். \"எதுக்கும்மா \" \"நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்\" \"மகிழ்ச்சிம்மா, நல்லா படி\" வாழ்த்தினேன். \"சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”\nஇன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.\nநூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...\n# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” \nஅங்கு இருந்த நூலகம், பகுதி நேர நூலகம் என்பதால் ஒதுக்கிய நிதி திரும்பி வந்தது. மீண்டும் அதற்கு புதிய தலைப்பு \"படிப்பகம்\" என்று வைத்து அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கினேன்.\nகட்டிடம் கட்டப்படும் போதே செம்பருத்தியை தொடர்பு கொள்ளச் சொன்னேன். கட்டி முடித்த உடன் திறப்பு விழாவிற்கு செம்பருத்தியை அழைக்கச் சொன்னேன். இன்று திறப்பு விழா.\nவரவேற்பு பதாகையில் செம்பருத்தி புகைப்படம். கல்வெட்டில் செம்பருத்தி பெயர் திறப்பாளர். செம்பருத்தி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நாங்கள் எல்லோரும் உரையாற்றிய பிறகு, செம்பருத்தி இறுதியில், \"நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி தெரிவித்து\" சிறப்புரையாற்றினார். இன்று செம்பருத்தி தான் வி.ஐ.பி.\nபின்னாளில் கல்விக்கு உதவுவதற்கு அலைபேசி எண் கேட்ட உடன் எழுதிக் கொடுத்தார், \"செம்பருத்தி IPS \". நூலகம் கேட்ட போது இருந்த அதே உறுதி. நிச்சயம் ஆவார். உதவிடுவேன்.\n# சல்யூட் செம்பருத்தி IPS \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல\nகலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்\nஅண்ணா போல் வாழ வேண்டும்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உ��னே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28148", "date_download": "2018-05-26T17:45:01Z", "digest": "sha1:XCWPJNS5ISDE5JXCRZATOQOPDAPCNEHG", "length": 9199, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nவிஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை- இங்கிலாந்து துணை தூதர் தகவல்\nவிஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை- இங்கிலாந்து துணை தூதர் தகவல்\nவிஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்கவில்லை என்று சென்னையில் உள்ள இங்கிலாந்து துணைத்தூதர் பரத் ஜோஷி கூறினார்.இங்கிலாந்து துணைத்தூதர் பரத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-\nஉலக நாடுகளுக்கு இந்தியாவும், இங்கிலாந்தும் நல்ல நட்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. அங்கு பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் தெரசா மே தனது முதல் பயணமாக இந்தியாவுக்குத்தான் வந்தார். இதிலிருந்தே இந்தியாவுக்கு, இங்கிலாந்து எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.\nஇதேபோல் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இங்கிலாந்துக்கு சென்றபோதும், டிஜிட்டல் ஹெல்த் கேர் உள்பட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.\nஇந்தியாவில் வங்கி பண மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றவர்களுக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுப்பதாக கூறுவதை நான் மறுக்கிறேன். அவர்கள் மீது அங்கு வழக்கு விசாரணை நடந்து வருவதை கவனிக்க வேண்டும்.\nதொழில், முதலீடு, ஆராய்ச்சி போன்றவற்றில் இந்தியாவுடன் இங்கிலாந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு நாடுகளுக்கும் இடையே ரூ.1.6 லட்சம் கோடிக்கான வர்த்தக ரீதியான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இது இரு நாடுகளுக்குமே 15 சதவீத வளர்ச்சியாக கணக்கிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்களுக்கு 5.5 லட்சம் விசாக்களை வழங்கி உள்ளோம். இதில் சுற்றுலா, தொழில் போன்றவற்றுக்கான விசாக்களின் வளர்ச்சி 15 சதவீதமாகும். மாணவர்களுக்கு விசாக்கள் வழங்குவதில் 27 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nதிறன் வளர்ச்சி தொழிலுக்காக வழங்கப்படும் விசாக்களில் 60 சதவீத விசாக்கள் இந்தியர்கள் பெறுகின்றனர். 40 சதவீத விசாக்கள் மற்ற நாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் கல்வி பயில்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், 2016-17-ம் ஆண்டில் மட்டும் 14 ஆயிரத்து 500 மாணவர்கள் சென்றுள்ளனர்.\nசெல்போன் உற்பத்தி போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில்தொடங்க விருப்பமாக உள்ளன. பிலிப்கா��்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியுள்ள சூழ்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்கள், இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.\nவர்த்தகம் மட்டுமல்லாமல், தீவிரவாத தடுப்பு, உணவு பாதுகாப்பு உள்பட பல அம்சங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/29380", "date_download": "2018-05-26T17:10:33Z", "digest": "sha1:45B4NXVOZBWMQRXLBFIIZHBS7RW2MMJE", "length": 15155, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "நமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய வேண்டும்: ஷிப்லி பாறுக் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய...\nநமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய வேண்டும்: ஷிப்லி பாறுக்\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2016.04.10ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை கல்குடாத் தொகுதியின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஞ்சோலை மற்றும் மீராவோடை கிராமங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.\nமாஞ்சோலை கிராமத்திற்கான மக்கள் சந்திப்பு எம்.எச்.எம். கபீர் மற்றும் சாகுல் ஹமீட் ஆகியோரின் தலைமையிலும் மீராவோடை கிராமத்திற்கான மக்கள் சந்திப்பு அக்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு, அதிலும் ஒரு நேரவேளை சாப்பாட்டினை மாத்திரம் உட்கொண்டு பல குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. இதுதான் எம்சமூகத்தின் இன்றை��� நிலைமையாக காணப்படுகின்றது.\nமக்களின் குறைநிறைகளை கேட்டு கண்டறிதல் என்கின்ற விடயத்தில் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் அது மாத்திரமல்லாது மக்களுக்கு பணிபுரியும் விடயத்தில் நமக்கு எதிரான அரசியலில் ஈடுபடுபவர்களிடம் அதிகாரம் இருந்தாலும் அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய முனைய வேண்டும். இதில் நமது கௌரவம் பாதிக்கப்படும் என்று இருந்தாலும் அதை மக்களுக்காக ஏற்றுக் கொண்டு மக்களுடைய பிரச்சனைகளை அதனை உரிய இடங்களுக்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் நல்ல மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nமக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து அனைத்திற்கும் ஆமா போட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகள்தான் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். கல்குடாவுக்கு நான் வருவதினால் தேர்தல் வரப்போகின்றதோ என்று நீங்கள் யோசிக்கலாம் ஆனால் தேர்தலுக்காக மாத்திரம் வாக்கு கேட்டு வருபவன் நான் இல்லை அவ்வாறு நான் கல்குடாவுக்கு வந்ததுமில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கல்குடாவுக்கு ஒரே ஒரு பொதுக்கூட்டத்திற்கு மாத்திரம்தான் வருகை தந்துள்ளேன். அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்களின் சேவகர்கள் மக்களின் குறைநிறைகளை அவர்களின் இல்லம் நாடிச் சென்று தீர்க்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் வகிக்கும் பதவியால் மக்களுக்கு என்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.\nகல்குடாதொகுதியினை பொருத்தமட்டில் மிகவும் மக்கள் பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினை அதனை நான் நன்கறிவேன். நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கல்குடா பிரதேசத்திற்கு குடிநீரினை பெற்றுக்கொடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் அவரினால் கல்குடாவில் ஆரம்பிக்கப்பட்டு அதை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்ற விடயத்தில் அனைத்து சவால்களையும் வென்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். அதனை நீங்களும் கண்ணுாடாக பார்த்தும் இருப்பீர்கள் குடிநீருக்கான குழாய்கள் ஓட்டமாவடி தொடக்கம் செங்கலடி வரை பதிக்கப்படுவதனை அவதானித்திருப்பீர்கள். மிக விரைவில் கல்குடாவுக்கான குடிநீர்த்��ிட்டம் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nபதவி என்பது ஓர் அமானிதம் நாளை மறுமை நாளில் நான் இப்பதவியைக் கொண்டு நீ மக்களுக்கு என்ன செய்தாய் என்று கேல்வி கேட்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு பதில் சொல்லக்கூடியவனாக நான் இப்பதவியினை எம்சமூகத்திற்கு பயன்படுத்திருக்க வேண்டும். வெறுமனே தான் மட்டும் சுகபோக வாழ்க்கையினை அனுபவித்து மக்கள் குறைகளை தீர்க்காது இருப்பேனேயானால் நாளை நான் அல்லாஹ்விடத்தில் சென்று பதில் கூற முடியாதவனாக ஆகிவிடுவேன்.\nஎனவே என்னால் இப்பிரதேச மக்களுக்கு இப்பதவியினால் எதனை பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை நான் பெற்றுக்கொடுப்பேன் என தனதுரையில் தெரிவித்தார்.\nஇச்சந்திப்பில் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததோடு, எதிர்காலத்தில் தன்னாலான வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்புக்களில் இரு கிராமங்களையும் சேர்ந்த மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nPrevious articleஎமது நாட்டின் உற்பத்தியை நாமே பாதுகாக்க வேண்டும், தற்போது எமது நாட்டில் நேசவுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: ஷிப்லி பாறூக்\nNext articleஅரசியல் வாதிகளை விமர்சிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு வழி நடாத்தும் ஆலோசகர்களாக எழுத்தாளர்கள் மாற்றவேண்டும்: அமீர் அலி\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்���ுடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/48091", "date_download": "2018-05-26T17:11:21Z", "digest": "sha1:7VTY7YRGR6KTTPQNLMJIG2SHZMAWJ7E4", "length": 13542, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஒலுவில் கடலரிப்புக்கு ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஒலுவில் கடலரிப்புக்கு ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக 17 மில்லியன் ரூபாய் நிதி...\nஒலுவில் கடலரிப்புக்கு ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஒலுவில் கடலரிப்புக்கு ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும் கடல் மணலைக் கொண்டும் உடனடியாக நிரப்பப்படவுள்ளது\nகடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும், கடல் மணலைக் கொண்டும் உடனடியாக நிரப்பப்படவுள்ளது.\nஇதற்கான தீர்மானம் செவ்வாய்க்கிழமை (20) மாலை அமைச்சர் ஹக்கீமின் பாராளுமன்ற அலுவலகத்தில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பொறியியலாளர் டீ.ரீ.ரூபசிங்ஹ மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் திட்டமிடல் பொறியியலாளர் சுசந்த அபேவர்தன ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக், எம்.எச்.எம்.சல்மான, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பழீல் பீ.ஏ ஆகியோரும் பங்கு பற்றினர்.\nமண்ணரிப்பினால் கடல் ஒலுவில் கிராமத்திற்குள் உட்புகுவதால் மக்கள் தங்க���ுக்குச் சொந்தமான காணிகளை மட்டுமல்லாது, தமது வசிப்பிடங்களையும் இழக்கும் அபாயம் நிலவுவதாகவும், இது சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னர் இப்பிரதேச மக்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய ஆபத்தென்றும் உயரதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், இந்த கடலரிப்பை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை துறைமுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதூங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதாகவும் அதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் மாறவிலை கரையோரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான பாரிய செயல்திட்டமொன்று அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஉடனடியாக இதில் அனுபவம் வாய்ந்த முன்னைய ஒப்பந்ததக்காரரைப் பயன்படுத்தி 200 தொடக்கம் 250 கிலோ நிறை கொண்ட பாரிய பாறாங்கற்களைக் கொண்டு ஒலுவில் கடலோரத்தில் 220 மீற்றர் தூரமான பிரதேசத்தை நிரப்பி கடலரிப்பை தடுப்பதெனவும், அண்மிய அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து மேலதிக கடல் மணலை நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு ஒலுவிலை நோக்கி உந்தித்தள்ளுவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தினால் மீன்பிடித் தொழில் போன்றவற்றிற்கும், நில அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டா என அமைச்சர் ஹக்கீம் கேள்வி எழுப்பிய போது அவ்வாறான அபாயம் காணப்படவில்லை என கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள உயரதிகாரிகள் பதிலளித்தனர்.\nஅதிக எடைகொண்ட பாரிய பாறாங்கற்களை துறைமுக அதிகாரசபையிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியுமென்றும், சிறிய எடைகொண்ட கருங்கற்களை மாவட்டத்தின் ஏனைய இடங்களில் காணப்படும் கல் உடைக்கும் அகழ்வுக் கிடங்குகலிருந்து பணம் செலுத்தி கொள்வனவு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதனடிப்படையில் உடனடியாக ஓரிரு தினங்களிலேயே இதற்கான வேலைகளை ஒலுவில் பிரதேசத்தில் ஆரம்பிப்பதாகவும், அடுத்த கட்டமாக அமைச்சரவை பத்திரத்;தினாலும், பிரதமரின் கீழுள்ள குழுவினரின் அனுமதியைப் பெற்றும் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகவும், அத்துடன் காணிகளையும், வதிவிடங்களையும் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை இயன்றவரை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்���ர் ஹக்கீம் குறிப்பிட்டார்.\nPrevious article100 ஆவது தடவையாக சத்திர சிகிச்சைக்குள்ளான பௌஸியா யூசுப்\nNext articleமக்கள் மனதை வென்ற இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=602365-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:43:23Z", "digest": "sha1:N4BFODS26KQL7YBDBGUXHFYVSFERFIXP", "length": 9275, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நிபுணத்துவம் உள்ளவர்களாலேயே மக்களுக்குச் சேவை செய்ய முடியும்: சத்தியலிங்கம்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nநிபுணத்துவம் உள்ளவர்களாலேயே மக்களுக்குச் சேவை செய்ய முடியும்: சத்தியலிங்கம்\nநிபுணத்துவம் உள்ளவர்களால் நீண்டகாலத் திட்டங்களைத் தயாரித்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த சேவைகளை வழங்கமுடியும் என வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nவவுனியா, பண்டாரிக்குளத்தில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் க.சுமந்திரனை ஆதரித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளாக இருக்கவேண்டியவர்கள் யார் என்பது பிரச்சனையில்லை. படித்தவர்கள் விடய ஞானம் உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள் இந்த சபையில் இருக்கும் போதுதான் நீண்டகால திட்டங்களை தயாரித்து அந்த சபையினூடாக மக்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை தேவைகள் சேவைகளை வழங்கமுடியும்.\nஅதனூடாகவே ஏனைய நாடுகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள்போல் எமது நாட்டிலும் சிறப்பாக செயற்பட முடியும். அதனைவிடுத்து படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று இல்லை.படிக்காத விடயஞானம் இல்லாதவர்கள்தான் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் பிரதேச சபைக்கே பொருத்தமானவர்கள்.\nஎனவே மக்கள் இதனை தீர்மானித்துக் கொள்ளவேண்டும். ஆனால் எங்கள் கட்சியை பொறுத்தவரை பிரதேசசபையோ, நகரசபையோ, மாகாணசபையோ, நாடாளுமன்றமோ விடயஞானமும் படித்தவர்களும் மக்களில் அக்கறை கொண்டவர்களும் தங்களது நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை மக்களுக்காகச் செலவு செய்யக்கூடியவர்களும் ஊழல் அற்றவர்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபொலிஸாரின் பொங்கல் விழாவில் வேட்பாளர்கள்\nசம்பந்தன் பொய் சொல்கின்றார்: வட. மாகாணசபை உறுப்பினர்\n‘உங்களால் முடியாவிட்டால் போங்கள்’: கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் மீது காட்டம்\nவவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகம் ஆரம்பம்: சிவசக்தி ஆனந்தன்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற���காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2010/06/1.html", "date_download": "2018-05-26T17:50:34Z", "digest": "sha1:NFSZF4UZJIO6EZLRZTMRHWNVGVQZUJLA", "length": 17797, "nlines": 213, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nநானெல்லாம் எழுதுவேன் என்று நினைத்தது இல்லை. விளையாட்டாய் ஆரம்பித்து இன்றும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. என்னைப்பற்றியும் இவர் தெரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்... சரி இப்பதிவில் கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர் பற்றி பார்ப்போமா...\nதமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை நவநாத சித்தர்கள் என்கிறார்கள். அவர்கள்;\n1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர், 4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர், 7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர். ஆகியோர்.\nஇவர்களில் கடேந்திர நாதர் வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு கோவைக்கு அருகில் இருக்கும் வெள்ளயங்கிரி மலையில் வசித்திருக்கிறார். இங்குள்ள ஐந்தாவது மலையில் இருக்கும் குகை ஒன்றை இவரது குகை என்று சொல்கிறார்கள். இல்லை, இல்லை இவர் புதுச்சேரிக்காரர் என்கிறார்கள் ஒரு சாரர் சரி எதுவாகினும் சரி; எக்காலத்தில் இங்கு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இவரைப்பற்றிய வேறு எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.\nஞானம் வாய்த்தவருக்கு மொழியறிவு என்ன ஒரு பெரிய விசய���ா தமிழ் இலக்கணம் அறிந்து அதனில் பாடலும் இயற்றிப் பாடியிருக்கிறார். எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் நம் பெருமை அறிந்தனர், நாமோ நமதருமை தெரியாமல் இருக்கிறோம் இன்னும்... சரி இதோ பாடல்கள் ...\nஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான்\nசோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய\nசொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை. 1\nபார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம்\nசீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச்\nசித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில். 2\nஇகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை\nசகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு\nசாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன். 3\nநானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த\nதானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற\nதாயென் றுரைப்பதுவும் விளையாட்டே. 4\nதாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற்\nமாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து\nவயது தெரிந்ததுவும் விளையாட்டே. 5\nபெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை\nமற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த\nவையகத் திருப்பதுவும் விளையாட்டே. 6\nபெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்\nகண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்\nகாசுவட்டி போடுவதும் விளையாட்டே. 7\nமாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்\nதேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே - இச்\nசெகத்திற் திரிவதுவும் விளையாட்டே. 8\nஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வே\nகூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே - உற்றார்\nகூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே. 9\nபிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்\nகுணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்\nகொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே. 10\nசெத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே - சுடலை\nமெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே - குளித்து\nவீணாட் கழிவதுவும் விளையாட்டே - சுடலை\nமெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே - குளித்து\nவீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே. 12\nகனவுநினை வெண்பதுவும் விளையாட்டே - இக்\nநினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க\nநிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே. 13\nபெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்\nமண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல\nவயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே. 14\nசீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன்\nநேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே - நெஞ்சில்\nநினக்காமற் செய்வதுவும் விளையாட்���ே. 15\nபந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே - லோகப்\nசொந்தநிதி தேடுவதும் விளையாட்டே - இதைச்\nசொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே. 16\nவருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....\nஇடுகையிட்டது தேவன் நேரம் 12:19 PM\nசித்தர் தமிழ் கண்டவிடமெல்லாம் எனக்கு அமுதூறும் நீரோடை.அற்புத சித்திகளெல்லாம் செய்த நம் சித்தர்களின் நூல்கள் எல்லாம் பொற்களஞ்சியங்கள்.\nஅவைகளெல்லாம் காலத்தை கடந்து நின்று ஞானத்தை உணர்த்தும் பொற் களஞ்சியங்கள்தான்.\nநல்ல பாடல்கள் கொடுப்பதுவும் விளையாட்டே\nதங்களுடைய பதிவுகள் மீண்டும் மீண்டும் படித்து இன்புறத்தக்கவை\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/security-for-us-embassy-in-chennai/", "date_download": "2018-05-26T17:48:08Z", "digest": "sha1:5N75RSTANB63NDPWMD2QPVNUG6IJ4JIA", "length": 10020, "nlines": 124, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ஜெருசலேம் விவகாரம்,சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!", "raw_content": "\nஜெருசலேம் விவகாரம்,சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு\nஜெருசலேம் விவகாரம்,சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல், ஜெருசலேமை தனது தலைநகராக கூறி வருகிறது. ஆனால் இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாமலேயே உள்ளன.\nஜெருசலேம் நகரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்களின் புனித தலங்கள் உள்ளன. ஆனால் அங்கு சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கடந்த 1993-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன.\nஅதில் ஜெருசலேமின் நிலை பற்றி பேச்சு நடத்தி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.\nஇதன் மூலம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த முதல்நாடு என்கிற பெயரை அமெரிக்கா பெற்றுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்புக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அந்த நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க அவசர கூட்டத்தையும் அரபு நாடுகள் கூட்டியுள்ளன. இந்த கூட்டம் நாளை மறு நாள் நடக்கிறது. இதில் அமெரிக்காவுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கிடையே டிரம்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தேசிய கொடும்பாவி எரித்து பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனை தொடர்ந்து சென்னையிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு எப்போதுமே போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.\nடிரம்புக்கு எதிராக தூதரகம் முன்பு போராட்டங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் ரோந���து சுற்றி வருகிறார்கள்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு முரணாக இந்தியா கருத்து \nமன்னர் குடும்பத்தின் 400 ஆண்டுகால, ‘சாபம்’ முடிவுக்கு வந்துள்ளது\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/01/29.html", "date_download": "2018-05-26T17:46:10Z", "digest": "sha1:NH43OQPXQJNRMCDRJKWGBNHY7YA5OZKG", "length": 32565, "nlines": 638, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 29", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 29\nகர்நாடக இசைக்கச்சேரி மேடைகளிலும் மற்ற ஊடகங்களிலும் நாம் கேட்டுப் பரவசப்படும் பல மெட்டுகளுக்கு யார் இசையமைத்தார் என்ற தகவலைத் துரதிர்ஷ்ட வசமாக யாரும் அறிவிப்பதில்லை. எல்லா ஒலிநாடாக்களும், குறுந்தகடுகளும் குறிப்பிடுவதும் இல்லை. இசையமைப்பாளர்களுக்குத் திரைப்பட உலகில் இருக்கும் கௌரவம் கர்நாடக இசையுலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ( பல பாடகர்களுக்கே இந்தத் தகவல்கள் தெரியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே) இந்தப் பழக்கத்தா��் பலருக்கு முறையாகச் சேரவேண்டிய புகழ் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பலரில் ‘மீரா’ பட இசைப்புகழ் எஸ்.வி. வெங்கடராமன் ஒருவர். இன்று பலராலும் மறக்கப்பட்ட இந்த இசை மேதைதான் எம்.எஸ். அவர்கள் பாடிப் பிரபலமாக்கிய “ வடவரையை மத்தாக்கி” ( சிலப்பதிகாரம்) , “பஜ கோவிந்தம்” (ஆதி சங்கரர்) , “முடியொன்றி “ ( பெரியாழ்வார்) போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்தார் என்ற தகவல் எவ்வளவு பேருக்குத் தெரியும்\nஆனால், ஒரு சமயம் ‘கல்கி’யில் ஓர் இசைத்தட்டு விளம்பரத்தில் இவருடைய பெயர் அழகாக வெளியிடப்பட்டது. எப்போது தெரியுமா இந்தியக் குடியரசுத் தின விழாவிற்கென்றே பிரத்தியேகமாய் எம்.எஸ். அவர்கள் பாடி ‘எச்.எம்.வி’ வெளியிட்ட ரிகார்டின் விளம்பரத்தில் தான்\nஇதோ ‘கல்கி’ யின் 1950 குடியரசுத் தின மலரில் வந்த அந்த விளம்பரம்\n பாரதியின் அந்த இரு பாடல்களையும் அந்த 1950 குடியரசு மலரில் அழகான ஓவியங்களுடன் வெளியிட்டார்\nஓவியர் ‘மணிய’த்தின் படத்துடன் பாரதியின் ‘மன்னும் இமயமலை’ மிளிர்வதைக் கீழே பாருங்கள் ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர் ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர்\nஇனிய குடியரசுத் தின வாழ்த்துகள்\n[ நன்றி : ‘கல்கி’ ]\nLabels: எஸ்.வி.வெங்கடராமன், குடியரசு, சங்கீதம், பாடலும் படமும், பாரதி, மணியம்\nஇடம், பொருள், ஏவல் எல்லாம் பொருத்தமே.\n26 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:57\nசிறப்பான பகிர்வு. இந்தப் புத்தகம் எங்கள் நூலகத்தில் இருக்கிறதா பார்க்க வேண்டும்.....\n27 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:36\nவெங்கட் நாகராஜ் : ‘கல்கி’ ’விகடன்’ மலர்களைச் சேகரிக்கும் நூலகம் உள்ளதா அதிசயம் தான் பழைய மலர்களிலிருந்து எனக்குப் பல தகவல்கள் தெரிய வேண்டும்\n28 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:22\nதில்லித் தமிழ்ச் சங்க நூலகத்தில் விகடன், கல்கி மலர்கள் நிறைய இருக்கின்றன. சுதேச மித்திரன் கூட இருக்கிறது. எந்த மலர் என்று சொன்னால் தேடிப் பார்க்கிறேன்.\n28 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 29\nசங்கீத சங்கதிகள் - 28\nசங்கீத சங்கதிகள் - 27\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சங்கதிகள் - 25\nசங்கீத சங்கதிகள் - 24\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங���கள்: மணியம் ...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/71", "date_download": "2018-05-26T17:33:09Z", "digest": "sha1:3NJ26ZKC574X6XVVPA3EB5EYPHGZMIFL", "length": 7516, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "கிளிநொச்சி | SLT News - Part 71", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nசற்று முன் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றம்\nகிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-05-26T17:38:00Z", "digest": "sha1:CZUC6CK7NSKZP37EF3W3XB5L4R3SAOW2", "length": 43203, "nlines": 72, "source_domain": "tm.omswami.com", "title": "பக்தி - ஓம் சுவாமி", "raw_content": "\nபக்தி என்பது உணர்ச்சிகளுக்கு அப்பால் செல்லும் மற்றும் சரணாகதி தொடர்பான ஒரு கலையாகும். சடங்குகளுடன் இதற்கான சம்பந்தம் மிகவும் குறைவு.\nகடந்த வாரம் நடவடிக்கை நிரம்பியதாக இருந்தது. நிறைய மக்களைச் சந்திப்பது, சொற்பொழிவுகள் கொடுப்பது மற்றும் கீர்த்தனைகளை அனுபவிப்பதுமாக இருந்தது. மக்கள் அன்றாடம் அதிக அளவில் வந்து பல மணி நேரம் பஜனைகளைப் பாடினர். நான் மெய்மறந்த நிலையில் அமர்ந்து அதை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் பக்தி மற்றும் அன்பை ஆழமாக உணர்ந்தேன். அவர்கள் கரகரப்பான மற்றும் இனிமையான குரல்களில் இசை சேர்த்துப் பாடினார்கள். மகிழ்ச்சியை அது பேரானந்த நிலைக்கு அதிகரித்தது. தெய்வீக அன்பின் வெளிப்பாடுகளான கண்ணீர், சிரிப்பு, மயிர்க்கூச்செரித்தல், நடுக்கம் ஆகியவை புரண்டோடின. இப்பொழுது, நான் உடல் மற்றும் பிராணனை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்தி, தனிமையின் துணையுடன் இன்பமாக இருக்கப் போகிறேன். நான் இப்போது பக்தியைப் பற்றி விளக்க விரும்புகிறேன். பக்திப் பாதையானது, தியானம் மற்றும் ஒருமுகப் படுத்துதல் போன்று கடினமானது அல்ல. எனினும், பக்தியால் மட்டுமே உண்மையை அனுபவிக்க வேண்டுமானால் முழுமையாகச் சரணடைய வேண்டும். தியானத்தையும் சேர்த்து நடைமுறை படுத்தும் போது பக்தி மிக விரைவில் செழுமையாகி அற்புதமான விளைவை அளிக்கின்றது. நீங்கள் அனைத்து உலக விஷயங்களில் இருந்தும் உங்கள் மனதை எடுத்து உங்கள் ஆன்மாவை ஒருமுகப் படுத்தி வழிநடத்த ஒன்பது வடிவங்களைக் கொண்ட “நவதா பக்தி” என்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இறுதிக் கட்டத்தை அடைவது எளிதல்ல. உங்களின் உறுதியற்ற மனமானது அதன் அமைதியற்ற போக்குகளால் உங்களைப் பாதிக்கப்பட்டவனாக்கி, பக்தித் தொடர்பான சேவைகளைச் செய்யத் தேவையான அமைதி மற்றும் சாந்தத்தைப் பழுதாக்கி விடும். மூன்று வகையான பக்தர்கள் உள்ளனர். அவை பின்வருமாறு:\nஇந்த வகைப் பக்தன் பொதுவுடைமைவாதி வகையைச் சேர்ந்தவன். அவர்களுக்குக் கடவுளுக்கோ அல்லது மனித இனத்திற்கோ சேவை செய்யும் விருப்பம் கிடையாது. அவர்கள் மதத்தைத் தவறாக ஆன்மீகம் என்று நினைக்கிறார்கள். காமம் மற்றும் ஆதாயத்தினால் உந்தப்பட்டு இந்தப் பக்தர்கள் கோயில்கள் கட்டுவது, மத நிறுவனத்திற்குத் தேவையான பெரிய வளாகங்களை வாங்குவது, நிறையத் தெய்வங்களின் மூர்த்திகளை நிர்மாணிப்பது, பெரும் பரபரப்பான ஊர்வலங்களை நடத்துவது போன்றவற்றிலேயே அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய பக்தர்கள் சில கோவில் குழுக்களில் சேர்ந்து கொண்டு இவ்வுலக விஷயங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இவர் தன்னைத் தானே மிக உயர்ந்தவராக நம்பிக் கொண்டிருக்கும் போது, இவரை ஒத்த மனநிலை கொண்ட மக்கள், இவரை மிகப் பெரிய பக்தர் என்று மதிக்கிறார்கள். மற்ற நேரங்களில் புலன்களுக்கு அடிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அவர்கள் ஒவ்வொரு பூஜையிலும் ஒரு சிறப்பான இடத்தை எதிர்பார்க்கிறார்கள். உண்மையில், இந்தப் பக்தர்கள் தங்கள் விகாரங்களைக் கை விட முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் கீழ்த்தரமான கண்கள் அனைத்துப் பெண்களையும் காமப் பொருளாகவே நோக்குகின்றன. தங்கள் அகங்காரத்தால் உந்தப்பட்டுச் சிறிது உராய்வு ஏற்பட்டாலும் கொதித்து எழுகின்றனர். அவர்களது சமூக-மத நடைமுறைகளின் ஏமாற்றும் இயல்பினால், எப்பொழுதும் மிகப் பெரிய பக்தர்கள் மத்தியில் தன்னையும் ஒருவனாக எண்ணிக் கொள்கிறார்கள். எப்போதாவது, அவர்கள் ஒன்று அல்லது இரண்டு பஜனைகள் மூலம் தங்களையும், மற்றவர்களையும் மகிழ்விப்பார்கள். இத்தகைய குணம் கொண்டவர்கள் நிஜ பக்தர்களே அல்ல. அவர்கள் தங்களது கால்களைப் பிறர் தொடும் போது பெரும் மகிழ்ச்சி அடைந்து, ஒரு சித்தருக்குக் குறைவில்லாமல் வெற்று ஆசீர்வாதத்தைத் தாராளமாக உளறிக் கொட்டுவார்கள். உடனுக்குடன் ஆலோசனை கொடுப்பதில், குறிப்பாக ஆன்மீகத்தில், அவர்களது கருத்தை உங்களுக்குள் புகுத்த மிகவும் கடினமாக வேலை செய்வர்.\nகடவுள் எந்த ஊர்வலத்தின் மத்தியிலும் தனது வடிவத்தை வெளிப்படுத்தியது இல்லை. அவர், கல்லில் செய்யப்பட்ட எந்த ஒரு சிலையில் இருந்தும் வெளியே தோன்றியது இல்லை. அவர் கல்லிலும் இருக்கிறார் ஆனால் அவர் கல் இல்லை. இந்த வகைப் பக்தர்கள் ஒரு பெரும் மாயையில் வாழ்கின்றனர். கருணை என்று அழைக்கப்படும் சில தெய்வீகத் தலையீடு மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும். அவர்கள் யாருடைய சொல்லுக்கும் செவி சாய்க்கமாட்டார்கள்.\nஒரு பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த வகையின் கீழ் இருக்கின்றனர். இந்தப் பக்தர்கள் அவர்களது சொந்த உண்மையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவர்களது வளர்ப்பு முறை மற்றும் அடுத்தவர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை அவர்களை அவ்வாறு வடிவமைத்து உள்ளது. மற்றவரிடமிருந்து இரவலாகப் பெற்ற தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளனர், மேலும் வழிபாட்டு முறை, பிரார்த்தனை, பக்திப்பாடல்கள், அது தொடர்புடைய நடைமுறைகள் ஆகிய அனைத்தையுமே அவர்கள் இரவலாகப் பெற்றுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் எந்த நேரடி அனுபவத்தையும் பெறாதவர்களால் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டவையாகும். உபதேசிப்பவர்கள், யார் மூலமாவது கேட்டிருப்பார்கள் அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒரு காலத்தைச் சேர்ந்த சில புத்தகங்களைப் படித்திருப்பார்கள். அவர்கள் அவற்றில் புதைந்துள்ள அந்தரங்கமான அர்த்தத்தைக் கிரகித்துக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பக்தர் தனது அன்றாட நடைமுறைகளைப் பக்தியுடன் நிறைவேற்றுவதில் முனைப்பாக இருப்பர். அவர் சிலை தான் கடவுள் என்று நம்புகிறார் அவர் தனது கடவுளை ஒரு குழந்தையிடம், உதவி வேண்டிய ஒருவரிடம், ஒரு நாய் அல்லது ஒரு கரப்பான் பூச்சி��ிடம் பார்க்கத் தவறுகிறார். அவர் மற்றவர்களுடைய வலியை உணர்வதில்லை; இரக்கமும், கருணையும் எங்குமே காணப்படுவதில்லை. மனிதர்களால் அறியப்படாத காரணங்களால், அவருடைய அந்தக் கடவுள் அவரது வெளிவழிபாடு என்ற வெற்றுச் செயல்கள் மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் நம்ப ஆரம்பித்துவிடுகிறார். நமக்குள்ளே ஒரு நேர்த்தியான பீடம் அமைப்பதை விட வெளியே கடவுளின் பீடத்தைச் சுத்தம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்துகிறார். பல்வேறு மதங்களின் பல பயிற்சியாளர்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள். இத்தகைய பக்தர்கள் அறநெறியை வசதிக்காகத் தேர்ந்தெடுப்பதும், தேவைப்படும் போது அதைக் கைவிடவும் செய்வார்கள். அவர்கள் ஆசைகளால் பீடிக்கப்பட்டு ஆத்திரம் மற்றும் ஆணவத்தினால் ஆட்டுவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் பக்தர் அறநெறியை, சுயச் சுத்திகரிப்பிற்கும் அவரது வாழ்விற்கு ஆதாரமாகவும் கொண்டால், பக்தியின் முதல் நிலையை விடச் சிறப்பாக, உணர்வடைய வாய்ப்பு உள்ளது. உள்ளார்ந்த தூய பாவனை அவரது இதயத்திலிருந்து எழுந்து அவரை உயர்த்தத் தொடங்குகிறது.\nஇந்த உயர்ந்த வகைப் பக்தர் அரிதானவர் மற்றும் அவர் அவரது சொந்த உண்மையைக் கண்டவர். துளசிதாசர், மீரா, சூர்தாசர், சைதன்ய மஹாபிரபு போன்றவர்களைப் போல் நீங்களும் உட்புறமாகத் திரும்பி உள்ளீர்கள். இன்னும் நீங்கள் உங்கள் தெய்வத்தின் வடிவத்தை வெளிப்படையாக வணங்குகிறீர்கள், ஆனால் உங்களது சொந்த பாவனையைக் கொண்டே. உங்களது உள்நோக்கிய வழிபாட்டின் செயல்கள் வெளியே தெரியும் போது துல்லியமாக வெளிப்புற வழிபாடு போல் பார்ப்பவர்களுக்குத் தவறாக எடுத்துக் காட்டுகிறது. இது சமய உட்பிரிவுகள் ஏற்படக் காரணமாகி, தேடுதல் உள்ளவர்களை மேலும் குழப்புகிறது. இந்தப் பக்தர் வெளிப்புறப் பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகளையும் மிஞ்சி விட்டார். மிகவும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையின் காரணமாகவும், அதைவிட அதிகமான நன்நடத்தையினாலும், நீங்கள் உங்களை முழுவதுமாகச் சுத்திகரித்து விட்டீர்கள். சாராம்சமாக, நீங்களே ஒரு தெய்வமாக ஆகி விட்டீர்கள். குழந்தையைப் போன்ற கள்ளங்கபடமற்ற தன்மையுடன், உலகத்தின் வழியை அலட்சியப்படுத்தி, நீங்கள் உங்களது நேரத்தைத் தனிமையில் கழிப்பீர்கள். எனினும், தனிமையில் இருக்கும்போது கூட நீங���கள் உங்களின் தனிப்பட்ட கடவுளுடனேயே எப்போதும் இருப்பீர்கள். மேலும் மிகப் பெரிய கூட்டத்தின் மத்தியிலும் நீங்கள் உங்கள் தெய்வத்துடன் முற்றிலுமாகத் தனியாக இருப்பீர்கள். ஆசைகளும் அதனால் அனைத்து விகாரங்களும் உங்களை விட்டு முற்றிலும் நீங்கி விட்டன. எப்படி இருளும், ஒளியும் ஒன்றுசேர்ந்து இருக்க முடியும் நீங்களே ஒளி, அன்பு, அமைதி, பேரின்பம் மற்றும் அறிவு ஆகியவற்றின் ஒளியாக ஆகிறீர்கள். நீங்கள் உங்களது கடவுளைக் கண்டு பிடித்து விட்டதால், நீங்கள் அமைதியான மனநிலையை (வைராக்கியா) வளர்த்துக் கொள்கிறீர்கள் — இது சுய உணர்தலுடன் இயற்கையாக வரும் ஒரு பலனாகும். நீங்கள் சில அற்புதங்களைச் செய்யத் தயாராக உள்ளீர்கள். உங்கள் இருப்பே, முதல் இரண்டு வகைப் பக்தர்களையும், அதே போல் வாழ்வின் பல்வேறு துறைகளில் உள்ள மற்றவர்களையும் மாற்றிவிடும். ஏற்கனவே பட்டம் பெற்ற ஒரு மாணவருக்கு எப்படி அந்த வகுப்புப் புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லையோ அது போலவே நீங்களும் சடங்குகள் மற்றும் புத்தக நடைமுறைகளுக்கு மேல் வளர்ந்து விட்டீர்கள். எப்படி நோக்கினும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எவராவது கடவுளைக் கண்டுள்ளாரா\nபக்தி என்பது ஆன்மீகச் சேவை என்ற ஒரு செயல் ஆகும், புத்திக் குறைவானச் சடங்குகள் அல்ல. இதை ஒரு இரவல் பாவனையில் தொடங்குவது பரவாயில்லை. தூய்மை மற்றும் பொறுப்பு இவற்றை உங்கள் வாழ்க்கையிலும், மற்றும் வாழும் முறையிலும் ஊக்கத்துடன் அதிகரித்துக் கொண்டே இருந்தால் கூடிய விரைவில் உங்களது உண்மைப் பாவனையைக் கண்டுபிடிப்பீர்கள். ஒரு பெரிய பக்தரின் தரக்குறியீடாக இருப்பது, பெரும்பாலான சூழ்நிலைகளில் அவரது விடாப்பிடியான வைராக்கியமும், ஒரு நடு நிலையான மனமுமே ஆகும். நீங்கள் உங்கள் ஆசைகளை முயற்சியின்றிக் கைவிடும் போதும், அதே ஆசைகள் மீண்டும் உங்களுக்கு வராமல் இருக்கும் போதும், உங்கள் ஆண்டவனுடைய தரிசனம் உடனடியாக உங்களுக்குக் கிடைக்கிறது. உங்களால் பரபரப்புடன் துதிக்க முடியும் அல்லது அலுத்துப்போய் மன்னிப்புக் கேட்க முடியும், பிச்சைக்காரனின் வேடத்தில் சில்லறைகளை மட்டுமே சேகரிக்க முடியும். தகுதியுள்ளவராக ஆகுங்கள்; எதுவாக இருந்தாலும் – எவராக இருந்தாலும் இல்லை – நீங்கள் வேண்டுவது உங்கள் மடியை வந்தடையும்; நேரடியான அர்த்தத்தில் இல்லை\nதூய்மை, சரணடைதல் மற்றும் வைராக்கியத்துடன் செய்யப்படும் பக்தி அனைத்துத் தளைகளிலும் இருந்து உங்களைப் பிரித்து விடுகிறது. இருப்பினும் அது உங்களை, உங்களது முதிர்ந்த (ப்ராரப்த) கர்மாவிலிருந்து தப்புவிக்க முடியாது. ஆனால் அது உங்களைச் சலனமடையாதவராக ஆக்கிவிடும். கர்மத்தின் சட்டங்களில் இருந்து தப்பிக்க முடியாது. உங்களது சொந்த பாவனையை உணர்ந்த பின், நீங்கள் படிப்படியாகப் பரபக்தி என்ற இறுதி நிலைக்குச் செல்வீர்கள். நான் அதைப் பற்றிப் பிறகு எப்பொழுதாவது எழுதுவேன்.\nஎனவே, நீங்கள் உங்கள் ஆசைகளைக் கொன்று, இந்தப் பொருள் உலகைத் துறந்து, புனிதமான பெயர்களை எல்லா நேரங்களிலும் உச்சரிப்பீர்களா நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றால், ஒன்று நான் கூற நினைத்ததை இதைவிட மோசமாகக் கூற முடியவில்லை அல்லது இதைவிட மேலாக நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு இருக்க முடியாது. எப்படிக் காற்றை உங்களால் கொல்ல முடியும் நீங்கள் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றால், ஒன்று நான் கூற நினைத்ததை இதைவிட மோசமாகக் கூற முடியவில்லை அல்லது இதைவிட மேலாக நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு இருக்க முடியாது. எப்படிக் காற்றை உங்களால் கொல்ல முடியும் உங்களால் ஆசைகளைத் தடுக்கவோ, கொல்லவோ முடியாது, அப்படித் தடுத்தால் நீங்கள் ஓர் எரிமலையைப் போல் வெடித்து விடுவீர்கள். வாழ்க்கை உங்களுக்கு வழங்குவதை அறநெறியின் எல்லைகளுக்குள் தொடர்ந்து அனுபவியுங்கள். சுய சுத்திகரிப்பை நோக்கி இடைவிடாது வேலை செய்யுங்கள். அதன் கூடவே, நீங்கள் கடவுளை நம்பினால் மற்றும் சரணடைவதைக் கையாள முடியுமானால் பக்தியைத் தொடங்குங்கள். பக்தி என்பது முதல்-பார்வையில் ஏற்படும் காதலுக்கு ஒப்பிடக்கூடியது அல்ல. காலப்போக்கில் அன்பும், பிணைப்பும் உங்களது தெய்வத்தின் மீது வளர்ந்து இது ஓர் உறவு போன்று ஆகிறது. உங்களால் சரணடைய முடியாது என்றால், பக்தி உங்களுக்கானது அல்ல. அப்படியானால், நீங்கள் தியான பயிற்சியை ஆரம்பிக்கலாம். கடுமையான நடைமுறை பயிற்சியைத் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். கடினமான முயற்சியே குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும். முதலில் தங்களது ஆசைகளின் உள்ளார்ந்த இயற்கை இயல்பினைப் புரிந்து கொள்ளாமல் ஆசைகளுக்குத் தடைவிதிக்க முயற்சிக்க வேண்டாம். ���ூய பக்தி அல்லது சரியான தியானத்தின் காரணமாக அவை நிச்சயமாகத் தானாகவே போய் விடும்; இந்த இரண்டும் இணைந்திருந்தால் அது உங்களை வெகுவிரைவில் விடுவித்துவிடும்.\nஉங்களது உள்வழிபாட்டைக் கண்டறியும் வரை வெளிப்புற வழிபாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். உண்மை படிப்படியாக வெளிப்படட்டும். நீங்கள் நேர்த்தியாக இந்தப் பாதையில் தீர்மானத்துடனும், உயர்ந்த மரியாதையுடனும், உண்மை, இரக்கம், மன்னிப்பு, கருணை ஆகியவற்றை ஒருபோதும் கைவிடாமல் தொடரும் போது, நீங்கள் நிச்சயமாக அருளின் அடியில் வந்துவிடுவீர்கள். எந்த விதச் சந்தேகமும் கொள்ள வேண்டாம்.\nவிடாத உழைப்பு மற்றும் சோம்பலின் இடையே, அனுபவித்தல் மற்றும் பலியாதலுக்குச் சம தூரத்தில் தான் ஆன்மீகச் சேவையின் அற்புதமான பாதை உள்ளது.\nஎனது அடுத்தப் பதிப்பில் ஆசைகளைப்பற்றி எழுத உள்ளேன். உங்களால் அதைக் கடைப்பிடிக்க முடிந்தால் நீங்கள் அடிப்படையில் ஒரு முக்கியமான மிகப் பறந்த மாற்றத்தை உணர்வீர்கள். காத்திருங்கள். அடுத்தப் பதிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் இருக்கப் போகிறது. நான், என் அடுத்தச் சாதனாவிற்குப் போகிறேன். அதைச் செப்டம்பர் இறுதிக்கு முன்னால் முடிக்க முடியாது.\nநான் இப்போது சாப்பிடப் போகிறேன். அதைக் கொண்டு ஒரு குறிப்பு:\nவாழ்க்கை ஒரு முழு சாப்பாடு போன்றது. நீங்கள் மிகவும் பசியாக இருக்கிறீர்கள், ஆகையினால் தான் முழு சாப்பாடு என்று முதலில் கூறினீர்கள். ஒருவேளை அது அதிக விலை இல்லை என்று தோன்றியிருக்கலாம் அல்லது அதில் உள்ள பல்வேறு வகை பதார்த்தங்களால் தூண்டப்பட்டிருக்கலாம். வாழ்க்கையில் உள்ளது போலவே ஒரு முடிவை எடுப்பதற்கு முன் உங்களுக்கு நீங்களே தொடர்ந்து காரணங்களை அல்லது சாக்குப்போக்குகளைக் கொடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் இப்பொழுது சாப்பாடு வருகிறது. ஆஹா எல்லா வகையிலும் சிறிதளவு உள்ளது, பாதிக்கு மேற்பட்டதில் மிகக் குறைந்த கவனமே உங்களுக்கு இருக்கும். சிலவற்றை உறிஞ்ச வேண்டும், சிலவற்றை மெல்ல வேண்டும், சிலவற்றைக் குடிக்க வேண்டும், இன்னும் சிலவகை நம்மால் தொடாமலேயே ஒதுக்கப்படுகின்றன. சிறப்புச் சாப்பாடு என்றால் அதில் இன்னும் அதிகக் காரப் பலகாரங்கள் மற்றும் இறுதியில் உண்ணும் இனிப்பு ஆகியவையும் அடுக்கப்படுகின்றன.\nமுதல் சில கவளங்கள�� மிகப் பெரியதாகவும், மிக விரைவாகவும் சாப்பிடுகிறீர்கள். பின்னால் வரும் கவளங்கள், முந்தையவற்றைப் போல் அவ்வளவு திருப்தியை அளிப்பதில்லை. ஒவ்வொரு கவளத்துடனும் முதலில் எடுத்துக் கொண்டதைப்போல் அதிகமான அளவு காய்கறி உணவைப் பின்னால் சேர்த்துக் கொள்வதில்லை. சாப்பிடும் ஆசை வேகமாகக் குறையத் தொடங்குகிறது. இப்போது நீங்கள் பொதுவாக உங்களுடனேயோ அல்லது உங்களுடன் யாராவது வந்திருந்தால் அவர்களுடனோ ஒரு உரையாடலில் ஈடுபடுவீர்கள்: ஹா ஏன் பனீரை இவர்கள் பொரிக்கிறார்கள் ஏன் பனீரை இவர்கள் பொரிக்கிறார்கள் அது கடினமாக ஆகிறது மற்றும் மென்மையாக இருக்காது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் அரிசிக்குப் பதிலாகக் கூடுதல் சப்பாத்தி கேட்டிருக்க வேண்டும். இந்தப் பொரியலில் ஒரு பெரிய துண்டு உருளைக்கிழங்குடன் இரண்டு காலிஃபிளவர் துண்டுகள் மட்டுமே இருக்கிறது பாருங்கள். இந்தப் பருப்பு நன்றாக இல்லை முதலானவை.\nநீங்கள் இனிப்பைக் கடைசியில் சாப்பிடலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தீர்கள், ஆனால் இப்பொழுது வயிறு நிரம்பி விட்டதாக உணர்கிறீர்கள். இருப்பினும் அந்த இனிப்பிலும் சிறிது உண்கிறீர்கள், ஏனெனில் அதற்கும் சேர்த்து நீங்கள் பணம் செலுத்தியுள்ளீர்கள். நீங்கள் போனால் போகிறது என்று அதைப் போக விடமாட்டீர்கள், ஏனென்றால் அவ்வாறு பழக்கப்பட்டுள்ளீர்கள். காய்கறியில் ஒட்டியிருந்த எண்ணெயில் தோய்ந்த கையால், நீங்கள் கண்ணாடித் தம்ளரில் இருந்த தண்ணீரால் உங்கள் தாகத்தைத் தணிக்கத் தூக்குகிறீர்கள். ஒவ்வொரு கிண்ணத்திலும் எஞ்சி இருந்த எண்ணெய் உங்களுக்கு ஆரோக்கியமற்ற ஓர் உணர்வைக் கொடுக்கிறது. இப்போது சரியானத் தேர்வு தான் செய்தோமா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் அனைத்தும் முடிந்து விட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இனி வரும் ஒவ்வொரு வாய்ப்பிலும், இதே முழுச் சாப்பாட்டைத் தான் நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள்.\nஇதேபோல், வாழ்க்கையானது தேர்வுகள் பற்றியது என்றாகிறது. முதலில், இந்த உலகத்தின் மாயை மற்றும் மழுப்பலான சந்தோஷம் உங்கள் தட்டில் உள்ள பல்வேறு பண்டங்களைப் போல் உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் நீங்கள் சோர்வாகி விடுகிறீர்கள் — அனுபவிப்பதில் அல்ல ஆனால் இது போன்ற இன்பத்தைத் தக்க வைத்து���் கொள்ள முடியாத இயலாமையால் சோர்வாகிறீர்கள். பூர்த்தியடையாத ஒரு நுட்பமான உணர்வு உங்களை விட்டு நீங்குவது இல்லை. எதை விடுப்பது, எதை வைத்துக் கொள்வது என்பதில் நீங்கள் தெளிவுடன் இல்லை. உங்கள் உணவுத் தட்டைப் பகுப்பாய்வுச் செய்வதைப் போல் நீங்கள் வாழ்க்கையில் எடுக்கும் தேர்வுகளிலும் பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கிறீர்கள். கடந்த கால மற்றும் எதிர்கால விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த எண்ணத்தை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அனைத்திலும் சிறந்ததைக் கடைசியில் அனுபவிக்க நினைக்கிறீர்கள், ஆனால் “கடைசி” வரும் போது முன்பிருந்த பசி இப்போது இருப்பதில்லை. ருசிக்கத் துடித்த நாக்கு உண்மையாக எவ்வளவு செரிமானம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வழிவிட்டு விடுகிறது. கடைசியாக உங்கள் தாகத்தைத் தணிப்பது எதுவென்றால், அந்தக் கண்ணாடித் தம்ளரில் இருந்த தூயத் தண்ணீரே ஆகும். அதற்கு எந்த ஊட்டச்சத்து மதிப்போ, ஒரு விலையோ அல்லது திரும்ப நிரப்பிக்கொள்ள எந்த நிபந்தனையோ கிடையாது. அது இயற்கை கொடுத்தது, அதன் தூய்மைத் தன்மையே பூர்த்தியடைந்த உணர்ச்சிக்கான பிரதானக் காரணி ஆகும்.\n ஒரு தட்டுச் சாப்பாட்டிற்கு உத்தரவிடுங்கள். உங்கள் ஆன்மாவிற்கும் அது போல் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: 0 0 0\n« பழைய இடுகை புதிய இடுகை »\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28149", "date_download": "2018-05-26T17:34:25Z", "digest": "sha1:VUU2HP6EV3VJOFSBKKECVHZILQFSBJVV", "length": 7664, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nகொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.\nகடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன.\nஇதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-26T17:48:52Z", "digest": "sha1:TWHX2DGNBERCEYIMOKM45EAWKHHQHBOT", "length": 6299, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலாவான் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபலவா���் தீவு, காலனி போன்ற வடிவத்தில் சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான சென்தொசாவின் தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறு தீவாகும். கடலில் இருந்த ஒரு சிறிய மணல திட்டின்மேல் செயற்கையாக உரிவாக்கப்பட்ட இந்த தீவு 0.4 ஹெக்டார் பரப்பளவு கொண்டது.\nமலாய் மொழியில் உள்ள பெஹ்லவான்( ஹிந்தியில் பயில்வான்) என்ற வார்த்தைக்கு வீரன் என்றும் திறமைசாலி என்றும் பொருள்கள் உண்டு. அந்த வார்த்தையின் மருவளே இந்த வார்த்தையாக கூறப்படுகிறது.\nஇந்த தீவை சார்ந்த குழப்பங்கள்[தொகு]\nசென்தொசாவில் இந்த தீவோர்க்கு செல்வோர் இந்த தீவே ஆசிய கண்டத்தின் தென்கூடிப்பகுதி என்ற அறிவிப்பு பலகையை காணலாம். ஆனால் இது ஒரு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செய்தியாகும். இதே சென்தொசாவில் உள்ள டான்ஜோங் தீவு, இன்னும் தெற்கே இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விசயமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2013, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/08/10/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-76/", "date_download": "2018-05-26T17:13:56Z", "digest": "sha1:CM57Z3WZ2OLBFWKRAUY4P4QQ7WNU26O2", "length": 56251, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 78 |", "raw_content": "\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 78\nகோசலத்தின் தலைநகர் அயோத்தியின் அத்தனை மாளிகைகளும் இருநூறாண்டு தொன்மையானவை. தெருக்கள் ஐநூறாண்டு தொன்மை கொண்டவை. நினைப்பெட்டா தொல்காலத்தில் சரயுவுக்குச் செல்லும் மழையோடைகளையே பாதையென்றாக்கி உருவானவை. ஆகவே மழைக்காலத்தில் தெருக்களில் நீர் சுழித்து கொப்பளித்தோடும். வெயிற்காலத்தில் செம்புழுதி பறக்கும். எடைமிக்க மரங்களை ஆழமாக நட்டு எழுப்பப்பட்ட வீடுகள் இடுங்கலான இடைநாழிகளும் இருள் பரவிய சிறிய அறைகளும் ஐவருக்கு மேல் அமரமுடியாத திண்ணைகளும் கொண்டவை.\nநகர்ச்சதுக்கத்தில் ஆயிரம்பேர் நிற்கமுடியாது. நகரை சுற்றிச்சென்ற கோட்டை அடித்தளம் கல்லாலும் மேலே சரயுவில் வந்த உருளைக்கற்களாலும் கட்டப்பட்டது. இரண்டு ஆள் உயரம்கூட இல்லாதது. மரத்தாலான காவல்மாடத்தின் மீதிருந்த பெருமுரசு���ள்கூட நூறாண்டுக்குமேல் பழைமைகொண்டவை. அயோத்தி மக்கள் பழைமையை விரும்பினார்கள். புதிய எதையும் அஞ்சி விலக்கினார்கள். திலீபனும் ரகுவும் தசரதனும் ராமனும் ஆண்ட நிலத்திற்குரியவர்கள் என்பதை ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் வெளிக்காட்டினார்கள்.\nஅங்கே தொழிலும் வணிகமும் செழிக்கவில்லை. அந்நகரின் உலோக வார்ப்பாளர்களின் கைத்திறனே நகரின் வருவாயாக இருந்தது. அவர்கள் வடிப்பும் வாள்பிடிகளும் அழகுக்கலங்களும் பாரதவர்ஷமெங்கும் விரும்பப்பட்டன. புலரியில் மூசாரிகளின் உலைகள் மட்டுமே அங்கே விழித்திருந்தன. பீதர்களின் சிம்மநாகம் என அவை எரியுமிழ்ந்து சீறிக்கொண்டிருந்தன. பிற பகுதிகள் எங்கும் ஆழ்ந்த அமைதி நிலவியது. காற்றில் கொடிகள் படபடக்கும் ஓசை மட்டுமே நகரை உயிருடையதென்று காட்டியது.\nபரிமுற்றத்தில் புலரியின் மெல்லிய பனித்திரை மூடியிருந்தது. அதற்குள் எரிந்த மீன்நெய் விளக்குகளின் வெளிச்சம் நீருக்குள் பரவிய செவ்வண்ணமென கரைந்து தெரிந்தது. போர்த்தப்பட்டவைபோல் மழுங்கி ஒலித்தன பறவைக் குரல்கள். அரண்மனையின் விளிம்பு தேய்ந்த குறுகிய மரப்படிகளில் ஏவலர் தொடர மெல்ல இறங்கிவந்த ரிதுபர்ணன் பரிமுற்றத்தின் முகப்பில் வந்து நின்றபோது அவனுக்காகக் காத்திருந்த ருத்ரனும் புரவிப்பயிற்சியாளர் துருமனும் வாழ்த்தி தலைவணங்கினர். அவன் கண்கள் வீங்கி வளையங்கள் கொண்டிருந்தன. எடைமிக்க உடல் படியிறங்கியதனாலேயே வியர்த்தது.\nஅவன் அங்கிருந்த சிறிய பீடத்தில் அமர்ந்ததும் இரு ஏவலர் அவன் காலடியில் அமர்ந்து அவன் அணிந்திருந்த வெள்ளிக்குறடுகளைக் கழற்றிவிட்டு தோலால் ஆன காலணிகளை அணிவித்து இறுக்கினர். அவன் பட்டுக்கச்சையை அவிழ்த்து புரவிப்பயிற்சிக்குரிய தோல் சுற்றுப்பட்டையை கட்டினார்கள். “இன்று சற்று பிந்திவிட்டது, அரசே” என்றான் ருத்ரன். “ஆம், நேற்றிரவு துயில்வதற்கும் பிந்திவிட்டது” என்றான் ரிதுபர்ணன். துருமன் புன்னகைத்து “முன்பனிக் காலம் காதலுக்கு உகந்தது” என்றான்.\nஅவனை எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்த ரிதுபர்ணன் “அரசர்கள் என்றால் காமத்திலும் குடியிலும் திளைப்பவர்கள் என்று சூதர்கள் பாடிப்பாடி நிறுவிவிட்டிருக்கிறார்கள். இந்த அரண்மனையில் உளநிறைவுடன் நான் துயிலச்சென்ற நாட்கள் குறைவு. புத்துணர்வுடன் எழுந்��� நாட்கள் அதைவிடக் குறைவு. சென்று உசாவினால் பாரதவர்ஷத்தின் அத்தனை அரசர்களும் இதையே சொல்வார்கள்” என்றான். பின்னர் மெல்லிய ஏப்பத்துடன் எழுந்துகொண்டு “ஆம், மது அருந்துகிறோம். அதன் மயக்கினால் புலரியில் எழப் பிந்துகிறோம். மிகுதியாக உண்டு உடல் கொழுக்கிறோம். காமத்திலாடுவதும் உண்டு. இவையனைத்தும் அரியணை அமர்ந்திருப்பதின் சலிப்பையும் கொந்தளிப்பையும் கடந்து செல்வதற்கான வழிமுறைகள் மட்டுமே” என்றான்.\n“நேற்று வந்த செய்திகள் உகந்தவையல்லதான்” என்றான் ருத்ரன். “இதுவரை நமக்கு அப்படி உகந்த செய்திகள் என என்னென்ன வந்துள்ளன சொல்லும்” ரிதுபர்ணன் அவனை நோக்கித் திரும்பினான். ருத்ரன் “ஆம், செய்திகள் அனைத்தும் கவலைக்குரியவைதான்” என்றான். “நாம் ஆற்றலற்றவர்கள். நம் பெருமை முழுக்க சென்ற காலத்தில் உள்ளது. இறந்த மூதாதையர் ஓலை அனுப்பினால் மட்டுமே நமக்கு நற்செய்திகள் வரமுடியும்” என்றான் ரிதுபர்ணன். அவனே மேற்கொண்டு பேசட்டும் என்று இருவரும் அமைதியாக நடந்தனர். அவன் சலிப்புடன் தலையை அசைத்துக்கொண்டு நடந்தான்.\nபரிமுற்றத்தை அடைந்ததும் ஏவலன் ஒருவனிடமிருந்து சிறுசவுக்கை கையில் வாங்கி இருமுறை காற்றில் வீசி ஓசையெழுப்பிய பின் “நிஷத நாடு ஒரு பெரும்பிளவை நோயென்று மாறிக்கொண்டிருக்கிறது. அறுத்து வீசாவிட்டால் பாரதவர்ஷமெங்கும் அது நச்சு பரப்பும். நேற்று மாளவனிடமிருந்து வந்த ஓலை அதைத்தான் சொல்கிறது” என்றான். ருத்ரன் “முறைமீறி முடிசூடுபவர்கள் ஒருபோதும் அறத்தில் நின்றதில்லை. முதற்பிழை தொடர்பிழையேதான்” என்றான். ரிதுபர்ணன் “புஷ்கரனை ஆட்டிவைப்பது எது என்று எவராலும் அறியக்கூடவில்லை. அவனை அவ்வரியணையில் கொண்டுசென்று அமர்த்தியவர்களையே ஒவ்வொரு நாளும் பலிகொண்டு வருகிறான். அவனுடைய அவைமுதல்வர் சுநீதர் சென்ற வாரம் கழுவேற்றப்பட்டிருக்கிறார்” என்றான்.\n” என்று துருமன் கேட்டான். “ஏன், அவர் கழுவில் ஏற்றப்பட முடியாதவரா அவருக்கு உடலில் துளைகள் இல்லையா அவருக்கு உடலில் துளைகள் இல்லையா” என்றான் ரிதுபர்ணன். “இல்லை, அவர் காளகக் குடியின் மூத்தவர். குடித்தலைவரும்கூட” என்றான் துருமன். “ஆம், ஆகவேதான் கழுவிலேற்றப்பட்டிருக்கிறார். அதுவும் அரண்மனை முகப்பில். மூன்று நாட்கள் அவரது உடல் கழுவிலமர்ந்து அழுகியிருக்கிற��ு.” ருத்ரன் “அவனது நோக்கம் என்ன” என்றான் ரிதுபர்ணன். “இல்லை, அவர் காளகக் குடியின் மூத்தவர். குடித்தலைவரும்கூட” என்றான் துருமன். “ஆம், ஆகவேதான் கழுவிலேற்றப்பட்டிருக்கிறார். அதுவும் அரண்மனை முகப்பில். மூன்று நாட்கள் அவரது உடல் கழுவிலமர்ந்து அழுகியிருக்கிறது.” ருத்ரன் “அவனது நோக்கம் என்ன” என்றான். ரிதுபர்ணன் “எல்லைகளைக் கடப்பது, வேறென்ன” என்றான். ரிதுபர்ணன் “எல்லைகளைக் கடப்பது, வேறென்ன தன் எல்லைகளை, தன் குடியின் எல்லைகளை. மானுடத்தின் எல்லைகளை. எல்லைகளை கடக்குந்தோறும் ஆற்றல்மிக்கவனாக ஆகிறான்” என்றான்.\n“ஓரெல்லையைக் கடந்ததும் பிறிதொன்று தென்படுகிறது. ஒருபோதும் இதை இவன் கடக்கமாட்டான் என்று பிறர் எண்ணுவதை அறிகிறான். அதை கடந்தே ஆகவேண்டும் என்று துடிப்பெழுகிறது” என்றான் ரிதுபர்ணன். “ஏன் எனக்குப் புரியவில்லை” என்றான் துருமன். “அவன் அமர்ந்திருக்கும் அரியணை அவனைவிட மிகப் பெரியது என்று அவன் அறிவான். அது நிலையற்றது என்று அவனைச் சூழ்ந்துள்ளோரும் அறிவார்கள். ஒவ்வொரு நாளும் தன்னைப் பார்ப்பவரின் விழிகளில் புஷ்கரன் காண்பது ஒரு செய்தியை. எண்ணிக்கொள் உன் நாட்களை என்னும் சொல்லை. அதை வெல்ல அவனுக்கிருக்கும் ஒரே வழி அச்சத்தை வளர்ப்பதுதான்” என்றான் ரிதுபர்ணன்.\n“நிஷதநாடே இன்று அவனை எண்ணி நடுங்குகிறது. ஒவ்வொரு நாளும் தங்கள் இல்லம் இரவில் தட்டப்படுமென்று அஞ்சி துயிலிழந்துதான் இரவை கழிக்கிறார்கள் அங்குள்ளவர்கள்” என்றான் ரிதுபர்ணன். துருமன் “ஆனால் இதை எத்தனை நாள் செய்ய முடியும்” என்றான். “எதை செய்யத் தொடங்கினாலும் மிக விரைவில் அதற்கென்று ஓர் அமைப்பு உருவாகி வருவதை பார்க்கலாம். அச்சத்தைப் பெருக்கவும் அறமிலாதவை ஆற்றவும் கீழ்மையில் திளைக்கவும் தனித்திறன் கொண்டவர்கள் எங்குமிருப்பார்கள். அறமும் நெறிகளும் அவர்களை அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன. அச்சரடுகளை புஷ்கரன் விடுவித்திருப்பான்” என்று ரிதுபர்ணன் தொடர்ந்தான்.\n“இன்று அவனைச் சூழ்ந்து குருதியில் திளைக்கும் பெரும்கைவிடுபடைப் பொறி ஒன்று உருவாகிவிட்டிருக்கிறது. அதற்கு பலநூறு கைகள். பல்லாயிரம் படைக்கலங்கள். இனி அவன் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அதன் முகப்பில் அமர்ந்திருந்தால் போதும். அதுவே அவனை கொண்டு செல்லும்” என்றான் ரிதுபர்ணன். “ருத்ரரே, நேற்று வந்த ஒற்றனின் கணக்குப்படி இந்த ஆறு மாதங்களுக்குள் இருபதாயிரம் குடிகளை புஷ்கரன் கொன்றொழித்திருக்கிறான். நிஷதநாட்டின் அத்தனை ஊர்களிலும் எவரேனும் கழுவேற்றப்படாத ஓர் அந்திகூட அணைவதில்லை. ஐயத்திற்குரியவர்கள் எனத் தோன்றும் அனைவரையும் வெட்டி வீழ்த்துகிறார்கள். உடனே கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்மேல் ஐயம் எழுகிறது. ஆகவே கொல்லும்தோறும் ஐயத்திற்குரியவர்கள் பெருகுகிறார்கள்.”\n“அந்த வீணன் ஒரு நாள் நிஷத குலத்தையே முற்றழிப்பான்” என்றான் துருமன். ருத்ரன் “வெறும் காட்டுக் குடிகள். அங்கிருந்து ஏதோ தெய்வ ஆணை பெற்றவர்கள்போல் எழுந்து வந்தார்கள். இப்போது எண்ணிப்பார்த்தால் விந்தையென்று தோன்றுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியென அவர்களின் பட்டத்தரசி முடிசூடப்போனாள். இன்று குருதி மூடிக் கிடக்கிறது அந்நிலம்” என்றான். ரிதுபர்ணன் உரக்க நகைத்து “பாரதவர்ஷத்தின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் மீண்டும் மீண்டும் இது நிகழ்ந்திருப்பதை காணலாம். வெற்றியும் புகழும் மேன்மையும் ஒழுங்கும் மக்களுக்கு சலித்துப் போய்விடுகிறது. எங்கோ ஓரிடத்தில் அவர்கள் அழிவையும் கீழ்மையையும் விரும்பத்தொடங்குகிறார்கள்” என்றான்.\nஅவ்வெண்ணத்தைச் சொல்லி தானே ஒப்புக்கொண்டு தலையாட்டி புன்னகைத்து “பெருகி எழுந்து உச்சம் கண்ட அத்தனை அரசுகளிலும் இது நிகழ்ந்திருக்கிறது. தங்களுக்குள் பூசலிடுவார்கள். தங்கள் கீழ்மையைப் பெருக்கி அதை முன்னிறுத்துவர்கள். தாங்கள் அடைந்த அத்தனை சிறப்பியல்புகளையும் பித்துப்பிடித்தவர்கள்போல தெருக்களில் வீசி உடைத்து வெறியாடுவார்கள். பறவைகள் தற்கொலை செய்வதை கண்டிருப்போம். நாடுகளும் தற்கொலைவிழைவு கொள்வதுண்டு” என்றான்.\n“அவ்வுணர்வு எழுந்ததுமே அதை கையாள தலைவன் ஒருவன் உருவாகி வருவான். இயற்கையின் நெறியாக இருக்கலாம். பிறிதொன்றால் அழிக்க முடியாதது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டுமென்று தெய்வங்கள் கருதியிருக்கலாம்” என்று ரிதுபர்ணன் சொன்னான். ருத்ரன் “ஆம், நிஷதப் பேரரசை உருவாக்கிய மாமன்னன் நளனையும் அதன் விரிநிலத்தை நெறிமீறாது ஆண்ட தமயந்தியையும் துரத்திவிட்டு இவ்வீணனை அக்குடிகள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் பிறிதொரு விளக்கமும் அதற்குப் பொருந்துவதில்லை” என்றான். துருமன் “அம்மக்கள் அவனை எப்படி இன்னமும் பொறுத்துக்கொள்கிறார்கள் மத்தகத்தின்மேல் பாகன் அமர்ந்திருப்பது யானையின் ஒப்புதலுடன்தான் என்பார்கள்” என்றான்.\nரிதுபர்ணன் “இது மதுவுண்டு சித்தம் மயங்கிய யானை. மிக எளிதாக மக்களை பிளவுபடுத்திவிடுவார்கள் ஆட்சியாளர். அங்குள்ள ஒரு சாராருக்கு பொறுப்பும் செல்வமும் அளிக்கப்படும். அவர்களைப்போல் தாங்கள் ஆகவேண்டுமென்பதற்காக அக்குடியினர் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பார்கள். பிறிதொருவரை காட்டிக்கொடுப்பவர் தான் ஐயத்திற்கு அப்பாற்பட்டவராகிறார். ஆகவே காட்டிக்கொடுப்பதொன்றே முன்னேறும் வழியென்றாகிறது. அது ஒரு பெருஞ்சுழல். அதை இப்போது புஷ்கரன் எண்ணினலும் நிறுத்த முடியாது” என்றான்.\n” என்றான் துருமன். ரிதுபர்ணன் உரக்க நகைத்து அவர்களைப் போன்றவர்களே எளிதில் உறங்குவார்கள். புலரியில் உளம் நிறைய வெறுமையுடன் எழுவார்கள். அவ்வெறுமையை வெல்ல பகல் முழுக்க ஒவ்வொன்றையும் பற்றிஎரிய வைப்பார்கள். புஷ்கரன் ஒவ்வொரு நாளும் காலையில் கள முற்றத்திற்கு வந்து காலையொளி வெப்பம்கொள்வது வரை அமர்ந்து கொலைத்தண்டனைகளை நேரில் பார்க்கிறான் என்கிறார்கள். அதன் பின் சிறைக்குச் சென்று அங்கு கொடுந்துயர் உறுபவர்களை காண்கிறான். நரம்புகளைப் பதறவைக்கும் உச்சகட்ட கொடுஞ்செயல்கள் மட்டுமே அவனை கவர்ந்து அக்கணத்தில் நிலைகொள்ளச் செய்கின்றன” என்றான்.\n“ஒவ்வொரு நாளும் அவனுக்கு புதிய கிளர்ச்சி தேவைப்படுகிறது. அங்கு சிறையில் நிகழ்பவற்றை ஒற்றர்களின் கடிதங்கள் வழியாகப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. நகத்தைப் பிடுங்குவதும் பற்களைப் பிடுங்குவதும் பழைய முறைகள். உயிருள்ள பாம்பை பின்துளை வழியாக குடலுக்குள் ஏற்றுகிறார்கள்.” துருமன் அலறலாக “போதும்” என்றான். ரிதுபர்ணன் அவனை நோக்கித்திரும்பி “அஞ்சுகிறீர்களா” என்றான். ரிதுபர்ணன் அவனை நோக்கித்திரும்பி “அஞ்சுகிறீர்களா” என்றான். “ஆம், போதும்” என்றான் துருமன். “நாம் இங்கே நிலவறைச் சுடர் என பாதுகாப்பாக இருக்கிறோம்” என்றான் ரிதுபர்ணன்.\n“புஷ்கரன் அத்தனை உச்சங்களுக்கும் பகலெல்லாம் உளம் செலவழித்த பின்னர் அனைத்து ஆற்றலும் வழிந்தோட வெற்று உடலுடன் படுக்கைக்கு வருவான் என்று நினைக்கிறேன்” என ரிதுபர்ணன் தொடர்ந்தான். “ஒரு கிண்ணம் மதுவருந்திவிட்டு படுத்தால் புலரிவரை ஆழ்ந்துறங்குவான். இன்று புஷ்கரன் தன் வாழ்வில் அறியும் ஒரே உவகை அந்தத் துயில் மட்டுமே எனத் தோன்றுகிறது. ஒருவேளை கனவில் அவன் தன் குடிகளால் வாழ்த்தப்படும் அரசனாக இருக்கலாம். தந்தையென்று அவர்களைக் காத்து அன்னையென்று அள்ளிவழங்கி தெய்வமென்று அவர்களால் வழிபடப்படலாம். இறந்து நடுகல்லாக அவர்களுடைய குன்றுகளுக்குமேல் நின்றிருக்கலாம். கொடிவழியினர் வந்து பலியிட்டு வணங்க விண்ணின்று அருள் புரியலாம்.”\nருத்ரன் நகைத்து “இதை ஏதேனும் சூதர்கள் நம் அவையில் பாடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது” என்றான். ரிதுபர்ணன் “ஆம், இது ஹிரண்யவதம் பாடலில் உள்ள வரி” என்றான். துருமன் “நிஷதகுடிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் தலைமேல் தூக்கிக்கொண்டல்லவா அவனை அரியணை அமர்த்தினார்கள் ஏன் அவன் இப்படி திரும்பினான் ஏன் அவன் இப்படி திரும்பினான்\nரிதுபர்ணன் “அத்தகைய பெரும்கிளர்ச்சியின் உச்சியில் எழுந்துவருவது மிக இடர்மிக்கது. ஒவ்வொருவரும் அவனிலிருந்து ஒரு மகாகீசகனை எதிர்பார்க்கிறார்கள். அவனோ எளிய புஷ்கரன் மட்டுமே. அத்தனை விழிகளும் அவனை நோக்கிக்கொண்டிருக்கையில் பிறிதொன்றாக அவனால் ஆகவும் இயலாது. மிக விரைவிலேயே அவ்வெதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகின்றன. வெறுப்பும் நகைப்புமாகத் திரிகின்றன. இளிவரல்கள் பெருகுகின்றன” என்றான்.\n“ஏளனங்களுக்கு ஒரு தனிப் பண்புண்டு. அவை எங்கிருந்தாலும் எவ்வழியிலோ அவற்றுக்குரியவனை சென்று சேர்ந்துவிடுகின்றன. புஷ்கரன் என்றும் ஏளனத்திற்கு உரியவனாக இருந்தவன். அவ்வேளனத்தை வெல்லும்பொருட்டே தன்னை வஞ்சகனாகவும் மண்வெறியனாகவும் ஆக்கிக்கொண்டவன். பல்லாயிரம் மடங்கு பெருகிச்சூழும் ஏளனத்தை எதிர்கொள்ள அவன் என்ன செய்யமுடியும் வெற்றியால், ஆளும்திறனால், அளியால் அவன் பெருக முடியாது. ஆகவே மறத்தால், நெறிமீறலால், அளியின்மையால் பெருகுகிறான். அதற்கு பாரதவர்ஷத்தில் எத்தனை முன்காட்டுகள், ஹிரண்யகசிபு முதல் வெற்றியால், ஆளும்திறனால், அளியால் அவன் பெருக முடியாது. ஆகவே மறத்தால், நெறிமீறலால், அளியின்மையால் பெருகுகிறான். அதற்கு பாரதவர்ஷத்தில் எத்தனை முன்காட்டுகள், ஹிரண்யகசிபு முதல்\n“அச்சம் நு���ைபோலப் பெருகுவது. ஒரு துளியை மலையென்று ஆக்கமுடியும். ஏளனம் நிறைந்த விழிகள் அனைத்திலும் அச்சம் குடியேறுவதைக் காணும்போது அவன் நான் நான் என்று உணர்ந்திருக்கிறான். அச்சத்தால் அன்றி வேறெவ்வகையிலும் அக்குடிகளை வெல்ல இயலாதென்று உறுதி கொண்டிருக்கிறான்” என்றான் ரிதுபர்ணன். “அவ்வாறு அச்சத்தால் ஆட்சி செய்த அத்தனை பேரும் அழிந்திருக்கிறார்கள்” என்று துருமன் சொன்னான். “அது கதைகளில். விண்ணிலிருந்து விண்ணளந்த பெருமான் இறங்கிவருவது இன்று நிகழுமா என்ன” என்று ரிதுபர்ணன் நகைத்தான்.\nதுருமன் சினத்துடன் “மண்ணிலும் வருவார்கள். இங்கு வாழவேண்டுமென்று தெய்வங்கள் எண்ணுமென்றால் இப்போதும் வந்தாக வேண்டும். மறம் ஒருபோதும் வெல்லமுடியாது. அது தன்னைத்தானே தோற்கடித்தாக வேண்டும்” என்றான். ரிதுபர்ணன் “பார்ப்போம்” என்றபின் எழுந்தான். “நம்மால் வெறுமனே பார்க்க மட்டும்தான் முடியும், துருமரே” என நகைத்தான்.\nரிதுபர்ணன் எழுந்ததும் அப்பால் காத்திருந்த ஜீவலனும் ருத்ரனும் தங்கள் புரவிகளுடன் அருகே வந்து தலைவணங்கினர். எடைமிக்க உடலை சற்று அகற்றிய கால்களால் தாங்கி நின்று சவுக்கைச் சுழற்றியபடி இரு புரவிகளையும் மாறி மாறி பார்த்த ரிதுபர்ணன் “நிதை எங்கே” என்றான். “நேற்று அவள் குளம்புகளுக்கிடையே சிறிய விரிசல் ஒன்று இருந்தது. இரும்புப்பூண் அணிவிப்பதற்காக கொண்டுசென்றிருக்கிறார்கள். இரு நாட்களாகும் அவள் களம் மீள. தங்களுக்கு பெண் புரவிகள் உவப்பானவை என்பதனால் இவர்கள் இருவரையும் கொண்டுவந்தோம்” என்றான் ஜீவலன்.\nதுருமன் “இவள் ஸ்வேதை, அவள் ஊர்ணை. இருவரும் முற்றிலும் பயிற்சி பெற்ற புரவிகள். அனைத்து இலக்கணங்களும் அமைந்தவர்கள்” என்றான். ரிதுபர்ணன் இரு புரவிகளையும் மாறி மாறி பார்த்த பின் ஸ்வேதையின் அருகே சென்று அதன் கடிவாளத்தைப்பற்றி அடிக்கழுத்தில் மெல்ல கைவைத்து வருடினான். அதை ஏற்று தலைசரித்து விழியுருட்டி மெல்ல உறுமியது புரவி. “மிகையாக உடல் சிலிர்க்கிறாள். இன்னும் வெளி பழகவில்லையா” என்று ரிதுபர்ணன் கேட்டான். “செண்டுவெளியிலும் புரவிக்களத்திலும் நிறைய சுற்றி வந்துவிட்டாள். தெருக்களுக்குத்தான் இன்னும் கூட்டிச் செல்லவில்லை” என்றான் ஜீவலன்.\nரிதுபர்ணன் அதன் கடிவாளத்தை இழுத்து வாயைத் திறந்து பற்களை பா���்த்தான். “மிக இளையவள்” என்றான். “ஆம்” என்றான் ஜீவலன். “ஆகவே குருதி மிகுதி. சினமும் மிகுதி. சவுக்கை அளந்தே பயன்படுத்தவேண்டும்” என்று ருத்ரன் சொன்னான். துருமன் “இப்போதே வெயில் வெப்பம் கொண்டுவிட்டது. இன்று ஓரிரு சுற்றுகள் மட்டும் போதும் என்று எண்ணுகிறேன், அரசே” என்றான். “இல்லை, புலரியில் இந்தப் புரவியேற்றம்தான் என்னை உச்சிப்பொழுது வரை அரியணையில் அமரவைக்கிறது. இரவு அருந்திய மதுவை வியர்வையாக வெளியே தள்ளாமல் இவ்வொரு நாளை என்னால் கடக்க இயலாது” என்றபின் சேணத்தில் கால் வைத்து உடலைத்தூக்கி கால்சுழற்றி அமர்ந்து கடிவாளத்தை இழுத்தான்.\nஅவன் அமர்ந்த எடையைத் தாளாததுபோல் ஸ்வேதை இரு கால்களை முன்னால் எடுத்துவைத்து மெல்ல கனைத்தது. குதிமுள்ளால் மெல்ல தொட்டபோது மூச்சு சீறியபடி விரைந்து காலடி எடுத்துவைத்து தலைதூக்கி கனைத்தபடி பாய்ந்து ஓடத்தொடங்கியது. முதலில் தன் எடையை அது தாளாது என்று ரிதுபர்ணன் எண்ணினான். புரவிகள் எடை தாங்குவது அவற்றின் உடலின் நிகர்நிலையினால்தான் என்று பயிற்சியாளர்கள் சொல்வதை நினைவுகூர்ந்தான். இப்புரவியின் ஒரு கால் சற்று ஏறக்குறைவாக இருந்தால் உடலில் சிறு கோணல் இருந்தால் என் எடை முழுக்க அப்பிழை நோக்கி அழுந்தும். அதை சீர் செய்வதற்காக தன் உடல்விசையால் இழுத்தபடி அது ஓடவேண்டியிருக்கும். விரைவிலேயே கால் தளர்ந்து மூச்சிளைத்து அது நின்றுவிடும்.\nஸ்வேதை தொடுக்கப்பட்ட அம்புபோல காற்றைக் கிழித்துச் சென்றது. ஒவ்வொரு குளம்படிக்கும் பிறழாத கணக்கிருந்தது. அதன் தாளம் முற்றிலும் சீராக ஒலித்தது. அரண்மனை மாளிகைகளின் இடைவெளியினூடாக சரிந்து வந்த காலை ஒளி புரவிமுற்றத்தின் செம்மண் பரப்பில் நீள் சதுரங்களாக விழுந்து கிடந்தது. பட்டுத்துணி இழுத்துக் கட்டப்பட்டதுபோல அவ்வொளிக்குள் நுண்ணிய தூசுகள் சுழன்று பறந்தன. அனலென ஒளிர்ந்து அதைக் கடந்து அணைந்து அவன் சுற்றிவந்தான். மும்முறை சுற்றியபின் மூச்சிரைக்க பட்டு மேலாடை உடலில் ஒட்டிக்கொள்ள அவன் வந்து நின்றபோது ஜீவலனும் ருத்ரனும் ஓடிவந்து பட்டுத்துணியை தர அதை வாங்கி தன் முடியற்ற தலையையும் இடுங்கிய கழுத்தையும் கொழுவிய கன்னங்களையும் துடைத்தபின் திருப்பியளித்தான்.\n“மீண்டும் ஒரு சுற்று செல்வோம், அரசே” என்றான் ருத்ரன். “ஆம், நன்று��� என்றபின் புரவியை மெல்ல தட்டினான். இம்முறை அவன் ஆணையை முன்னரே எதிர்பார்த்திருந்த ஸ்வேதை கைவிடுபசுங்கழையென பாய்ந்து முன்னெழுந்தது. அதன் சிறுசெவிகள் பின் மடிந்திருந்தன. தலை முன்னால் நீள வால் பின்னால் சுழல இரு கால்களும் தரையைத் தொட்டனவா என்றறியாது முன் செல்ல காற்றில் அது பாய்ந்து சென்றது. தலையை அதன் கழுத்தளவு சாய்த்து காலை பின்நீட்டி குப்புறப் படுத்தவன்போல் அதன் உடல்மேல் அமர்ந்திருந்தான். அவன் புரவியை மேலும் மேலுமென ஊக்கினான்.\nமறுமுனை சென்று வளைந்து திசை திரும்பிய அக்கணத்தில் அரண்மனைச் சாளரம் ஒன்று திறக்க அதன் மறுபக்கமிருந்து வந்த செங்கதிரொளி ஒன்று ஸ்வேதையின் கண்ணில் விழுந்து அது நோக்கிழந்தது. அதே கணம் அரண்மனை தெற்கு மூலையில் மூதாதையரின் ஆலயங்களில் புலரிப்பூசனைக்காக சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த களிறு ஒன்று உரக்க பிளிறியது. உடல் விதிர்க்க திடுக்கிட்ட ஸ்வேதை ஓடிய விசையிலேயே சுழன்று தன்னைத் தானே வட்டமிட்டு களமுற்றத்தின் மையத்தை நோக்கி சென்றது.\n“ஹோய் ஹோய்” என்று குரலெழுப்பி அதன் கழுத்தை மெல்ல தட்டி கடிவாளத்தை அசைத்து அதை ஆறுதல்படுத்த முயன்றான் ரிதுபர்ணன். நின்று காதுகளை விடைத்து கண்களை உருட்டி எங்கிருக்கிறோம் என்பதுபோல் பார்த்த ஸ்வேதை கனைத்தபடி திரும்பி புரவிமுற்றத்தை குறுக்காகக் கடந்து அப்பாலிருந்த காவல் மாடத்தை நோக்கி சென்றது. “அரசே” என்று அழைத்தபடி ருத்ரன் தன் புரவியில் பின்னால் வந்தான். காவல் மாடத்தில் நின்றவர்கள் வாயிலை மூடுவதா வேண்டாமா என்று திகைப்பதற்குள் அங்கிருந்த சிறிய மூங்கில் தடுப்பை தாவிக்கடந்து புரவி குளம்புகள் அறைய நிலத்தில் தொட்டு குறுகிய தெருவினூடாக பாய்ந்து சென்று வணிக வீதியை அடைந்தது.\nஅதன் கடிவாளத்தைப் பற்றி இழுத்து அதை நிறுத்த ரிதுபர்ணன் முயன்றபோது மூக்கு வானோக்க தலையைத் தூக்கி கழுத்தை வளைத்து விரைவை சற்றும் அழிக்காமலேயே தன்னை தான் ஒரு வட்டமடித்து மீண்டும் பாய்ந்தது. கீழே தடுமாறி விழப்போய் கால்களால் அதன் விலாவை அணைத்து தன்னை நிறுத்திக்கொண்ட ரிதுபர்ணன் கடிவாளத்தைப் பிடித்து அதை நிறுத்த முயல்வது உகந்ததல்ல என்று புரிந்துகொண்டான். மரச்சுவர்களினூடாக எதிரொலி பெருக அங்காடித் தெருவின் சிறிய சந்துகளினூடாக விரைந்தோடியது.\nதரையில் படுத்திருந்த தெருநாய் ஒன்று எழுந்து குரைத்தபடி அதன் அருகே வந்து அதன் விரைவை கணிக்க முடியாது குளம்புகளுக்கிடையே சிக்கிக்கொண்டது. மிதிபட்டுத் தெறித்து அப்பால் விழுந்த நாய் எழுப்பிய வலிமிகுந்த ஊளையை அவன் கேட்டான். முழுக்க கேட்பதற்குள் அடுத்த தெருவுக்குள் திரும்பி நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தது. தொடர்ந்து வந்த ருத்ரன் அடிபட்ட நாயை நோக்கி பாய்ந்து வந்த பிற நாய்களைக் கண்டு கடிவாளத்தை இழுத்து தன் புரவியை நிறுத்தினான்.\nஸ்வேதை அதுவே களைத்து ஆற்றலிழந்து நிற்பது வரை அதை நிறுத்த இயலாதென்று அறிந்தான் ரிதுபர்ணன். கடிவாளத்தை சீராகப் பற்றியபின் புரவியிலிருந்து கீழே விழாமல் உடலை நன்கு தாழ்த்தினான். குறுகிய சாலைகளுக்குக் குறுக்காக வணிகர்கள் இழுத்துக்கட்டிய தோல் கூடாரங்களோ கயிறுகளோ தன்னை தட்டி கீழே தள்ளிவிடாதிருக்க வேண்டுமென்று மட்டும் எண்ணிக்கொண்டான். வணிகப்பாதையில் பதிக்கப்பட்டிருந்த பலகைக்கற்கள் மீது இரும்புப் பூணிட்ட குளம்புகள் அறைந்து தாளமிட்டுச் சென்றன. அவனுக்கு இருபுறமும் அனைத்துக் காட்சிகளும் ஒன்றுடன் ஒன்று கரைந்து வண்ண ஒழுக்காகத் தெரிந்தது. வியர்வை வழிந்து புருவத்தில் தேங்கி கண்ணுக்குள் சொட்டி வாயில் உப்புக் கரித்தது.\nஅங்காடித் தெரு ஒன்றில் திரும்பும்போது மூன்று சிறுவணிகர்கள் குள்ளன் ஒருவனை துரத்தி வருவதைக் கண்டான். சிரித்தபடி ஓடிவந்த குள்ளன் தன் புரவியின் கால்களில் விழுவது உறுதி என்று ரிதுபர்ணன் எண்ணுவதற்குள் அவன் அருகே நின்ற சிறிய தூணொன்றில் தொற்றி மேலேறினான். என்ன நிகழ்கிறதென்று புரிந்துகொள்வதற்குள் விட்டில்போலப் பாய்ந்து புரவிக்கு மேலேறிக்கொண்டான். தன் மடியிலென அமர்ந்திருந்த குள்ளனைக் கண்டு திகைத்து ரிதுபர்ணன் கடிவாளத்தை விட்டுவிட்டான். அவற்றை அவன் இரு கைகளாலும் பற்றி மெல்ல அழுத்தி புரவியின் காதில் ஏதோ சொன்னான். தாளம் குறைந்துவந்த காலடிகள் ஓய விரைவழிந்து மெல்ல திரும்பி நின்று வாயில் நுரை வழிய தலைதாழ்த்தி மூச்சிரைத்தது புரவி.\nகுள்ளன் கையை ஊன்றித் தாவி கீழே இறங்கி கடிவாளத்தைப்பற்றி புரவியின் முகத்தை தாழ்த்தி அதன் முகவாயில் புடைத்திருந்த நரம்புகளை மெல்ல அழுத்தியபடி அதனிடம் ஏதோ பேசத்தொடங்கினான். காதுகளை முன்கோட்டி அவ���் சொற்களைக் கேட்டபடி விலாவிதிர்த்து நின்றது புரவி. கைகளை புரவியின் முதுகில் ஊன்றி தாவி இறங்கிய ரிதுபர்ணன் “யார் நீ எப்படி இந்தப் புரவியை நிறுத்தினாய் எப்படி இந்தப் புரவியை நிறுத்தினாய்” என்று கேட்டான். “நான் தேர்வலன், அடுமனையாளன், சூதன். என் பெயர் பாகுகன்” என்று குள்ளன் சொன்னான். வளைந்து விரிந்த கைகளை விரித்துக்காட்டி “கைகளால் பறப்பவன்” என்றான்.\n” என்றான் ரிதுபர்ணன். “இங்கு வணிகர்களுக்கு அடுமனையாளனாகவும் புரவி தேர்பவனாகவும் இருக்கிறேன்” என்றான் அவன். “எங்கு புரவிக்கலை கற்றாய்” அவன் “நான் நிஷதநாட்டு நளனின் கொட்டிலில் பணியாற்றியவன். இது அங்கு கற்ற கலை” என்றான். அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “நீ என்னுடன் இரு. எனக்கு புரவி தேர்ந்தவர்கள் தேவை” என்றான் ரிதுபர்ணன். “அடுமனைப் பொறுப்பும் கிடைத்தால் நன்று. நிறைவுடன் சமைத்து நீணாள் ஆகிறது. வணிகர்களுக்கு உணவென்பது உயிருடன் இருப்பதற்கான வழி மட்டுமே.” ரிதுபர்ணன் நகைத்து “நன்று, மூன்று வேளையும் நீ எண்ணியதையெல்லாம் சமைக்க என் அடுமனையில் இடமுண்டு” என்றான்.\n← நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 77\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 79 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2018/03/17-23.html", "date_download": "2018-05-26T17:54:10Z", "digest": "sha1:62ASKFSFOQOJFNHTDFROXKYBBWLL5FRF", "length": 22172, "nlines": 98, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TamilGK.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nகடந்து வந்த பாதை | பிப்ரவரி 17- 23 |\nபஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது : மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் நடந்த ரூ. 11,700 கோடி மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். (பிப்ரவரி 17)\nகர்நாடக அரசு எதிர்ப்பு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இவ்விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முட��வு எடுக்கக்கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். (பிப்ரவரி 17)\nநாட்டின் சேவைகள் ஏற்றுமதி உயர்வு : நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, நடப்பு 2017- 2018-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்- டிசம்பர்) 12,588 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 5 சதவீத வளர்ச்சியாகும். (பிப்ரவரி 17)\nமலையில் விமானம் மோதியதில் 66 பேர் பலி : ஈரானில் உள்ள மலையில் மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 66 பேர் பலியாகினர். (பிப்ரவரி 18)\nதிரிபுரா தேர்தலில் 74 சதவீத வாக்குப்பதிவு : திரிபுரா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. (பிப்ரவரி 18)\nதனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை : தமிழ்நாட்டில் 43 கல் லூரிகளில் முதல் பருவத்தேர்வில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறாத நிலையில், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நட வடிக்கையில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இறங்கியது. (பிப்ரவரி 18)\n20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி : ஜோகன்னஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 18)\nதிருப்பதி அருகே ஏரியில் 7 பேர் மர்மச் சாவு : திருப்பதி அருகே ஏரியில் 7 பேர் உடல்கள் மிதந்தது பற்றி போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. (பிப்ரவரி 18)\n200 போலி நிறுவனங்கள் குறித்து விசாரணை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி விவகாரத்தில் 200 போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துகள் குறித்து அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். (பிப்ரவரி 18)\nகச்சா வைரம் இறக்குமதி அதிகரிப்பு : நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் கச்சா வைரம் இறக்குமதி 11 சதவீதம் அதிகரித்து 1,553 கோடி டாலராக உள்ளது என நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்தது. (பிப்ரவரி 19)\nசபர்மதி ஆசிரமம் சென்ற கனடா பிரதமர் : அரசு முறை பயணமாக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குஜராத்தில் உள்ள காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்துக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு அவர்கள் ராட்டையில் ���ூல் நூற்று மகிழ்ந்தனர். பின்னர் அக்‌ஷர்தாம் கோவிலில் அவர்கள் வழிபாடு செய்தனர். (பிப்ரவரி 19)\nசிரியாவில் 94 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு : சிரியா உள்நாட்டுப் போரில், அதிபர் படை நடத்திய கடும் தாக்குதலில் ஒரே நாளில் 94 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் நடந்தது. (பிப்ரவரி 20)\n900 புள்ளிகளைக் கடந்து கோலி சாதனை : ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தார். பந்துவீச்சாளர்களின் வரிசையில் இந்தியாவின் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் ஆகியோர் கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர். (பிப்ரவரி 20)\nஇந்திய ஆக்கி அணிக்கு சர்தார்சிங் கேப்டன் : அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டார். (பிப்ரவரி 20)\nமத்திய தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு : தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. (பிப்ரவரி 20)\nதொழிலதிபர் விக்ரம் கோத்தாரி கைது : பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன், வட்டி ரூ. 3,695 கோடியை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விக்ரம் கோத்தாரியை சி.பி.ஐ. கைது செய்தது. (பிப்ரவரி 20)\nகமல்ஹாசனின் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ : மதுரையில் நடைபெற்ற விழாவில், நடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். (பிப்ரவரி 21)\nஅன்னிய நேரடி முதலீடு 3,594 கோடி டாலர் : நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அன்னிய நேரடி முதலீடாக 3,594 கோடி டாலர் ஈர்க்கப்பட்டிருக்கிறது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 0.27 சதவீதம் மட்டுமே அதிகமாகும். (பிப்ரவரி 21)\n2-வது 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி : செஞ்சூரியனில் இந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. (பிப்ரவரி 21)\nபிரதமர் மோடியைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத��தில், பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (பிப்ரவரி 22)\nபாகிஸ்தான் தூதரக அதிகாரி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை : இந்திய இறையாண்மைக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி உள்பட 3 பேர் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் கூடுதலாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். (பிப்ரவரி 22)\nகட்சித்தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் தகுதிநீக்கம் : கட்சித் தலைவர் பதவியில் இருந்து சுப்ரீம் கோர்ட்டால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அரசியலில் இருந்து தன்னை ஒழித்துக்கட்ட சதி நடப்பதாகக் கூறினார். (பிப்ரவரி 22)\nஇந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு ராம்பால் கேப்டன் : தென்கொரியா போட்டித் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டார். (பிப்ரவரி 23)\nடெல்லி முதல்-மந்திரி வீட்டில் போலீஸ் சோதனை : டெல்லியில் மாநில தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். (பிப்ரவரி 23)\n‘எச்-1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : ‘எச்-1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வந்தது. அதன் காரணமாக இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. (பிப்ரவரி 23)\nமோடி- கனடா பிரதமர் 2 மணி நேரம் பேச்சு : பிரதமர் மோடியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். 2 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களின் முன்னிலையிலும் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (பிப்ரவரி 23)\nஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ராஜினாமா முடிவு : பாலியல் குற்றச்சாட்டால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடி வெடுத்தார். (பிப்ரவரி 23)\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்��ட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2022", "date_download": "2018-05-26T17:37:29Z", "digest": "sha1:YJHUOFAR6BM4FHVTZHEJ7KOSYWIPXURY", "length": 7218, "nlines": 56, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு குடும்பக் கட்டமைப்புகளில் ஏற்படுத்திய தாக்கங்கள்சமூகவியல் ஆய்வு", "raw_content": "\nகொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு குடும்பக் கட்டமைப்புகளில் ஏற்படுத்திய தாக்கங்கள்சமூகவியல் ஆய்வு\nகொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு குடும்பக் கட்டமைப்புகளில் ஏற்படுத்திய தாக்கங்கள்சமூகவியல் ஆய்வு\nபுவிரா, டயசியா; ஜோன்சன், ரூபிச்சமுத்து\nஇலங்கையின் மத்திய மலைநாட்டின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள மீரியபெத்த தோட்டத்தில் 2014 இல் ஏற்பட்ட மண்சரிவானது மக்களிடையே உயிரிழப்புக்கள், உடல், உளப் பாதிப்புக்கள், சொத்தழிவு, சமூக்கட்டமைப்பு மற்றும் சமூக நிறுவனங்களில் மாற்றங்கள், சூழலியல் மாற்றங்கள் என பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மலைநாட்டில் மண்சரிவு அனர்த்தங்கள் வழமையாக அமைந்தாலும் மீரியபெத்த தோட்ட மண்சரிவு வரலாற்றில் பதியுமளவு முக்கியம் பெற்ற இயற்கை அனர்த்தமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் பல மக்களின் உயிரிழப்புகளுக்கு இவ்வனர்த்தமே காரணமாக அமைந்துது. அனர்த்தத்திற்கு பின் மீள் கட்டுமான, மீள் நிர்மாணப் பணிகள் அரசாங்கத்தினாலும், தனியார் நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் இந்த ஆய்வானது மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு சமூகக்கட்டமைப்பில் உள்ளடங்கும் குடும்பக் கட்டமைப்பில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. அத்தோடு மீரியபெத்த மக்கள் அனர்த்தம் இடம்பெற்று இரண்டு வருடம் ஆகிய நிலையிலும் சரியான மீள்கட்டுமானமின்றி உறவினர் வீடுகளிலும். வசதி வாய்ப்பற்ற வீடுகளிலும், தற்காலிக குடியிருப்புகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் குடும்ப ரீதியாக பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். இவ்வாய்வானது குடும்பக் கட்டமைப்பானது எவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணக்கரு சார்ந்து பகுப்பாய்வு செய்கின்றது. அத்தோடு எண் ரீதியான, தர ரீதியான மற்றும் இரண்டும் இணைந்த முறையியல்கள் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 55 குடும்பங்களை மாதிரிகளாகக் கொண்டு பேட்டிமுறை, அவதானம் மற்றும் வினாக்கொத்து மூலமாக தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவுமுறைச் சிக்கல், பாதுகாப்பற்ற தன்மை, போதிய வருமானமின்மை, பிள்ளைகள் சமூகமயமாதலில் தடங்கல், போதிய உட்கட்டமைப்பு வசதிகளற்ற வீடுகள் அமைத்துக் கொடுத்தல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள், கல்விசார் பிரச்சினைகள், பாலியல்சார் பிரச்சினைகள், உளம்சார் பிரச்சினைகள், ஒழுக்கம் மற்றும் பண்பாடுசார் பிரச்சினைகள் என பல பாதிப்புக்களை குடும்பம் சார்ந்து மக்கள் எதிர்நோக்குகின்றனர் என்பதை வரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaichotkovai.blogspot.com/2016/02/political-science.html", "date_download": "2018-05-26T17:48:47Z", "digest": "sha1:XHS2OXJDQNLPXMG33WGJ4D3GE7J7JIDG", "length": 43516, "nlines": 942, "source_domain": "kalaichotkovai.blogspot.com", "title": "கலைச்சொற்கோவை: POLITICAL SCIENCE = அரசறிவியல்", "raw_content": "\nஉடன்பாட்டு அல்லது இணக்க நடவடிக்கை முன்னெடுப்புகள்\nஆட்சியறவுவாதம் (ஆட்சியறவுவாதம் என்னும் சொல்லின் தோற்றுவாய் உணர்த்துவது போல், இது பலவந்த ஆட்சிவகை எதற்கும் எதிரான கோட்பாடு; இது சமூகத்தை ஆள்வதற்கு கையாளப்படும் வலுவின் உருவமாய் விளங்கும் அரசுக்கு எதிரானது; இது பெரும்பான்மையோரின் ஆட்சி என்று பொருள்படுவதை விடுத்து, அனைவரின் இசைவையும் ஈட்டிய ஆட்சி என்று பொருள்படுவது. அத்துணை சுதந்திரத்தை ஈயும் ஆட்சியையே ஆட்சியறவுவாதிகளால் சகிக்கமுடியும் - Bertrand Russell)\nநிகழ்நிலை ஆட்சியாளர்; செயலளவிலான ஆட்சியாளர்\nசட்டநிலை ஆட்சியாளர்; பெயரளவிலான ஆட்சியாளர்\nசூழ்வியல் நடவடிக்கை; இராசதந்திர நடவடிக்கை\nபாதுகாப்பானவை என்று குறிக்கப்பட்ட நாடுகள்\nசூழ்வியல் முகவர்; இராசதந்திர முகவர்\nசூழ்வியலர் குழாம்; இராசதந்திரிகள் குழாம்\nசெவிமடுக்கா சூழ்வியற் பாவனை; செவிமடுக்கா இராசதந்திர பாவனை\nசூழ்வியல் சுகயீன பாவனை; இராசதந்திர சுகயீன பாவனை\nசூழ்வியல் விதிவிலக்கு; இராசதந்திர விதிவிலக்கு\nசூழ்வியற் குறிப்பு; இராசதந்திரக் குறிப்பு\nசூழ்வியற் சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளும்; இராசதந்திர சிறப்புரிமைகளும் விதிவிலக்குகளும்\nசூழ்வியற் பதவிவரிசை; இராசதந்திரப் பதவிவரிசை\nசம உரிமைகள்; சரிநிகர் உரிமைகள்\nஇனக் குழுமம் (பொதுவான பண்பாட்டு மரபுகள், மொழி, பாரம்பரியம் கொண்டோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)\nநிருவாகம்; நிறைவேற்றுதுறை; நிறைவேற்றுநர்; நிருவாகி\nநிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமை\nபின்லாந்துமயமாக்கம்; அண்டை வல்லரசை மேவும் நிர்ப்பந்தம்\nஓரின அரசு; தனியின அரசு\nசூழ்வியல் விதிவிலக்கு; இராசதந்திர விதிவிலக்கு\nதனிநலக் குழுமங்கள்; நலன்நாடு குழுமங்கள்\nகோமறை மன்ற நீதிக் குழு\nஉள்வாயிற்கூடம்; அணைவு நாடும் குழுமம்\n(\"சுதந்திர மனிதர் எவரும் கைதுசெய்யப்படல் அல்லது சிறையில் அடைக்கப்படல் அல்லது அவருடைய உரிமைகள் அல்லது உடைமைகள் களையப்படல் ஆகாது; அல்லது சட்டப்படி அவருக்கு உரித்தான பாதுகாப்பு நீக்கப்படல் ஆகாது; அல்லது அவர் நாடுகடத்தப்படல் ஆகாது; அல்லது அவருடைய தகுநிலை வேறெந்த விதத்திலும் நீக்கப்படல் ஆகாது; நாங்கள் அவர்மீது பலவந்தம் கொண்டு நடவடிக்கை எடுக்கவும் போவதில்லை, அப்படிச் செய்வதற்கு மற்றவர்களை அனுப்பவும் போவதில்லை; அவருக்கு ஒப்பானவர்களின் சட்டபூர்வமான தீர்ப்புக்கு அல்லது நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் அப்படிச் செய்வோம்\" (1215).\nவாழும் முறை; இடை உடன்பாடு\nதேசிய குழுமம் (ஒரே தேசத்தைச் சேர்ந்தோர் அல்லது ஒரே தேசத்தில் உதித்தோர் என வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)\nநூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள்\nநாடளாவிய முறையிலும் உலகளாவிய முறையிலும்\n(எ-கா: யப்பான், பிரான்சு, ஜேர்மனி)\nபுதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு\nஅரசியற் புறக்கணிப்பு; அரசியல் அந்நியப்பாடு\nஅரசியலரங்கில் உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய நிலைவரம்\nஅரசியற்கொடுமை (கொடுங்கோன்மை) ஊடான ஒழிப்பு\nசூழ்வியல் வரைமுறை; இராசதந்திர வரைமுறை\nஇனக் குழுமம் (உடற் சிறப்பியல்புகள் கொண்டு வரையறுத்து அடையாளம் காணப்படும் ஆட்களின் திரள்)\nநினைவேந்து நாள்; நினைவுகூர்(வு) நாள்\nமன்றாடுநர் அதிபதி; சட்டவாளர் அதிபதி\nஇந்த வழக்கு நீதிமன்றின் விசாரணைக்கு உட்பட்டுள்ளது (ஆதலால் அதைப் பற்றி வெளியே கதைப்பது சட்டவிரோதம்)\nஅரசியல்யாப்பின் மேலாண்மை; அரசியல்யாப்பின் மீயாண்மை\nதமிழ் இனம்; தமிழ்த் தேசம்\nஆள்புலத் திண்மை; ஆள்புலக் கட்டுறுதி\nமாறுகால நீதி (பொறுப்பேற்பை உறுதிப்படுத்தி, நீதிக்குத் தொண்டாற்றி, மீளிணக்கத்தை எய்துவதற்கு ஒரு சமூகம் மேற்கொள்ளும் முயற்சியுடன் தொடர்புடைய (கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட பாரிய தீங்குகளை எதிர்கொள்வதற்கு ஒரு சமூகம் மேற்கொள்ளும் முயற்சியுடன் தொடர்புடைய) படிமுறைகளையும் பொறிமுறைகளையும் கொண்ட முழுப்பொதியும் மாறுகால நீதியின் பாற்படும். வழக்குத்தொடுப்பு முன்முயற்சிகள், உண்மை அறியும் உரிமை குறித்த அனுசரணை முன்முயற்சிகள், இழப்பீடுகள், கட்டமைப்புச் சீர்திருத்தம், தேசிய கலந்துரையாடல்கள் உட்பட நீதிசார்ந்த, நீதிசாராத படிமுறைகளும், பொறிமுறைகளும் அதனுள் அடங்கும். அவற்றுள் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி எதுவும் சர்வதேய சட்ட நியமங்களுக்கும், கடப்பாடுகளுக்கும் அமைவாகவே கையாளப்பட வேண்டும் (ஐ.நா.)\nஐக்கிய நாடுகள் அமைப்பு; ஐ. நா.\nதுறைவாரியாக 40 கோவைகள் இவ்வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 15,000 பதங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. “ஆங்கிலம்-தமிழ்ச் சொற்றொடர்க் கோவை” மேலதிக பதங்களைக் கொண்டுள்ளது.\n“இயல்கள், இலக்கணம், இலக்கியம், தாவரங்கள், பலசரக்கு, மீன்கள், மெய்யியல், வாதங்கள், விலங்குகள்” முதலிய கோவைகள் பெரிதும் தனிச் சொற்களால் ஆனவை. ஏனைய கோவைகள் பெரிதும் தொடர்களால் ஆனவை. ஒரு சொல் அல்லது தொடர் ஒரு வசனத்தில் அமையும்பொழுது இச்சொற்கோவையில் இட்டவாறு பொருள்படுகிறதா இல்லையா என்னும் வினாவுக்கு விடையளிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஒரே சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள்களில் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் தனிச் சொல்லை விடுத்து தொடர்களை இட்டுப் பொருள்வேறுபாடு உணர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்:\npersonal effects =கைவசப் பொருட்கள்\npersonal secretary = அணுக்கச் செயலாளர்\nfree light = தங்குதடையற்ற வெளிச்சம்\nfree trade = கட்டில்லா வணிகம்\nfree verse = புதுக் கவிதை\nfree vote = சுதந்திர வாக்கு\nfree will = சொந்த விருப்பு\nமாணவர்கள், படைப்பாளிகள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஒலி-ஒளிபரப்பாளர்கள், சொற்கோவையாளர்கள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி முன்வைக்கப்படும் இக்கோவைகளுக்கு அடிப்படையாய் அமைந்த வெளியீடுகள் வருமாறு:\nதுறைஞர்களுடன் உசாவும் நோக்குடன் இக்கோவைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. துறைஞர்களின் மீள்தரவுகளைக் கருத்தில் கொண்டு அவை தொடர்ந்து மீள்நோக்கப்பட்டு வருகின்றன. உங்கள் கருத்துரைகளை ���றியத்தரவும். அவை கருத்தில் கொள்ளப்படல் திண்ணம்.\n“99 தமிழ் மலர்ககள், சுகாதாரம், தாவரங்கள், மீன்கள், உளமருத்துவம்” கோவைகளை ஆக்குவதில் முறையே திரு. வைரம் பழனியப்பன், கலாநிதி இ.லம்போதரன், கலாநிதி பால சிவகடாட்சம், கலாநிதி முரளி வல்லிபுரநாதன், கலாநிதி எம். எஸ். தம்பிராஜா ஆகியோர் பேருதவி புரிந்தார்கள். “குடிவிபரவியல்”\nகோவையின் மூலகர்த்தா கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களே. அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றியும் கடப்பாடும் உடையோம்.\nஅளவையியற் போலிகள் = LOGICAL FALLACIES\nமனித உரிமைகள் = HUMAN RIGHTS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/we-wont-collect-fares-from-passengers-if-we-are-forced-to-return-to-work/", "date_download": "2018-05-26T17:48:01Z", "digest": "sha1:3VENOOHESITFARSTWI7U5IIT6ATS3IDQ", "length": 8564, "nlines": 123, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news பொங்கல் பரிசாக பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம்!", "raw_content": "\nபொங்கல் பரிசாக பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம்\nபொங்கல் பரிசாக பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம்\nதங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பணிக்குத் திரும்பினாலும் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம் போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதனால் போதிய பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதனால் பல இடங்களில் விபத்துக்கள் நேர்கின்றன.\nதற்காலிக ஓட்டுநர்களை நம்பி பேருந்தில் எப்படி ஏறுவது என்று பயமாக இருக்கிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று பொதுமக்கள் பலர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், திருச்சியில் போராட்டம் நடத்திவரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.\nமேலும், தங்களைக் கட்டாயப்படுத்தி பணிக்கு அனுப்பினால், பொங்கல் பரிசாக பயணிகளிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்கமாட்டோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த��ள்ளனர்.\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்:இந்தியாவிற்கு 208 ரன்கள் இலக்கு\nபோக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வருமா\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2014/05/blog-post_8.html", "date_download": "2018-05-26T17:53:43Z", "digest": "sha1:UWOQBVDRWV5EUDD6TS5J7B7Q4JXKFTKV", "length": 6743, "nlines": 127, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "சீடன்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nசாக்ரட்டீசிடம் நிறையப் பேர் தம்மை சீடராக்கிக் கொள்ள வேண்டி வருவதுண்டு.அப்போது சரியான சீடனைத் தேர்வு செய்ய அவர் ஒரு வினோதமான தேர்வு வைப்பார்.வந்தவரை அவர் ஒரு குளத்தைப் பார்த்து என்ன தெரிகிறது என்று கேட்பார்.அவர் சொல்லும் பதிலை வைத்தே சீடனைத் தேர்ந்தெடுப்பார்.அவர் எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.நண்பர் ஒருவர் அவரிடம் விபரம் கேட்டார்.சாக்ரடீஸ் சாதாரணமாகச் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நண்பரேநான் குளத்தில் நீந்தும் மீன்களைப் பார்க்கிறேன் என்று சொல்பவர்களை எனது சீடராக ஏற்றுக் கொள்வேன்.அதற்கு மாறாக எனது முகம் தெரிகிறது என்று சொல்பவர்களை நான் நிராகரித்து விடுவேன்.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.தன்னையே மறக்காத ஒருவர் பிறரையும் மற்றவற்றையும் கண்டறிய முடியாது,''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=2ae56c18542b3a2f62efa42010fb7a72", "date_download": "2018-05-26T17:49:44Z", "digest": "sha1:Q6JJWPTWQ4JUHZP5L6OIVZ7N5F3D4E25", "length": 30242, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழ��� மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க வ��ண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந��தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/01/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:30:17Z", "digest": "sha1:OR4GGB2V3NSDG6ACKO33VGZI5PQNHIH2", "length": 12813, "nlines": 163, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': ஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nவெள்ளி, ஜனவரி 30, 2009\nஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..\nபிரம்மத்தைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த அந்த சந்யாசியைப் பின் தொடர்ந்து ஒரே கூட்டம்..\nஅவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்,என்று கேட்டவர்கள் எல்லோரும் புகழ்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள்..\nஅப்போது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில்,எங்கிருந்தோ ஒரு நாய் அவரைப் பார்த்துக் குரைத்தபடியே ஓடி வந்தது...\nசன்யாசியின் முகத்தில் அப்படி ஒரு பீதி...\nஎல்லோரைக் காட்டிலும்,நாயைக் கண்டு பயந்தோடியது அவர்தான்..\nஆத்ம ஸ்வரூபம் என்றெல்லாம் அவரது பின்னால் ஓடியவர்களுக்கே புரியாத விஷயங்களைப் பேசியவர் .\nபயம் என்றால் என்ன என்று அவர்களுக்கு எல்லாம் விளக்கியவர்.\nஇப்போது ,மற்றவர்கள் யாரும் தன்னைப் பின் தொடர முடியாத வேகத்தில் ,\nஒரு நாயைக் கண்டு பயந்து இந்த வேகத்தில் ஓடினார் என்றால்\nஅந்தச் செயல் மூலம் தங்களுக்கு ஏதோ சொல்ல முயல்கிறார் என நினைத்த ஒருவன்தான் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள அவர் பின்னால் விடாமல் ஓடினான்.\nகடைசியாக,நாயிடம் இருந்து தப்பித்தவுடன் அந்த சன்யாசியின் முகத்தில் மீண்டும் அந்தப் பழைய தேஜசைக் கண்டு உள்ளூர நெகிழ்ந்தான்,துரத்தி வந்து அவரைப் பிடித்தே விட்ட அந்த பக்தன்...\nஇருவரும் மூச்சு வாங்க நின்றார்கள்.\nஅப்போது அவன் கேட்டான் .\n'சாமி, பயமே கூடாது என்று எங்களுக்கெல்லாம் உணர வைத்த நீங்கள்,கேவலம் ஒரு நாயைக் கண்டு பயந்து ஓடியதன் உள்ளர்த்தம் என்ன என்று எனக்கு மட்டும் சொல்லுங்கள் '\n'ஒன்றுமில்லை,இந்த நாயைக் கண்டால் மட்டும் எனக்குப் பயம் ஏனென்றால் இது,நான் கைவிட்டு விட்டு வந்த என் சம்சாரம் வளர்க்கும் நாய்.இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் ப���ர்த்தால்,நான் யார் என்ற அடையாளம் தெரியும் '\nதுரத்தி வந்தவன் ஒரு கணம் கழித்து 'ENLIGHTENED' ஆனான்..\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 9:03\nLabels: கதை, பெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\nஉண்மைத் தமிழன்(15270788164745573644) 30 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:02\nசோகத்தை சுமந்து வீட்டுக்கு வந்தவனுக்கு கொஞ்சம் இதம்.. நிறைய யோசிப்பும் கிடைத்தது..\n//ஒன்றுமில்லை,இந்த நாயைக் கண்டால் மட்டும் எனக்குப் பயம் ஏனென்றால் இது,நான் கைவிட்டு விட்டு வந்த என் சம்சாரம் வளர்க்கும் நாய்.இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால் ,நான் யார் என்ற அடையாளம் தெரியும் '//\nஸ்வாமி ஓம்கார் 31 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 7:56\nராம்சுரேஷ் 1 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:39\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nசோழியன் 14 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:37\n“இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால் ,நான் யார் என்ற அடையாளம் தெரியும்”\nதெரிந்தவற்றிடம் தான் மனிதர்களுக்கு அதிக பயம் உருவாகிறது. ஏனெனில் தன்னைப்பற்றி தான் மற்றவர்களிடையே உருவாக்கி வைத்திருக்கும் தன்னுடைய பிம்பம் சிதறி உடைந்து விடுமோ என்கின்ற பயம்.\nமங்களூர் சிவா 7 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 6:10\nதமிழ் பிரியன் 8 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 10:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..5\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..4\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..3\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..2\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..1\nஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்\nஒரு ஆவணப் படம் கலைப் படமாக..\nஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_5451.html", "date_download": "2018-05-26T17:53:57Z", "digest": "sha1:O57AQ2J6ZX6SP5TVNZDEENNIWMP2ZNVL", "length": 25970, "nlines": 232, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: உங்கள் என்ன தசா புத்தி? நீங்களே கண்டுபிடிக்கலாம்.", "raw_content": "\nஉங்கள் என்ன தசா புத்தி\nமுதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.\nகேது - அஸ்வினி, மகம், மூலம்\nசுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,\nசூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.\nசந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,\nசெவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்\nராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்\nகுரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி\nசனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி\nபுதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி\nஇது எதுக்காக இந்த வரிசைனு கேளுங்க ..\nநீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்..\nநீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் - நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.\nஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.\nகேது - 7 வருடங்கள்\nசுக்கிரன் - 20 வருடங்கள்\nசூரியன் - 6 வருடங்கள்\nசந்திரன் - 10 வருடங்கள்\nசெவ்வாய் - 7 வருடங்கள்\nராகு - 18 வருடங்கள்\nகுரு - 16 வருடங்கள்\nசனி - 19 வருடங்கள்\nபுதன் - 17 வருடங்கள்\nஒரு சுற்று முடிய - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.\nமனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் \"செக்\" வைக்கிறாங்க பாருங்க...\nஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா\nஉதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = = தி���ுவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.\nஅதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா\nSo , ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க.. ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம்.\nஅதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.\nஇப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.\nமொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..\nசந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும்.\nபுத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.\nமொத்த தசை இருப்பு : (A ) - 120 வருடங்கள்\nதசா கிரகத்தோட மொத்த வருடங்கள் : (B)\nபுத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )\nசனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம். ( சிறிய டெஸ்ட் ..)\nசனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம். B = 19 ;\nகேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ; C = 7\n அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.\nநீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க. = 399 வருதா. 13 மாதம் , 9 நாள் வரும்.\n(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா , 1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள் னு எடுத்துக்கோங்க.. )\nபிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..\nஅந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுந��ரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒர�� எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20180205/87016.html", "date_download": "2018-05-26T17:15:38Z", "digest": "sha1:HMLZG3DZXBMISAWKHYFUQM3NZ7IOPJ7G", "length": 2487, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் - தமிழ்", "raw_content": "இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம்\nஇலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 4ஆம் நாள் தலைநகரான கொழும்புவில் அணி வகுப்பு நடைபெற்றது.\nஇலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா, தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர்கள் இந்த அணி வகுப்பு விழாவில் கலந்துகொண்டனர். கடந்த 70 ஆண்டுகளில் இலங்கை மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் ஆகிய துறைகளில் மேலதிக வளர்ச்சி வாய்ப்பைப் பெறும் என்று சிறிசேனா கூறினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/tamilnadu/2680-kozhukattais-from-chennais-old-washermanpet-anyone.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-26T17:24:47Z", "digest": "sha1:5FWLCTZ4Y3SAU3R4RMFSFWL7BIEAPVXI", "length": 8800, "nlines": 82, "source_domain": "www.kamadenu.in", "title": "மிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப���பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை | Kozhukattais from Chennais Old Washermanpet, anyone?", "raw_content": "\nமிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை\nபழைய வண்ணாரப்பேட்டைக்கு சென்றீர்கள் என்றால் பார்த்தசாரதி தெருவில் உள்ள கிருஷ்ணவேணி பாட்டியைத் தேடிச் சென்று அவர் விற்கும் கொழுக்கட்டையைச் சுவைத்து விடுங்கள். அவரது பேச்சைப் போன்று அவ்வளவு இனியவை அந்த கொலுக்கட்டைகள்.\nபாட்டிக்கு 70 வயது ஆகிறது. ஆனாலும், தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறார். கொழுக்கட்டைக்கு தேவையான மாவைத் தயார் செய்கிறார். வெள்ளைக் கொழுக்கட்டை, பழுப்பு நிற கொலுக்கட்டை என தேங்காய் மனம் பரவ இருவகை கொழுக்கட்டைகள் மற்றும் சுண்டல் வகைகளைப் பக்குவமாக சமைத்து எடுத்துக் கொள்கிறார்.\nநேராகப் பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவுக்குச் செல்கிறார். அந்தத் தெருவில்தான் அவர் கடை விரிக்கிறார். நிழல் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் தனது இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்கிறார்.\nஅவரிடம் பேசியபோது.. \"30 ஆண்டுகளாக கொழுக்கட்டை விற்கிறேன். முன்னர் பழைய வண்ணாரப்பேட்டை பாலத்தில் 15 ஆண்டுகளாக விற்றேன். இப்போது 15 ஆண்டுகளாக இந்த பார்த்தசாரதி தெருவில் கொழுக்கட்டை விற்கிறேன்.\nஎன் கணவர் பழ வண்டி வைத்திருந்தார். இப்போது அவருக்கு வேலை இல்லை. எனது வருமானத்தில்தான் 3 குழந்தைகளையும் படிக்க வைத்தேன்.\nஇரண்டு வகை கொழுக்கட்டைகள் உண்டு. பிரவுன் நிற கொழுக்கட்டை செய்வதற்கு முன் அரிசியை வறுத்து அரைக்கிறேன். அதில் வெள்ளப்பாகு சேர்ந்து தேங்காய் துருவலை மேலே இடுகிறேன். இரண்டு கொழுக்கட்டைகள் ரூ.5. இதுதான் எனது கொலுக்கட்டைகளில் விலைப்பட்டியல்\" என்றார் சிரித்து முகத்துடன்.\nபூர்ண உருண்டை, பொரிமா உருண்டை என இரண்டு கொழுக்கட்டைகளுமே அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம்.\nகிருஷ்ணவேணியின் சிறப்பு ஒருநாள் கூட அவர் தலையில் பூச்சூடாமல் வருவதில்லையாம். நன்கு முடிந்த கொண்டையில் மல்லிகையை வைத்து மேலே ஒரு ரோஜாவை வைத்து அலங்கரித்திருக்கிறார்.\nகிருஷ்ணவேணிக்கு சொந்த் ஊர் தருமபுரி. திருமணம் முடிந்தவுடன் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இன்றளவும் பழைய வண்ணாரப்பேட்டைதான் அவரது ஏரியா. மாலையில், வீடு செல்லும்போது விற்காமல் மீதமிருக்கும் கொலுக்கட்டைகளை ஆதரவற���றோர், பசியில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். \"என்னுடைய கொழுக்கட்டைகளால் யாரேனும் ஒருவரது பசி அடங்கினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்\" கிருஷ்ணவேணி.\nகிருஷ்ணவேணி கடை கொழுக்கட்டைகளைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் கிருஷ்ணவேணிக்கு ஒருநாளும் தனது கூடையில் இருந்து ஒரு கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிடத் தோன்றியதில்லையாம். ஒருவேளை வேறு யாராவது சமைத்துதந்தால் ஆவல் வந்திருக்கும் என்றூ கூறும் கிருஷ்ணவேணி தான் கொண்டுவந்திருந்த காரக் குழம்பு பீட்ரூட் பொறியல் மதிய உணவை எடுத்து உண்ணத் தொடங்கினார்.\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/174036?ref=featured-feed", "date_download": "2018-05-26T17:19:40Z", "digest": "sha1:Q7COE3RRFOP564SJSIRRLFMIHJWGWNKH", "length": 9519, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவின் அபார வெற்றிக்கு யார் காரணம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமஹிந்தவின் அபார வெற்றிக்கு யார் காரணம்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பு சொல்ல வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் மூன்றாண்டுகள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.\nஇந்த தரப்பினர் எந்தவொரு விடயத்தையும் கேட்கவில்லை.\nகடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் கள்வர்கள் என்றால் அதனை நிரூபித்து தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅவர்கள் கள்வர்கள் மோசடிக���ரர்கள்தான், இதனை மக்கள் நம்பினார்கள். எனினும் அவ்வாறானவர்களுடன் அரசாங்கம் இவ்வாறு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.\nசாகல ரட்நாயக்க போன்றவர்கள் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.\nசாகலவும் தனித்து பொறுப்பு சொல்ல வேண்டியதில்லை, பிரதமரும் பொறுப்பு சொல்ல வேண்டும்.\nமேலும் பிரதமருக்கு மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் ஆணையை வழங்கியிருந்தனர். எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.\nஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை என்றாலும் மக்கள் ஒர் சமிக்ஞையை வழங்கியுள்ளனர்.\nஜனவரி 8 மக்கள் ஆணையை இந்த அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.\nஆக, மைத்திரி ரணில் அரசின் மீதான வெறுப்பே மகிந்த ராஜபக்சவை மக்கள் மீண்டும் நாடுவதற்கான முக்கிய காரணம் அமைந்திருப்பதாக தென்னிலங்கையின் முக்கிய கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603199-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4?", "date_download": "2018-05-26T17:43:37Z", "digest": "sha1:XYK3IFWKQALJHMJZRRSG35FZQ5EBAAI3", "length": 8584, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் மஹிந்த?", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷர���ஸ் நிறுவனத்திற்கு சீல்\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் மஹிந்த\nமீண்டும் தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பதவிக் காலம் தொடர்பிலான சட்ட முரண்பாடுகள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் மாத்திரமே எனச் சுட்டிக்காட்டிய மஹிந்த, அதனை விடுத்து அதனை 6 வருடங்களாக நீடிப்பார்கள் என்றால் தனக்கும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, அவ்வாறான நிலை ஏற்பட்டால் நீங்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளீர்களா என கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில் அளிக்கும்போது, “இந்த விடயம் தொடர்பாக தற்போது எதுவும் கூறமுடியாது. எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து, தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாக நீடிக்கும் சாத்தியம் காணப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பழைய விதிமுறைகள் செல்லுபடியாகும் எனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n#முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ#\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு விரைவில்\nஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரத்தியேக இடம் வேண்டும்: மஹிந்த அமரவீர\nசர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் கண்டியில் இடம்பெறும்: நிமால்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றி��்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=637276-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:29:06Z", "digest": "sha1:BCILSIJPLRWB7FNNLP6R6NL5CGDHHQPM", "length": 6874, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | காவிரி நீர் விவகாரம் – தமிழக சட்டசபையை கூட்ட தீர்மானம்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nகாவிரி நீர் விவகாரம் – தமிழக சட்டசபையை கூட்ட தீர்மானம்\nகாவிரி நீர் விவகாரம் தொடர்பில் தி.மு.க.வின் கோரிக்கைகள் உள்ளடங்கிய தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஎதிர்வரும் 15ஆம் திகதி சட்டசபையை கூட்டி குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக தமிழக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாவிரி மேலாண்மை வாரியம் 6 மாத காலத்திற்குள் அமையப்பெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கர்நாடகா அரசின் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஎனவே எதிர்வரும் 15ஆம் திகதி சட்டமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருமுருகன் காந்தியின் கைது சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்\nகாங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க கோரிக்கை\nதீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்\nதமிழக சட்டப்பேரவையின் செயலாளராக பூபதி நியமனம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2009/08/", "date_download": "2018-05-26T17:47:34Z", "digest": "sha1:ZJILFN7KW45D2D5DMZHPBOFUGF5KQ4LD", "length": 56827, "nlines": 243, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 08/01/2009 - 09/01/2009", "raw_content": "\nமலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. புரியாதோ என்று ஒரு தயக்கம். அந்தப் படங்கள்ல புரிய என்ன இருக்கு, ஜஸ்ட் என் ஜாய் என்று கண்ணைக் காட்டாதீர்கள். நான் சொல்வது \"அந்த\" மாதிரி படங்களை அல்ல. மலையாள சினிமாவை சிலாகித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் படிப்பதுண்டு. இப்போது தமிழ் சினிமாவைப் பார்த்து அவர்களும் கெட்டுப் போய் விட்டார்கள் என்ற போதிலும், சீனிவாசன், ப்ளெஸ்ஸி, ஆடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நல்ல படங்களை அவ்வப்போது தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாய் கமல் (ஹாசன் அல்ல) இயக்கிய கருத்த பக்க்ஷிகள் பார்த்தேன். அந்நியனுக்குப் பிறகோ என்னமோ, விக்ரம் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்று படித்ததாய் ஞாபகம். அது கடைசியில் நடக்கவே இல்லை. அப்போதிருந்தே இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. அதிலும் ஆன்லை���ில் சப் டைட்டிலோடு இருந்தது மேலும் வசதியானது.\nமுருகன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி 15 வயதில் கேரளா வந்து தன் மூன்று குழந்தைகளுடன் வீடுகளில் சென்று இஸ்திரி செய்து கொடுத்து பிழைக்கிறான். அதில் கடைசிக் குழந்தை பிறவியிலேயே கண் பார்வை இழந்தவள். அவன் மனைவி வயிற்று வலியால் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் குடும்பத்தோடு ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ள ஒரு சேரியில் வாழ்கிறான். அவர்களைப் போலவே கஷ்டப்படும் அக்கம் பக்கத்துக்காரர்கள். அங்கே இருக்கும் ஒரு பிச்சைக்காரிக்கு (பூங்கொடி) அந்தக் குழந்தைகளின் மீது ஒரு அலாதிப் பிரியம். ஏழைகளுக்குத் துணை ஏழைகள் தானே அவன் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் ஒரு பணக்கார வீட்டில் பம்பாயிலிருந்து சுவர்னா வந்து சேர்கிறாள். அவள் ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், வாழ்வின் கடைசி காலங்களை தன் சொந்த மண்ணில் கழிப்பதற்காக அங்கு வந்து சேர்கிறாள். அங்கு அவளுக்கு மல்லியின் பரிச்சயம் கிடைக்கிறது. அந்தப் பிஞுக் குழந்தைக்கு இந்த உலகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைப் புரிந்து கொண்ட சுவர்னா, தான் இறந்ததும் தன் கண்ணை இவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறாள். சுவர்னா சீக்கிரம் செத்துப் போக வேண்டும் என்று மல்லியின் அண்ணன் ஆன்டவனைப் பிரார்த்திக்கிறான். இதற்கிடையில் ஒரு கலவரத்தில், முருகனின் இஸ்திரி பெட்டியையும், தள்ளு வண்டியையும் கும்பல் ஒன்று கொளுத்தி விடுகிறது. வாடிக்கையாய் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. மூன்று பிள்ளைகளும் பசியால் துடிப்பது பொறுக்காமல் சலவைத் தொழிலாளியிடம் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். பூங்கொடி விளையாட்டாய் மல்லியைக் கூட்டிக் கொண்டு, அவளையும் பிச்சை எடுக்க வைத்து எல்லோருக்கும் உணவு கொண்டு வருகிறாள். இதை அறிந்த முருகன் ஆத்திரம் கொண்டு அவளை அடித்துத் துரத்துகிறான். பூங்கொடி மல்லியை கண் பார்வையற்றவள் என்பதால் தான் பிச்சை எடுக்க அழைத்துச் சென்றாள் என்பதை தாங்க முடியாமல் வருந்துகிறான்.\nஏற்கனவே வாங்கிய கடன் சுமை கழுத்தை நெறிக்க அந்த சலவைத் தொழிலில் முதலாளியின் ஆலோசனைப் படி இஸ்திரி வண்டி வைத்துக் கொண்டு அதை வைத்து வேலைக்குப் போகாமல் ���ண்ணி அடித்துக் கொண்டு ஊர் சுற்றும் ஒருவனிடம் சென்று அந்த வண்டியை வாடகை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்கிறான். ஒரு சமயம் சுவர்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு முருகனின் குடும்பத்தை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். அப்போது சுவர்னா முருகனின் மனைவியைப் பற்றி விசாரிக்கிறாள், அவள் வயிற்று வலியால் இறந்ததாகவும், தமிழ்நாட்டில் சிதம்பரம் பக்கத்தில் ஒரு குகை இருப்பதாகவும், அங்கு சென்று வந்தால் தீராத நோயும் தீரும் என்றும், அவள் அங்கு சென்று வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறான். அதை நம்பாததால் தான் தன் மனைவியைப் பறி கொடுத்ததாகவும் சொல்கிறான். சுவர்னாவுக்கு அதில் நம்பிக்கை இல்லாத போதும், அவன் கேட்டுக் கொண்டதற்காக அவனையும் அவன் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்கு சென்று வருகிறாள். ஒரு சமயம், முருகனிடம் தன் வண்டியை வாடகைக்கு விட்ட குடிகாரன், முருகன் வாடகையை தன்னிடம் தராமல் தன் மனைவியிடம் தருவதால் அவர்கள் இருவரையும் சந்தேகித்து முருகனிடம் விசாரிக்கும் போது ஆத்திரத்தில் முருகனை கத்தியால் குத்தி விடுகிறான். இதற்கிடையில், சுவர்னாவின் உடல் நலம் தேறி வருவதாயும், இனி பயப்படத் தேவையில்லையென்றும் அவளின் ரிப்போர்ட் பார்த்த டாக்டர் கூறி விடுகிறார். இதைக் கேட்டு அளவில்லா மகிழ்ச்சியடையும் சுவர்னா, சிறிது நேரத்தில் மல்லிக்குத் தான் கொடுத்த வாக்கை நினைத்தும், அவளுக்கு பார்வை கிடைக்கப் போவதாய் ஆசையை உண்டாக்கியதை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறாள். முருகனின் நிலையை கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாலும், அவள் உள்ளே செல்லாமல் அவன் செலவுக்குப் பணத்தை மட்டும் கொடுத்து அனுப்புகிறாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட முருகன் குணமானதும், நேராய் சுவர்னாவைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ஆனால் அவள் ஏற்கனவே பம்பாய் சென்று விட்டதால் அவனால் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அவளின் குற்ற உணர்வை அறிந்த முருகன் அவள் நன்றாய் இருந்தால் போதும், எங்களுக்கு கண் தேவையில்லை என்று சொல்லிச் சென்று விடுகிறான். இந்தக் கத்திக் குத்து சம்பவத்தால் மனமொடிந்த முருகன், இங்கு குழந்தைகளை வைத்துக் கஷ்டப்படுவதை விட, சொந்த நாட்டுக்கே சென்று விடலாம், தனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலும் அங்கு சொந்த பந்தங்கள் பார்த்துக் க���ள்வார்கள் என்று முடிவெடுத்து தன் சொந்த நாட்டிற்குச் செல்லத் தயாராகிறான். இவர்கள் போவதை காணப் பொறுக்காமல் வாடி நிற்கும் பூங்கொடியிடம், நீயும் என்னுடன் வந்து விடு என்றவுடன் அவளும் துள்ளிக் குதித்துக் கொண்டு புறப்படுகிறாள். பேருந்து நிலையம் சென்றவுடன் சுவர்னா வீட்டில் சொல்லாமல் வந்தது ஞாபகம் வர, அவன் மட்டும் அங்கு போகிறான். அங்கே சுவர்னா இறந்து போயிருப்பதைப் பார்க்கிறான். சுவர்னாவின் கணவன் கீழ் சாதிப் பயலுக்கு சுவர்னாவின் கண்ணை தனமாகத் தர முடியாது என்று கூறிவிட்டதாய் அவன் அறிகிறான். ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மல்லி சுவர்னாவைப் பற்றி விசாரிக்கிறாள். முருகன் அவள் செளக்கியமாய் இருப்பதாய் பொய் சொல்கிறான். மல்லி ஜன்னலின் வழியே காற்றைக் கையில் பிடிக்க முயல்வதுடன் படம் முடிகிறது\nநல்ல கதை தான் ஹீரோக்களும் பேட்டி கொடுத்து விட்டு, மாஸ் என்றும், சினிமா ஒரு வியாபாரம் என்றும் தப்பித்துக் கொண்டு கண்ட கன்றாவிகளில் நடிக்கிறார்களே, அவர்கள் பார்க்க வேண்டும் இந்தப் படத்தை. இத்தனை எளிமையான, ஆத்மார்த்தமான கதையை உருவாக்கிய கமலை பாராட்டியே ஆக வேண்டும்.\nஇஸ்திரி போட்டுக் கொடுத்து மூன்று குழந்தைகளுடன் சேரியில் வாழும் ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராய் திகழும் மம்மூட்டி நடிக்கிறார். ஒரு அழுக்கு பிச்சைக்காரியாய் பத்மப்ரியா நடிக்கிறார். நம் ஊரில் ஒரு அருமையான நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டு சந்திரமுகியும், சிவாஜியும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் குசேலன் படத்தில் கடைசி அரை மணி நேரம் ரஜினி என்ன ஒரு அற்புதமான நடிப்பு என்று சிலாகித்துக் கொள்கிறோம். பூஜாவை பிச்சைக்காரியாய் பால வாழ வைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மலையாள சினிமாவில் அவர்கள் இதையெல்லாம் போகிற போக்கில் செய்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.\nபடத்தில் ஒரு காட்சியில் முருகனின் மகன் பள்ளியில் ஒரு பையனை அடித்து விடுகிறான். வாத்தியாரின் புகாரைக் கேட்ட முருகன் ஏன் அடித்தாய் என்று பையனை கேட்கிறான். அவன் ரஜினியை திட்டிட்டான்பா என்கிறான் ஆவேசமாய். இதைக் கேட்ட முருகன் வாத்தியாரிடம், ஐய்யோ, ரஜினியை எப்படிங்க திட்டலாம், அவர் எங்களுக்கு சாமி மாதிரி, அதான் என் மகன் அடிச்சுருக்கான் என்று சொல்கிறான். தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.\nபடத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அழகாய் இருந்தன. அப்பா, அப்பா என்றூ சதா அழைக்கும் மல்லிக்கு ஏன் கண்ணு என்று வினவும் முருகனின் பாங்கு, நட்சத்திரம் இருக்கா என்னை பாக்குதா என்று ஒரு குழந்தைக்குரிய குறுகுறுப்பு, யார் என்ன கொடுத்தாலும், கூப்பிடாலும், \"அப்பா\" என்று ஒரு முறை அனுமதி கேட்கும் விதம், சந்திரமுகி படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் ரஜினி வேஷ்டியா பேண்டா ஜோதிகா சேலையா அழகா இருக்காங்களா என்ற எல்லா அசட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் முருகனின் வேடத்தில் ஒரு பாசமுள்ள தந்தையை மம்மூட்டி நம் கண் முன் நிறுத்துகிறார். ஆனால் கண் தெரியாத பெண் என்பதற்காக அவள் எதை தொட்டாலும் புன்னகை புரிந்து கொண்டே இருப்பது உறுத்துகிறது.\nபத்மப்ரியாவுக்கு சுட்டித் தனமான பிச்சைக்காரி வேடம். பொருத்தமாய் இருக்கிறார். அடிக்கடி குறும்பாய் சிரிக்கிறார். முருகனை அண்ணா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவருடன் செல்கிறார். அந்த வெட்கத்திற்கும், அண்ணா என்று அழைத்ததற்கும் சம்மந்தம்மில்லை. அது தான் புரியவில்லை. இருந்தாலும் முருகனின் மேல் பூங்கொடி ஒருதலை காதல் கொள்கிறாள் போன்ற அசட்டுத்தனம் இல்லாதது ஆறுதல்.\nசுவர்னாவாய் வரும் மீனா அதிக மிகையில்லாமல் சொன்னதை ஒழுங்காய் செய்திருக்கிறார். நோய்வாய்பட்ட தெளிவில்லாத முகம் சரியாய் இருந்தது. மேக்கப்பா அல்லது இயற்கை அழகா அவருக்கு என்ன வியாதி என்று சொல்லாமல் விட்டது நன்றாகவே இருந்தது. அவர் கேட்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் அருமையாய் இருந்தது.\nபடத்தில் இசையும் ஒளிப்பதிவும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி படங்களுக்கு அவைகளின் இருப்பு தெரியவேண்டியதில்லை. அப்படியென்றால் சரியாய் தான் இருக்கிறது.\nஇந்தப் படம் 2006ம் ஆண்டின் சிறந்த குடும்பப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. மம்மூட்டி, பத்மப்ரியாவுக்கு இதற்காக 2007ம் ஆண்டு ஃப்லிம் ஃபேர் அவார்டும் கிடைத்தது.\nஇனிமே நான் ரஜினி கட்சி இல்லை. ப்ரூஸ்லீ கட்சி என்று ��ுரியாத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என் அண்ணன். நான் ஆடிப்போய்விட்டேன். இத்தனைக்கும் அவர் வீட்டில் போன வருடத்து பைண்டிங் பண்ணிய புத்தகத்தின் ஒரு பக்க அட்டையின் நடுவில் நீளச் சதுரமாய் வெட்டித் துளை போட்டு, அதில் பல விதமான ரஜினி படங்களின் ஃப்லிம்களைச் சொருகி வெயில் விழும் இடத்தில் ஒரு கண்ணாடியை வைத்து (கண்ணாடிய வெயில்ல காட்டினா அதோட பாதரசம் போயிடும் ஏன்டா இப்படி பண்றீங்க...அம்மாவை பொருட்படுத்தாது)அந்த ஃப்லிம் அட்டையை கண்ணாடி முன்பு காட்டி அதற்கு முன் ஒரு 15 பைசா லென்ஸை வைத்தால் எதிரில் இருக்கும் சுவரில் மங்கலாய் ஜெகஜ்ஜோதியாய் ரஜினி தெரிவார். இனிமேல் அந்த படங்களை எல்லாம் ஓட்ட முடியாதா அவர் வீட்டில் இருக்கும் மூன்று முகம் வசனத்தை டேப்பில் போட்டுக் கேட்க முடியாதா அவர் வீட்டில் இருக்கும் மூன்று முகம் வசனத்தை டேப்பில் போட்டுக் கேட்க முடியாதா ரஜினி படம் போட்ட பலவித பொங்கல் வாழ்த்துக்கள் என்ன ஆகும் ரஜினி படம் போட்ட பலவித பொங்கல் வாழ்த்துக்கள் என்ன ஆகும் ரஜினி போடுவது போலவே அதே டிசைனில் சட்டை போடுவாரே..இனிமேல் அவ்வளவு தானா ரஜினி போடுவது போலவே அதே டிசைனில் சட்டை போடுவாரே..இனிமேல் அவ்வளவு தானா இவருக்கு அப்புறம் அந்த சொத்தெல்லாம் எனக்குத் தான் என்று நினைத்தேனே இப்படி அதில் மண்ணள்ளி போட்டு விட்டாரே என்று ஒரே கவலை எனக்கு. இனிமேல் நீயும் உன் தம்பியும் ரஜினி கட்சி இல்லை;ப்ரூஸ்லீ கட்சி தான் இவருக்கு அப்புறம் அந்த சொத்தெல்லாம் எனக்குத் தான் என்று நினைத்தேனே இப்படி அதில் மண்ணள்ளி போட்டு விட்டாரே என்று ஒரே கவலை எனக்கு. இனிமேல் நீயும் உன் தம்பியும் ரஜினி கட்சி இல்லை;ப்ரூஸ்லீ கட்சி தான் என்ன என்றார் என்னை பார்த்து. ப்ரூஸ்லீன்னா யாருண்ணே என்றேன். அப்போது அவர் பீரோவின் மேல் ஒட்டியிருந்த ஒரு படத்தை காட்டினார். அதில் ஒருவர் தன் காலைத் தூக்கி நெஞ்சு பூரா முடி உள்ள ஒருவரின் கழுத்தை நோக்கி நீட்டியிருந்தார். அவர் கண்ணில் ஒரு குரூரம். அப்படித் தான் ப்ரூஸ்லீ எனக்கு அறிமுகமானார்.\nஅப்போது என் அண்ணன் வீட்டில் தான் டீவியும், டெக்கும் இருந்தது. (படம் பார்க்கும் போது அடிக்கடி கோடு வரும், ஹெட்டைத் திறந்து க்ளீன் செய்து செய்து பார்க்க வேண்டும்) மேலுள்ள சம்பவத்திற்குப் பிறகு அவர் பார்த்ததெல்லாம��� ப்ரூஸ்லீ படங்கள் தான். ப்ரூஸ்லீ ஒரு கருப்பண்ணசாமி போல் என் அண்ணனுக்குள் வந்து சாமியாடினார். கராத்தே க்ளாஸில் சேர்ந்தார். அந்த கருப்பண்ணசாமியை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் என் தம்பிக்கும் ஏற்றி விட்டார். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் நான் முதலில் பார்த்த ப்ரூஸ்லி படம். அவருடைய ஒவ்வொரு மிரட்டல் அடியில் ரஜினி கொஞ்சம் தள்ளித் தான் போய் விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் போடும் டிஷ்யும் டிஷ்யும் சண்டைகள் மறைந்து ஊஊஊஊஊஊஊ....ஈஈஈஈஈஈஈ என்று ஊளைச் சத்தம் சேர்ந்தது. அம்மா என் அண்ணனைத் திட்டினாள்.\nப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.\nசில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.\nஅவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி \"பிக் பாஸ்\" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.\nப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:\nப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.\nஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.\nப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.\nப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.\nப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.\nப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.\nப்ரூஸ்லீயின் வேகத்தை காமெராவின் 24 ஃப்ரேம்களில் அடக்க முடியாமல் 32 ஃப்ரேம்களைக் கொண்டு படம் பிடித்தனர்.\nப்ரூஸ்லீ இறந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும், உலகின் எந்த மூலையில் இருக்கும் குழந்தைக்கும் அதனுடைய பத்து வயதிற்குள் அவரின் அறிமுகம் எப்படியோ கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. அந்த வயதில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் வாழ்க்கை முழுவது தங்கி விடுகிறது. பிறவிக் கலைஞர்களுக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் ஒரு புயலென வந்து இந்த உலகுக்குத் தம் பங்கைச் செலுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இன்னும் சில காலம் அவர்கள் வாழ்ந்திருக்கலாமே என்று நம்மை ஏங்க விட்டுச் சென்று விடுகிறார்கள். சார்லி சாப்ளீன் 88 ஆண்டுகள் வரை உயிர் வாழாமல், இளம் வயதில் இறந்திருந்தால் அவருடைய பேரும் புகழும் குறைந்திருக்குமா என்ன\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், என்னைக் கவர்ந்தவர்கள், கட்டுரை 3 comments | Links to this post |\nசாலைக் குறிகளைப் பற்றி 10 கேள்விகள். கண்டிப்பாய் 10 கேள்விக்கும் சரியான விடை கொடுக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால், அடுத்த பரிட்சை, சாலை விதிகளைப் பற்றியது. 35 மைல் வேகத்தில் செல்லும் வண்டியை ப்ரேக் பிடித்தால் எத்தனை அடிகள் தள்ளி நிற்கும் விர்ஜினியாவில் காரோட்டும் போது அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவு என்ன விர்ஜினியாவில் காரோட்டும் போது அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவு என்ன இப்படியாக ஒரு 26 கேள்விகள். இதில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும். பள்ளியில் பட��க்கும் போது ஆங்கிலத்தில் வொர்க் புக் என்று ஒன்று கொடுப்பார்களே, அதைப் போல் ஒன்று கொடுத்து படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, அப்புறம் ட்ரைவிங் கத்துத் தர்றேன் என்று அனுப்பி விட்டார்கள். நானும் இதெல்லாம் சப்பை மேட்டர் என்று நினைத்து, அந்த புக்கை அப்படியே சில முறை புரட்டி விட்டு, இணையத்தில் உள்ள மாதிரி தேர்வில் ஒவ்வொரு முறையும் அநாயசமாய் நூற்றுக்கு நூறு வாங்கி அதே கெத்துடன் போன வாரம் தேர்வெழுதி, அநியாயமாய் ஃபெயில் ஆனேன்\nவிடுங்க சகா, இதெல்லாம் இங்கே சகஜம்...அப்படியே தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும் என்று இங்கு அனுபவம் உள்ளவர்கள் அறிவுரை கூறினார்கள். நான் சென்னையிலிருந்து வரும்போது காருக்கான லைசன்சை எடுத்துக் கொண்டு தான் வந்தேன். எல்.எல்.ஆர். எடுக்க இப்படித் தான் ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. நானும் தலையில் எண்ணையெல்லாம் தடவி உச்சி எடுத்து நெத்தியில் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக் கொண்டு தேர்வெழுத போய் சேர்ந்தேன். என்னை ஒரு கணினிக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். திக் திக் என்றது. 10 பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே ஒருவர் கணினியில் என்னவோ செய்து எல்லா கேள்விகளையும் கொண்டு வந்தார். நான் முதல் கேள்வி படித்து நான்கில் எது விடை என்று தேடிக் கொண்டிருந்த போது வேறு பத்து பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே அவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் தட்டிக் கொண்டே போனார். 5 நிமிடத்தில் கணினி பச்சைக் கலரில் நான் தேர்வில் வெற்றி பெற்றதாக முட்டாள்தனமாய் என்னை வாழ்த்தியது. அந்த பத்து பேருடன் நானும் சேர்ந்து கொண்டு, சார் நான்ல எழுதனும், நீங்க என்று இழுத்தேன். நீங்க எழுதுவீங்க, அப்புறம் ஃபெயில் ஆவீங்க, அப்புறம் மறுபடியும் வரணும் எதுக்கு சார் டைம் வேஸ்ட் தானே என்றார். நீங்களே சொல்லுங்கள் நம் இந்தியர்களைப் போல் அமேரிக்கர்கள் எப்போது நேரத்தின் மதிப்பை உணரப் போகிறார்கள் நம் இந்தியர்களைப் போல் அமேரிக்கர்கள் எப்போது நேரத்தின் மதிப்பை உணரப் போகிறார்கள்\nஅலுவலகத்தில் இருக்கும் ஒரு புண்ணியவான் மூலம் நூலகம் ஒன்றில் சேர்ந்து விட்டேன். ஒரு ஐடி கார்டையும், அட்ரஸ் ப்ரூஃபையும் கொடுத்தால் அந்த அழகான பெண் சிரித்துக் கொண்டே பைசா செலவில்லாமல் யாரையும் மெம்பர் ஆக்கி விடுகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரயில்வே ஸ்டேஷனில் எடை பார்க்கும் போது வரும் அட்டையை போல் (பார் கோட் இருக்கிறது) அது இருக்கிறது. அந்த அட்டை ஒன்றுக்கு புத்தகமோ, ஒலி புத்தகமோ, பத்திரிக்கையோ, சீடீயோ, டீவிடீயோ இப்படியாக ஐம்பது எண்ணிக்கைகளை அள்ளிக் கொள்ளலாம். புத்தகங்களை நான்கு வாரங்கள் வரையும், டீவிடீக்களை இரண்டு வாரங்கள் வரையும் வைத்துக் கொள்ளலாம். அதோடு, நூலகத்தில் இணைய வசதி இலவசம். கணினி வகுப்புகள் இலவசமாய் நடக்கின்றன. நான் சேர்ந்த நூலகத்திற்கு கிட்டத்தட்ட பத்து கிளைகள் இருக்கின்றன. ஒரு கிளையின் புத்தகத்தை இன்னொரு கிளையிலும் திருப்பிக் கொடுக்கலாம். ரொம்ப அசதியாய் இருந்தால் மொபைல் புத்தக வாகனமும் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை அது குறிப்பிட்ட இடங்கள் வந்து போகும். நூலகம் சென்று திருப்பிக் கொடுக்க அலுப்பாய் இருந்தால், அதில் திருப்பிக் கொடுத்து விடலாம். இதையெல்லாம் தவிர்த்து இணையத்திலும் நீங்கள் திருப்பிக் கொடுக்கும் தேதியை நீட்டிக் கொள்ளலாம். நீங்கள் தேடும் புத்தகம் அந்த நூலகத்தில் இல்லாமல் வேறு கிளையில் இருந்தால் அதை நீங்கள் விண்ணப்பித்து தருவித்துக் கொள்ளலாம். சரி, நீங்கள் சொல்லும் புத்தகம் எந்தக் கிளையிலும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை புதிதாய் வாங்கி உங்களுக்குத் தருகிறார்கள். எத்தனை வசதி பாருங்கள்\nஒரு சின்ன உதவி, தமிழில் இத்தனை நாட்களாய் படித்து வந்ததால் (அதுவும் கொஞ்சம் தான்) ஆங்கிலத்தில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தமிழில் நம்ம வாத்தியார் கையை பிடித்து நடப்பது போல் ஆங்கிலத்தில் விறு விறு வென்று போகும் வாத்தியார்களின் பெயர்கள் வேண்டும். ஆங்கிலத்தில் எனக்கு பிடித்தது என்று சொல்வதை விட எனக்கு புரிந்தது ஆர்.கே. நாராயணன், ரஸ்கின் பாண்ட், சேதன் பகத். எல்லாம் நம்ம ஊர் எழுத்தாளர்கள் தான். சிட்னி ஷெல்டனின் ஒரு நாவல் படித்திருக்கிறேன். எளிதாய் விறு விறுவென்று இருந்தாலும் எனக்கு அவ்வளவாய் ஈர்க்கவில்லை. நிறைய சிறுகதைகள் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆங்கில கவிதைகளும் படிக்க வேண்டும். ஆனால் அது எந்த அளவுக்குப் புரியும் என்று தெரியவில்லை...கொஞ்சம் கோடு போட்டீர்கள் என்றால் நான் ரோடு போட முயற்சிக்கிறேன்.\nஉரைநடை சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் 4 comments | Links to this post |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_04.html", "date_download": "2018-05-26T17:51:35Z", "digest": "sha1:BIKYVINCV6PMTHP6DDP6RYPRRCEGEJIR", "length": 37965, "nlines": 206, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: எத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும்? போச்சே! போச்சே!' அ.தி.மு.க.வினர் புலம்புகிறார்கள்.", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nஎத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும் போச்சே\nசட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் கலைஞர் முடிவு எடுத்தது குற்றமா\nஅக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிடத் தவறலாமா அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்\nமுடிவுகளை மாற்றிக் கொண்டதற்கெல்லாம் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் - ஜெயலலிதா எத்தனை முறை ராஜினாமா செய்திருக்கவேண்டும்\nஆற்றுமணல் எடுப்பது தொடர்பான பிரச்சினை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஆற்றுமணல் எடுத்து விற்பனை செய்வதை தமிழக அரசே தொடர்ந்து மேற்கொள்வது என்று நேற்று (26.5.2008) நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாகக் கூறப்பட்ட முடிவை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் தீர்மானமாக அறிவித்துள்ளார்.\nஆற்று மணலை எடுத்து விற்பனையைத் தொடர்ந்து அரசே மேற்கொள்ளும்; ஒரு லாரியில் மூன்று யூனிட் வரை மணல் ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லுவதைத் தடுக்க தற்போதுள்ள விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும்.\nமணல் அள்ளுவதில் நடைபெறும் தவறுகளைச் சரி செய்ய தொழில் துறை, பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, உள்துறை செயலாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு கு���ாரிகள் சம்பந்தப்பட்டவற்றைக் கண்காணித்து அறிக்கை தருவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.\nதவறுகள் நடக்காமல் இருக்க புதிய முடிவுகள்\nஆற்று மணல் எடுப்பதில் ஆங்காங்கே நடைபெறும் தவறுகளை அதிகாரிகள் போதுமான அளவு சரியாகக் கண்காணித்துத் தடுக்க முடியாத நிலையில், இந்தத் தவறுகள் நடக்காமல் இருக்கப் புதிய முறைகள் தேவை என்று சில தோழமைக் கட்சிகள் உள்பட முன்பு கருத்துகளைக் கூறியதால், டெண்டர்மூலம் ஏலம் விடப்பட்டு நடத்தலாம் என்ற ஒரு யோசனையை (Proposal) தமிழக அரசு எடுத்து வைத்தது.இதை ஒரு முடிந்த முடிவாக அறிவிக்கவில்லை; மற்றவர்கள் கருத்துகளை அறியும் நிலையில்தான் தமிழக முதல்வர் - அரசு இருந்தது.\nஇந்த ஏலமுறை - டெண்டர் விடுவது கூடாது. அரசே நடத்த வேண்டும் என்று தோழமைக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கருத்துகளைக் கூறிய நிலையில், அதுபற்றி அவர்தம் பல்வேறு கருத்துகளையும் கேட்டு பரிசீலித்து முடிவு எடுக்க, முதல்வர் அவர்கள் ஒரு கணம் கூடத் தாமதியாமல், சட்டமன்றக் கட்சித் தலை வர்களின் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி அரசு முடிவு செய்யும் என்று கூறி, மக்களாட்சியின் மாண்பும் இதுதான் என்பதை நிரூபித்தார்கள்.\nஅதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஜனநாயகக் கடமை என்ன\nமாறுபட்ட கருத்துக் கூறி, விமர்சனம் செய்த முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளும் அரசு கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று கூறி, புறக் கணித்து அறிக்கை விட்டது - வாடிக்கையான - வேடிக்கை அரசியல் ஆகும்அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இவர்களின் கருத் துகளைச் சொல்லி இருக்க வேண்டாமா\nகாங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சித் தலைவர்கள் கருத்துகளை எடுத்து வைத்ததுபோல், இவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை - பொறுப்பினை ஆற்றியிருக்கவேண்டும்; அதில் தவறிவிட்டனர்.அதன் பிறகு, முடிவுகள் அறிவித்தவுடனேயே, கூட்டத்தில் கலந்துகொள்ளாத இவர்கள், எங்களுக்கு வெற்றி; முதலமைச்சர் பல்டி அடித்துவிட்டார் என்றெல்லாம் அறிக்கை விடுகின்றனர்\nதிறந்த மனதோடு பிரச்சினைகளை அணுகுவது குற்றமா\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியின் முதல்வர் - மற்ற கட்சித் தலைவர்களின் கருத்தை ஏற்று, திறந்த மனதோடு இருந்து முடிவு மேற்கொள்வதைவிட சிறப்பான ஜனநாயக நெறிமுறை வேறு உண்டா\nஎதிர்க்கட்சிகள் இப்படி வெற்றி, வெற்றி எங்களுக்கு வெற்றி என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாவிட்டாலும்கூட, இது போன்ற சந்தர்ப்பங்களில் புரிந்துகொள்ள முடியும்அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் நடைபெறும் போதுகூடக் கலந்துகொண்டு, தங்களது விமர்சனங்களை எடுத்துக் கூறவேண்டிய அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்.\nஇப்போது முதல்வர் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறி, ஏதேதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத காரணங்களை மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப்போல் போட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருக்கிறார்\nமுடிவை மாற்றிக் கொண்டால் ராஜினாமா செய்யவேண்டுமா\nமுடிவை மாற்றிக் கொண்டால், அதற்காக இனி அவர் (மேலும் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய) நீடிக்காமல் ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட வேண்டுமாம்கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற இந்தக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுகளின் குரலை கலைஞர் பதவியேற்ற அடுத்த நாள் முதலே ஜெயலலிதா பாடி வருகிறார்\nஇவரது நாளுக்கொரு போராட்டம்பற்றி மக்கள் எப்படி அலட்சியப் படுத்தி வருகிறார்களோ, அதுபோலவேதான் இதையும் லட்சியம் செய்யப்போவதில்லை என்பது அகிலம் அறிந்த ஒன்று\nஊடகங்கள் எல்லாம் அவாள் கையில் பெரிதும் உள்ளதால், அவர்களது அறிக்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரங்களைத் தருகிறார்கள்.கலைஞரின் ஆட்சி சூத்திர - பஞ்சம மக்களுக்கான ஆட்சி அல்லவா\nஅவர்தம் நலனுக்கு அன்றாடம் உழைக்கும் மனுதர்ம அழிப்பு ஆட்சி அல்லவா எனவே கலைஞர் ஆட்சிக்கு எதிராக துரும்பு கிடைத்தாலும் தூணாக ஆக்கிக் காட்டி மகிழ்கிறார்கள் எனவே கலைஞர் ஆட்சிக்கு எதிராக துரும்பு கிடைத்தாலும் தூணாக ஆக்கிக் காட்டி மகிழ்கிறார்கள்மணல் குவாரிபற்றி ஏல டெண்டர் விடுவதை முடிந்த முடிவாக்கி ஆணைகள் ஏதும் போட்டதா அரசு\n ஒரு யோசனையாகத்தானே முன் வைக்கப்பட்டது. அதனை மாற்றிக் கொண்டால் கூட அதில் தவறு என்ன வெற்றி - தோல்வி எங்கே\nஎத்தனை முறை ஜெயலலிதாராஜினாமா செய்திருக்க வேண்டும்\n2004-இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, என்னென்��� சட்டங்களைப் போட்டார்\nஎப்படியெப்படி எல்லாம் அரசு ஊழியர்கள் உள்பட நடத்தினார்\nமக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்து தோல்வி கண்ட பிறகு - சட்டமன்றத் தேர்தலை மனதிற் கொண்டு எவ்வளவு தலைகீழ் மாற்றம் செய்தார்\nஅதற்காக அவர் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்\nஒரு அரசு முடிவை மாற்றியதால், முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற தத்துவத்தை அவர் கடைப்பிடித்தாரா\nபகற்கனவு காணுகிறார் - பலிக்காது ஒருபோதும் கடல் வற்றி, கருவாடு தின்ன, குடல் வற்றக் காத்துக் கொண்டிருந்த கொக்கு கதைதான் அது\n' என்று புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.\nபுலம்பலுக்குக் காரணம், நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தல். அங்கே தனியாக ஏழு தொகுதிகளில் நின்று, ஏழிலும் டெபாசிட்டை இழந்து விட்டது அ.தி.மு.க..\n``அப்போதே பி.ஜே.பி.க்காரர்கள் ஐந்து சீட் தருவதாகச் சொன்னார்கள்.\nஅதற்கு தலையாட்டி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டிருந்தால், கர்நாடகத்தில் அ.தி.மு.க.வுக்கு இன்று அமைச்சர் பதவி மட்டுமல்ல,துணை முதல்வர் பதவி கூட கிடைத்திருக்கும். போச்சே போச்சே'' என்று புலம்புகிறார்கள் அவர்கள்.\nஇதுபற்றி அ.தி.மு.க. புள்ளி ஒருவரைப் பிடித்து வாயைக் கிளறினோம். ``இதற்கெல்லாம் காரணம் `அம்மா'தான்'' என்று ஆரம்பித்தார் அவர்.\n\"கர்நாடகாவில் ஒகேனக்கல் பிரச்னையை எடியூரப்பா கிளப்பும் வரை, அங்குள்ள பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. நன்றாகத்தான் நட்பு பாராட்டி வந்தது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு கணிசமான சீட்டுக்களைப் பிடிக்கவும் அ.தி.மு.க. வசம் யோசனை இருந்தது. அதற்கு ஒத்துழைக்க பி.ஜே.பி.யினரும் தயாராக இருந்தனர்.\nகோலார் தங்கவயல், சிவாஜி நகர் ஆகிய தொகுதிகளைத் தருவதாக பி.ஜே.பி.யினர் வெளிப்படையாகவே சொன்னார்கள். அந்தவகையில், பி.ஜே.பி. தலைவர்கள் கார்டனில் உள்ள முக்கியப் பிரமுகர்களுடன் தொலைபேசியில் பேசியும் இருக்கிறார்கள். ஆனால் அம்மாவோ, `ஏழு சீட்டுக்குக் குறைவாகத் தந்தால் கூட்டணி வேண்டாம். அ.தி.மு.க. தனித்தே போட்டியிடும்' என்று தடாலடியாகச் சொல்லி விட்டாராம்.\nகடைசியில் இருதரப்பு கட்சி நிர்வாகிகளும் கலந்து பேசியிருக்கிறார்கள். இறுதியில் ஐந்து தொகுதிகள் வரை அ.தி.மு.க.விற்கு விட்டுத்தர பி.ஜே.பி. முன்வந்திருக்கிறது. அதையும் அம்மா ஏற்கவில்லை. அதற்குள் ஒகேனக்கல் பிரச்னையை எடியூரப்பா கிளப்பிவிட, கூட்டணிப் பேச்சு அப்படியே `கோவிந்தா'வாகி விட்டது.\nஅ.தி.மு.க. ஏழு இடங்களில் தனித்துப் போட்டியிட்டு இப்போது அனைத்திலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுப்பதாக பி.ஜே.பி. சொன்ன ஐந்து தொகுதிகளிலும், பி.ஜே.பி. தனித்தே போட்டியிட்டு வென்றிருப்பதுதான். இது நமக்குத் தேவைதானா\nபி.ஜே.பி. ஆட்சியமைக்க வெறும் மூன்று சீட்டுகள்தான் தேவைப்பட்டது. அந்தக் கட்சி தருவதாகச் சொன்ன ஐந்து தொகுதிகளில் அவர்களுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு ஜெயித்திருந்தால், இன்று கர்நாடகத்தில் அ.தி.மு.க.வின் கொடி பறந்திருக்கும். எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் கூட அ.தி.மு.க. இடம் பெற்றிருக்கலாம். யார் கண்டது\nஅம்மாவுக்கு பி.ஜே.பி. தேசியத் தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து ஒருவேளை அ.தி.மு.க.வுக்கு துணை முதல்வர் பதவி கூட வாங்கியிருக்கலாம். எல்லாமே அம்மா எடுத்த தவறான முடிவால் வந்த வினை'' என்று அலுத்துக் கொண்டவர், கர்நாடகா விஷயத்தை விட்டுவிட்டு ஜெயலலிதா கோடநாட்டில் தங்கியிருப்பது பற்றியும் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தார்.\n\"அம்மா கோடநாட்டில் குடியேறி இன்றைக்கு வெற்றிகரமாக நாற்பத்தைந்து நாட்களாகி விட்டன. அவர் எப்போது சென்னைக்குத் திரும்புவார்\n அல்லது கோடநாட்டிலேயே தங்கி விடுவாரா என்பதும் தெரியவில்லை. ஏனென்றால், இப்போது கோடநாட்டிலேயே கட்சியின் முக்கியஸ்தர்களை அம்மா பார்க்க ஆரம்பித்துவிட்டார்.\nஅம்மாவின் இரண்டு பி.ஏ.க்களும் அங்கேதான் தங்கியிருக்கிறார்கள். போயஸ் கார்டனுக்கு இப்போது கட்சிக்காரர்கள் போனால், ஏன் என்று கேட்கக்கூட ஆளில்லை. கார்டனில் இரண்டு வாட்ச்மேன்களும், ஒப்புக்கு சப்பாணியாய் ஒரு பி.ஏ.வும் இருக்கிறார்கள். அவர்கள் அங்கே வரும் கடிதங்களைக்கூட வாங்கி ஒழுங்காக அம்மா பார்வைக்கு அனுப்புகிறார்களா என்பது தெரியவில்லை.\nபொதுவாக கட்சிக்காரர்கள் அவர்களது குடும்பத்தில் காதுகுத்து, கல்யாணம், வீடு கிரகப்பிரவேசம் என்றால் `அம்மாவின் ஆசியுடன்' என்று அழைப்பிதழில் அச்சடித்து, கார்டனுக்கு அழைப்பிதழைக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுத்து வா���்த்துகளைப் பெற முயற்சிப்பது வழக்கம்.\nஅங்குள்ள பி.ஏ.வும் அதை வாங்கி, சரியாக விசேஷ நாளின் போது கிடைக்கிற மாதிரி அம்மாவின் அச்சிடப்பட்ட கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட கட்சிக்காரருக்கு தபாலில் வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பார். அதைப் பார்த்து கட்சிக்காரர்கள் அகமகிழ்ந்து போவார்கள்.\nஆனால், கடந்த நாற்பத்தைந்து நாட்களாக கோடநாட்டில் இப்படிக் கொடுக்கப்படும் ஆயிரக்கணக்கான அழைப்பிதழ்களுக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அப்படி அழைப்பிதழ் கொடுத்த சாதாரண தொண்டர்களுக்கு மட்டுமல்ல, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குக் கூட அம்மாவின் வாழ்த்து வரவில்லை. நான் கூட பதினைந்து நாள் முன்பு அம்மா எப்படியும் போயஸ் கார்டனுக்குத் திரும்பி விடுவார் என்று எண்ணி சென்னைக்குப் போய் ஒரு வாரம் தங்கியிருந்து ஏமாந்தேன்.\nபிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின்போது கோடைகாலத்தில் அரசு நிர்வாகத்தில் அத்தனை முக்கியமான கோப்புகளும் ஊட்டிக்கு வந்துவிடும். அதிகாரிகளும் ஊட்டியிலேயே தங்கி அலுவல்களைப் பார்ப்பார்கள். அதற்கென ஊட்டியில் ஒரு ராஜ்பவனமே இருந்தது.\nஇப்போதும் கூட ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமைச் செயலகம் மழைக்காலங்களில் ஷ்ரீநகரிலும், கோடைகாலத்தில் ஜம்முவிலும் இயங்குகிறது. பேசாமல் அதுபோல அம்மா தன் நிர்வாக வசதியை, கோடையில் கோடநாட்டிலும், மற்ற காலங்களில் கார்டனிலும் மாற்றிக்கொள்ளலாம்'' என்றார் அவர், கொஞ்சம் நகைச்சுவை நிறைய வேதனையுடன். ஸீ கேயெஸ்வி. kumudam reporter\n சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத் தெரியுமா\nஇனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.\nஅழுத்தவும் :- மற்ற பதிவுகள்\n கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்...\nசங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவுப்படுத்தக் ...\n13, 8 எண்களை கண்டால் நடுக்கமா சிரிப்பதா\nபார்ப்பனக் கொடுமை.பிராமண போஜனம். பார்ப்பனர்களும் -...\nஇமயமலையைக் கெடுக்கிறார்கள். பனி லிங்கம் என்பதே ஒரு...\nராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு\nபார்வதியின் “ அது \" மட்டும் இற்றுக் கீழே விழுந்து ...\nதெகல்கா : அய்யப்பா எல்லாமே பொய்யப்பா\nதந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிர...\nமசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் \nதிராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்���...\nசாமியாரினி குளித்த ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்கு...\nஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர...\nதாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிய திருப்பதி. விபச்சாரம...\nசென்னை வைணவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு மோசடி\nகீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை--- கனிமொழ...\nஜெயலலிதாவை உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான்....\nஇந்தக் கல்லூரியின் தலைவர் யார் தெரியுமா\nஇந்த இடத்தில் மட்டும் பக்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவை...\n`ஆர்.எஸ்.எஸ். நாளேடான ` தினமணி தன் ஆற்றாமை.\nகொலை வெறி தூண்டும் நூலே கீதை\nதிராவிடர்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்க...\nகலைஞர் கருணாநிதி -- கங்கையின் காதல்\nஜாதகப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் என்றால் என்ன...\nநாலு பேர் வழக்கு போட்டால், மீதிப் பேர் சினிமா பார்...\nஅவாளுக்குள் அடிதடி. சபாஷ், சரியான போட்டி. சைவமா\nசோழவந்தான் பார்ப்பன புளுகரின் பதில் என்ன\nவிழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு. “ தாளிக்க எ...\nபள்ளி புத்தகத்தில் ரஜினி பாடமா \nபெண்கள் யாகம் நடத்துகிறார்களாம். எங்கே\nமூன்று மூடத்தனம்.. உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வ...\nஎம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்.பைத்திய...\n`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என...\nஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத...\nஎத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும்...\nகலைஞரைப் பாராட்டி \"தினமணி\"யின் தலையங்கம்.வாழ்க நீவ...\n சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத்...\nஇனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வ...\n\"பிராமணர்கள் கொழுத்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன்...\nசென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவ...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:43:16Z", "digest": "sha1:DFRXIKKK7CVYWVZ2KZD46UTYB5WSZ4BJ", "length": 8151, "nlines": 121, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ: டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர் - Naangamthoon", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ: டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ: டுவிட்டரில் வெளியிட்டார் ஷங்கர்\nரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் கதாநாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது.\nரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ஒரு நகரையே அரங்கில் உருவாக்கி பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். பாகுபலி படத்துக்கு இணையாக கிராபிக்ஸ் பணிகள் நடந்துள்ளன.\n2.0 படம் தயாரான வீடியோ காட்சிகளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணையதளத்தில் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.\nஇந்த நிலையில், 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு\nஇன்னும் 2 ஆண்டுகள் இந்திய அணிக்காக என்னால் விளையாட முடியும்: நெஹ்ரா சொல்கிறார்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nஎல்லாத்தையும் கொன்னுட்டு நல்லா இருங்க’., தமிழக அரசை வாழ்த்திய சமுத்திரக்கனி\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2017/08/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:17:02Z", "digest": "sha1:P7VJ4LVUKHHYAWZ664ROALJYBHZGXIN7", "length": 35863, "nlines": 518, "source_domain": "pettagum.blogspot.com", "title": "புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n புரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை...\nஇந்த நாள் இனிய நாள், இந்தியா நமது தேசம்\nபுரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாளில் இருந்து அதிபர் பதவியே நாட்டின் உயரியது என மாற்றியமைக்கப்பட்டது. அப்போதில் இருந்து 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை கியூபாவின் அதிபர் பதவியில் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.\nஸ்பெயின் நாட்டின் குடியேற்ற நாடாக இருந்த கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாடிஸ்டாவின் ஆட்சியை அகற்றுவதற்கு வழக்கறிஞரான ஃபிடல் காஸ்ட்ரோவும், அர்ஜெண்டினாவின் மருத்துவரான சே குவேராவும் இணைந்து மக்களைத் திரட்டிச் செய்த புரட்சியே காரணமாகும்.1954ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராக இருந்து பண்ணையார்களிடம் இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். ஃபிடலின் தந்தை 1940 ஏக்கர் கரும்புத் தோட்டத்தை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nநாட்டைப் பொதுவுடைமைப் பாதையில் வழிநடத்தி அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார் ஃபிடல். தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தினா��். தன் நாட்டு வளங்களைக் கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ.\nகியூபாவின் வளர்ச்சியைப் பொறுக்காத அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோதும் பொதுவுடைமை சோவியத் ஒன்றியத்துடன் வணிக, பொருளாதார, ராணுவத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார். வேளாண்மை மற்றும் சர்க்கரைத் துறை வளர்ச்சியால் கியூபா உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைக்கப்படுகிறது. மக்களின் நலவாழ்வில் அக்கறையுடைய காஸ்ட்ரோ, உலகத்திலேயே மக்கள் மருத்துவர் விகிதத்தில் கியூபாவை முதலிடத்தில் இடம்பெறச் செய்தார்.\nபிரதமர், அதிபர் என ஐம்பதாண்டுகள் நாட்டுக்குத் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவை முதலாளித்துவ நாடுகள் சர்வாதிகாரி என்று அழைத்தன.தான் சர்வாதிகாரி அல்ல என்றும் மக்கள் நலனே முதன்மையானது என்று உணர்த்தும் வகையில் உடல்நலக் குறைவு, முதுமை ஆகியவற்றின் காரணமாக 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகி உலகுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்று முதல் ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் பதவியில் உள்ளார். அமெரிக்காவின் உளவுப்படையான சிஐஏ திட்டமிட்டுச் செயல்படுத்திய 638 கொலைமுயற்சிகளில் இருந்து உயிர்தப்பிய ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார்.\nகியூபாவைப் பொதுவுடைமைப் பாதையில் வளர்ச்சி பெறச் செய்த இந்தச் சிற்பி அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைவராகவும் இருமுறை இருந்திருப்பது குறிப்பிடத் தக்கது.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி \n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்���ங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்���ுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவர��கள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9373", "date_download": "2018-05-26T17:45:28Z", "digest": "sha1:KBOH5E5US3KGMEQIMKYNDWTWBWIQ2E6M", "length": 23738, "nlines": 167, "source_domain": "sltnews.com", "title": "இன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலைநினைவு தினம்! | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeகிழக்கு மாகாணம்இன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலைநினைவு தினம்\nஇன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலைநினைவு தினம்\nJanuary 28, 2018 slt news கிழக்கு மாகாணம், சிறப்பு கோப்புக்கள், சிறப்புக் கட்டுரைகள், சூடான செய்தி, புதிய செய்திகள், மட்டக்களப்பு 0\n#இலங்கையை பொருத்தவரை சிறுபான்மை இனம் மீதான படுகொலை செய்ததில் கொலையாளிகளுக்கு இதுவரை சர்வதேசம், நீதித்துறை எந்தவிதத்திலும் தண்டித்ததும் இல்லை தமிழர் எப்பொழுதும் மற்றயவர் உரிமைகளை நசுக்குவதில் உடன்பாடற்ற சமூகம் என்பதால் என்னவோ தமிழினத்தை கொலை செய்வதில் மற்றைய இரு இனங்கள் தமிழின கொலையை பார்த்து சந்தோசம் அடைந்தார்கள்.\n#87ம் ஆண்டு பேரினவாத அரசாங்கங்களால் நடைபெற்ற கொலைக்கு தண்டனை பெற்றிருந்தால் அதன் பின்னான 2009 முள்ளிவாய்க்கல் இனவழிப்பு வரை தொடர்ந்திருக்காது.\n. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய இன்றைய நினைவு தினம் படுகொலை குறித்து உலகமே அதிர்ந��தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 31வருடங்கள் ஆகிவிட்டன.\nகொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும்.\nகொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.\n1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.\nமண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.\nஇறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேடடை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.\nவீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.\nபலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.\nகொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 29 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 29 வருடங்கள் என்று கூறலாம். ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 29 வருடங்கள்.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு உதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.\nபடையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன் பிர��ேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.\nமட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.\nவெள்ளை வேட்டி கட்டி வந்தவரை\nகண்ண முளியுங்கோ – பல\nநான்கு சத்தம் கேட்ட நாள்\nசொந்த உறவின் பூதவுடல் மேல்\nஅப்பன், மகன், மருகமகன் – என்று\nபலியெடுத்த உடலை உழவு இயந்திரத்தில்\nஉடல் எங்கே – என்று\nஅண்ணனின் பிரிவைத் தாங்க முடியாது தம்பி தற்கொலை\nஅழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவேன்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/09/19.html", "date_download": "2018-05-26T17:37:58Z", "digest": "sha1:I5OWFY3PFLOFNVL72TR5B2LMG426ELHD", "length": 14433, "nlines": 171, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி ?", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nசரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி \nஇறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி \nபக்திப் பிரவாகத்துடன் கோயில் பூசையுடன் அந்த இளம் அடுத்த தலைமுறைத் தமிழர்களின் திருமணம் ஐயரின் ஆசீர்வாதத்துடன் சென்ற ஞாயிறன்றுதான் நடந்திருந்தது. பிரமாண்டமான மண்டபத்தில் தமது அழைப்பை ஏற்று வந்திருந்த பெருங்கூட்டத்தின் ஆரவாரத்தால் பெற்றோர் சொந்தங்கள் பந்தங்களைச் சந்தித்த திருப்தியுடன் இருந்தனர். நடைபெறும் நிகழ்வுகளை ஆவல் ததும்பும் நிறையவே கேள்விகளோடுதான் வேடிக்கை பார்த்தனர் புகலிட இளந்தலைமுறையினர்.\nஇளந்தம்பதியினரை கல்யாணம் முடிந்தபின் முதல் பூசை பார்ப்பதற்காக கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பூசை முடியவும் பெண்வீட்டார் நான்காம் சடங்கிற்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் செல்ல விரும்பினர். ஐயர் விடுவதாக இல்லையாதலால், வேறு வழியில்லாது எல்லாம் முடிந்தபின் வரவேண்டிய கடையின் பெயரைச் சொல்லிவிட்டு (மீண்டும் சந்திப்பதற்கான இடம்) பெண்ணின் தந்தையும் மாமன்மாரும் அவசரமாக கடைத் தெருவுக்கு விரைந்தனர்.\nகோயில் பூசை முடிய அனைவரும் பகிடிவிட்டுச் சிரித்தவாறு குறிப்பிட்ட கடைக்குச் செல்கின்றனர். அக்கடை இறைச்சிக்கடையாக இருந்ததால் கூடவே பல்வேறு சடங்குகள் அறியும் ஆவலுடன் வந்திருந்த மாப்பிளையின் தங்கைக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.... ஆனாலும் ஏதும் பேசாதவளாகி சுற்றுமுற்றும் கடையை நோட்டமிடுகிறார். அவரது கண்களில் அங்கு மாட்டியிருந்த சாமி படம் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. மச்சம் சாப்பிட்டாலே சாமி அறைக்குள் நுழைய மறுக்கும் அம்மாவின் அறிவுரைக்கு இடி விழுந்தது போல் இறைச்சிக்கு முன் வீற்றிருந��த கடவுளைக் கண்டாள்.\nஅவளுக்குத் தெரிந்த சாமிகளின்படி அப்படத்திலிருந்தவர் சரசுவதியாகவே தெரிந்திருந்தார். சிறுவயதிலிருந்து சரசுவதி பூசையை வீட்டில் செய்தது பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தது.\n'புத்தகக் கடையில் இருக்க வேண்டிய கடவுள் இங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறார்' மனதுள் குடைச்சலெடுத்த கேள்வியை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென அவளுக்குத் தெரியவில்லை.\nஇதில் கதைத்தால் பெரிசுகள் என்ன நினைக்குமோ எனப் பயந்தவளாகி, தனது தமையனிடம் புகலிடச் சூழல் மொழியில்\n இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி படம் வைத்திருக்கிறார்கள்\nமாப்பிளை மயக்கத்தில் நடமாடிக் கொண்டிருந்த தமையனாரும் அப்பத்தான் அந்தப் படத்தைப் பார்த்தார். தங்கையின் நியாயமான கேள்வி அவரைப் பதில் சொல்லத் தூண்டியிருக்க வேண்டும்.\n\"சரசுவதி நன்றாக இறைச்சி சாப்பிடுவார் அதனால்தான் இங்கு வைத்திருக்கிறார்கள்\" என்றார் புகலிடச் சூழல் மொழியில்.\nஅண்ணனின் தெளிவான பதிலால் தங்கையின் முகத்தில் மலர்ச்சி\nகூட்டத்துடன் சென்றிருந்த நான் பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவனாகி மற்றோரை நோட்டமிட்டவாறு முகத்தைத் திருப்புகிறேன். வழமைபோல் எதையும் சட்டை செய்யாதவர்களாக பெரிசுகள் தமது கருமங்களில் மூழ்கி இருந்தனர்.\nஒன்றாக வாழ்ந்திருந்த போதும்....., ஏன் எதற்கு என்ற வினாக்களுடன்தான் அடுத்த தலைமுறை உலகம் தனித்தே இயங்கிக் கொண்டிருக்கிறது.\n//மச்சம் சாப்பிட்டாலே சாமி அறைக்குள் நுழைய மறுக்கும் அம்மாவின்//\nவேதம்; அந்த வேதம் கூறிய வேள்வி; அதில் படைத்த இறைச்சி ; மது போன்றவற்றை உண்டார்கள்.\nஎன்ற விடயமும் அறியாத அறியாமை.\nஇதை இன்றைய தலைமுறை சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது. மறு சிந்தனை கொண்டு வருவார்களெனில்\nஇறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலுமிருப்பானெனில்; சாமியறையிலும்; குசினியிலும் ஏன்\nசாமியறை,குசினி;கக்கூசு இருக்கும் வீட்டில் சரசுவதி இருக்கலாமெனில்; இறைச்சிக்கடையிலும் தாராளமாக இருக்கலாம்.\nஅந்த இறைச்சிக் கடையிலிருந்த படம் சரசுவதியுடையதே அல்ல... இலட்சுமியுடையது\nகண்ணை மூடிக்கொண்டு வெறும் குருட்டு நம்பிக்கைகளையுடைய\nஏராளமான கடவுள்களுக்குக் கும்பிடு போடும் நம்மவர்களால் சரியான விளக்கத்தை தமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியாதது ஆச்சரியமா��தல்லவே. அதுமட்டுமல்லாது கல்லைக் கண்டால் நாய் காலைத் தூக்குமே.....\nஅதுபோல தம்மையறியாது எந்தத மதச் சாமிகளைக் கண்டாலும் கண்ணை மூடிக் கும்பிடும் பழக்கமுடைய நம்மவரை நினைக்க வருத்தமாகத்தான் இருக்கிறது\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)\nகதைச் சரம் 14 ஏட்டுக் கல்வியும்... நடைமுறையும்\nபகிர்வுச் சரம் - 1 வால்மீகி இராமாயணம்\nசரம் - 19 இறைச்சிக் கடையில் ஏன் சரசுவதி \nசுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (14)\nசுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (13)\nகதைச் சரம் - 13 சோதிடரின் மொழியாடல் திறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/08/blog-post_83.html", "date_download": "2018-05-26T17:45:54Z", "digest": "sha1:MCPCFEJPR4JS7RD67ESWCV534GIYV6UC", "length": 1990, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nவாயிலுள்ள வார்த்தையைச் சொல்வதை விட\nமனதிலுள்ள வார்த்தையை ஒரு தரம் சொல்லிப் பாருங்கள்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_532.html", "date_download": "2018-05-26T17:49:59Z", "digest": "sha1:N2TQ4VE2QCEFA4GLUYNAYLZH2ACVTKEB", "length": 17676, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் க���னயீர்ப்புப் போராட்டம்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக இன்று புதன்கிழமை, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக நீதி வேண்டி கடந்த 192 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளும், பொது அமைப்புக்களும் இணைந்தே இன்றைய போராட்டத்தை முன்னெடுத்தன.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவுகளைக் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமை��்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன�� ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/29582", "date_download": "2018-05-26T17:22:23Z", "digest": "sha1:GTWLP3UUBHZUU3DNHDNQBLNUMFGPAMKY", "length": 11429, "nlines": 107, "source_domain": "www.zajilnews.lk", "title": "நீரில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்! - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் நீரில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nநீரில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nநீரில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nஉப்பு, எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள், இவை மூன்றும் நிறைய மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். நமது முன்னோர்கள் முந்தைய காலத்தில் உணவில் காரம் சேர்க்க மிளகை தான் பயன்படுத்தி வந்தனர். மிளகை போல காரம் தருவதனால் தான் மிளகாய்க்கு மிளகாய் என்ற பெயரே வந்தது என்பது தனிக்கதை.\nஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு கலவைகள்\nசளி, காய்ச்சல், உடல் எடை, மூக்கில் இரத்தம் வழிதல், பித்தக்கற்கள் பிரச்சனை, தொண்டை கரகரப்பு என ஏராளமான பிரச்சனைகளுக்கு உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சிறந்த தீர்வளிக்கின்றன. அதே போல தான் கலப்படமற்ற தூய தேனும். உங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ இல்லையோ. இந்த நான்கும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், அரை டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூள் மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து இதமான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும்.\nசம அளவு மிளகுத்தூள், இலவங்க பட்டை தூள் மற்றும் பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து அந்த பவுடரை நுகர்ந்து வந்தாலே மூக்கடைப்பு சரியாகிவிடும்.\nபித்தக்கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆலிவ் எண்ணெய், ஒருபங்கு எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள் கலந்து உட்கொள்வது பித்தக்கற்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என கூறப்படுகிறது.\nஇதழ்களின் உட்புறத்தில் சிலருக்கு சூட்டுக் கொப்பளம் போல புண் வரும். இதை சரி செய்ய, உணவருந்திய பிறகு ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து மென்மையாக கொப்பளிக்க வேண்டும். இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள், நச்சுக்களை அழித்து, விரைவாக வாய்புண் ஆற வழிவகுக்கிறது.\nகால் டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தூய தேன் இந்த மூன்றையும் நீரில் கலந்து பருகி வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.\nஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், மிளகுத்தூள் கலந்து மெதுவாக சிப் செய்து பருகினால் குமட்டலை தடுக்க முடியும்.\nஅரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் க்ளோவ் ஆயில் சேர்த்து இதமாக, கவனமாக ஒரு நாளுக்கு இரண்டு முறை பற்களில் தேய்த்து வந்தால் பல் வலி குறையும். மேலும், பல் வலி இருப்பவர்கள் சர்க்கரை மற்றும் அசிடிக் உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nஇதமான நீரில் அரைவாசி எலுமிச்சை பழத்தின் சாறு கலந்து குடித்து வந்தால் சளிக்கு நல்ல தீர்வுக் காண முடியும். மேலும், இதில் தேன் கலந்து பருகி வந்தாலும் நல்ல முன்னேற்றம் காண முடியும் என கூறப்படுகிறது.\nமூக்கில் இரத்தம் வழியும் போது, பஞ்சை எலுமிச்சை சாற்றில் சற்று நனைத்து அதை மூக்கில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தலையை மேல்நோக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இது உடனடியாக மூக்கில் வழியும் இரத்தத்தை நிற்க வைக்கும்.\nPrevious articleபெண்களின் ஹிஜாப்பை அகற்றும் மியன்மார் ராணுவம்\nNext articleகிளிநொச்சியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nதென் மாகாணத்தில் பரவி��� மர்ம நோயின் காரணம் வெளியாகியது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:49:30Z", "digest": "sha1:LLCVISPAGUHD4QVZWGZ7TVFA2KBCKJ43", "length": 13834, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "புத்துாரில் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி!! வெங்காயத்தால் வந்த வினை!! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nஇன்றைய ராசி பலன் (20-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / புத்துாரில் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி\nபுத்துாரில் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி\nஉழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஅறிவொறி வீதி புத்தூர் பகுதியினை சேர்ந்த இரத்தினம் தவமலர் வயது(58) என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த சில நாட்களாக விடாது பெய்த மழையினால் வீட்டில் கட்டியிருந்த வெங்காய பிடிகள் மழையில் நணைந்திருந்தன. அவற்றினை உலர்த்துவதற்காக வீடடில் நின்றவர்கள் உழவு இயந்திரத்தினை இயக்கி அதனூடாக காற்றடியினை இணைத்து வெங்காயத்தினை உலரவைத்துள்ளனர்.\nஇதன் போது குறித்த பெண்மணி ஆடைகளை உலர்துவதற்காக காற்றாடிக்கு அருகில் ஈரமான ஆடைகளை எடுத்து சென்றுள்ளார். காற்றாடியில் இருந்த வந்த காற்று உயிரிழந்த பெண்மணியினை உள் இழுத்துள்ளதுடன், அணிந்திருந்த சாறியும் சக்கரத்தில் சிக்குண்டுள்ளது. காற்றாடியின் பிளேட்டுக்குள் சிக்குண்டதில் பாரிய வெட்டுக்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக அவரை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவா் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.\nசடலம் பொலிஸ் விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nPrevious யாழ் நோக்கி பயணமான பேரூந்து புத்தளத்தில் பயங்கர விபத்து\nNext யாழ்ப்பாணத் தம்பதிகளின் திருவிளையாடல்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/abide", "date_download": "2018-05-26T17:49:43Z", "digest": "sha1:VDICAHTTSY47XPDH7JI3JYBEEJEEJNEQ", "length": 4818, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"abide\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nabide பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்குதல் ��� (← இணைப்புக்கள் | தொகு)\nசேப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாடராக்கினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருந்துதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sansui-skj24fh07fa-24-inch-full-hd-led-tv-price-pqQdR8.html", "date_download": "2018-05-26T17:59:14Z", "digest": "sha1:37PG6KOYAN3COFI7C2NXGAJ6ULUH7KYX", "length": 16954, "nlines": 361, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 11,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத��து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 24 Inches\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nடிடிஷனல் பிட்டுறேஸ் Full HD\nசான்ஸுய் சக்ஜ௨௪பிஹ்௦௭பா 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/08/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:54:09Z", "digest": "sha1:DIUXWYGRAYQXXGBQCDE4I6G7YSXWCF6N", "length": 14954, "nlines": 176, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: ஔவையாரின் புலமை:-", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nதமிழ் மரபுகளில் பெண்களுக்கென்று ஒரு இடம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. அந்த வகையில் ஔவையார் என்ற இந்த பாட்டியை குழந்தைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.\nஔவையார் ஒரு மிகச்சிறந்த புலவர். இவர் தமிழ்நாடு முழுவதும் நடந்தே சுற்றி திரிந்த\nஒரு ஞானப்பெண். இப்போது இருக்கும் தமிழ்நாடு அந்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அரசாட்சியின் கீழ் இருந்தது. அப்படி சுற்றித்திரிந்த காலத்தே பாண்டிய மன்னன் அரசவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்:\nஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.\nஅங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.\n கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை\n ஔவையார் ஒன்னும் சொல்லலை. \"நல்லது\"ன்னார்.\nமாலை நேரத்��ிலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு \"அம்மா பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது\n\"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே\n\" என்று புலவர்கள் கேட்டார்கள்.\nவண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து\nஉண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி\nவண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:\nஅவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்தல்) .அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டபோது நானும் அந்த தள்ளளுக்கு உள்ளாக்கப்பட்டேன். வெகு நேரம் நடந்து வந்த காரணத்தினால் நீண்ட நேர பசியால் உடலும், மனமும் சுருக்கம் பெற்றேன்.இவ்வளவிற்கும் ஆளுண்ட நான் சோறு உண்ணவில்லை அப்பா.\n\"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்\"ன்னாரு.\n\"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்\nபுலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்.\"ஔவையாருக்கே இந்த கதியா\"ன்னு.\nபடிச்சவங்க எல்லாம் மறந்துடாம உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 12:38 PM\nமுல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...\nவாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...\nமிகவும் புலமையுடன் எழுதப்பட்ட பாடல், மிகவும் அருமையாக இருந்தது. புதிய விசயம் அறிந்தேன்.\n///மிகவும் புலமையுடன் எழுதப்பட்ட பாடல், மிகவும் அருமையாக இருந்தது. புதிய விசயம் அறிந்தேன்.///\nராதாகிருஷ்ணன் ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nதமிழ் மூதாட்டியைப் பற்றி இன்று ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி\nதமிழ் மூதாட்டியைப் பற்றி இன்று ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி\nநன்றி ஸ்ரீதரன் நண்பரே அதுக்கு நான் துணையா இருந்ததுக்கு இறைக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஇது போன்ற பல பாடல்களுக்கும் விளக்கம் எழுதினால் அனைவருக்கும் புரியும்.ஏனென்றால் தமிழ் நன்றாகக் கற்றவர்களுக்கே சில பாடல்களுக்கு பொருள் புரியவில்லை.எனவெ விளக்கத்துடன் எழுதினால் நன்று.\nவருகைக்கு மிக்க நன்றி சாமீ ஐயா, ஏதோ எனக்கு தெரிந்��வற்றில் பெரியொர் கவி சிலவற்றிற்கு உரை எழுதினேன் பிழை பொறுக்க வேண்டும்.\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/04/blog-post_20.html", "date_download": "2018-05-26T17:35:51Z", "digest": "sha1:MHS76HOTXZRWQY2SPLJYGEKGO47BQ2N7", "length": 42524, "nlines": 360, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': உடல்,உள்ளம்,உலகம்", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nதிங்கள், ஏப்ரல் 20, 2009\nஎனக்கு மிகவும் இதமான ஒரு சென் மாஸ்டர் திச் நாட் ஹன். இவர் வியட்நாம் நாட்டில் பிறந்த ஒரு புத்த ஞானி.இப்போது பிரான்ஸில் ப்ளம் வில்லேஜ் என்ற இடத்தில் தங்கி உள்ளார் .அவரது புத்தகங்கள் அனைத்துமே எளிமையாகவும், ஆழமாகவும், சுவையாகவும் இருக்கும். புத்த மதத் தியான முறைகளை��் பற்றி நிறைய எழுதி உள்ளார்.\nஅவரது பழைய நூல் ஒன்றை இப்போது புதிதாகப் பதிப்பித்துள்ளார்கள்.\n(வருடத்தின் எண்களை அடிக்கத் தெரியவில்லை) பத்து வருடங்களுக்கு முன் வட அமெரிககாவில் வெர்மான்ட் நகரில் அவர் நடத்திய 'குறும் ஓய்வு'என்ற இருபத்தொரு நாள் தியான வகுப்புக்களின் உள்ளடக்கமே இந்த நூல்.\nஅதில் மனம் நிறைந்த மூச்சு,மனம் நிறைந்த நடை, மனம் நிறைந்த உண்ணல் என்று பல விதமான தியான முறைகளைப் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார் அந்த சென் மாஸ்டர்.\nமனம் நிறைந்த உண்ணல் பற்றி அவர் சொல்வது:\nஉதாரணத்துக்கு ஒரு ஆரஞ்சுப் பழத்தை எப்படி மனம் நிறைய உண்ணுவது என்று பார்ப்போம்.ஆரஞ்சுப் பழத்தை முதலில் கையில் ஏந்திக் கொண்டு அதை அரை செகண்ட் பாருங்கள் .\nமனம் நிறைந்த மூச்சை உள்ளே இழுத்து ,வெளியே விட்டபடியே அதை நீங்கள் பார்த்தால்தான் ஆரஞ்சுப் பழம் ஒரு நிதர்சனமான உண்மையாகிறது.\nநீங்கள் முழுமையாக இல்லாவிட்டால் பழமும் அங்கே இருப்பதில்லை.\nஆரஞ்சுப் பழத்தை உண்பவர்களில் பல பேர் உண்மையில் அதை உண்ணுவதில்லை.அவர்கள் தங்கள் கவலைகளையே உண்கிறார்கள்.தங்கள் பயத்தை உண்கிறார்கள்.கோபத்தை உண்ணுகிறார்கள். இறந்த காலத்தையும் ,எதிர்காலத்தையுமே உண்கிறார்கள்.\nமனமும், உடம்பும் ஒருங்கிசையும் நிகழ்காலத்தில் அவர்கள் இருப்பதிலை.\nநீங்கள் இங்கே இருந்தால் வாழ்க்கையும் இங்கே இருக்கும்.\nநீங்கள் உண்ணும் ஆரஞ்சுப் பழம் வாழ்க்கையின் தூதுவன்.அதை நீங்கள் கவனமாகப் பார்க்கும் போதுதான் அது தனக்குள் வைத்திருக்கும் அதிசயத்தை அறிவீர்கள்.\nமரத்தில் ஒரு பூவாகப் பூத்துக்,கதிரவனின் ஒளியையும் ,மழைத் துளிகளையும் உள்வாங்கி ஒரு பச்சை காயாகத் திரண்டு, உள்ளிருக்கும் அமிலத்தையெல்லாம் இனிப்பாக மாற்றி மஞ்சளாகிப் பின் ,உங்கள் கையில் இருக்கும் ஆரஞ்சுப் பழமாக இப்போது நீங்கள் உண்ணக் காத்திருக்கிறது.\nஅந்த ஆரஞ்சு மரம் தனது அற்புதப் படைப்பை வார்த்தெடுக்க எவ்வளவு காலம் பொறுமையாகத் தவம் பண்ணியிருக்கிறது.அதை ஒரே ஒரு செகண்ட் நினைத்துப் பாருங்கள்.\nஇப்படி இந்த ஆரஞ்சு பழத்தின் அருமையை ஒரு கணம் உணர்ந்தபடியே அதன் இனிய நறுமணத்தை முகர்ந்து,ஆரஞ்சுச்சுளையை மென்று சாப்பிடும் போது உங்கள் நாக்கில் உருகும் சாறின் சுவையை ரசிப்பதுதான் உண்மையில் ஆரஞ்சுப் பழம் சாப்பிடும் முறையாகும்.\nஒவ்வொரு உணவையும் இப்படி உண்பதே 'மனம் நிறைந்து உண்ணும் தியானம்' ஆகும்.\nஅனைத்து நோய்களில் இருந்தும் உங்களை நீங்களே குணப் படுத்திக் கொள்ள வாழ்க்கை உங்களுக்கு அளித்திருக்கும் கொடை இது.\nஓஷோவிடம் ஒரு கேள்வி: அன்பு (காதல்) என்றால் என்ன\nஅன்பு வரிசைப் படும் ஒன்று.அதற்குப் பல படிகள் உண்டு.கீழ்ப் படியில் ஆரம்பித்து மேல்படி வரைக்கும் செல்லச், செல்ல அதனுடைய தன்மைகள் மாறிக் கொண்டே போகும். நாம் காட்டும் அன்புக்கும்,புத்தரும்,ஏசுவும் இன்ன பிற ஞானிகள் காட்டிய அன்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.மனதின் கீழ்ப் படியில் நின்றிருப்பவர் அன்பு என்று நினைத்திருப்பதற்கும் ,மேல் படியில் நிற்பவர் நினைத்திருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.\nகீழ்ப் படியில் இருப்பவர்களின் அன்பு கிட்டத் தட்ட ஒரு அதிகார அரசியலைப் போன்றது.பவர்-பாலிடிக்ஸ் அடுத்தவரை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அன்பு.\nஎப்போது இன்னொருவரை ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் அது அரசியல்தான்.கணவன்-மனைவி,காதலன்-காதலி,பாய்-பிரண்ட்கேர்ள்-பிரண்ட், என்ற பெயரில் லட்சக் கணக்கான பேர் அன்பு என்றும் காதல் என்றும் சொல்லிக் கொள்வதெல்லாம் இந்தப் பவர்-பாலிடிக்சைத்தான்\nஇதனால்தான் பல பேர் நாய்,பூனை கார்,வீடு என்று மனிதர்கள் அல்லாதவற்றை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பில்லாத ஜீவன்கள்,பொருட்கள்அதனால் அவற்றை நேசிப்பது சுலபம்.\nமேல் படிக்குச் செல்லச் செல்ல அன்பின் இயல்பே மாறுகிறது.அதனுடைய சிகரத்தில் நிற்பவர்கள் தாங்கள் அன்பாகவே மாறி விடுகிறார்கள்,மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காத அன்பு.\nஅவர்கள் அன்பு செலுத்துவது தங்கள் மகிழ்ச்சியை அனைவருக்கும் தருவதற்காக ,அங்கே எந்தப் பேரமும் இல்லை.\nஅது ஒரு விதமான உயர்ந்த நிலை.அவர்கள் குறிப்பிட்ட ஒரு நபர் மீது அன்பு செலுத்துவதில்லை.அவர்களது அன்பில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.எவரையுமே நிராகரிக்காத அன்பு.\nமீதி அன்பென்று சொல்லப் படுவதெல்லாம் தியானத்தினால் மட்டும் குணப் படத்தக் கூடிய ஒரு வித மன நோய்.\nமீனாட்சியும்,காமாட்சியும் காபி சாப்பிட்ட படியே தங்கள் கணவர்கள் தங்கள் மீது காட்டும்அன்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தா��்கள்.\nமீனாட்சி: நீ உன்னோட கணவர் உன்னை நேசிக்கிறார் என்று எப்படிச் சொல்கிறாய்\nகாமாட்சி: அவர்தான் தினமும் வீடு கூட்டிப் பெருக்குகிறார்.\nமீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல.வெறும் வீட்டுப் பராமரிப்பு \nகாமா : நான் எப்போது செலவுக்குப் பணம் கேட்டாலும் தருகிறாரே.\nமீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல.தாராளம்\nகாமா : மற்ற பெண்களை அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே .\nமீனா : அதற்குப் பேர் அன்பு அல்ல. பார்வைக் கோளாறு\nகாமா : அவர்தான் என் துணிமணிகளைக் கூடத்துவைத்துப் போடுகிறார்.\nமீனா : அதற்குப் பேர் அன்பு இல்லை.உடற்பயிற்சி \nகாமா : நான் வாய் நிறையப் பூண்டு சாப்பிட்டுவிட்டு, உடம்பு முழுதும் நாற்றமடிக்கும் ஒரு மூலிகை எண்ணையை அப்பிக் கொண்டு குளிக்கப் போவதற்கு முன்னால் என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறாரே.\n இப்போது சொன்னாயே,இதுதான் அன்பு.ஒத்துக் கொள்கிறேன்.\nஇது நான் எப்போதோ கேள்விப் பட்டது.\nதமிழ் நாட்டில் முதன் முறையாக ஓமந்தூர் ராமசாமிக்கு முதலமைச்சர் பதவி தரப் படும் சூழ்நிலை வந்தபோது அவர் நேராக ரமண மகரிஷியிடம் சென்றாராம்.\n'சாமி,என்னை முதல் மந்திரியாக ஆகச் சொல்கிறார்கள் .என்ன செய்யட்டும்\nமகரிஷி அவரை ஆழ்ந்து ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாராம்.\n'எது வரைக்கும் உனக்கு அந்தப் பதவி மேல் ஆசை வரவில்லையோ, அது வரைக்கும் தாராளமாக மந்திரியாக இரு.எப்போது உனக்கு அந்தப் பதவியின் மீது ஆசை வருகிறதோ ,அப்போது அந்தப் பதவியை விட்டு விலகி வந்து விடு\nPosted by ஷண்முகப்ரியன் at முற்பகல் 11:55\n//'மனம் நிறைந்து உண்ணும் தியானம்' //\nநல்ல விஷயம் சார்.. ஒரு முறை முயற்சி பண்ணி பார்க்கிறேன்.\nஒமந்துரார் மற்றும் மஹரிஷி விஷயம்..அருமையிலும் அருமை.\nபுது டெம்ப்லேட் நல்லா இருக்கு.\nஅறிவே தெய்வம் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:48\nஇது போன்று நிறைய எழுதுங்கள்..\nகிரி 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:53\n//இதனால்தான் பல பேர் நாய்,பூனை கார்,வீடு என்று மனிதர்கள் அல்லாதவற்றை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பில்லாத ஜீவன்கள்,பொருட்கள்அதனால் அவற்றை நேசிப்பது சுலபம்//\nகப்புனு விஷயத்தை பிடித்தாரு போங்க.. :-)\nநமக்கு கட்டுப்படுபவர்களை அல்லது நாம் சொல்வதை கேட்பவர்களை தான் நமக்கு பிடிக்கும்\nஇராகவன் நைஜிரியா 21 ஏப்ரல், 2009 ’அன்ற���’ பிற்பகல் 3:57\n// 'எது வரைக்கும் உனக்கு அந்தப் பதவி மேல் ஆசை வரவில்லையோ, அது வரைக்கும் தாராளமாக மந்திரியாக இரு.எப்போது உனக்கு அந்தப் பதவியின் மீது ஆசை வருகிறதோ ,அப்போது அந்தப் பதவியை விட்டு விலகி வந்து விடு\nபடிக்க ரொம்ப நல்லா இருக்கு. இது மாதிரி யாராவது இருக்காங்களா இப்ப\nஅந்த ஓமந்தூரார் மேட்டர் சூப்பர் சார்..\nமத்தது கொஞ்சம் புரிஞ்சா மாதிரி இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு..\nஅது ஒரு கனாக் காலம் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 6:12\nஉணவு பற்றி ( பழம்) பற்றி அருமையான பதிவு ... வீட்ல அம்மா சமைக்கும் பொழுது கூட நிறய அன்பையும் சேர்த்து/சமைத்து தருவார்கள், அதனால் வீட்ல சாப்படற உணவுக்கு தனி சுவையுண்டு... என்னோட நண்பன் கேட்டான், அப்ப மனைவி கோவத்தோட சமைத்தால் ... காரமாய் தானே இருக்கும். ...\nஹாலிவுட் பாலா 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 6:50\nஇந்த ஆரஞ்சுப்பழ மேட்டரை நான் வேறு மாதிரி யோசிச்சி பார்த்திருக்கேன் சார் அட... இதெல்லாம் ‘சென்’னா\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:58\n//'மனம் நிறைந்து உண்ணும் தியானம்' //\nநல்ல விஷயம் சார்.. ஒரு முறை முயற்சி பண்ணி பார்க்கிறேன்.\nஅதை விட Thich Nhat Hanh' எழுதிய 'THE PATH OF EMANCIPATION' என்ற அந்தப் புத்தகத்தைப் படிக்க முயலுங்கள்,வினோத்.உங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டமே மாறும்.\n//ஒமந்துரார் மற்றும் மஹரிஷி விஷயம்..அருமையிலும் அருமை.//\nஅது முழுக்க முழுக்க ரமண மஹரிஷியின் காலடிக்கே சமர்ப்பணம்.\n// புது டெம்ப்லேட் நல்லா இருக்கு.//\nஅது ஹாலிவுட் பாலா என்ற கணிணி வல்லுநர், நமது சக பதிவர்,இப்போது எனது இனிய நண்பர் அவர் அருளியது.உங்கள் பாராட்டெல்லம் அவருக்கே உரித்தது. வினோத்தின் சார்பில் நன்றி,பாலா.\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:00\nஇது போன்று நிறைய எழுதுங்கள்..\nஇதில் நான் கருவியே,சார்.பாராட்டெல்லாம் குறிப்பிட்ட மாமனிதர்களையே சாரும்.\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:04\nநமக்கு கட்டுப்படுபவர்களை அல்லது நாம் சொல்வதை கேட்பவர்களை தான் நமக்கு பிடிக்கும்//\nஉண்மை கிரி.ஓஷோ படியுங்கள்.இன்னும் இது போலப் பல தரிசனங்கள் நிகழும்.நன்றி, கிரி.\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:08\nபடிக்க ரொம்ப நல்லா இருக்கு. இது மாதிரி யாராவது இருக்காங்களா இப்ப\nரமணர் அருளிய வார்த்தைகள் மற்றவர்களைப் பற்றிய விசாரணை புரிவதற்கான ஒரு உபதேசம் அல்ல.நம்மைப் பற்றி நாம் உணர்ந்து கொள்ள,ராகவன் சார்.\nஉங்கள் வருகைக்கும் விசாரணைக்கும் நன்றி சார்.\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:13\nஅது ஒரு கனாக் காலம் சொன்னது…\nஎதையுமே மனதால் அவித்தால் அது நன்றாகத்தானே இருக்கும்.மனதில் அவிக்காமல் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அஜீரணமே\nஅவித்து ருசித்ததற்கு நன்றி சார்.\n//'THE PATH OF EMANCIPATION' என்ற அந்தப் புத்தகத்தைப் படிக்க முயலுங்கள்,வினோத்.//\nநானும் சில தேடல்களில் இருக்கிறேன்..அவர் முலம் அது சாத்தியப்படலாம்..\n//அது ஹாலிவுட் பாலா என்ற கணிணி வல்லுநர், நமது சக பதிவர்,இப்போது எனது இனிய நண்பர் அவர் அருளியது.//\nஅட..என்னுடுய கணிப்பும் சில சமயம் கரெக்டாக இருக்கிறது..\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:14\nஅந்த ஓமந்தூரார் மேட்டர் சூப்பர் சார்..//\nஞானிகளின் அரசியல் எவ்வளவு சத்திய பூர்வமாக இருக்கிறது பார்த்தீர்களா,ஷங்கர்\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:17\nமத்தது கொஞ்சம் புரிஞ்சா மாதிரி இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு..//\nஎல்லாமே உங்களுக்கும் எனக்கும் புரிந்ததுதான் ஷங்கர்.சிரமமாக இருப்ப்தைப் புரியவில்லை என்று ஒதுக்கி விடுகிறோம்.அதுதான் உண்மை\nஷண்முகப்ரியன் 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:22\nஇந்த ஆரஞ்சுப்பழ மேட்டரை நான் வேறு மாதிரி யோசிச்சி பார்த்திருக்கேன் சார் அட... இதெல்லாம் ‘சென்’னா\nஉண்மையைச் சொல்லுங்கள் பாலா..நீங்கள்தானே 'THICH NHAT HANH' ப்ளம் வில்லேஜிலிருந்து இப்போது ஃப்ளாரிடாவில் உபதேசம் செய்கிறீர்களா ப்ளம் வில்லேஜிலிருந்து இப்போது ஃப்ளாரிடாவில் உபதேசம் செய்கிறீர்களா இது உங்கள் ஸென் விளையாட்டா\nஅமர பாரதி 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:57\nபுது டெம்ப்லேட் அழகாக இருக்கிறது. பதிவும் அருமை.\nஅமர பாரதி 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 10:57\nபுது டெம்ப்லேட் அழகாக இருக்கிறது. பதிவும் அருமை.\nஹாலிவுட் பாலா 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 2:07\nசார்... நம்ப வில்லேஜ் பேரு.. காளப்பநாயக்கன் பட்டி\nZen எல்லாம் ஊரில் இருக்கும்போதே எட்டாக்கனி-ங்க சார்.. நான் மாருதியை சொன்னேன்\nஹாலிவுட் பாலா 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 2:18\n//சிரமமாக இருப்ப்தைப் புரியவில்லை என்று ஒதுக்கி விடுகிறோம்.அதுதான் உண்மை\n அந்த ஆரஞ்சு மேட்டரை கூட... யோசிக்க யோசிக்க.. ‘பயம்’ வந்து.., அப்பு��ம்.. யோசிக்கறதுக்கே ‘பயம்’ வந்துடுச்சி..\n‘சாதாரணனனா’ இருக்கறதே... நல்லோதோன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சி\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 4:02\n//அது ஹாலிவுட் பாலா என்ற கணிணி வல்லுநர், நமது சக பதிவர்,இப்போது எனது இனிய நண்பர் அவர் அருளியது.//\nஅட..என்னுடுய கணிப்பும் சில சமயம் கரெக்டாக இருக்கிறது..//\nஎப்படி வினோத் பாலாதான் என்று கணித்தீர்கள்\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 4:08\nபுது டெம்ப்லேட் அழகாக இருக்கிறது. பதிவும் அருமை.//\nடெம்ப்லேட் வடிவமைத்தது ஹாலிவுட் பாலா,சார்.உங்கள் பாராட்டு அவரையே சாரும்.\nபடித்ததை உங்களைப் போன்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது.அந்த இன்பத்தை நல்கிய உங்களுக்கு நன்றி,அமரபாரதிசார்.\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 4:11\nZen எல்லாம் ஊரில் இருக்கும்போதே எட்டாக்கனி-ங்க சார்.. நான் மாருதியை சொன்னேன்\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 4:17\n‘சாதாரணனனா’ இருக்கறதே... நல்லோதோன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சி\nகரக்ட்,பாலா.அசாதரணனாக நம்மை நினைத்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு,சாதாரணணாக இருப்பதே ஸென்னின் தலையாய கோட்பாடு.\nவண்ணத்துபூச்சியார் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:04\nஅருமையான பதிவு சார். நன்றி.\nநான் அடிக்கடி நினைத்து பார்ப்பது ஒஷோவின் இந்த வார்த்தைகள் தான்.\nவண்ணத்துபூச்சியார் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:04\nவண்ணத்துபூச்சியார் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:06\n..... தெரியாத... சேமியா உப்புமா பிடிக்காத ....\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:26\nஅருமையான பதிவு சார். நன்றி.\nநான் அடிக்கடி நினைத்து பார்ப்பது ஒஷோவின் இந்த வார்த்தைகள் தான்.//\nநன்றி சூர்யா.ஓஷோவைப் பெரியவர்கள் எல்லோருக்கும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.:) :)\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:27\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 11:30\n..... தெரியாத... சேமியா உப்புமா பிடிக்காத ....\nசேமியா உப்புமாவுக்கும் டெம்ப்லேட்டுக்கும் என்ன சம்பந்தம் சார்\nஉங்கள் நண்பர் பாலா இருக்கையில் உங்களுக்கென்ன கவலை, சூர்யா\nவண்ணத்துபூச்சியார் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 12:10\nSoftware தெரியாது.. சேமியா உப்புமா பிடிக்காதுன்னு சுய புராணத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது..\nஅதானே... தம்பியுட���யான் எதற்கும் அஞ்சான்.\nபட்டாம்பூச்சி 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:36\nபட்டாம்பூச்சி 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 2:36\nமுரளிகண்ணன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 4:19\nமிக ஆழ்ந்து படித்தேன். நன்றி\nமுரளிகண்ணன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 4:21\nமிக ஆழ்ந்து படித்தேன். நன்றி\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:53\nநன்றி பட்டாம்பூச்சி.கன்னிகா முதல் பாகத்தில் நீங்கள் கேட்ட வகுளாபரணின் பொருள்'நம்மாழ்வாரின் பெயர்'\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:57\nமிக ஆழ்ந்து படித்தேன். நன்றி//\nஉங்கள் 'மகேஸ்' சிறுகதையைப் படித்து,ரசித்துப் பின்னூட்டம் இட்டேன்.பார்த்தீர்களா,முரளி கண்ணன்\nகடற்கரைப் பதிவர் வட்டத்தில் உங்களை மிகவும் எதிர் பார்த்தேன்.ஏனெனில் உங்கள் பதிவைப் பார்த்துத்தான் நான் வந்தேன்.நன்றி மு.க.\nஷண்முகப்ரியன் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:59\nஅதானே... தம்பியுடையான் எதற்கும் அஞ்சான்.//\nதம்பி கடல் கடந்து உள்ளாரே சூர்யா\nராஜ நடராஜன் 17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:18\nஇந்த தேதியில் இந்த கணத்தில் உங்கள் எழுத்துக்கள் மனதை ஆசுவாசப்படுத்துகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகன்னிகா (ஐந்தாம் பாகம் )\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9176", "date_download": "2018-05-26T17:40:50Z", "digest": "sha1:2UTSDD4Q433IJ3AIGWSWJZXPAQBUXZUH", "length": 9311, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "முல்லைத்தீவில் இருவர் கைது | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்முல்லைத்தீவில் இருவர் கைது\nJanuary 25, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், புதிய செய்திகள், முல்லைத்தீவு 0\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வ��டொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇன்று பகல் 12.00 மணியளவில் புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nபுதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 288 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅத்துடன் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்மற்றும் தபாற்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்கள் 58 மற்றும் 40 வயதுடைய, தேராவில் மற்றும் விஷ்வமடு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nநீங்கள் கா.பொ.த சாதரண தரம் (G.C.E o/l ) சித்தி பெற்றவரா\nசுவரொட்டிகளை அகற்ற 230 மில்லியன்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறு���்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/blog-post_5.html", "date_download": "2018-05-26T17:51:39Z", "digest": "sha1:K4GGP7F5NFBRYNZNMYUKVB2N2V3MYMTD", "length": 17497, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்", "raw_content": "\nஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்\nஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் | ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இமாலய அளவில் உள்ளது. இது ஆண்டுக்காண்டு ஒரு உன்னத நிலையை எட்டி பிடித்து ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஸ்மார்ட்போன்கள் பேசுவதற்கும், சமூக தளங்களில் இயங்குவதற்கு என்பது மட்டுமல்லாது சிறு நிறுவனங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள், ஆப்ஸ்களின் மூலமான பெரும் வளர்ச்சி, சிறப்புமிகு இடந்தேடல் என பல முன்னேற்ற அம்சங்களை கொண்டு மக்களுடன் இணைந்த நபராய் உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அடுத்த கட்டம் நோக்கி பயணிக்கிறது. ஆம் அடுத்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட போகும் சில மாற்றங்களை ஆராயும்போது அதன்மீது அதிக ஆர்வமும், கூடுதல் கவன ஈர்ப்பும் ஏற்படுகிறது. மின்னணு அதிர்வலை தொழில்நுட்பத்தின் மூலமாக தொடுதிரை அனுபவம் என்பது முற்றிலுமாக மாறுபடும். நாம் எதனை எண்ணி கொண்டு ஸ்மார்ட்போனை தொடுகிறோமோ அது அங்கே காட்சியாக விரியும். ஆம் ஷாப்பிங் செய்ய வேண்டும் என நினைத்தால் ஷாப்பிங் இணையதள முகவரிகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி செல்லும். அதுபோல் நாம் என்ன பொருள் ஆடையா, காலணியா, ஸ்மார்ட்போனா என்று எதை நினைத்து தொடுகிறோமோ அதற்கு ஏற்ப செயல்படும். நாம் நினைத்து செயல்பட்டு தொடுதிரை ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் முன் மின்னணு அதிர்வலை வாயிலாக நாம் தொடும்போது எலக்ட்ரோ ஸ்டிக் அதிர்வுகள் மூளைக்குள் பாய்ந்து நமது எண்ணங்களை வாங்கி உடனடியாக ஸ்மார்ட் போனுக்கு தகவல்களை தருகிறது. எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்து டிஸ்னி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள ஏற்கனவே பலவித ஆய்வுகள் மேற்கொண்டு அதனை செயல்படுத்த பல அமைப்புகளை அமைத்துள்ளன. அதுபோல் ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்தான சில உரிமங்களையும் பதிவு செய்து உள்ளன. ஸ்பீச்-டூ-ஸ்பீச் என்பது 2012-ல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய போதும் தற்போது தான் பன்மொழி கான்ப்ரன்ஸ் கால்கள் என்பது வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது இன்னும் முன்னேற்றம் பெற்று பல நாட்டு மக்களும் முக்கியமான விஷயங்களை எந்தவொரு மொழி பெயர்ப்பான் மற்றும் மீடியேட்டர் உதவியின்றி தங்களது மொழியில் விஷயங்களை அறிய இது உதவிகரமாக இருக்கும். நெகிழ் தன்மையுடன் மற்றும் உபயோகத்திற்கு தேவையான அளவில் மாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள். அதாவது மடித்து இயக்க கூடியவாறும், சுருக்க திலையில் சிறியதாக மாற்றி பின் பெரிய அளவில் விரிய செய்யக் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரபோகின்றன. OLED எனும் தொழில்நுட்பம் வாயிலாக ஸ்மார்ட்போன் காட்சி திரைகளை சுருட்டலாம். மடக்கலாம், சுருக்கலாம். எனவே வேண்டும்போது பெரிய காட்சி தரையில் படம் பார்ப்பது. பிறகு மடித்து சிறியதாக வைத்து கொள்வது. அதுபோல் இருபக்க காட்சி திரை கொண்ட செயல்பாடு. நாம் நமக்கு பிடித்ததை பார்க்க மறுபுறம் நமது நண்பர் பிற தேடல்களை நிகழ்த்தும் வகையிலான வசதியமைப்பு. ஏற்கனவே ஸ்மார்ட் வளர்ச்சிகளின் வளைய கூடிய அமைப்பு திறம்பட இயங்கிட அடுத்து ஸ்மார்ட் போன்களின் உருவ ரீதியிலான நெகிழ்வும் கைகூட போகிறது. பலதரப்பட்ட பணிகளை ஸ்மார்ட் போனில் செய்ய வேண்டி இருப்பதால் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் போய்விடுகிறது. இதற்கான பிரத்யேகமான அல்ட்ரா-ராபீட் சார்ஜர் வரபோகிறது. இதன் மூலம் 30 செகண்டில் முழு பேட்டரியும் சார்ஜ் செய்யப்பட்டு விடும். இவை அனைத்தும் கூடிய விரைவில் ஸ்மார்ட்போன் உலகின் தொழில்நுட்ப வசதிகளாய் நுழைய போகின்றன.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87", "date_download": "2018-05-26T17:52:30Z", "digest": "sha1:AOYFURNBKQ5GRBDONYVHCCJPHLPQ75WY", "length": 7916, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமினி லொகுகே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதொழில் மற்றும் தொழில் உறவு அபிவிருத்தி அமைச்சர்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nகாமினி லொகுகே (Gamini Lokuge, பிறப்பு: மே 8 1948), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொழில் மற்றும் தொழில் உறவு அபிவிருத்தி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9 வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\nமாவித்திர, பிலியந்தலை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=211&language=Tamil", "date_download": "2018-05-26T17:50:51Z", "digest": "sha1:YYMWUFVWXEJOA3UCYATUH5SGZLUJYXGR", "length": 34583, "nlines": 69, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nபீடீயஸோல் (Pediazole) ப பீடீயஸோல் (Pediazole) Pediazole Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-13T05:00:00Z Jennifer Drynan-Arsenault, BSc, RPh, ACPR 62.0000000000000 8.00000000000000 822.000000000000 Flat Content Drug A-Z

உங்கள் பிள்ளை ஒரு தொற்றுநோய்க்காக பீடீயஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பீடீயஸோல் மருந்து என்ன செய்கிறது மற்றும் இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என இந்தத் தகவல் தாள் விபரிக்கிறது. உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள

\nபீடீயஸோல் (Pediazole) 211.000000000000 பீடீயஸோல் (Pediazole) Pediazole ப Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-13T05:00:00Z Jennifer Drynan-Arsenault, BSc, RPh, ACPR 62.0000000000000 8.00000000000000 822.000000000000 Flat Content Drug A-Z

உங்கள் பிள்ளை ஒரு தொற்றுநோய்க்காக பீடீயஸோல் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பீடீயஸோல் மருந்து என்ன செய்கிறது மற்றும் இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என இந்தத் தகவல் தாள் விபரிக்கிறது. உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள

உங்கள் பிள்ளை ஒரு தொற்றுநோய்க்காக பீடீயஸோல்® என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பீடீயஸோல் மருந்து என்ன செய்கிறது மற்றும் இதை எப்படிக் கொடுக்கவேண்டும் என இந்தத் தகவல் தாள் விபரிக்கிறது. உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பனவற்றைப் பற்றியும் இது விபரிக்கிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது

பீடீயஸோல் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளினால் ஏற்படும் குறிப்பிட்ட சில வகையான தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக அன்டிபையோடிக் மருந்துகள் உபயோகப்படுகின்றன.

பீடீயஸோல் மருந்து, எரித்ரோமைசின் மற்றும் சல்ஃபிஸொக்ஸசோல் ஆகிய 2 மருந்துகளால் உண்டாக்கப்பட்டது.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்

பீடீயஸோல் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. பக்டீரியா என அழைக்கப்படும் கிருமிகளினால் ஏற்படும் குறிப்பிட்ட சில வகையான தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக அன்டிபையோடிக் மருந்துகள் உபயோகப்படுகின்றன.

பீடீயஸோல் மருந்து, எரித்ரோமைசின் மற்றும் சல்ஃபிஸொக்ஸசோல் ஆகிய 2 மருந்துகளால் உண்டாக்கப்பட்டது.

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும்

உங்கள் பிள்ளைக்கு பீடீயஸோல் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்

உங்கள் பிள்ளைக்கு பீடீயஸோல் மருந்தைக் கொடுக்கும்போது பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றவும்:

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்

உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தின் ஒரு வேளைமருந்தைத் தவறவிட்டால் பின்வருவனவற்றைச் செய்யவும்:

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை

உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தின் ஒரு வேளைமருந்தைத் தவறவிட்டால் பின்வருவனவற்றைச் செய்யவும்:

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை

உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தை உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பெரும்பாலும் அதற்காக உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளையின் உடல் பீடீயஸோல் மருந்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது இந்தப் பக்கவிளைவுகள் மறைந்துவிடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

உங்கள் பிள்ளை 2 நாட்களுக்குள் நிவாரணமடையாவிட்டால், அல்லது உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமானாலும் உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை

உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தை உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பெரும்பாலும் அதற்காக உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை.

உங்கள் பிள்ளையின் உடல் பீடீயஸோல் மருந்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது இந்தப் பக்கவிளைவுகள் மறைந்துவிடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

உங்கள் பிள்ளை 2 நாட்களுக்குள் நிவாரணமடையாவிட்டால், அல்லது உங்கள் பிள்ளையின் நிலைமை மோசமானாலும் உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை

உங்கள் பிள்ளைக்கு சல்ஃபா மருந்துகள் அல்லது வேறு ஏதாவது மருந்துகளுக்கு ஏதாவது அசாதாரண அல்லது ஒவ்வாமை எதிர்விளைவு இருந்தால் உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுவதற்கு முன்பு, பல் அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் கூட, அல்லது அவசரநிலை சிகிச்சைக்கு முன்னர், உங்கள் பிள்ளை பீடீயஸோல் மருந்தை உட்கொள்வதாக, உங்கள் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்கு வேறு ஏதாவது மருந்துகள், மருத்துவரின் கட்டளை(மருந்துக் குறிப்பு) இல்லாது வாங்கக்கூடிய மருந்துகளாக இருந்தாலும் கூட, அவற்றைக் கொடுப்பதற்கு முன்பாக உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்கவும்.

பீடீயஸோல் மருந்து உங்கள் பிள்ளையின் தோலில் சூரிய எரிவை அதிகமாக ஏற்படுத்தலாம். உங்கள் பிள்ளை வெளியே போகும்போது அவன(ள)து தோல் மற்றும் தலையைத் துணி மற்றும் ஒரு தொப்பியால் மூடிக்கொள்வதற்கு நிச்சயமாயிருக்கவும். உங்கள் பிள்ளை சன்ஸ்கிறீன் (சூரிய ஒளியிலிருந்து தோலைப் பாதுகாக்கும் ஒரு கிறீம்) கீறீமையும் உபயோகிக்கவேண்டும். UVA மற்றும் UVB என்றழைக்கப்படும், சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கும் எனச் சொல்லப்படும் சன்ஸ்கிறீன் கிறீமை உபயோகிக்கவும். சன்ஸ்கிறீனுக்கு, குறைந்தது 15 அளவு உள்ள SPF என்றழைக்கப்படும் ஒரு சூரிய பாதுகாப்புக் காரணி இருக்கவேண்டும். சரியான சன்ஸ்கிறீனைத் தெரிவு செய்ய உதவும்படி உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்.

பீடீயஸோல் திரவ மருந்தை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

எல்லா மருந்துகளையும் உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு வைக்கவும்.

உங்கள் பிள்ளை ஏதாவது மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது பீடீயஸோல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. பீடீயஸோல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png பீடீயஸோல் (Pediazole)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-dec-12/event---announcement", "date_download": "2018-05-26T17:50:51Z", "digest": "sha1:DZ3EGL46XVUF7IDVR2MVZSGT2BZRWXOP", "length": 17214, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date 12 December 2017 - அறிவிப்புகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரன்னிங், சேஸிங்கோடு ஒரு லவ் ஸ்டோரி - ரியோ ராஜ் - ஸ்ருதி\nஎப்போதும் எல்லாமும் - விஜயலட்சுமி - ஃபெரோஸ்\n - சுப.வீரபாண்டியன் - வசந்தா\n - ஆர்த்தி - கணேஷ்\nபுரிதல் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் - ச.தமிழ்ச்செல்வன் - வெள்ளத்தாயி\n - சிங்கம்புலி - புஷ்பவல்லி\n``கனவுகள் எல்லாம் பிள்ளைகள் வழியா நிறைவேறுது’’ - திருநாவுக்கரசர் - கற்பகம்\n - மோனிகா - மேத்யூ\nஅந்த வெட்கச் சிரிப்பு அழகு - ஹாசிப்கான் - ஷீபா\nஐஸ்க்ரீமைவிட இவள் முகம் ஸ்வீட் - ஷிவதா - முரளி கிருஷ்ணா\n - வானதி - சீனிவாசன்\nஎன் ஆக்கமும் ஊக்கமும் இவளே - ராமர் - கிருஷ்ணம்மாள்\n - சாம்ராஜ் - சரோ\n - சி.மகேந்திரன் - பங்கஜம்\nவீக் எண்ட் என்றால் செம குஷிதான் - உதயா - கீர்த்திகா\nஎங்கள் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவில்லை - மாஃபா பாண்டியராஜன் - லதா\n``நாலு வருஷமாச்சு... இன்னும் ஹனிமூன் போகல..’’ - அருண்ராஜா காமராஜ் - சிந்துஜா\n``தடுமாறும்போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர் என் மாமியார்தான்’’ - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஜனனி\n - விவேக் - ஷாரதா\nமொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவோம் - யுவராஜ் - சித்ராலக்ஷ்மி\nகொசுவை விரட்டுமா லெமன் கிராஸ்\nஅவள் - அவர்கள் - அது\nஉழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்\nஆண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்களுக்கு\nபூவ பூவ பூவ பிசினஸ் ஆக்கலாம்\n‘என் தேசம்... என் மக்கள்' - லட்சியத்துக்காக வசதிகளை உதறிய ஷர்மிளா\n33 வயதில் 30 லட்சம் மக்களைத் திரட்டிய நாயகி\nஅவளும் நானும் நானும் அவளும் - ஜி.வி.பிரகாஷ்\n‘`அவங்க தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார். ஆனாலும்...” - சுனுலட்சுமி\n‘`ஏய் தம்பி... ஒரு ரோஸ்மில்க் சொல்லு...” - 20 வயசு மனசு இது\nகடலோரக் கவிதைகள் - ஜெனிஃபர் டீச்சரைத் தேடி...\nஇரவு நேர சருமப் பராமரிப்பு\nஒவ்வொரு நாளும் முதல் நாளே\nஸ்மார்ட் ஹோம் கேட்ஜெட்ஸ் 20\nதாய்ப்பால் நினைவுப் பொருள்கள்... இது தாலாட்டும் கலை\n‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ எனக் கொண்டாடுவோம்\nபெண்கள் சூழ் உலகு அழகு\n``நானே சிவகாமி நானே வில்லி\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்\nமுழுமையான பலன்கள் தரும் முருங்கைக்காய் சதை\nகுட்டீஸ் டிபன் பாக்ஸ் ஐடியாஸ் 20\nஅவள் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந��தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinekirukkan.blogspot.com/2017/06/rangoon.html", "date_download": "2018-05-26T17:46:26Z", "digest": "sha1:HZOSJ6JRMKCIIEQSESGJHVDBIG6ZVK32", "length": 13222, "nlines": 117, "source_domain": "cinekirukkan.blogspot.com", "title": "Cine-Kirukkan: Rangoon-ரங்கூன்", "raw_content": "\nரங்கூன் இந்த படத்திற்கு போகணும்ன்னா ஒரே காரணம் ஏ.ஆர் .முருகதாஸ் தயாரிப்பு , டைரக்டர் முருகதாஸ் கூட ஒர்க் பண்ணியவர் , அதனால ஒரு தரமான படமா இருக்கும் ஒரு நம்பிக்கையில் போனா அந்த நம்பிக்கை வீண்போகலை\nகௌதம் கார்த்திக்கு ஒரு நல்ல ஸ்கோப் இருக்கும் படம் , இது வரைக்கும் செய்த படத்தில் இது ஒரு மைல் கல் என்று தான் சொல்லணும் , கதை அதுக்கு ஏற்ற நல்ல நடிப்பு , முதல் பாதியில் அவரோட வெகுளித்தனம் , அதோட அவர் வியாபாரத்தில் வளரும் போது அவர் படும் சந்தோஷங்களும் , ஒரு பெருமையும் அவர் முகத்தில் வரும் போது நாமும் சந்தோஷம் படும்படி ஒரு feel வருது, ஆனா இரண்டாவது பாதியில் அவரை விட அவர் நண்பர்கள் இருவருக்கும் ஸ்கோப் அதிகமா தெரிஞ்சிது .\nநிச்சயமா முதல் பாதி அருமையாக எடுத்து இருக்காங்க , அது ஏன்னா , படத்தில தங்கம் வியாபாரம் , கள்ளச்சந்தை அது இதுன்னு புதுசா காட்டி இருக்காங்க அதுவும் வடசென்னை சௌகார்பேட்டை , பர்மா உணவு அங்க வாழும் மக்கள் , நகைக்கடை வியாபர சங்கம் அது எல்லாம் ரொம்ப இயற்கையா இருந்துச்சி , எனக்கு ரொம்ப பிடிச்ச காட்சின்னா அது அஜாக்ஸ் பாலத்து கிட்ட நடக்கும் ஒரு கொலை முயற்சி சண்டை செம்மையை அந்த காட்சி எடுத்து இருக்காங்க , அது போல பர்மாவில் அவங்க travel பண்ணுவது ரொம்ப தத்துரூபமா இருந்துச்சி .\nமுதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டவாது பாதியில் கொஞ்சம் எங்கயோ போனது போல இருந்துச்சி , அதுக்கு காரணம் அடுத்து என்ன நடக்க போகுதுன்னு நமக்கு கொஞ்சம் சுலபமா கணிக்க முடியுது .படம் எனக்கு ஏதோ அயன் படம் பார்த்த ஒரு feel , ஏன்னா இதில் கடத்தும் பொருட்கள் வேற மாதிரி இருக்கலாம் ஆனால் , துரோகம் பண்ணும் கேரக்டர், பர்மாவில் நடக்கும் ஒரு முக்கியமான ஹோட்டல் சம்பவம் அது எல்லாம் எனக்கு அயன் படத்தை தான் ஞாபகம் படுத்துகிறது .அது போல காதல் காட்சி , ஒரு முக்கியமான க��ரக்டர் அதை சொல்லிட்டா படத்தோட முக்கியமான ட்விஸ்ட் தெரிஞ்சிடும் அதை பார்க்கும் போது எனக்கு ஆடுகளம் ஞாபகம் வந்துச்சி .\nபடத்தின் ரொம்ப முக்கியமான ப்ளஸ் கேமரா அந்த சௌகார்பேட்டை இடம் எல்லாம் எப்படி எடுத்தாங்க தெரியல , அந்த மார்க்கெட் இடம் எல்லாம் உண்மையான அங்க தான் எடுத்தாங்களா இல்ல வேற ஏதாவது இடத்தில எடுத்தாங்களா தெரியல , அந்தளவுக்கு இயற்கையாக இருந்துச்சி , மேலும் இன்னொரு ப்ளஸ் படத்தின் bgm , அந்த படத்தோட feel நமக்கு வர வேண்டும்ன்னா நிச்சயமா அது மிகப்பெரிய பங்கு இருக்கு , விஷால் சந்திரசேகர் அதை சரியாக செய்து இருக்கிறார் , இன்னொரு விஷயம் பாடல் இசை அமைத்தவர் விக்ரம் foreign return பாட்டு செம்ம குத்து , படத்தில் இருந்து வெளியே வரும் போது அந்த பாட்டு நம்மை அறியாம வாயில் பாட வைக்குது\nஎனக்கு ஒரு சந்தேகம் டைரக்டர் ராஜ்குமார் முருகதாஸ் அசிஸ்டன்டா இல்ல கே.வி.ஆனந்த் அசிஸ்டன்டா , என்னமோ கொஞ்சம் அனேகன் + அயன் பார்த்த feel , ஒருவேளை கதை பர்மா சம்பந்தப்பட்டது அதனால என்னவோ அப்படி தோணுது போல .\nமொத்தத்தில் ரங்கூன் தியேட்டரில் நன்றாக runகூன் .\nபடத்தின் அனைத்து பகுதிகளையும் விமர்சனத்தில் படிக்க முடிகிறது. நன்கு எழுதப்பட்டுள்ளது. அயன் தாக்கம் விமர்சனத்திலுமா இன்னும் பல முயற்சிகளை எதிர்பார்க்கிறோம்.👍\nகொஞ்சம் பழசையும் படிங்க பாஸ்\nAAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்\nஅருவி செம்ம செம்ம செம்ம செம்ம , நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும்...\nசம்பந்தமே இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச...\nONPS - ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன்\nஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன் இந்த படத்தை பற்றி என்ன சொல்லணும் \nThaanaa Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம்\nசினிகிறுக்கனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் , இந்த வருஷத்தின் முதல் பதிவு இந்த தானா சேர்ந்த கூட்டம் இது ஸ்பெஷல் 26 என்...\nஇங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ , இந்த போஸ்டர் falling down என்ற இங்கிலிஷ் படத்தோட காபின்னு சொன்னாங்க , நான் அந்த இங்கிலிஷ் ...\nஇந்த படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , சிபிராஜ்க்கு நல்ல பிரேக் கொடுக்கணும்ன்னு அவர��� rights வாங்கி நடிச்சு இருக்கும் படம், அப்போ...\nநான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு கபாலியோட சினிகிறுக்கன் நான் வந்துட்டேன் சொல்லு , படம் சென்னையில ரிலீஸ் ஆவதற்கு ஒரு ...\nஇது என்னோட 150வது விமர்சனம் , ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து ந...\nTheeran - தீரன் அதிகாரம் ஒன்று\nமீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா விமர்சனம் எழுதுறேன், ...\nKabali - கபாலி - உண்மையான பாமரனின் விமர்சனம்\nஇன்று காலை வரை டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ettuththikkum.blogspot.com/2010/08/", "date_download": "2018-05-26T17:25:12Z", "digest": "sha1:D5UAAPIORZVB7UU7V4T7PB7XADD4X7ML", "length": 25980, "nlines": 419, "source_domain": "ettuththikkum.blogspot.com", "title": "எட்டுதிக்கும்: August 2010", "raw_content": "\n‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’\nசங்கப் பாடல்கள் - Love Stands Alone\nஅகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்\nபகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,\nஇகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,\nநிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,\nகண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,\nதம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,\nமுறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,\nசிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,\nபறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்\nகன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,\nமா வதி சேர, மாலை வாள் கொள,\nஅந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து\nசெந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை\nவால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்\nLabels: Kalithokai, M.L.Thangappa, கலித்தொகை, சங்க கவிதைகள், தங்கப்பா\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்\nஎன்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.\nஉனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து\nஇறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை\nபுதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை\nகண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ\nபூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.\nவஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,\nநா���்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,\nஉனது இரத்தத்தையும் உனது தழும்பையும்\nகாலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ\nசவுக்கடி பட்டது இங்கேதான் என்று\nஅவர்கள் தறித்த அந்த மரத்தையும்\nஉனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.\nஇந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.\nநீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.\nபுதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக\nஎனக்கு மௌனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,\nகாந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.\nஎனது நாளங்களுக்குள்ளும் எனது நாவுக்குள்ளும்\nஎனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்\nபழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல\nஇந்த மகிழ்ச்சியை மறக்க விடு.\nகரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர\nஎன் கைக்கு அனுமதி கொடு.\nகுதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து\nஎன் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.\nவிராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்\nபச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி\nமரகதத்தின் பேரன் யுவான் பேர்·புட்\nயுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்\nயுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன்\nயுவான் பேர்·புட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்\nகல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன்\nகாற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன்\nகாலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன்\nநீயும் நிச்சயமின்மையின் நொறுங்கிய துண்டுதானா\nஆண்மையைக் கல்லறைகளில் மோதிச் சிதறும்\nவெற்றுக்கூடான கழுகின் நொறுங்கிய துண்டுதானா நீயும்\nபாவம் கைகள், பாவம் கால்கள், பாவம் அருமையான உயிர்.\nகாளைச்சண்டைக்காரர்களின் குத்தீட்டிகள்மேல் பெய்யும் மழைபோல\nஉன்னில் வந்துவிழும் ஒளியின் நாட்கள்.\nஅவை தமது இருண்ட உணவை\nபஞ்சம், மனிதகுலத்தின் பவளம், பசி, ரகசியத்தாவரம், விறகுவெட்டிகளின் வேர்,\nவழுக்குச் சுவர்களுள்ள இந்த கோபுரங்களிலேறி\nஉனது சங்கிலிப்பாறைகளையும் பஞ்சம் துளைத்ததோ\nகல்லால் ஆன மகரந்தக் கேசரத்தை\nஒரு சிறு சுள்ளியால் குடைய அனுமதி,\nமனிதனைத் தீண்டும்வரை உன் குடல்களைச் சு���ண்ட அனுமதி.\nகல்லின்மேல் கல்லாக எழும்பினாயா நீ\nநிலக்கரிமேல் நிலக்கரி அடர்ந்து அதன் ஆழத்தில் கண்ணீரா\nநீ இங்கே புதைத்த அடிமையை என்னிடம் திரும்பக்கொடு.\nஇந்த நிலங்களின் ஏழைகளது வறண்டரொட்டியைப் பிடுங்கி வீசு.\nஅவன் உடுத்திருந்த கந்தலை எனக்குக் காட்டு.\nஉயிரோடிருந்தபோது அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு,\nதளர்ச்சியால் அவன் உராய்ந்து சுவரில் தோன்றிய\nகுறட்டைவிட்டு அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு.\nஅந்தச் சுவர், அந்தச் சுவர்.\nநிலவுக்குக் கீழே உறங்குவதுபோல அவன் அகப்பட்டிருப்பானோ\nபுராதன அமெரிக்கா, கடலின் முகத்திரையணிந்த மணமகளே,\nவெளிச்சமும் ஆராதனையும் கலந்த திருமணத் தோரணங்களின் கீழே\nமுரசுகளிலும் ஈட்டிகளிலும் தெறிக்கும் இடிமுழக்கத்துடன் இணைந்த\nகடவுளரின் அசாதாரண பீடங்கள்வரை நீளும்போது\nமனதில் ரோஜாவையும் குளிரின் மயிரிழையையும்கொண்டிருந்த\nபுது தானியத்தின் இரத்தம்படிந்த நெஞ்சை\nஒளிரும் பொருளாக மாற்றிய உன் விரல்களும்\nஅவற்றோடு, அவற்றோடு புதைந்துபோன அமெரிக்கா\n- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)\nமீயதார்த்தமான (hyperreal) லேசர் பூக்கள்\nஐரோப்பிய இலக்கிய அறிமுகங்கள் - Brammarajan’s Polyphonic poems\nநவீன மொழிபெயர்ப்புகளை வாசிக்க - திணை இசை சமிக்ஞை\nஏ. கே. ராமானுஜன் (3)\nஓ. வி. விஜயன் (2)\nவினோத் குமார் ஷுக்லா (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (2)\nசங்கப் பாடல்கள் - Love Stands Alone\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்\nபாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்\n“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.\nஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/07/blog-post_2.html", "date_download": "2018-05-26T17:51:35Z", "digest": "sha1:XPN6YGWJVZJENOOX7DKPPJSVKQTXWRK5", "length": 5036, "nlines": 134, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "தமிழரின் கால அளவுகள்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை ��ன்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nதமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர். .அதன் விபரம்:\n2 செல வு=ஒரு ஆண்டு.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nநல்லதொரு தொகுப்பு... நன்றி ஐயா...\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_13.html", "date_download": "2018-05-26T17:26:55Z", "digest": "sha1:S6T7EAPQFKRJ2HCD2Z5TH6733MZJFELR", "length": 8980, "nlines": 214, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nநிகழ்ச்சிகளை சற்றே மறந்து ...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nஅவர்தம் வாழ்வில் சகல ஐஸ்வரியமும் பெருகவே\nமிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் \nதமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.\nகவிதை : \" கரிசக்காட்டுப் பொண்ணு\"\nசினிமா விமர்சனம் : விஜயின் \"குருவி\" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nநிகழ்ச்சிகளை சற்றே மறந்து ..//\nஅருமையான தங்க எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய வாக்கியம்.\nபொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட பொங்கல் வாழ்த்துக்கள்.\nவலையுலக வாழ்த்து அட்டை நல்லா இருக்குங்க \nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த பொங்கலுக்கு தொலைக்காட்சி பார்க்கவே கூடாது என்று குடும்பத்துடன் முடிவெடுத்த்தோம். செயல் படுத்தினோம். இன்னும் தொலைக்காட்சி போட மனம் இல்லை. வழக்கமாக நழுவிப்போகும் பல மணி நேரங்கள் இனிதே கழிந்தன.\nதமிழ் கீ உதவிக்கு நன்றி.\nகதை கேளு, கதை கேளு...\nகழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன\nகொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sayanthan.blogspot.com/2006/01/blog-post_113859420706481145.html", "date_download": "2018-05-26T17:31:52Z", "digest": "sha1:4CG2LMHP26U2QZORKBXB2GKYR2VM3TGN", "length": 9319, "nlines": 39, "source_domain": "sayanthan.blogspot.com", "title": "சாரல்: ஆம்பிளைப் பாஞ்சாலியும் ஹெலியும்", "raw_content": "\nஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர ம��வீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.\nஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.\nதிடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.\nஎங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.\nநாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.\n'கட்டின சீலையோடை ஓடுறது' எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.\nஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.\nதிரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.\nகாரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.\nஅப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.\nஅங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.\nஎன்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.\n'சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது' எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை 'நவீன பாஞ்சாலி' எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.\nபிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.\nபாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ\nதமிழக மக்கள் பற்றி பிரபாகரன்\nஎன்ன செய்ய போகிறது இந்தியா\nநான் நாடகம் போட்ட கதை\nகறிக் கடை - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/01/blog-post_9894.html", "date_download": "2018-05-26T17:32:11Z", "digest": "sha1:LAHU43ETNFXNRCNWEV5PG53LSYWHDJDK", "length": 6040, "nlines": 112, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': வலைத்தளத்தின் வல்லமை...", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nதிங்கள், ஜனவரி 26, 2009\n'தொடக்கம் முடிவில் இருக்கிறது' என்று நான் இங்கே ஆங்கிலத்தில் எழுதியிருந்த வலைப் பதிவு ,எங்கோ ஆபிரிக்காவில் இருக்கும் ஜூலியட் ஜோன்ஸ் என்ற பெண்மணியின் மனதைத் தொட்டிருக்கிறது என்பது அவர் எனக்கு அனுப்பியிருந்த மின்கடிதத்தின் மூலம் அறிந்த போது நானே திகைத்துப் போனேன்.\nதொலைவையும் ,காலத்தையும் இமைப் பொழுதில் கடந்து செல்லும் இந்த சாதனத்தின் ஆற்றல்,மனிதர்களை ஆக்க பூர்வமாக இணைப்பதில் மட்டும் செயல் பட்டால் எவ்வளவு கனவுகள் நனவாகும்\nவலைப் பதிவாளர்கள் எல்லோரும் கலைப் பதிவாளர்களாக நான் பி���ார்த்திக்கிறேன்...\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 12:22\nLabels: நதியில் கால் நனைந்த போது..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..5\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..4\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..3\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..2\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..1\nஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்\nஒரு ஆவணப் படம் கலைப் படமாக..\nஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t8890-topic", "date_download": "2018-05-26T17:39:49Z", "digest": "sha1:RV5EVKDZEVUHSD4JPNPOXVW5DL65YQNX", "length": 7005, "nlines": 66, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?~~", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\nSubject: ~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\nமுகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\nமுகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும். முதலுதவியாக இதைச் செய்தவுடன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தண்ணீருக்குப் பதில் இங்க், அரிசி மாவு, தேன், கோதுமை மாவு, எண்ணெய் போன்றவற்றை காயத்தில் பூசிக்கொண்டால் அது எரிச்சலையும், வலியையும் அதிகப்படுத்தும். மருத்துவமனையில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, தூக்க மாத்திரை கொடுப்பார்கள். சோஃப்ராமைசின், சில்வர் சல்ஃபா டைஜினா போன்ற ஆசிட், தீக்காயத்துக்கான களிம்புகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.\nSubject: Re: ~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\nSubject: தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\nதீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\nமுதலில் காயத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி எரிச்சலை குறைக்க வேண்டும். இது தீப்புண் ஆழமாவதை தடுக்கும். தீப்பட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றினால் தோல் கெட்டுப்போகும் என்பார்கள். தோல்தான் ஏற்கனவே வெந்துபோய் விட்டதே எனவே அதிக காயம் ஏற்படுவதை தடுக்க தயங்காமல் தண்ணீர் ஊற்றலாம்.\nSubject: Re: ~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\n~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_826.html", "date_download": "2018-05-26T17:33:32Z", "digest": "sha1:G7FP7IGTRNAGHGBKS4ZCHMYB5PSJNPW4", "length": 39688, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இம்­தியாஸுக்கே பெரும் ஆதரவு, பர­ப­ரப்­பான சூழலில் யானைகளின் மறு­சீ­ர­மைப்பு இன்று ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம்­தியாஸுக்கே பெரும் ஆதரவு, பர­ப­ரப்­பான சூழலில் யானைகளின் மறு­சீ­ர­மைப்பு இன்று\nபர­ப­ரப்­பான அர­சியல் சூழலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குழு இன்று கூட­வுள்­ளது. இதன்­போது கட்­சி­களின் முக்­கிய பத­வி­க­ளுக்கு யாரை நிய­மிப்­பது என்பது குறித்து ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஇன்று பிற்­பகல் 2.30 மணிக்கு ஐக்­கிய தேசிய கட்சி மறு­சீ­ர­மைப்பு குழு அல­ரி­மா­ளி­கையில் கூட­வுள்­ளது.\nஐக்­கிய தேசியக் கட்­சியை மறு­சீ­ர­மைப்பு செய்­வது குறித்து உள்­ளூ­ராட்சி மன்றத்தேர்­தலின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இருந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதன்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பின்னர் கட்­சியில் மறு­சீ­ர­மைப்­பினை செய்­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மா­னித்­தது.\nஇத­னை­ய­டுத்து நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­ட­தனை அடுத்து கடந்த சனிக்­கி­ழமை கட்­சியின் செயற்­கு­ழுவும் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டமும் கூடின. இதன்­போது கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து பர­வ­லாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.\nஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­பினை சுயா­தீ­ன­மாக செய்ய வேண்டும் என்றும் செயற்­கு­ழுவில் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வா­ன­வர்கள் அதிகம் இருப்­ப­தனால் மறு­சீ­ர­மைப்பு குழு­வினை பார���­ளு­மன்ற குழுவே தீர்­மா­னிக்க வேண்டும் என்றும் செயற்­குழு கூட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டன.\nஇத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தின் போது இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் மறு­சீ­ர­மைப்பு குழு­வுக்கு உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். குறித்த குழுவில் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவும் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் தானாக குழுவில் அங்கம் வகிக்க அதி­காரம் பெற்­றுள்­ளனர்.\nமறு­சீ­ர­மைப்பு குழு­விற்கு இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் ஹரீன் பெர்­னாண்டோ, ருவன் விஜே­வர்­தன, அகிலவிராஜ் காரி­ய­வசம், ரஞ்சித் மத்­தும பண்­டார, மங்­கள சம­ர­வீர, எரான் விக்­கி­ர­மரட்ன, அசோக பிரி­யந்த மற்றும் நளின் பண்­டார ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை நடந்த செயற்­குழு கூட்­டத்தின் போது பொதுச்­செ­ய­லாளர் பத­விக்கு இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரின் பெயரை பெரும்­பா­லானோர் பரிந்­துரை செய்­துள்­ளனர். அத்­தோடு கல்வி அமைச்­சரும் தற்­போ­தைய பிரதி பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான அகில விராஜ் காரி­ய­வ­சமின் பெய­ரையும் ஒரு சிலர் பரிந்­துரை செய்­துள்­ளனர். அத்­தோடு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கவின் பெயரை பரிந்­துரை செய்­துள்­ளனர்.\nஅத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யில் அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் அவ­ரது மகன் சதுர சேனா­ரத்­னவும் இணை­ய­வுள்­ ளனர். இந் நிலையில் கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக் கப்படவுள்ளனர்.\nபதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அலரி மாளிகையில் கூடவுள் ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் பட���கொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_41.html", "date_download": "2018-05-26T17:51:13Z", "digest": "sha1:YMGUQAGPCOZCJJQGBCPWR2ZDCJ4VGDOJ", "length": 7174, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "இளைஞர்,யுவதிகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் -ஜனா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இளைஞர்,யுவதிகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் -ஜனா\nஇளைஞர்,யுவதிகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் -ஜனா\nதமிழ் இளைஞர்கள் யுவதிகள் எதிர்வரும் காலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.\nஇன்று கிரான்குளம் சன்பிளவர் விளையாட்டுக் கழகத்திற்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் நீதி ஒதுக்கிட்டின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிரான்குளத்தில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் அங்கு குறிப்பிட்டதாவது,\nஎமது தமிழ் இளைஞர், யுவதிகளின் கல்வி, விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன் எம்மால் பல செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும்,எமது மாணவர்களும், இளைஞர் யுவதிகளும், கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதோடு பாடசாலை கல்வியை முடித்த பின் விளையாட்டில் ஈடுபட்டு தமது தேகாரோக்கியத்தை பேண வேண்டும்,\nஅத்தோடு உங்களால் முடிந்தால் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறியதுடன் இவ்வாறு கல்விக்காக சேவை புரிபவர்கள் எம்மோடு இணைந்து செயல்படும் போது எமது சமூகத்திற்கு அதிக நன்மைகளை பெற்றுக் கொடுக்க முடியும் எனக் கூறியனார்,\nமேலும் இந் நிகழ்வில் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கடினப் பந்து கிரிக்கட் உபகரணங்களை சன்பிளவர் விளையாட்டுக் கழகத் தலைவரிடம் கையளித்தார்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2017/11/27/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-26T17:45:01Z", "digest": "sha1:EGCC3BSUJA2HGAIU7DMHUBRZXSWN3TSF", "length": 4641, "nlines": 81, "source_domain": "www.tccnorway.no", "title": " நோர்வேயில் நடைபெறுகின்ற மாவீரர்நாள் நேரடி ஒலிபரப்பு - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nநோர்வேயில் நடைபெறுகின்ற மாவீரர்நாள் நேரடி ஒலிபரப்பு\nநோர்வேயில் நபெறுகின்ற மாவீரர்நாள் நிகழ்வுகளை உறவுகள் மதியம் 1245 மணியில் இருந்து காணொளியாக நேரடியாக காணலாம்\n08.03.2018 – அனைத்துலக பெண்கள் நாள்\nஐநா நோக்கிய நீதிக்கான பயணம் – நாள் 6\nநோர்வே தமிழ்முரசம் வானொலிக்கு திரு வைகோ அவர்கள் வழங்கிய கருத்துக்கள்\nமே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்ட��� நினைவு வணக்க நாள்\n08.03.2018 – அனைத்துலக பெண்கள் நாள்\nஐநா நோக்கிய நீதிக்கான பயணம் – நாள் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE?page=4", "date_download": "2018-05-26T17:53:40Z", "digest": "sha1:M7VRXFEUR5XMT7GRKIR5C5ASE2H6WQFB", "length": 8018, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரஷ்யா | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\n12 வயது சிறுமிக்கு இரண்டு வருடகாலமாக பெற்றோர் செய்த கொடூரம் : விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nரஷ்யாவில் தனது சொந்த மகளை பெற்றோர்கள் பாலியல் அடிமையாக நடத்தி வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படு...\nஉதயங்கவின் சொத்து விபரம் நீதிமன்றில்\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மஹிந்த ராஜபக்சவின் உறவினருமான உதயதுங்க வீரதுங்கவுக்குச் சொந்தமான சுமார் 94 மில்...\nஉறைய வைக்கும் கடும் குளிர்.... வெடித்து சிதறிய தெர்மாமீட்டர்\nஉலகின் மிகவும் குளுமை வாய்ந்த பிரதேசங்களை உள்ளடக்கிய நாடு ரஷ்யா. இங்கு வெப்பநிலை சர்வசாதாரணமாகவே மைனஸ் என்ற நிலையிலே இரு...\nகொலம்பியா ஹெலிகொப்டர் விபத்தில் 10 பேர் பலி\nகொலம்பியாவின் சொகோவியா நகரில் இராணுவத்தினருக்குச் சொந்தமான ரஷ்யாவின் தயாரிப்பான எம்.ஐ.71 இலக்கமுடைய ஹெலிகொப்டர் நேற்று...\nரஷ்ய பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்தில் 14 பேர் படுகாயம்\nரஷ்யாவிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்தில், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகூண்டைத் திறந்தவர் குரூரமான முறையில் கொலை\nரஷ்யாவின் தனியார் மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கரும்புலி தாக்கியதில் ஒருவர் கோரமான முறையில் பலியானார்.\nரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி நாளை மீண்டும் ஆரம்பம்\nரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர...\nரஷ்யாவில் குண்டு வெடிப்பு : 10 பேர் படுகாயம்\nரஷ்யாவில் செயின்ட் பீட்ட்ரஸ்பர்க் நகரத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10ற்கும் மேற்பட்டோர் படு...\nதேயிலைக்கான தடையை நீங்கியது ரஷ்யா\nஇலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டவுள்ளதாக அ\nரஷ்யா பறந்துள்ள அதிகாரிகள் : பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படுமா.\nஇலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தடை தொடர்பில் கலந்துரையாட இலங்கை தேயிலைச் சபையின் அதிக...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/2009/02/25/anti-incumbency-factor-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-05-26T17:39:37Z", "digest": "sha1:6P4Z2DX5MUOQXA6B54FRUPQL2FWWCO33", "length": 12996, "nlines": 74, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "Anti-incumbency Factor தேய்கிறதா? | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nஇன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் – anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.\nகடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் ���ுஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.\n1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.\nமேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு “qualified extension” அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும் பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.\nPosted in அறிவிப்புகள், அலசல்கள், கட்சிகள், தேர்தல்-ஆணையம், தேர்தல்2009, தொகுதிகள்\nTagged with anti-incumbency, அலசல்கள், அஸ்ஸாம், ஆந்திரா, ஆராய்ச்சி கட்டுரை, உத���தரகாண்ட், ஒரிஸ்ஸா, கருத்துக்கணிப்பு, குஜராத், கூட்டணிகள், கேம்பெய்ன், கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, நாகாலாந்து, பஞ்சாப், பிஹார், புள்ளிவிவரங்கள், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஹரியானா\n« Czarinas of India – ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13 »\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவது-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ஒலிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானார்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpa-kalathin-muthal-3-mathangalukana-5-vunavukalum-thayaripu-muraikalum", "date_download": "2018-05-26T17:45:05Z", "digest": "sha1:RIO6OUWCV2VORGS4ZNWH2IBXHOECQJDM", "length": 13689, "nlines": 239, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கான 5 உணவுகளும், தயாரிப்பு முறைகளும் - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கான 5 உணவுகளும், தயாரிப்பு முறைகளும்\nநீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய சரியான நேரம் இது தான். இது எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நல்லது. உங்கள் கர்ப்பம் முழுவதும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் என இரண்டையும் பராமரிக்க உணவு மாற்றம் மிகவும் முக்கியம். நீங்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவில் மாற்றம் கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, உங்களுக்காக 5 உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன, இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கூடியவை.\n1. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சூப்..\n1 பிரஷர் குக்கரில் வெண்ணையை சூடுபடுத்தவும். அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.\n2 இதில் துண்டாக்கப்பட்ட 2 உருளைக்கிழங்குகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.\n3 அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பின் இரண்டு அல்லது மூன்று நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். பின் துருவிய கேரட்டுகளைக் கொண்டு அலங்கரித்தால், உங்கள் சூப் தயார்.\n2 முளைக்கட்டிய பயிர், வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சாலட்\n1 முளைக்கட்டிய பயிர்களை தண்ணீரில் அலசி விட்டு, சிறிது நீரில் வேக வைக்கவும். பின் வெங்காயத்தாள் மற்றும் 2 தக்காளியை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.\n2 இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, உப்பு, கருப்பு உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்தால் சாலட் ரெடி.\n3 பாசி பயர் தோசை\n1 குறைந்தது 3 மணி நேரத்திற்கு, பாசி பயறு மற்றும் அரிசியை ஊறவிட்டு, அலசி சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\n2 பின் எப்போதும் போல் தோசை வார்த்து, சட்டினியுடன் சேர்த்து உண்ணவும்.\n1 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெட்டிய 2 வெங்காயம் சேர்க்கவும். அதில் துண்டாக்கப்பட்ட ஒரு கப் ப்ரோக்கோலி சேர்த்து, மூடி நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.\n2 பின் அந்த கலவையை வ���றொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு தூள் மற்றும் பால் சேர்க்கவும். பின் நான்கு அல்லது ஐந்து நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இதோ சூப் ரெடி.\n5 வேக வைத்த முட்டை வறுவல்\n1 முட்டையை நன்கு வேக வைத்து, அதை இரு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\n2 வரமிளகாய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை முட்டையின் மீது தடவி, சிறிது நேரம் காய விடவும்.\n3 பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முட்டையை நன்கு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான முட்டை வறுவல் தயார்.\nஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, உங்கள் உடல் நலனையும், குழந்தையின் உடல் நலனையும் மேம்படுத்துங்கள்.\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=32", "date_download": "2018-05-26T17:47:35Z", "digest": "sha1:75YFBPZQMVGHTJJP3RCITZCPJCKHBK2A", "length": 19899, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Varalaru books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.\nமதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், சரித்திரம், பழங்கதைகள், மொக‌லாய‌ சரித்திர கதைகள் \nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\nஎழுத்தாளர் : திருவாரூர் அர. திருவிடம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஎழுத்தாளர் : மயிலை சீனி. வேங்கடசாமி (Mailai Sreeni. Venkataswamy)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: அரசர்கள், சரித்திரம், தலைவர்கள்\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : ஆரூர் தமிழ்நாடன்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib\nவாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு [ம��லும் படிக்க...]\nஎழுத்தாளர் : செ. திவான் (S.Dewan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum\nமனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றை நாம் உலக அதிசயங்கள் என்கிறோம். மனிதனின் செயற்கறிய சிறந்த செயல்களும், [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஜி.எஸ்.எஸ். (G.S.S)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nrani mangammal, ரேடியோ மெக்கானிசம், vazhviyal, ராமர், பரபரப்பு சிரிப்பு, இந்திய, நாட்டியம், கம்ப ராமாயணம் யுத்த காண்டம், சர்வார்த்த சிந்தாமணி, அ.லெ.நடராஜன், ஸ்ரீ இந்து, marundhu, struggle, நடனம், மதன் ஜோ\nநான் நாத்திகன் - ஏன்\nதோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal\nஇலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu\nஹலோ கன்ஸ்யூமர் நுகர்வோர் சிக்கலும் - தீர்வுகளும் -\nஐ சிங் (குழப்பத்திலிருந்து மீண்டு தெளிவு பெற உதவும் சீன நாட்டு அறிவுரைகள்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/mirigama", "date_download": "2018-05-26T17:27:31Z", "digest": "sha1:DPWDQCNBI4BHH4PYJV2MC5K4CMIUGOWN", "length": 7731, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு26\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு17\nகாட்டும் 1-25 of 525 விளம்பர���்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/2017/08/", "date_download": "2018-05-26T17:42:14Z", "digest": "sha1:26R2T2BZXNMYANGKQJBBQAB3L65PPWHW", "length": 5209, "nlines": 112, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "August | 2017 | isai tAn enakku pakka balam", "raw_content": "\nஇந்தப் பாடலில் வரும் சொற்கள் இதில் வரும் ராகங்களின் ஆரோஹணங்களில் உள்ள ஸ்வரங்களைக் கொண்டுள்ளன. உலக ஸமாதானத்திற்கு நவராத்ரியில் பாட ஏற்றது.\nராகமாலிகை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\nகல்யாணீ (ஸரி க ம ப த நி ஸ)\nஸர்வாபீ4ஷ்ட ஷங்கரி ஜகன்மாதா கல்யாணீ (ஸர்வாபீஷ்ட)\nமம ஸங்கீ3த வித்3யா தா3யினீ பாஹி பர்வத நிவாஸினீ (ஸர்வாபீஷ்ட)\nபைரவீ (ஸ க ரி க ம ப த நி ஸ)\nஸமஸ்த ஜக3த்காரணீ ஸர்வ ரிபு ப4ஞ்ஜனீ\nக3மக3க்ரியப்ரியே பரமபாவனி த4ர்ம ஸம்வர்தனீ\nஸர்வ ஷக்தி ப்ரதா3யினீ தவ த3ர்ஷனம் மம பா4க்3யம்\nஸர்வ து3க்க த்4வம்ஷினீ மாம் பாலய பை4ரவீ (ஸர்வாபீஷ்ட)\nமத்யமாவதி (ஸ ரி ம ப நி ஸ)\nஸகல லோக க்ஷேமகாரிணீ ஸர்வேஷ்வர மனோஹரீ\nபரமேஷ்வரீ ஸ்வர ஸம்மோதி3னீ மத்4யமாவதி ராக3 ரூபிணீ\nஆனந்த லஹரீ ஸர்வாத்ம ஆது3ரி மோக்ஷ தா4த்ரி\nகுர்யாத் கடாக்ஷம் தே3வீ ஏதத் ஜன்ம விமோசனீ (ஸர்வாபீஷ்ட)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/malavika2.html", "date_download": "2018-05-26T17:37:46Z", "digest": "sha1:KS6FW4EG6GPDSY55FDZ7KH6UX2TJO5QJ", "length": 31287, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாளவிகா பட சூட்டிங் ஸ்பாட்டில் தீ மாளவிகா நடிக்கும் திருட்டுப் பயலே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சந்திரமுகியில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்த ��ாளவிகா இப்போது மீண்டும் சில படங்களில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக்களைப் பிடித்துள்ளார். இதில் ஒரு படம் தான் திருட்டுப் பயலே. இதில் ஹீரோவாக நடிப்பது காக்க..காக்க.. வில்லனான ஜீவன். படத்தை இயக்குவது சுசி கணேசன். இதில் பிரகாஷ்ராஜின் மனைவியாக மாளவிகா நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜீவா-மாளவிகா காதல் கதை வருமாம். இந்தப் படத்தின் சூட்டிங் நேற்று சென்னை அண்ணா நகரில் ஒரு பங்களாவில் நடந்தது. காட்சிப்படி மாளவிகாவின் பங்களாவுக்குள் நுழையும் ஜீவன், அங்குள்ள ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்க வேண்டும். ஷோபாவை கிழித்து எறிய வேண்டும். அருகில் இருக்கும் மாளவிகா அலறுவார். ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்கும்போது ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தீப் பொறியை பறக்கச் செய்ய, அதில் சிறிய வெடி வைக்கப்பட்டது. அதே போல ஷோபாவை அவர் கிழித்து எறியும்போது அதிலிருந்து பஞ்சு பறக்கும் வகையில் காட்ட தனியாக பஞ்சை பறக்க விட்டனர். கேமரா ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்க அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, ஷோபாவில் இருந்த பஞ்சில் பட்டு தீப் பிடித்துக் கொண்டதாம். பஞ்சு என்பதால் அதி வேகத்தில் தீ பரவ, அந்த அறையில் களேபரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாம். தீயைக் கண்டு பயந்து உண்மையிலேயே மாளவிகா அலற பாதுகாப்பாக அவரை வெளியே கொண்டு வந்தார்களாம். இதைத் தொடர்ந்து சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது. இந்தப் படம் தவிர ராம நாராயணன் இயக்கும் பாசக் கிளிகள் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. இதற்கு கதை வசனம் எழுதுவது திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நவ்யா நாயர், முரளி, ரோஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, பொள்ளாச்சி, மைசூர் பக்கம் நடக்கவுள்ளது. மேலும் மலையாளத்தில் அற்புதத் தீவு என்ற மாயாஜால படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா. இது விரைவில் தமிழுக்கும் வரப் போகிறதாம். விக்ரம் நடித்த காசியை இயக்கிய வினயன் தான் இதை டைரக்ட் செய்திருக்கிறார். மாளவிகா பற்றி ஒரு கம்ப்ளைன்ட். சென்னை வரும்போது அவர் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார். ஆனால், மும்பைக்குப் போய்விட்டால் வீட்டுக்கு நிருபர்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு பேட்டி தருகிறார். இதற்கான காரணம் குறித்து விசாரித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது? இந்தியில் ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார் மாளவிகா. சென்னையில் இவரை சந்திக்கும் நிருபர்கள் அது குறித்தே கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் தான் இந்த தவிர்ப்பாம். ரொம்ப நல்லாயிருக்கு... | Fire in Malavika films Shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\n» மாளவிகா பட சூட்டிங் ஸ்பாட்டில் தீ மாளவிகா நடிக்கும் திருட்டுப் பயலே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சந்திரமுகியில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்த மாளவிகா இப்போது மீண்டும் சில படங்களில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக்களைப் பிடித்துள்ளார். இதில் ஒரு படம் தான் திருட்டுப் பயலே. இதில் ஹீரோவாக நடிப்பது காக்க..காக்க.. வில்லனான ஜீவன். படத்தை இயக்குவது சுசி கணேசன். இதில் பிரகாஷ்ராஜின் மனைவியாக மாளவிகா நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜீவா-மாளவிகா காதல் கதை வருமாம். இந்தப் படத்தின் சூட்டிங் நேற்று சென்னை அண்ணா நகரில் ஒரு பங்களாவில் நடந்தது. காட்சிப்படி மாளவிகாவின் பங்களாவுக்குள் நுழையும் ஜீவன், அங்குள்ள ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்க வேண்டும். ஷோபாவை கிழித்து எறிய வேண்டும். அருகில் இருக்கும் மாளவிகா அலறுவார். ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்கும்போது ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தீப் பொறியை பறக்கச் செய்ய, அதில் சிறிய வெடி வைக்கப்பட்டது. அதே போல ஷோபாவை அவர் கிழித்து எறியும்போது அதிலிருந்து பஞ்சு பறக்கும் வகையில் காட்ட தனியாக பஞ்சை பறக்க விட்டனர். கேமரா ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்க அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, ஷோபாவில் இருந்த பஞ்சில் பட்டு தீப் பிடித்துக் கொண்டதாம். பஞ்சு என்பதால் அதி வேகத்தில் தீ பரவ, அந்த அறையில் களேபரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாம். தீயைக் கண்டு பயந்து உண்மையிலேயே மாளவிகா அலற பாதுகாப்பாக அவரை வெளியே கொண்டு வந்தார்களாம். இதைத் தொடர்ந்து சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது. இந்தப் படம் தவிர ராம நாராயணன் இயக்கும் பாச��் கிளிகள் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. இதற்கு கதை வசனம் எழுதுவது திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நவ்யா நாயர், முரளி, ரோஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, பொள்ளாச்சி, மைசூர் பக்கம் நடக்கவுள்ளது. மேலும் மலையாளத்தில் அற்புதத் தீவு என்ற மாயாஜால படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா. இது விரைவில் தமிழுக்கும் வரப் போகிறதாம். விக்ரம் நடித்த காசியை இயக்கிய வினயன் தான் இதை டைரக்ட் செய்திருக்கிறார். மாளவிகா பற்றி ஒரு கம்ப்ளைன்ட். சென்னை வரும்போது அவர் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார். ஆனால், மும்பைக்குப் போய்விட்டால் வீட்டுக்கு நிருபர்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு பேட்டி தருகிறார். இதற்கான காரணம் குறித்து விசாரித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்தியில் ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார் மாளவிகா. சென்னையில் இவரை சந்திக்கும் நிருபர்கள் அது குறித்தே கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் தான் இந்த தவிர்ப்பாம். ரொம்ப நல்லாயிருக்கு...\nமாளவிகா பட சூட்டிங் ஸ்பாட்டில் தீ மாளவிகா நடிக்கும் திருட்டுப் பயலே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சந்திரமுகியில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்த மாளவிகா இப்போது மீண்டும் சில படங்களில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக்களைப் பிடித்துள்ளார். இதில் ஒரு படம் தான் திருட்டுப் பயலே. இதில் ஹீரோவாக நடிப்பது காக்க..காக்க.. வில்லனான ஜீவன். படத்தை இயக்குவது சுசி கணேசன். இதில் பிரகாஷ்ராஜின் மனைவியாக மாளவிகா நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜீவா-மாளவிகா காதல் கதை வருமாம். இந்தப் படத்தின் சூட்டிங் நேற்று சென்னை அண்ணா நகரில் ஒரு பங்களாவில் நடந்தது. காட்சிப்படி மாளவிகாவின் பங்களாவுக்குள் நுழையும் ஜீவன், அங்குள்ள ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்க வேண்டும். ஷோபாவை கிழித்து எறிய வேண்டும். அருகில் இருக்கும் மாளவிகா அலறுவார். ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்கும்போது ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தீப் பொறியை பறக்கச் செய்ய, அதில் சிறிய வெடி வைக்கப்பட்டது. அதே போல ஷோபாவை அவர் கிழித்��ு எறியும்போது அதிலிருந்து பஞ்சு பறக்கும் வகையில் காட்ட தனியாக பஞ்சை பறக்க விட்டனர். கேமரா ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்க அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, ஷோபாவில் இருந்த பஞ்சில் பட்டு தீப் பிடித்துக் கொண்டதாம். பஞ்சு என்பதால் அதி வேகத்தில் தீ பரவ, அந்த அறையில் களேபரம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாம். தீயைக் கண்டு பயந்து உண்மையிலேயே மாளவிகா அலற பாதுகாப்பாக அவரை வெளியே கொண்டு வந்தார்களாம். இதைத் தொடர்ந்து சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது. இந்தப் படம் தவிர ராம நாராயணன் இயக்கும் பாசக் கிளிகள் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. இதற்கு கதை வசனம் எழுதுவது திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நவ்யா நாயர், முரளி, ரோஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, பொள்ளாச்சி, மைசூர் பக்கம் நடக்கவுள்ளது. மேலும் மலையாளத்தில் அற்புதத் தீவு என்ற மாயாஜால படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா. இது விரைவில் தமிழுக்கும் வரப் போகிறதாம். விக்ரம் நடித்த காசியை இயக்கிய வினயன் தான் இதை டைரக்ட் செய்திருக்கிறார். மாளவிகா பற்றி ஒரு கம்ப்ளைன்ட். சென்னை வரும்போது அவர் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார். ஆனால், மும்பைக்குப் போய்விட்டால் வீட்டுக்கு நிருபர்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு பேட்டி தருகிறார். இதற்கான காரணம் குறித்து விசாரித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்தியில் ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார் மாளவிகா. சென்னையில் இவரை சந்திக்கும் நிருபர்கள் அது குறித்தே கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் தான் இந்த தவிர்ப்பாம். ரொம்ப நல்லாயிருக்கு...\nமாளவிகா நடிக்கும் திருட்டுப் பயலே படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டது.\nசந்திரமுகியில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்த மாளவிகா இப்போது மீண்டும் சில படங்களில் ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக்களைப் பிடித்துள்ளார்.\nஇதில் ஒரு படம் தான் திருட்டுப் பயலே. இதில் ஹீரோவாக நடிப்பது காக்க..காக்க.. வில்லனான ஜீவன். படத்தை இயக்குவது சுசி கணேசன்.\nஇதில் பிரகாஷ்ராஜின் மனைவியாக மாளவிகா நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜீவா-மாளவிகா காதல் கதை வருமாம்.\nஇந்தப் படத்தின் சூட்டிங் நேற்று சென்னை அண்ணா நகரில் ஒரு பங்களாவில் நடந்தது.\nகாட்சிப்படி மாளவிகாவின் பங்களாவுக்குள் நுழையும் ஜீவன், அங்குள்ள ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்க வேண்டும். ஷோபாவை கிழித்து எறிய வேண்டும். அருகில் இருக்கும் மாளவிகா அலறுவார்.\nஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்கும்போது ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக தீப் பொறியை பறக்கச் செய்ய, அதில் சிறிய வெடி வைக்கப்பட்டது. அதே போல ஷோபாவை அவர் கிழித்து எறியும்போது அதிலிருந்து பஞ்சு பறக்கும் வகையில் காட்ட தனியாக பஞ்சை பறக்க விட்டனர்.\nகேமரா ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஹோம் தியேட்டரை ஜீவன் உடைக்க அதிலிருந்து கிளம்பிய தீப் பொறி, ஷோபாவில் இருந்த பஞ்சில் பட்டு தீப் பிடித்துக் கொண்டதாம். பஞ்சு என்பதால் அதி வேகத்தில் தீ பரவ, அந்த அறையில் களேபரம் ஏற்பட்டுள்ளது.\nஉடனடியாக தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டதாம். தீயைக் கண்டு பயந்து உண்மையிலேயே மாளவிகா அலற பாதுகாப்பாக அவரை வெளியே கொண்டு வந்தார்களாம். இதைத் தொடர்ந்து சூட்டிங் மீண்டும் நடந்து வருகிறது.\nஇந்தப் படம் தவிர ராம நாராயணன் இயக்கும் பாசக் கிளிகள் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. இதற்கு கதை வசனம் எழுதுவது திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் நவ்யா நாயர், முரளி, ரோஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் மதுரை, பொள்ளாச்சி, மைசூர் பக்கம் நடக்கவுள்ளது.\nமேலும் மலையாளத்தில் அற்புதத் தீவு என்ற மாயாஜால படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா. இது விரைவில் தமிழுக்கும் வரப் போகிறதாம். விக்ரம் நடித்த காசியை இயக்கிய வினயன் தான் இதை டைரக்ட் செய்திருக்கிறார்.\nமாளவிகா பற்றி ஒரு கம்ப்ளைன்ட். சென்னை வரும்போது அவர் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார். ஆனால், மும்பைக்குப் போய்விட்டால் வீட்டுக்கு நிருபர்களை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு பேட்டி தருகிறார்.\nஇதற்கான காரணம் குறித்து விசாரித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது\nஇந்தியில் ஒரு படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார் மாளவிகா. சென்னையில் இவ���ை சந்திக்கும் நிருபர்கள் அது குறித்தே கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் தான் இந்த தவிர்ப்பாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-26T17:52:50Z", "digest": "sha1:M4KUZJVPBOWBCUINBOX7T3N73IOKFWHV", "length": 9770, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை.! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை.\nமுதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை.\nநாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன் மாதத்துக்குள் இது தொடர்பான ஆணை அமல்படுத்தப்படும் என்று செளதி அரேபிய ஊடக முகமை கூறியுள்ளது.\nதற்போது செளதி அரேபியாவில் உள்ள சட்டத்தின்படி ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. பொது வெளியில் வாகனம் ஒட்டிச் செல்லும் பெண்கள் கைது செய்யப்படவும், அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.\nதற்போதைய நடைமுறை சட்டத்தால் பல குடும்பங்களும் தங்கள் வீட்டு பெண்கள் பயணம் செய்ய தனியார் ஓட்டுனர்களை பணியில் அமர்த்துகின்றனர்.\nசெளதியில் உள்ள உரிமைகள் குழுக்கள், பெ��்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டுமென கோரி பல ஆண்டுகளாக பிரச்சரம் செய்து வருகின்றனர். நாட்டில் தற்போது அமலில் உள்ள சட்டத்தை மீறி வாகனம் ஒட்டி சென்ற சில பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசெளதியில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி\nதற்போது வெளியிடப்பட்ட புதிய ஆணை குறித்து செளதி ஊடகம் முகமை (எஸ்பிஐஏ) கூறுகையில், ”ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரேமாதிரியாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்பட போக்குவரத்து கட்டுப்பாடு விதிகளை மன்னர் ஆணை செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.\nசெளதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதரான இளவரசர் காலித் பின் சல்மான், மன்னரின் ஆணை குறித்து கூறகையில், ‘இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்’ என்றும், சரியான முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதாங்கள் வாகனம் ஓட்ட பயிற்சி எடுப்பதற்கு தங்கள் வீட்டு ஆண்களின் அனுமதியை பெண்கள் பெற தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பும் எந்த இடத்துக்கும் அவர்கள் வாகனம் ஒட்டிச் செல்லலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவை ஐ..நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் வரவேற்றுள்ளார்.\nஇதே போல இந்த முடிவை சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்று அமெரிக்க அரசு துறை தெரிவித்துள்ளது\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apdipodu.blogspot.com/2009/11/blog-post_28.html", "date_download": "2018-05-26T17:12:34Z", "digest": "sha1:QWOCNNFNAVKASTXESLZ2YG3HTG3433XH", "length": 5040, "nlines": 46, "source_domain": "apdipodu.blogspot.com", "title": "அப்டி போடு!: தமிழ்!", "raw_content": "\n\"தமிழ் படிக்கிறதுல என்னம்மா தப்பு\n\"அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம். ஆனா அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா\n\"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வெற்றித் தோள்கள்னு படிப்பீங்க. வேலை இல்லாக் கொடுமையைக் கூடத் தாங்க முடியாமல் துவண்டு விழு��ீங்க. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். சரி, ஆனா வயிற்றுக்கு என்ன வழி படிப்புங்கறது வேலைக்குத்தானே\n\"இப்படி தடாலடியாவே பேசினா எப்படிம்மா\n\"அப்பா, மல்லிகைப்பூ அழகானதுதான். வாசனையானதுதான். மனசுக்குப் பிடிச்சா அதைக் கோத்துத் தலையில வைச்சுக்கலாம். ஆனா சமையல் பண்ண முடியுமா\n\"அப்போ ஒரு விஷயத்துக்கு யுடிலிடி இருந்தாத்தான் மதிப்பா\n\"ஒரு கமர்ஷியலான சமூகத்தில அப்படித்தான்.\"\n\"வியாபார உலகத்தில தமிழுக்கு இடமே இல்லையா தமிழ்ப் பத்திரிகை, சினிமா, ஏன் அரசாங்கம் இங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தாமலா இருக்காங்க தமிழ்ப் பத்திரிகை, சினிமா, ஏன் அரசாங்கம் இங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தாமலா இருக்காங்க\n\"ஆனா அங்கெல்லாம் தமிழ் படிச்சவங்க மட்டும்தான் வேணும்னு கேட்கலையே\n\"முடிஞ்சா உன் தமிழை ·பங்ஷனலா, நடைமுறைக்கு உகந்ததாப் பண்ணு. இல்லைன்னா கம்முனு இரு.\"\n- இதெல்லாம் யாருடைய தப்பு, மாலன் சிறுகதைகள், கிழக்குப் பதிப்பகம்\nLabels: கிழக்குப் பதிப்பகம், தமிழ், மாலன்\nதமிழே வேண்டாம் என்பதில் எனக்கு முற்றிலும் உட்ன்பாடு இல்லை. மற்ற மொழி வேண்டாம் என்பதிலும் உடன்பாடு இல்லை.\nமகளை வளர்த்த தந்தையின் தப்புதான்..பின்ன என்னங்க வேலைக்கும் வாழ்க்கைக்கும் மற்ற மொழிகள் முக்கியம் தான். அதுக்காக தமிழ் வேணாம்னு நெனைக்கிற அளவுக்கா வளக்குறது.\nபெற்றெடுத்து வளர்க்கும் வரை தாய் தேவை. வளர்ந்த பின் அவளை வேண்டாம் என தூக்கி எறிஞ்சிடுவீங்களா\nமாலன் சிறுகதையான 'இதெல்லாம் யாருடைய தப்பு'-ல் தென்பட்ட வரிகள்தான் இவை.\nமுழுவதும் படித்துப்பாருங்கள். வலி நெஞ்சில் மட்டுமல்ல, உடல் முழுதும் பரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiparasakthigoshala.blogspot.com/2013/03/blog-post_4682.html", "date_download": "2018-05-26T17:24:26Z", "digest": "sha1:656XRC57OXBB2DGU5FS5CVOPTA3JAXRH", "length": 12557, "nlines": 83, "source_domain": "annaiparasakthigoshala.blogspot.com", "title": "அன்னை பராசக்தி கோசாலை : பதஞ்சலி முனிவர் வரலாறு", "raw_content": "\nபசுவை வாழவைக்கவும் வளர்க்கவும் என்ற இலட்சியத்துடன்\nபடம் : பதஞ்சலி முனிவர்\nஉலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினைமுறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர்சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.\nஇவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் (இன்னமும் எழுதப்படவில்லை)\" பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலேயோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்ததுதமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.\nஇவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷிமண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமானஅத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியஅனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின்அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின்கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும்.எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.\nதில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும்ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரணசூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்றுஉண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவியபணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.\nஇத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலிநேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையைபோட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில்கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரணசூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனைநாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டுமகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டானசந்தேகங்களைக் கேட்டனர்.\nவெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.\n“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.\n“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக்கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும்கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.\n“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா” என்றுகேட்டார் இன்னொரு சீடர்.\n“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா,பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமாசித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”என்றார் பதஞ்சலி.\nபதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில்திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரியகுருநாதரின் திருமுகத்தின�� ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிடவேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரைவிலகியது.\nஅடுத்த கணம்.... ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.\nமுனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.\n“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.\nபடிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.\nபதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.\nPosted by மீ.ராமச்சந்திரன் at 6:11 PM\nகற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி\nசித்த மருத்துவத்தில் பசு நெய்யின் பங்கு\nஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 12/2013)\nகாஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்- ஞானியின் வெள்ளரிப்பழ முக்...\nஆதிகாலத்தில் சூரியனுக்கு என்று தனி மதமும் வழி பாடு...\nஅந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ\nசூரிய மின் சக்தியில் புதிய எழுச்சி\nமீண்டும் தேவை சுதேசி இயக்கம்\nஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 11/2013)\nமகாவதார பாபாஜி- செங்குத்தானப் பாறைகள் -வாழும் பேற்...\nசிறப்புக் கட்டுரை - கோ மாதா எங்கள் குல மாதா\nஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 10/2013)\nஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 9/2013)\nஒரு லிட்டர் 500 ரூபாய் அடிமாட்டு சிறுநீருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2016/02/blog-post_6.html", "date_download": "2018-05-26T17:23:33Z", "digest": "sha1:FNDPFO4BF5IF3XF3GINE5RE7TWTEID3A", "length": 8243, "nlines": 211, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: பெருமாள் கிரீடம்", "raw_content": "\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்\nஹிந்தி பழகலாம் வாங்க 0001\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nஹிந்தி பழகலாம் வாங்க 001\nஅன்னபூரணி மகளிர் சுய உதவி குழு\nருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் \nதமிழ்நாட்டில் உள்ள 215 சிவாலயங்கள்\nதமிழ் மூலம் ஹிந்தி (2)\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nஹிந்தி பழகலாம் வாங்க 001இ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-05-26T17:26:59Z", "digest": "sha1:YCX7O76UGQDBJBDM4CNASNEYC7F4QTV6", "length": 8552, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "நீணில | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓர��ழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on January 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 4.வீரர்களுக்கு மரியாதை நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து, 25 வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்; உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர், நாள்விலைக் கிளையுள்,நல்லம ரழுவத்து, வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்; 30 குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர் கிளைக டம்மொடு,கிளர்பூ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமர், அயர்ந்தோர், ஆகத்து, ஆகம், ஆடு, ஆர், உலையா, உழக்கி, ஏத்த, கவயம், கிளர், கூற்று, கொடுஞ்சி, கொற்றம், கொள், சிலப்பதிகாரம் நிறம், தார், திண், தேரோர், தோடு, நாள்விலைக் கிளை, நீணில, நீர்ப்படைக் காதை, புகல், பூண், பொலம்-தங்கம் அமையம்-காலம் தோடார், போந்தை, மருங்கு, மறம், வஞ்சிக் காண்டம், வதுவை, வளையோர், வெஞ்சமம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9377", "date_download": "2018-05-26T17:44:20Z", "digest": "sha1:W7TN7UA4NYNDNIXGWPUD3FIXFT3WUXG6", "length": 12000, "nlines": 92, "source_domain": "sltnews.com", "title": "அழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவேன்! ஹட்டனில் மைத்திரி | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்அழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவேன்\nஅழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவேன்\nJanuary 28, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், புதிய செய்திகள், மலையக செய்திகள் 0\nஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவ்வாறு அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் தொண்டமானின் பெயரை பொறிக்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-\n”இந்த நாட்டில் பிரித்தானியரின் காலணித்துவ காலப்பகுதிக்கு பின் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றி வந்த தலைவரான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை எவராலும் அழிக்க முடியாது.\nஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் எங்கெல்லாம் இவரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளதோ அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அவரின் பெயரை மீண்டும் புதுப்பிக்க பணிப்புரை விடுத்துள்ளேன்.\nபல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட மலையக மக்கள், தொண்டமானின் உன்னத சேவையால் இன்று ஓரளவுக்கு தங்களை அபிவிருத்தியிலும் வாழ்க்கைத் தரத்திலும் உயர்த்திக்கொண்டுள்ளனர் என்பதை மறக்கமுடியாது.\nமேலும், எமது நாட்டிற்கு வெளிநாட்டு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் மலையக மக்களின் உழைப்பை கடந்த காலங்களில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் சூறைய���டி வந்துள்ளன.\nஉழைப்பின் ஊடான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் இவ்வாறான நிர்வாகத்தினர் இம்மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறைக் கொள்ளவில்லை. இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது குறிக்கோள்.\nஇதேவேளை, மலையக மக்களிடத்தில் இன்று போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டுவந்து அவற்றை மலையக பிரதேசங்களில் விற்பனை செய்வதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.\nஇவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.\nஇன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலைநினைவு தினம்\nராஜிவ் காந்தியை கொலை செய்தது பிரபாகரனும் பொட்டம்மானுமே\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/series/1964-tension-ethanai-tension-nagore-rumi.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-05-26T17:29:47Z", "digest": "sha1:H35AAGGFUIXFXREKITS2LL7H53LB56BO", "length": 4615, "nlines": 84, "source_domain": "www.kamadenu.in", "title": "சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 7: டென்ஷன் எத்தனை டென்ஷன் | tension ethanai tension nagore rumi", "raw_content": "\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 7: டென்ஷன் எத்தனை டென்ஷன்\n’ராமன் எத்தனை ராமனடி’ என்ற பாடல் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ராமன் என்ற இடத்தில் ’டென்ஷன்’ என்ற சொல்லைக்கூடப் போட்டுப் பாடிவிடலாம் ஆமாம், அத்தனை டென்ஷனில் இருக்கிறோம் நாம் ஆமாம், அத்தனை டென்ஷனில் இருக்கிறோம் நாம் டென்ஷன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். ’டென்ஷனே இல்லாதவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் பிறக்கவே இல்லை’ என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிற்கும் டென்ஷன் பற்றி பிரசித்தி பெற்ற நகைச்சுவைக்கதையும் உண்டு\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 12: இறைவனுக்கு பயம்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 11 : அச்சத்துக்கு பழகுங்கள்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 10: எல்லாம் பயம்... எதிலும் பயம்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 9 : துன்பத்தை நீ படி\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 8: நோ டென்ஷன்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 6: மன இறுக்கம் தோல்வியின் தோழன்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_60.html", "date_download": "2018-05-26T17:49:09Z", "digest": "sha1:EE4TZBAF7QMTKN6DTAXNWAIMHGZVAN4C", "length": 10367, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "மனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற விடயத்தை நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ அன்றுதான் கிறிஸ்துவின் பிறப்பு, அர்த்த முள்ளதாக இருக்கும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற விடயத்தை நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ அன்றுதான் கிறிஸ்துவின் பிறப்பு, அர்த்த முள்ளதாக இருக்கும்\nமனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற விடயத்தை நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ அன்றுதான் கிறிஸ்துவின் பிறப்பு, அர்த்த முள்ளதாக இருக்கும்\nமனிதாபிமானம் , மனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற ஒரு விடயத்தை என்று நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ , ஏற்றுக் கொள்கின்றோமோ அன்றுதான் இந்த கிறிஸ்துவின் பிறப்பும் , கிறிஸ்துவின் இறப்பும் ,உயிர்ப்பும் அர்த்த முள்ளதாக இருக்கும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ் தெரிவித்தார்\nமட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வு 20 .12.2016 செவ்வாய்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்த ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார் .\nஒளிவிழா என்பது உண்மையாக கிறிஸ்மஸ் காலங்களில் அனைவராலும் கூறப்படுகின்ற அந்த வார்த்தையின் அர்த்தம் பலவகையாக வருடம் தோறும் ,மாதம் தோறும் ,நாள்தோறும் சொல்லப்பட்டாலும் இந்த சமூகங்களுக்கிடையே இருக்கின்ற உளரீதியான பிரச்சினைகளும் ,சமூக ரீதியான பிரச்சினைகளும் இதுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது .\nஅகதிகள் நாடு நாடாக தங்களுடைய இடங்களை விட்டு செல்வதும் ,சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளும் ,பகைமைகளும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன .\nஇந்த நிலையிலே தான் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இயேசுவுடைய பிறப்பை மிக சிறப்பாக , விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் .\nஆனால் இது ஒரு சம்பிரதாய பூர்வமான நிகழ்வாக இந்த சமூகத்திலே மாறிக்கொண்டு இருப்பதுதான் உண்மையாக வேதனைக்குரிய விடயம் .\nஅதாவது இயேசு எதற்காக பிறந்தார் ,எதற்காக இந்த உலகத்திலே வாழ்ந்தார் , அவர் ஏற்படுத்த விரும்பிய மாற்றம் என்ன ,அந்த மாற்றத்தின் ஊடாக தான் இந்த சமூகம் , மனித இனம் வாழவேண்டும் என்பதற்காக தன்வாழ்வை அர்பணித்து கொண்டார் .\nஅதனுடைய அர்த்தங்கள் எல்லாம் இன்று மறந்து போகின்ற விடயமாக ,மறைந்து போகின்ற விடயமாக பார்க்கின்றோம் .\nஇன்று பணம் இருந்தால் உலக���்திலே எதையும் வாங்கலாம் ,ஆனால் அதே நேரத்திலே மனிதாபிமானம் , மனிதத்துவம் என்ற ஒரு விடயத்தை பணத்தால் வாங்க முடியாது .\nஅந்த ஒரு விடயம் தான் இந்த உலகத்திலே தொலைந்து போயிருக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது .\nஅந்த மனிதாபிமானம் , மனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற ஒரு விடயத்தை என்று நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ , ஏற்றுக் கொள்கின்றோமோ அன்றுதான் இந்த கிறிஸ்துவின் பிறப்பும் , கிறிஸ்துவின் இறப்பும் ,உயிர்ப்பும் அர்த்த முள்ளதாக இருக்கும் என தெரிவித்துக்கொண்டார் .\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/en/categories/latest", "date_download": "2018-05-26T17:57:58Z", "digest": "sha1:DYXBJQMCYE55VLKMAGIZ2KLMKWDXCJEU", "length": 3817, "nlines": 104, "source_domain": "mediahorn.news", "title": "Latest | Mediahorn News Press Magazine", "raw_content": "\nஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி வழக்கில் 11 பேர் கைது\nஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்தனர்.\nRead more about ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி வழக்கில் 11 பேர் கைது\nஇஞ்சிமேடு பெரியமலை திருமணிச்சேறைவுடையர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nபெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலையில் உள்ள திருமணிச்சேறைவுடையர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு திருமணிச்சேறைவுடையருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அதிகார நந்திக்கு சிவாச்சாரியர் ஆனந்தன் பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், மலர்களால் அலங்காரம் செய்தார். பின்னர் திருமணிச்சேறைவுடையர், திருமணிநாயகி தாயார், அதிகார நந்திக்கு தீபாராதனை நடந்தது. சிவயோகி சித்தர் பெருமாள்சாமி பக்தி பாடல்கள் பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nRead more about இஞ்சிமேடு பெரியமலை திருமணிச்சேறைவுடையர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2016/08/blog-post_22.html", "date_download": "2018-05-26T17:30:23Z", "digest": "sha1:ST3W5UXG2XEI4GQCZB6KXTTIWOB4SJ65", "length": 19327, "nlines": 120, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் ப���ிவுகள் : ஒரு அமைதியான பயணம்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nதற்போது தங்கியிருக்கும் இடத்தின் அருகில் ஒரு பெண் நாய் ( பைரவி ) தங்கியிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக வெளியில் மருதாணி, விஸுக்கனி மரத்தின் அருகில் இருக்கும். பல குட்டிகளை ஈன்றது. ஒவ்வொரு முறையும் 6 அல்லது 7 குட்டிகளை ஈன்றது. அதன் குட்டிகள் வளர்ந்தாலும் , இறுதியில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே மிஞ்சியது. அதற்கும் , அதன் குட்டிகளுக்கும் எமது சகோதரி உணவு கொடுப்பார்.....ஒரு பாத்திரத்தில் நீரும் தினமும் வைப்பார். (அவர் தினமும் அதிகாலை 5 மணிக்கு காகங்களுக்கு உணவு வைப்பவர்)..........பாடகச்சேரி\nராமலிங்கம் ஸ்வாமிகள் பற்றி திரு பாலகுமாரன் எழுதிய நூல் படித்ததிலிருந்து ............ ( நாய்கள் - மனம் இல்லை .....சில கர்மாக்களுக்காக ...நாய் வடிவம் தாங்கி வந்தவர்கள் ...........நன்றியை மறந்தததால் அதனை வெளிப்படுத்த........அடுத்தவர்களை நாயே ........ என்று திட்ட , அதனால் அவர்கள் மனம் வேதனைப்பட ..........அந்த கர்மாக்காக.............வந்தவர்கள் என இன்னும் பலவிதமாக அதில் விவரித்திருப்பார் ) பைரவர்களிடத்தில் அன்பு பாராட்டி உணவிடுவார்.\nசகோதரி எப்பொழுது வெளியில் சென்றாலும் , பஸ் ஸ்டாப் வரை சென்று குட்டிகளுடன் வழியனுப்பும். காரில் திரும்பினால் , ஹார்ன் சவுண்ட் கேட்டாலே போதும் , இரண்டு வீதிகள் முன்பே வந்து மகிழ்ச்சியை மிகுந்த அன்புடன் வெளிப்படுத்தும்.\nஸ்ரீ மத் பாகவதத்தை யாம் லேப் - டாப் இல் கேட்டுக்கொண்டு இருக்கும்போது , அதுவும் கேட் அருகில் வந்து தலை வைத்து படுத்து\nகேட்டுக்கொண்டு இருக்கும்.( இது உண்மையில் கேட்கிறதா என யாம் சோதித்ததுண்டு ..............நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின் பல்வேறு உபநியாஸங்களை அடிக்கடி கேட்பது வழக்கம் ................நிறுத்தினால் தலையை தூக்கி கேட்டுக்குள் பார்க்கும்..........அதன் பார்வையில் கனிவும், ஏக்கமும் ( வைய்யேன் ....கேட்கிறேன் , என்று ) .......இருக்கும்).\nஓரிரு வருடங்களில் மிகவும் சாந்தமாக மாறியது. ராமா நாமா சொல்லச்சொல்ல அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கும். மற்ற நாய்களுடன் சண்டையிடுவதில்லை ...........குறிப்பாக யாம் வெளியில் சென்று , உள்ளே வந்தால் அமைதியாக ���ார்க்கும். குறைப்பது முழுதும் நின்றது.\nதனது உணவினை மற்ற குட்டி நாய்களுக்கு விட்டுக்கொடுப்பதும், எதற்கும் போட்டிபோட்டு சண்டையிடும் அவர்களின் இயல்பு குணங்கள் மறைந்தன.\nஇந்த கால கட்டங்களில் .....சுற்றியுள்ள சில வீடுகள் பெண் நாய்க்காக , ஆண் நாய்கள் வருகின்றன என சகோதரி உணவிடுவதலே இதற்கு காரணம், அது இங்கு தங்கி குட்டி போடுவதால் இனம் பெருக்குகிறது என சண்டையிட்டனர் ........அது மாநகராட்சி , போலீஸ் ஸ்டேஷன் .........என பல்வேறு பொறாமைகளும் அதில் கலந்து மாயாவின் நாடகம் நன்றாக இருந்தது. உண்மையில் இயற்கையே அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது......இந்த காலக்கட்டத்தில் நன்கு உற்று பார்த்து உணர்ந்தேன்....உண்மையில் நிறைய குட்டிகள் ஈன்றாலும், சகோதரி உணவும், நீரும் கொடுத்து பார்த்தாலும் ..........மிக சில ஒன்று அல்லது இரண்டு மட்டுமே மிஞ்சின..........அவையும் வேறு இடம் இடம்பெயந்தன .......இறைவனின் கருணையே .......... லீலையே அனைத்தும் நிகழ்த்துகிறது.\nவிலங்குகள் நல அமைப்பும், சட்ட உதவியும் உதவின......இதற்கிடையில் அவர்களுக்கு கொடுமைகளும், தாக்குதல்களும் சகோதரி இல்லாத நேரங்களில் அவைகளுக்கு நிகழ்ந்தன. வலதுபுற வீட்டில் இருந்தவன் ........கர்ப்பிணி நாய் என்றும் பாராமல் .......மாடிப்படிகளில் நின்று படுத்திருந்த கர்ப்பிணி நாயின் வயிற்றில் இரும்பு ராடை எறிந்துள்ளான் .............இன்னொருவன் தனது பைக்ல விரட்டிவிரட்டி கல்லெடுத்து வேகமாக எறிவான். ஒருநாள் அதே பைக்ல இருந்து கீழே விழுந்து மோசமாக அடிபட்டான். ஆனால் அவனுக்கு இன்னும் ஏன் கீழே விழுந்து அடிபட்டோம்னு காரணம் புரியவே இல்லை.\nபின்னர் அவை அடுத்தடுத்த நாட்களில் வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்தன ............ஆயினும் தாய் பைரவி ( எந்த உடம்புக்குள்ள யார் இருப்பங்கன்னு நமக்கு என்ன தெரியும் அவங்க எந்த கர்மாவை கழிக்க அந்த உடம்பு எடுத்து வந்திருக்காங்கன்னு நமக்கு எப்படி தெரியும் அவங்க எந்த கர்மாவை கழிக்க அந்த உடம்பு எடுத்து வந்திருக்காங்கன்னு நமக்கு எப்படி தெரியும் - என்று ஒருமுறை ரமண பகவான் கூறியுள்ளார்.... எனவே மரியாதையுடன் அழைப்போம் - ஸ்ரீ மத் பாகவதம் , யோக வாசிஷிட்டம், உள்ளது நாற்பது, ரிபு கீதை என கேட்டவர்கள்....... ) மிகுந்த வாஞ்சையுடன் வந்துவிடுவாள்.\nயாக பிரசாதம், யந்திர பூஜை பிரசாதம் .........சிவபூஜை பிரசாதம் அனைத்துக்கும் ஆஜர் ஆகிவிடுவாள்......நாளுக்கு நாள் அவள் கண்களில் சாந்தம் மிகுந்தது ..........( வீட்டில் ஸ்ரீ வித்யா உபாசனை .....தினம் ஹோமம், தர்ப்பணம் , யந்த்ர பூஜை விக்ரஹ பூஜை , ...........தினமும் நடக்கும்) மேலும் குட்டிகளை ஈன, ஈன ...........கண்களின் அமைதியும், சாந்தம் தவழ்ந்தன .......\nநேற்று காலை சகோதரி ............தாய் பைரவி எங்கோ பின்புறம் அடிபட்டு வந்துள்ளாள் ..............எனக் கூறினாள். உன்னால் என்ன செய்யமுடியும் அவள் கிளம்ப தயாராகிவிட்டாள் ......எனவே பிரார்த்தனை செய்......அவள் பயணம் நன்கு நிகழ ....பிரார்த்தனை செய் அவள் கிளம்ப தயாராகிவிட்டாள் ......எனவே பிரார்த்தனை செய்......அவள் பயணம் நன்கு நிகழ ....பிரார்த்தனை செய் எனச் சொல்லி பார்க்கும் போதே அவள் உடல் விட்டு கிளம்பத் தயாரானதாக தெரிந்தது.....வாலை சுருட்டி கடித்துக்கொண்டே வலியினால் .........சுருண்டு பவளமல்லி செடியின் அடியில் படுத்துவிட்டாள்.\nமாலை பள்ளி விட்டு வந்த சகோதரி ( ஆசிரியை ) வேதனையுடன் கூறினாள் ............மூச்சு விட்டுவிட்டு இழுப்பதாக கூறினாள்... அவளிடத்தில் கங்கா தீர்த்தத்தை அதன் வாயில் விடச்சொல்லிவிட்டு , கை, கால் , முகம் அலம்பி விபூதியிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றேன்.\nபூஜை அறைக்கு சென்று இறைவனிடத்தில் அதன் அமைதியான,.......மரணத்திற்கு கருணை செய் என பிரார்த்தனை செய்துவிட்டு, பவளமல்லி செடியின் அருகே சென்றபோது அதன் கண்கள் மூடியிருந்தது. கண்கள் மற்றும் உடல் முழுதும் எறும்புகள் ஊர்ந்தன .........வேறு எந்த இயக்கமும் உடம்பில் இல்லை.........மூச்சு மட்டும் மேலும் , கீழும் சத்தத்துடன் செல்வது தெரிந்தது.....ஊர்த்துவ சுவாசம் நிகழ்ந்து கொண்டு இருந்தது.\nஅதன் அருகில் அமர்ந்து ...........ராம் ....ராம்......... என ஆழ்ந்து சொல்லச்சொல்ல அதன் உடம்பில் சிறிது அசைவும் இல்லை.......ஆனால் ஊர்த்துவ சுவாசத்தில் நிகழ்ந்த அதன் வேதனை சிறிது குறைந்தது.\n( ஊர்த்துவ ஸ்வாசத்தின்போது ......அகந்தை ....... இப்போது உள்ள உடலுக்கும், இனி எடுக்கப்போகும் உடலுக்கும் இடையே நிகழும் போராட்டமே .....மேல்மூச்சு , கீழ்மூச்சு விடுதலாம்-----பகவான் ஸ்ரீ ரமணர். )\nசிறிது நேர ராம நாமத்தினால் அதன் வேதனை குறைந்தது ..........பின்னர் சிறிது நேரத்தில் அமைதியாக அடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த திருச்சத்தி முற்றத்து விபூதி மற்றும் அம்பாளின் குங்குமத்தை\n( முன்பே அதன் நெற்றியில் இட்டிருந்த���ம் ) உடல் மீது தூவி .......\nஇதற்கு இடையே ....முனகலாக ...........ராம்................என்று ஒருமுறை கத்தியது......அப்போதும் கண்கள் மூடி இருந்தது , உடம்பில் அசைவு இல்லை.\nஅன்றைய சிவபூஜை (சாளக்கிராம ) மலர்களை அதன் மேல் தூவி,\n\" நன்றி - செல்க -எங்கும் நிறைந்த இறைவனிடம் கலந்து அமைதியுறுக \" என வணங்கி .....வழிஅனுப்பிவிட்டு வீட்டினுள் நுழைய ............அதன் குட்டி ஒன்று அமைதியாக எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தது.\nஎங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அவ்விடத்தைச் சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு உயிர்விடும் எந்த ஜீவனும் அதன் அதிர்வுகளை மிகவும் சூட்ஷமாக உணர்ந்து, அமைதியுற்று ...மரணத்தின் போது .......மிகுந்த நன்மையை பெறுகின்றன என பெரியவா சொன்னதாக ............அதன் கடைசி நிமிடம் பற்றி விசாரித்த சகோதரிக்கு பதில் அளித்துவிட்டு, ரிபுகீதை பாராயணம் செய்ய சென்றோம்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nமாணவர்களுக்கு - தேர்வில் வெற்றி பெற ..............\nசத்ய நிஷ்டை - என்ன செய்யும் \nகணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு - ஸ்ரீ நாமக...\nஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்லோகம் (MandraRajaPadha Slokam ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2623", "date_download": "2018-05-26T17:10:54Z", "digest": "sha1:SBT2L2KKA3WDWAZAODUF52RPAGNCQPBY", "length": 9878, "nlines": 56, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "திருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு", "raw_content": "\nதிருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு\nதிருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு\nஅருந்தவராஜா, க.; மங்களரூபி, சிவகுமார்\nதனி மனிதனுடைய உரிமைகளும் கடமைகளும் சமூகப் பிணைப்புக்களும் பழக்கவழக்கங்களும், விருப்பு வெறுப்புக்களும் அனைத்தும் பொதுவாக நீதி மற்றும் அறக்கோட்பாடுகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. “நீதி ” என்பது தமிழ் மொழிக்கு சொந்தமானதொரு சொல் அல்ல. அது வடமொழிக்குச் சொந்தமானதொரு சொல்லாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இச்சொல்லானது வடமொழியில் நடாத்துதல், இயக்குதல் போன்ற அர்த்தத்தில் கையாளப்பட்டிருக்கவேண்டும். பின்னர் நாளடைவில் கருத்து வளர்ச்சிக்கேற்றவகையில் அதனது பொருள் விரிவடைந்தும் மாற்றமடைந்தும் வந்துள்ளது. அவ்வாறே “அறம்” என்ற சொல்லுக்கு விடைகாணுவதென்பதும் மிகவும் கடினம். பொருளிலும் இச்சொல்லானது நெகிழ்ச்சி கொண்டதாக உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட சமயத்தவர்களுக்கோ அல்லது சமுதாயத்தவருக்கோ மொழியினருக்கோ மட்டுமன்றி உலகப் பொதுமறையாக வைத்துப் பேசப்படுவை திருக்குர்ஆனும் திருக்குறளுமே. எனவே உலகப் பொதுமறை என்ற சொல்லே இவை இரண்டுக்கும் இடையிலான கருத்தொற்றுமையினைப் பிரதிபலிக்கின்றன. மனிதமேம்பாட்டின் பொருட்டு அவர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றித் திருக்குர்ஆன் வழிவாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுவதற்கு இவ்வுலகில் நபிகள் அவதரித்தார். இஸ்லாம் என்றாலே சமாதானம், கட்டுப்பாடு என்று பொருள்படும். இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனின் கண்ணியம் பொருந்திய மொழிகளையும் வையகத்தினை உயிர்ப்பிக்கவந்த முகமது நபி அவர்களது போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் தெளிவான நேரியவழியில் பின்பற்றுதலே இஸ்லாமியக் கொள்கையாகும். இஸ்லாமியப் பண்பாடானது முழு மனிதவர்க்கத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியினைக் குறிக்கின்றது. அவ்வாறே திருக்குறள் தருகின்ற கருத்துக்கள் மக்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. தாம் வாழ்ந்த காலகட்டத்தினை கொண்டு திருவள்ளுவரினால் முழுமைப்படுத்தப்பட்ட அறநூலாக இது அமைந்துள்ளது. எல்லாஉயிர்களுக்கும் பிறப்பு ஒர்வகைத்தன்மை. அத்தகையபிறப்பில் ஏற்றத்தாழ்வு காணாத சமநிலைப் பார்வையினை உடையது, திருவள்ளுவர் மானுடம் போற்றும் ஒப்பற்ற உலகப் பொதுமறையில் காலத்திற்கேற்ப மாறாத, மாற்றமுடியாத அழியாத பண்பாட்டினைப் பதிவு ஏற்றியுள்ளார். எனவே‘யாதும் ஊரேயாவரும் கேளீர் ’ என்ற பூங்குன்றனாருடைய பாடல் வரிகளுக்கு ஏற்றவகையில் உலகமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் திருக்குர்ஆனிலும் அறநூலான திருக்குறளிலும் பல ஒப்புமைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் திருக்குர்ஆனுடைய பெருமைகளை நபிகள் வாயிலாகவும் திருக்குறளின் பெருமையினை வள்ளுவரது வாயிலாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது. பெருமளவிற்குஒப்பியல் ஆய்வாக அமைகின்ற இவ்வாய்வானது சமூக, வரலற்றினடிப்பட��யில் ஆராயப்படுகின்றது. இரண்டினதும் பொதுவான தன்மைகளை எடுத்துக்காட்டுவதும் இவை இரண்டினையும் ஒப்பிட்டு அவற்றில் காணப்படுகின்ற ஓரியல்பான நீதிமற்றும் அறக்கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதும் இவ்விடயமாக ஆராயவிரும்புகின்ற ஆய்வாளர்களுக்கான வழிகாட்டியாகவும் அமையவேண்டுமென்ற நோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது. திருக்குறள், திருக்குர்ஆன் ஆகியவை இரண்டும் பிரதான முதற்தரஆதாரங்களாகவும் பின்னாளில் இவற்றினை அடிப்படையாகவைத்து எழுந்த சில நூல்கள், கட்டுரைகள் போன்றனவும் இரண்டாந்தர ஆதாரங்களாகவும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்படப் பார்த்தால் இவை இரண்டுமே மக்களது வாழ்வினை மேம்படுத்தத் தோன்றியவை. தாம் தோன்றிய 2 நோக்கங்களையும் வெற்றிகரமான வகையில் நிறைக்கொண்டதுடன் நிறைவேற்றியும் வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-05-26T17:44:00Z", "digest": "sha1:72DCZSNFXSGPMIVD65DRBETW44VAYVEY", "length": 8860, "nlines": 225, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: அலுக்காத கணங்கள்", "raw_content": "\nஅக்காவிடம் சின்ன சின்ன சீண்டல்களும்\nவிண்ணில் அவள் தேடிய பொழுது\nஒரே நாள்ல ரெண்டுப் பதிவா.\n/* அமிர்தவர்ஷினி அம்மா said...\nசூப்பர்.ஒரே நாள்ல ரெண்டுப் பதிவா.\nவாழ்வை நீர்த்துப் போகாமல் வைத்திருக்கின்றன\nஒரே நாள்ல ரெண்டுப் பதிவா.//\nஆஹா என் கூட போட்டி போட ஆள் கிடைச்சாச்சு. சந்தோஷம். வாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுகிட்டு பதிவுகளா போட்டுத்தாக்கலாம்.\n:))) சொல்ல மறந்திட்டேனே பதிவு அழகு\nஅலுக்காத கணங்கள் தாம் ...\nஎத்தனை முறை வாசித்தாலும் அலுக்கவே இல்லை இக்கவிதை:)\nஇதெல்லாம் பெரியவங்களுக்கானது..... ஹிஹிஹி..ஆனாலும் பிடிச்சிருக்கு.\nஉங்கள் கவிதைகளும் எங்களுக்கு எப்போதும் அலுப்பதில்லை.\nஅலுக்காத கவிதை அமுதா. அருமை.\n உங்க கவிதைகளும் அப்படித்தான் அலுக்கவே அலுக்காது\nகுழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்\nஎன்னைப்பற்றி - சில பதில்கள்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-26T17:35:11Z", "digest": "sha1:ZFOCERWZ5RJTTCZNWRMJ73EQSJFKLETS", "length": 8561, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "நிவந்து | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on February 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 18.செங்குட்டுவன் தன் நாட்டிற்குப் புறப்பட்டார் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும், பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக், 195 குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடை, அமளி, அமளிமிசை, அளவை, ஆற்றுப்படுத்து, இணை, இணைபுணர், இலங்கு, உயர்மிசை, எகினம், கனகமாளிகை, குடதிசை, குணதிசை, குன்றம், கைவினை, கொற்றம், கொற்றவேந்தன், சித்திர விதானம், சிலப்பதிகாரம், செறித்த, செறிவின், செறிவு, செலவு, தமனியம், தானை, துஞ்சுதல், துயில், நகர், நிதிதுஞ்சு, நிரை, நிவந்து, நீடுநிலை, நீர்ப்படைக் காதை, பயில், பரம்பு நீர், பல், பழனம், பாசடை, பாசு, புடை, புடைதிரள், புணர், பொலந்தகடு, பொலம், போகிய, மடை, மடையமை, மிசை, யாங்கணும், வஞ்சிக் காண்டம், வளைஇய, வான், விதானம், வினை, வியன், விலங்கொளி, வென்றி, வேண்மாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்��டு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_85.html", "date_download": "2018-05-26T17:23:16Z", "digest": "sha1:SIF23I5WCPDWI53JJEKKKWG5LCZX54IL", "length": 24206, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header தினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க... ஓபிஎஸ் தனி மரமாவார்- சம்பத் ஆவேசம்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க... ஓபிஎஸ் தனி மரமாவார்- சம்பத் ஆவேசம்\nதினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க... ஓபிஎஸ் தனி மரமாவார்- சம்பத் ஆவேசம்\nஅதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரனும் இணைந்திருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அணியில் இருந்து அனைவரும் சென்று விடுவார்கள். ஓபிஎஸ் தனிமரமாவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளா��்.\nசசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சமி நேற்று உயிரிழந்தார். இதற்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா இறந்ததையடுத்து கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் டிடிவி. தினகரனும், சசிகலாவின் தம்பி திவாகரனும் எதிரும் புதிருமாக செயல்படத் தொடங்கினர்.\nசசிகலா குடும்ப உறுப்பினர்களின் மோதலால் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. இந்நிலையில் துக்க வீட்டில் தினகரனும், திவாகரனும் முதற்கட்டமாக கைகோர்த்துள்ளனர்.\nநீர் அடித்து நீர் விலகிவிடாது, தினகரன் என்னுடைய அக்காள் மகன் என்று நெஞ்சை தொட்டு பேசியுள்ளார் திவாகரன். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தினகரனும், திவாகரனும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.\nஅதிமுகவின் இரண்டு அணிகளை இணைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறுக்குட்டி போய்விட்டார், மாஃபா பாண்டியராஜனும் இரண்டு நாட்களில் பிரிந்து போய்விடுவார். இதனால் அணிகளை இணைப்பதற்கான தேவையே எழாது. பன்னீர்செல்வம் தனிமரமாக நிற்பார் அதை யாராலும் தடுக்க முடியாது.\nஆகஸ்ட் 5ம் தேதியுடன் இரு அணிகள் இணைப்புக்காக விதிக்கப்பட்ட கெடு முடிகிறது. அதன்பிறகு தினகரன் மக்களை சந்திக்கிறார், ஒரே பொதுக்கூட்டத்தில் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.\nஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் கைக்கூலி, அவர்கள் சொல்லச்சொல்வதை திரும்பச் சொல்வார் அதை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம். அவர் தவிர்த்து மற்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அதிமுக ஒரே அணியாக செயல்படும்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃப��ர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்��ிய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:45:26Z", "digest": "sha1:3OEQG2ROD5MP6GGEIEJ4R5GG3Q4YJTFT", "length": 5490, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "களுவாஞ்சிகுடியில் பூசகரின் சடலம் மீட்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » களுவாஞ்சிகுடியில் பூசகரின் சடலம் மீட்பு\nகளுவாஞ்சிகுடியில் பூசகரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் பூசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nமீட்கப்பட்ட சடலம் மகிழுர் பகுதியை சேர்ந்த பூசகரான க.வீரக்குட்டி(61வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடீ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22206", "date_download": "2018-05-26T17:24:34Z", "digest": "sha1:EMB7NPDOGRGX5FLJA257AI7BSGRVXXUC", "length": 23587, "nlines": 102, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\n‘முக்காலம் காகம் மூழ்கிக் ��ுளித்தாலும் கொக்காகுமா’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.\nதமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி.\nஅதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்துக்கு வெளியே, எதிர்ப்புக் கோசம் எழுப்பிக் கொண்டிருந்த தமிழர்களைப் பார்த்து, கழுத்தை அறுத்து விடப் போவதாக எச்சரிக்கும் வகையில், அந்த இராணுவ அதிகாரி சைகை மூலம் காண்பித்திருந்தார்.\nஅவர், மூன்று தடவைகள், திரும்பத் திரும்ப கோபத்துடன் அந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வீடியோக் காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த எச்சரிக்கையை விடுத்தவர் ஒன்றும், சாதாரணமானவர் அல்ல. அவர் இலங்கை இராணுவத்தின் உயர்நிலைப் பதவியில் உள்ளதுடன் இராஜதந்திரப் பதவியிலும் உள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற அந்த அதிகாரி, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.\n2017ஆம் ஆண்டு, இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்களை, ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்று பகிரங்கமாக மிரட்டும் அளவுக்கு, இவர் நடந்து கொண்டிருப்பது, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குள் மறைந்திருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇன்னமும் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற பக்குவம், இலங்கை இராணுவத்துக்கு ஏற்படவில்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அவரின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியிருக்கின்றனர்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள சூழலில், இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் நடத்தை, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய ஓர் இராணுவ அதிகாரி. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவின் தலைமையிலான 59 ஆவது டிவிசன், மணலாறு பகுதியில் ஒரு களமுனையைத் திறந்திருந்தது.\nஅந்த 59 ஆவது டிவிசனின், கீழ் கேணல் ஜெயந்த குணரத்னவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்ட 59-3 பிரிகேட், முல்லைத்தீவுக்கு தெற்கேயுள்ள கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து முன்னேறியது.\nஅந்த பிரிகேட்டில் இருந்த 11 ஆவது கெமுனுவோச் பற்றாலியனின், கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியவர் தான், லெப்.கேணல் பிரியங்க பெர்ணான்டோ. போர் முடியும் வரை அவர் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.\nஇந்தப் படைப்பிரிவே, நாயாறு, செம்மலை, அலம்பில் ஊடாக முல்லைத்தீவு நோக்கி முன்னேறியிருந்தது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், இவருக்கு கேணலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பிரிகேட் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.\nஇவர், 2013ஆம் ஆண்டில் இருந்து, 2016ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் 51-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். பிரிகேடியராகப் பதவி உயர்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு மே மாதம், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரக பாதுகாப்பு அதிகாரியாக, நியமிக்கப்பட்டார்.\nவெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளுக்கான நியமனங்களின் போதும், பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் ஐ.நா அமைதிப்படைப் பணிகளின் போதும், இராணுவ அதிகாரிகளின் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கைகளில் இது முக்கியமான விடயமாகக் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கை அரசாங்கமும் கூட, ஏற்றுக்கொண்ட இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்துக்குள் இதுவும் ஒரு முக்கிய விடயமாக இருக்கிறது. இராணுவ மறுசீரமைப்பு என்பது போர்க்கால மீறல்களால் கறைபட்ட இராணுவக் கட்டமைப்புக்கு வெள்ளையடிப்பது போன்ற செயல். அதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகப் படையினரைத் தெரிவு செய்யும் விடயத்தில், அந்த நடைமுறையால் இழுபறிகள் ஏற்பட்டன.\nஅதேவேளை, இராஜதந்திர நியமனங்களின் போதும், இந்த ஆய்வு நடைமுறை அவசியம் என்று ஐ.நா வலியுறுத்தியிருந்தது. ஆனாலும், அதைமீறி, இலங்கையும் செயற்பட்டிருக்கிறது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.\nபோர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று ஐ.நா விசாரணைக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர், தமது நாட்டில், பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை பிரித்தானியா கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.\nஅதுபோலவே, ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, வெளிவிவகார அமைச்சும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த இடத்தில், பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் எந்தளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nநடைமுறைப்படுத்த வேண்டிய இலங்கையும் அதைச் செய்யவில்லை, கண்காணிக்க வேண்டிய பிரித்தானியாவும் அதைச் செய்யவில்லை. இப்படியான நிலையில், போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும்\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் நடவடிக்கை, ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தினதும் மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதுவும், இத்தகையதொரு சம்பவம் பிரித்தானிய மண்ணிலேயே நடந்திருக்கிறது.\nசாதாரணமாக, ஓர் எதிர்ப்புப் போராட்டத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஓர் இராணுவ அதிகாரியாகத்தான், அவர் இருந்திருக்கிறார். அப்படியாயின், போர்க்களத்தில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுந்திருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய நடத்தை, அரசாங்கத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சு, அவரைப் பணியில் இருந்து இடைநிறுத்த, ஜனாதிபதி அதை இரத்துச் செய்து, மீண்டும் பணியில் அமர்த்தியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளன.\nஇது ஒரு மனித உரிமை மீறல் அல்ல; என்றாலும், ஓர் அச்சுறுத்தலாக, பொதுவான இலங்கை இராணுவத்தின் நடத்தைக் கோலத்தின் அடையாளமாக, எடுத்துக் காட்டப்படும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதேவேளை, இலங்கை இராணுவம் இத்தகையது தான், அதை எப்படி வெள்ளையடித்தாலும், மாறப் போவதில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படும். போர்கள் நடந்த இடங்களில், நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில், அரசபடைகளே பிரதானமான பிரச்சினையாக இருந்துள்ளன என்ற கருத்தை, ஐ.நா நிபுணர் பப்லோ டி கிரெய்ப், தனது இலங்கைப் பயணத்தின் போது, பலருடன் பகிர்ந்திருந்தார். அது சரியானதே என்பதை, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடுகள் உறுதி செய்திருக்கின்றன.\nதற்போதைய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள், விசாரணைகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்ற உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள், அந்த முயற்சிகளைப் பின்னடைவு காண வைத்து விடும் போலவே உள்ளன.\nஇராணுவத்துக்குள் இன்னமும் முன்னைய ஆட்சியாளர்களின் செல்வாக்கு அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளில், முப்படையினரில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறப்படுகிறது.\nஇதிலிருந்து, தற்போதைய அரசாங்கத்துக்கு அவர்கள் விசுவாசமாக இல்லை என்பதை உணர முடிகிறது. இராணுவத்தைக் காப்பாற்ற முனைந்தாலும், அவர்கள் அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.\nஇத்தகைய நிலையில், போர்க்கால மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்களின் வெறுப்பையும் அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ போன்ற, போரில் தீவிரமாகப் பங்கெடுத்த அதிகாரிகள் கட்டமைப்புத்தான், இன்னும் ஒரு தலைமுறைக்கு, நாட்டின் இராணுவத்துக்குத் தலைமை தாங்கப் போகிறது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராது என்று உறுதியாகக் கூற முடியாது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்��ம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaikathaiyaam.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-26T17:19:52Z", "digest": "sha1:INR2MFRACMDPLQSWNUNQBD4PCA46L7O3", "length": 19820, "nlines": 131, "source_domain": "kathaikathaiyaam.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்....: கொலை.", "raw_content": "\nகதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .\nஉள்ளே போய் தொலைபேசிவிட்டு வந்தார்.\nசரிதான்பா. பிரச்சினை உனக்கு தெரியுமில்லையா\nஎம்மேலே ஒரு கேஸ் நடக்குது. ஒரே சாட்சி ....தான். அவன் இல்லாட்டா கேஸ் நிக்காது. நானும் என்னன்னமோ சொல்லி பாத்துட்டேன். ஆளு மசியறா மாதிரி இல்லே\nஒரு சாட்சியும் இல்லாம தீத்துடனும். சரியா\nசாட்சி மட்டும் இருந்தா நான் தொலஞ்சேன் என்று மனசில் எண்ணிக்கொண்டவர் தொடர்ந்தார். \" இதோ பார். எல்லா விவரமும் சேத்து வெச்சிருக்கேன். ராத்திரி 9 மணிக்கு அவன் இருக்கற இடத்தில யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் வேலை முடிஞ்சு போகிற நேரம். அதான் சரியான நேரம்....”\nஅவன் இளைஞன். சுறுசுறுப்பானவன். திறமையானவன். வேலை கிடைத்ததில் ஆச்சரியமில்லை.\nவழக்கம் போல தோள் பையை மாட்டிக்கொண்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினான். மற்றவர்களை விட இவன் கொஞ்சம் வித்தியாசமானவன். பல விஷயங்களை யோசித்து புதிதாக ஏதாவது செய்வான். அதுதான் இவன் பலம். இன்று இந்த நகரத்தில் வேலை. முன்னமேயே கொஞ்சம் ஆராய்ந்து திட்டமிட்டாகிவிட்டது.\nஇந்த டாக்டர் வேலையை முடித்து விட்டால் அப்புறம் தொழில் செய்வது சுலபம். அதற்குத்தான் சரியான திட்டமிட்டாகிவிட்டதே\nமருத்துவ மனை ஒரு முடிவில்லா தெருவின் கடைசியில் இருந்தது. இதோ வந்துவிட்டது. பொழுது சாய்ந்து நேரமாகிவிட்டதால் ஏறக்குறைய காலியாகிவிட்டது. வண்டிகள் ஒவ்வொன்றாக கிளம்பிக்கொண்டு இருந்தன. காவலாளி போக்கு வரத்தை சரி செய்து கொண்டு இருந்தார். ஓரமாக போய் சைக்கிள் நிறுத்துமிடம் வந்ததும் திரும்பிப்பார்த்தான்.\nகாவலாளி இந்தப்பக்கம் திரும்பவே இல்லை. பையை திறந்து தயாராக இருந்ததை ஷெட்டின் கூரை கீழே குறுக்குக்கம்பியில் பொருத்தினான். ஒட்டுநாடாவால் அதை அங்கேயே நிறுத்தி வைப்பது அரை நிமிஷ வேலையாக இருந்தது. யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தான்.\nவரவேற்பறையில் பணிப்பெண் நிமிர்ந்துகூட பார்க்காமல் டோக்கன் முடிந்துவிட்டது என்றாள். இவன் மௌனமாக ஒரு அறிமுக அட்டையை நீட்டினான். அதை பார்த்தவள் \"வேண்டியதுதான். நேரமாகிவிட்டதே. டாக்டர் பார்ப்பாரோ மாட்டாரோ” என்றாள். “பரவாயில்லை. இருந்து பார்த்துவிட்டு போகிறேன்.”\nவரவேற்பறையில் ஒரு மூலையாக பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொண்டான். இன்னும் ஐந்தாறு பேர்கள்தான். இதான் ஆராய்ச்சி செய்து செயலாக்க வேண்டும் என்கிறது. நோயாளிகளை பார்க்கும்போது நடுவில் போனால் வேலைக்கு ஆகாது. கடைசியில் என்றால் சுளுவாக முடிந்துவிடும். பதினைந்து நிமிஷம் ஆனதும் கண் விழித்துப்பார்த்தான். கடைசி நபர் உள்ளே போகிறார். திரும்பி வாசல் பக்கம் பார்த்தான். கண்ணாடி வழியாக காம்பௌண்ட் வாசலும் வண்டிகள் நிறுத்துமிடமும் தெரிந்தது. இரண்டும் ஏறக்குறைய வெறிச்சோடி விட்டன. பீடி பற்றவைத்துக்கொண்டிருந்த பரட்டை தலையன் ஒருவனைத்தவிர தெருவில் கூட யாருமில்லை. காவலாளி விளக்குகளை ஒவ்வொன்றாக அமர்த்துவது தெரிந்தது. கொஞ்சம் கலவரத்துடன் பார்த்தான். நல்ல வேளை கடைசி நோயாளி சைக்கிளில் வந்து இருக்க வேண்டும். காவலாளி அதை பார்த்துவிட்டு விளக்கை அணைக்காமல் போய்விட்டான்.\nகடைசி நோயாளி சிரிப்புடன் வெளியே வந்தார். டாக்டர் ஏதோ ஜோக் அடித்து இருக்க வேண்டும். வரவேற்பறை பெண் உள்ளே போனார். \" அவ்வளோதானேம்மா என்ன ரெப்ரசன்டேடிவ்வா இப்போ இல்லை....ஓஹோ, அப்ப சரி. வரச்சொல்லு”\nபணிப்பெண் இவனுக்கு சைகை செய்ய உள்ளே போனான்.\nடாக்டர் இண்டர்காமில் பேசிக்கொண்டு இருந்தார். \" ட்ரைவர் வண்டியை எடுத்துக்கொண்டு கோவிலுக்குப்போய் அம்மாவை அழைச்சுகிட்டு வா. இங்க எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.” போனை வைத்துவிட்டு பணிப்பெண்ணை பார்த்தார்.\n“சரிம்மா. நீ கிளம்பு. சந்தானத்தை கதவை பூட்டிக்கொள்ளச் சொல்லு.”\nவெளியே கார் கிளம்பிப் போகும��� சத்தம் கேட்டது.\n நான் ரெட் புல் செக்யூரிடி கம்பெனியிலிருந்து வருகிறேன். நாங்கள் 25 வருஷமாக இந்த வியாபாரத்தில் இருக்கிறோம்.\nசமீபத்தில் மருத்துவ மனை மீது ரௌடிகள் தாக்குதல் நடத்துவது அ திகமாகிவிட்டது. சாகும் நிலையில் இருக்கிற ஒருவரை கொண்டு வந்து அட்மிட் பண்ணுவது. அவர் இறந்து போனால் கொன்றுவிட்டாய் என்று கலாட்டா பண்ணுவது. ரகளைக்கு பயந்த டாக்டரிடம் பணம் கறப்பது. போலீஸுக்கு போனாலும் கூட்டமாக கலாட்டா செய்வதால இன்னார்தான் செய்தார்ன்னு ஒண்ணும் ஆதாரமிருக்காது\"\nடாக்டர் ஆமென்று தலையசைத்தார். சமீபத்திய நிகழ்வு அவர் மனதில் ஓடியது. \"எங்களுடைய சமீபத்திய ப்ராடக்ட் உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறேன். இதைப்பற்றி சொல்வதை விட வேலை செய்வதை காட்டுகிறேன்.”\nஇதற்குள் மடிக்கணினியை பிரித்து சக்தியூட்டி இருந்தான்.\n\"இதோ பாருங்கள் உங்க மேசை மேலே இருக்கும் கணினியிலேயே வெளியே நடப்பதை பார்க்கலாம். அதை தேவையானபோது பதிவும் செய்யலாம். இதைப்போல...”\nகணினியில் சைக்கிள் ஷெட் தெரிந்தது. காவலாளி வருவது அங்கே இவன் பொருத்திய தொலை காமிரா வழியாக தெரிந்தது. நகர் படம் பதிவாக ஆரம்பித்தது. வெற்றி உணர்வோடு இவன் டாக்டரை பார்த்தான். இருவரும் கணினி திரையை கவனிக்க ஆரம்பிக்க பரட்டைத் தலையன் சைக்கிள் கூடத்தில் நுழைந்து கத்தியால் காவலாளியை சரமாரியாக குத்துவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.\nடாக்டர் கீழே மயங்கிக்கிடந்த விற்பனை பிரதிநிதியின் நாடித்துடிப்பை பார்த்துவிட்டு போலீஸுக்கு போன் செய்ய ஆரம்பித்தார்...\nம்ம்ம்ம்ம் கிழிச்சிட்டாங்க, னு தான் எழுதி இருக்கணும். ஆனால் கதையின் நபர்களை ஒருவரோடு ஒருவர் எப்படித் தொடர்பு என்பதைக் கடைசி வரை சஸ்பென்ஸா வச்சுட்டீங்க. அந்தப் பையனுக்கு இது வெற்றியில்லை போலிருக்கே பாவம் டாக்டரைத் தான் கொல்லப் போறாங்க, பையன் அதிர்ச்சி அடையப் போறான்னு நினைச்சேன். :))))))))\n//ம்ம்ம்ம்ம் கிழிச்சிட்டாங்க, னு தான் எழுதி இருக்கணும்.//\n// ஆனால் கதையின் நபர்களை ஒருவரோடு ஒருவர் எப்படித் தொடர்பு என்பதைக் கடைசி வரை சஸ்பென்ஸா வச்சுட்டீங்க.//\n ஆமாம் கொஞ்சம் மிஸ்லீட் பண்ணேன்.\n// அந்தப் பையனுக்கு இது வெற்றியில்லை போலிருக்கே பாவம்\n உழைப்பான். பிசினெஸ் நல்லாவே நடக்கும். இப்ப இருக்கிற நிலையிலே நிறைய பேர் வாங்கும் மார்கெட் இருக்கு. உழைச்சு தொடர்பு கொண்டு ப்ரொமோட் பண்னனும்.\n// டாக்டரைத் தான் கொல்லப் போறாங்க, பையன் அதிர்ச்சி அடையப் போறான்னு நினைச்சேன்.//\n//அந்தப் பையனுக்கு இது வெற்றியில்லை போலிருக்கே பாவம்\nவெற்றிகரமா நடக்கும். இந்த டெஸ்டிமோனியல் ஒன்றே போதுமே. பிசினஸ் பிச்சிக்கும்.\nம்ம்ம்ம்ம் கிழிச்சிட்டாங்க, னு தான் எழுதி இருக்கணும். //\nக்ர்ர்ர்ர்ர் பின்னூட்டத்தில் கிழிச்சுட்டாங்கனு சொல்லி இருக்கீங்க இல்லை அதைச் சொன்னேன்\nதம்பி வாசுதேவனுக்கு இவ்வளவு சஸ்பென்ஸ் வைத்துக் கதை எழுதத் தெரியுமா\nஉங்கள் எல்லாரையும் நான் தெரிந்து கொண்டது கொஞ்சமேன்னு புரிகிறது. நன்றாக இருந்தது. விறு விறூ ப்பு குறையவில்லை.வாழ்த்துகள்மா.\n எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்.....\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nகதை ஏன் நின்று பொய் விட்டது. ஒரு வருசமா கதை எதுவும் இல்லையா\nஎல்கே, கதை இருக்கு. ஆனா நேரம் ... அதானே இல்லை\nஇல்லை மத்ததெல்லாம் நிறுத்திட்டு உருப்படியா கதை எழுதலாம்ன்னு சொல்லறீங்களா\nகதையை படிச்சி தலைவலி வந்தா.. இந்தாங்க காப்பியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/11/blog-post_7148.html", "date_download": "2018-05-26T17:32:03Z", "digest": "sha1:DNWTTUDT2E2LWWJU4IT43RZ5LAKR6WSE", "length": 8401, "nlines": 197, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: பரிசும் பாராட்டும்", "raw_content": "\nகளித்து இருந்தாள் என் மகள்\nஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாக\nமனதிற்கு இதம் தர வேண்டும்\nஇன்னிலேர்ந்து வீட்டுல ''சிங்க மணிய''\nபுகழ்ந்து தள்ளுரதுதான் மொத வேல\nரசத்த ஊத்துனாலும் சாம்பார் 'சூப்பர்''\nஅப்படின்னு தான் சொல்ல போறேன்\nவருகைக்கு நன்றி ஜீவன். ரசத்தை சாம்பார்னு சொன்னீங்கனா, உண்மையாகவே சாம்பாரை சூப்பர்-னு சொல்றப்ப அதன் நிஜம் மறைந்து விடும். என் தோழி ஒருவர் அடிக்கடி, \"பாராட்டுக்கள் எல்லாம் அம்மா அப்பா தந்ததோடு சரி\" என்று அடிக்கடி கூறுவார் அதன் தூண்டுதலே இக்கவிதை. கொஞ்ச நாள்ல குழந்தைகள் நிறைய பாராட்டு தருவார்கள். அப்பொழுது இந்த ஏக்கம் மறைந்து விடும் :-))\nகுழந்தைகளின் வாயிலாகவே நம் ��ிலைமை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.\nமனதிற்கு இதம் தர வேண்டும்\n//மனதிற்கு இதம் தர வேண்டும்\nஅருமை அமுதா. உண்மைதான். எவ்வளவு ஆத்மார்த்தமாக சிந்தித்திருக்கிறீர்கள்\nபூனைக்கு மணி கட்டுவது யாரோ\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:37:54Z", "digest": "sha1:Q33ZLNVSZFGT5RVVV422L7X6GZ6GMKRO", "length": 10714, "nlines": 180, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: தீபாவளி நினைவுகள் - தொடர் பதிவு", "raw_content": "\nதீபாவளி நினைவுகள் - தொடர் பதிவு\nஉழவன் இந்த தொடருக்கு அழைச்சு ரொம்ப நாளாச்சு. கார்த்திகை தீபமேற்றி வேட்டு போடறதுக்கு முன்னாடி பதிவைப் போட்டுடலாம்னு.... வழக்கம் போல் தாமதத்திற்கு மன்னிக்கவும்...\n1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு\n வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி\n2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்\nஆட்டம் பாமை சிரட்டைக்குள் வைத்து வெடித்து சிதறிய சில்லில் வீங்கிப்போன அம்மாவின் முகம்.\n3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்\n4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்\nஊரில் எல்லோரும் சேர்ந்து என்ன பலகாரம் என்று கலந்தாலோசித்து, வாழ்த்துக்கள் பரிமாறி, வாசல் நிறைத்து கோலமிட்டு கோலம் அலங்கோலமாக பட்டாசு வெடித்து என்று எல்லாவற்றையும் மறந்து ... ஓ தீபாவளி... சரி புத்தாடை .. பட்டாசு என்று கடமையாக மாறிவிட்டாற் போல் ஓர் உணர்வு...\n5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்\nதி.நகரில் கூட்டமில்லாமல் SKC இருந்தது. ஒரு மாலை சென்று எல்லோருக்கும் எடுத்துவிட்டோம்.\n6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்\n7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள் (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)\nதொலைபேசி , மின்னஞ்சல், குறுஞ்செய்தி\n8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா\n9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள் தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்\nஎங்கள் வீட்டில் எந்த ஒரு நல்ல நாளுமே அருகில் இருக்கும் தொண்டு நிறுவனத்திற்கு உணவு ஸ்பான்சர் செய்வது வழக்கம். இந்த முறை தீபாவளி ஓட்டி CRYக்கு வழங்கினோம்\n10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்\nதீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்”\n//ஆட்டம் பாமை சிரட்டைக்குள் வைத்து வெடித்து சிதறிய சில்லில் வீங்கிப்போன அம்மாவின் முகம்.//\nஎன்ன இவ்வளோ தீவிரவாதியா இருக்கீங்க :)\nவள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி\nநல்லவேளை கார்த்திகை தீபம் வந்துச்சு, இல்லனா பதிவு பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகியிருக்கும் போல\n//தீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்” //\n/1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு\n வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி\nதங்களைப் பற்றி கட்டுரை வரைக‌\nஎன்னும் கேள்வியைக் கேட்டு இருக்க வேண்டும்.\n/10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்\nதீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்” /\n வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி\nதீபாவளி நினைவுகள் - தொடர் பதிவு\nவிருப்பு வெறுப்புகள் - தொடர் பதிவு\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/04/201-225.html", "date_download": "2018-05-26T17:44:26Z", "digest": "sha1:DXPJ54ZBBRDHRYXPIH3Q5KPVS43EACQA", "length": 31743, "nlines": 701, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: பதிவுகளின் தொகுப்பு: 201 – 225", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 17 ஏப்ரல், 2014\nபதிவுகளின் தொகுப்பு: 201 – 225\nபதிவுகளின் தொகுப்பு: 201 – 225\n201. பதிவுகளின் தொகுப்பு: 176 – 200\n202. சொல்லயில் : கவிதை\n203. சங்கீத சங்கதிகள் – 20\nசங்கீத சீசன் : 1954 – 1\n204. தேவன் - 16: சில சங்கீத சங்கதிகள்\n205. சங்கீத சங்கதிகள் – 21\n206. சங்கீத சங்கதிகள் – 22\nசங்கீத சீசன் : 1954 – 2\n207. சங்கீத சங்கதிகள் – 23\n208. சங்கீத சங்கதிகள் – 24\nகம்பனைப் பாட ஒரு புதிய ராகம்\n209. சங்கீத சங்கதிகள் – 25\nமதுரை சோமு – 1\n210. சங்கீத சங்கதிகள் – 26\nசங்கீத சீசன் : 1954 – 3\n211. சங்கீத சங்கதிகள் – 27\nமதுரை சோமு – 2\n212. சங்கீத சங்கதிகள் – 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\n213. சங்கீத சங்கதிகள் – 29\n214. பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்\n215. சங்கீத சங்கதிகள் – 30\nமதுரை சோமு – 3\n216. சங்கீத சங்கதிகள் – 31\nஎங்கள் ஊர் சங்கீதப் போட்டி\n217. சங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு – 4\n218. பி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4\nஎன் சரித்திரம் : சில துளிகள்\n220. திருப்புகழ் - 9\nதிருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை\n221. பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5\n364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா\n222. எஸ். எஸ். வாசன் – 1\n223. பி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6\n224. சங்கீத சங்கதிகள் – 33\n225. சங்கீத சங்கதிகள் – 34\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் சொன்னது…\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவன் - 17 : ரங்கூன் பெரியப்பா\nசங்கீத சங்கதிகள் - 36\nகுறும்பா - 4,5,6 : தீ, திருடன், சிறுத்தை\nசங்கீத சங்கதிகள் - 35\nபதிவுகளின் தொகுப்பு: 201 – 225\nசசி - 8 ; புல்லிலிருந்து பால்\nசங்கீத சங்கதிகள் - 34\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய ���ிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-26T17:37:14Z", "digest": "sha1:MQP3SPKNOQRJ26I7MGAMFE5RRFVCVOZS", "length": 35057, "nlines": 277, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nவெள்ளி, ஆகஸ்ட் 07, 2009\nநான் வெளிப்பட்ட போதுதான் இந்த ஒலி பிறந்தது.\nஒலியிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன.\nசொற்களில் இருந்து இந்த எழுத்துக்கள் பிறந்து எனது நாட்குறிப்பு ஆனது.\nஇந்த நாட்குறிப்பின் காலம் உங்கள் வார்த்தைகளில் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.\nஏனெனில் எனக்குக் காலம் இல்லை.\nஅந்த அடுக்கடுக்கான மலைத் தொடரில் அது ஆறாவது மலை.\nபச்சை நிறமே கெட்டி தட்டிப் போனாற் போல அடர்ந்த மலைக் காடு.\nஅந்தக் காட்டில் அவன் நீண்ட காலமாகத் தனியே திரிந்து கொண்டிருந்தான்.\nமுடியும்,சடையுமாக.சில காலம் மேல் துணியோடு,சிலகாலம் அதுவும் இன்றி.\nஅவனைச் சில வேடுவர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.\nபுலி வேட்டைக்காக ஆறாவது மலையில் இருக்கும் மேல் காட்டுக்கு வரும் அவர்கள் எப்போதாவது அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விந்தி,விந்தியே நடந்ததினால் அவனை அவர்கள் முடவாண்டிச் சித்தர் என்று அழைக்கத் தொடங்கி அதுவே அவனுக்குப் பெயராயிற்று.காலில் எப்போதோ பட்ட காயம் அவன் மேல் நிரந்தரமாகத் தங்கிப் போனது,அதனாலேயே அவன் விந்தி,விந்தி நடக்கிறான் என்று வேடுவர்கள் அறிந்திருந்தார்கள்.\nஅவனை வேடுவர்கள் கூட அரிதாகவே பார்க்க முடியும்.\nசில நேரங்களில் அந்திச் சூரியனின் பொன்னொளியில் மலை முகட்டை நோக்கி விந்தி,விந்தி நடந்து கொண்டிருப்பான்.\nசில வேளைகளில் நாட்கணக்கில்,ஏன் வாரக் கணக்கில் கூட மலைப் பலா மரத்தடியில் கண்கள் மூடிச் சிலையென அமர்ந்திருப்பான்.\nசில நாட்களில் வைர மணி அருவியில் சில்லென நனைந்து கொண்டே இருப்பான்.வைர மணி அருவியின் தண்ணீர் அவர்கள் யாராலும் பொறுக்க முடியாத சில்லிப்புடன் இருக்கும்.அந்த அருவியில் குளிப்பதை அவர்கள் ஊசிக் குளியல் என்று கூறுவார்கள்.மலை உச்சியில் இருந்து ஒரு கோடி ஊசிகள் பாய்ந்து வந்து குத்துவதைப் போல் இருக்கும் அந்த அருவியில் அவன் மட்டும் நாள் கணக்கில் குளித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்ப்பார்கள்.\nநிறையச் சமயங்களில் அவன் பறவைகளோடு பறவையாக நெடிதுயர்ந்த கொன்றை மரத்தின் கிளையில் அதன் செம்பூக்களிடையே அமர்ந்திருப்பான்.பறவைகள் அவனது இருப்பையே பொருட்படுத்தாமல் அமைதியாக அவன் அருகே வீற்றிருப்பது அவர்கள் பார்த்த அதிசயங்களில் ஒன்று.\nஅதை விட அவர்கள் வியந்து பார்க்கும் காட்சி ஒன்று உண்டு.\nஆறாம் மலைக் காட்டில் தேர்ந்த வேட்டைக் காரர்களான அவர்களுக்கே பல மாதங்களாகப் போக்குக் காட்டி வரும் ஆட்கொல்லிப் புலி ஒன்று இருக்கிறது.அதற்கு அவர்கள் 'மஞ்சள் காற்று' என்று பெயர் வைத்திருக்கிறாகள்.மஞ்சள் காற்று எப்போது அடிக்கும், எப்போது மறையும் என்று யாருக்குமே தெரியாது.\nஅந்த மஞ்சள் காற்றுக் கூட அவன் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவனருகில் அவர்களது வீட்டு நாய் போல் அவனது அருகில் விழித்தபடி படுத்துக் கிடக்கும்.அதற்குப் பிறகுதான் ���வனை முடவாண்டிச் சித்தர் என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.\nஅவன் அவர்கள் யாருடனும் பேசியதே இல்லை.எப்போதாவது அவர்களைப் பார்ப்பதுண்டு.அப்போதுதான் அவனது கண்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.\nபார்ப்பதற்கு மட்டுமின்றிப், பார்க்கப் படுவதற்குமான கண்கள்\nஅவனது ஒரு கண நேரப் பார்வை பட்டாலே வைரமணி அருவியே சட்டென்று அவர்கள் மீது கொட்டித் தீர்த்ததைப் போல உடம்பே சில்லென்று வேர்த்துப் போகும்.\nஆறாம் மலையில் நிறையக் குகைகள் உண்டு.ஒரு குகைக்கு மட்டும் சூரியக் குகை என்று வேடுவர்கள் பெயர் வைத்திருந்தார்கள்.அந்தக் குகையில் மட்டும் மேல் கூரையில் ஒரு அரை அடி விட்டமுள்ள வட்டமாக மலையே வழி விட்டுச் சூரிய ஒளியும்,நிலவின் ஒளியும் உள்ளே பாயுமாறு அமைந்திருந்தது.\nஅந்த மலைத் தொடரில் மூன்றாம் மலை வரையிலுமே மனிதர்கள் வாழ்ந்தார்கள்.அடிவாரத்திலிருந்து மூன்றாம் மலை வரையிலுமே சிறு,சிறு வேட்டுவக் குடியிருப்புக்கள் இருந்தன.மூன்றாம் மலைக்கு மேல் கொடிய விலங்குகளும்,பனிக்குளிரும் மனிதர்களை மேலே வராவண்ணம் விலக்கி வைத்திருந்தன.\nமுடவாண்டிச் சித்தரைத் தவிர ஆறாம் மலையில் யாராலும் வாழ முடியாது என வேட்டுவக் கிராமங்களில் பேசிக் கொள்வார்கள்.\nஆறம் மலையில் மட்டும் பனி போர்த்திய வைகறை வேளைகளிலும்,அந்தி வேளைகளிலும் உடுக்கைச் சத்தம் கேட்கும். மேல் மலைக்குச் சென்ற வேடுவர்கள் சித்தர் கையில் என்றும் உடுக்கையைப் பார்த்ததில்லை.அதே போல் சில நேரங்களில் சூரியக் குகையில் மட்டும் நெருப்பெரிவது தெரியும்.அதற்கான சாதனங்களைக் குகைக்கு உள்ளேயோ,சித்தரின் கைகளிலோ அவர்கள் என்றுமே பார்த்ததில்லை.\nஒரு நாள் வைகறையில் அவன் வைரமணி அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனது காலடியில் ஒரு மலைக் கருங்கல் அருவியோடு அருவியாக உருண்டு வந்து விழுந்தது.குனிந்து அதனைத் தொட்டுப் பார்த்தான்.\nபல வருட அருவித் தண்ணீர் தேய்த்துத் தேய்த்துக் கல்லைக் கறுப்புப் பளிங்காக்கி இருந்தது. இரண்டடி உயரத்தில் கறுப்பு முட்டை போல் இருந்தது அந்தக் கல்.\nஅருவி தன் மேலே கொட்டக் கொட்டக் கல்லையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,பிறகு அதனை அனாயசமாக எடுத்துக் கொண்டு அருவியிலிருந்து சொட்டச் சொட்ட நனைந்தபடியே நடந்தான்.\nசூரியக் குகைக்குள் கல்லைக் கொண்டு வந்த அவன் குகையின் நடுவில் அதனை நிறுத்தி வைக்கப் பளீரெனக் காலைக் கதிரவனின் ஒளி கல்லின் மேல் விழுந்தது.வெளியே சென்றவன் திரும்பி வந்த போது அவனது கையில் ஒரு சிற்பியின் உளியும்,சிறு சுத்தியலும் இருந்தன.\nஅவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.\nPosted by ஷண்முகப்ரியன் at முற்பகல் 11:43\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. 7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:21\n//அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//\nசித்தர் பற்றி படிப்பதும் \"யோகம்\" தான்\nஸ்வாமி ஓம்கார் 7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:30\nபடித்துறையில் 'நீர்' இல்லாமல் இருந்தது...\nஇப்பொழுது அணைதிறந்த வெள்ளம் போல பாய்கிறது.\nபாய்வது தெய்வீக வெள்ளம். அருமை அருமையே..\nஷண்முகப்ரியன் 7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:35\n//அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//\nசித்தர் பற்றி படிப்பதும் \"யோகம்\" தான்\nஉங்களைப் போன்ற தேர்ந்த ரசிகர்களை இங்கே சந்திப்பதே எனது யோகந்தானே,கார்த்திகேயன்.நன்றி,நன்றி.\nஷண்முகப்ரியன் 7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:40\nபடித்துறையில் 'நீர்' இல்லாமல் இருந்தது...\nஇப்பொழுது அணைதிறந்த வெள்ளம் போல பாய்கிறது.\nபாய்வது தெய்வீக வெள்ளம். அருமை அருமையே..//\nஉங்கள் முன்னிலையிலேயே நான் தெய்வத்தைப் பற்றி எழுதுவது கண்ணனுக்கே ஒரு பேதை,கீதை சொல்வதைப் போல.\nஅறிந்தே நான் செய்யும் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள்,ஸ்வாமிஜி.\nமங்களூர் சிவா 7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:32\nவரும் பகுதிகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்\nநிகழ்காலத்தில்... 7 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:47\nஅருமையான செய்தியோடு இயல்பான நடையில் வருகிறது. வாழ்த்துக்கள்\n\\\\அறிந்தே நான் செய்யும் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள்,ஸ்வாமிஜி.\\\\\nஇதையே உங்களிடம் அவர் சொல்லி விடப் போகிறார்:))\nநம்ம ஓம்கார், நீங்க தைரியமா எழுதுங்க:)\nஷண்முகப்ரியன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 6:36\nவரும் பகுதிகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்\nஉங்கள் ஊக்கத்திற்கும்,ஆர்வத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும் சிவா.\nஷண்முகப்ரியன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 6:39\nஅருமையான செய்தியோடு இயல்பான நடையில் வருக��றது. வாழ்த்துக்கள்\n\\\\அறிந்தே நான் செய்யும் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள்,ஸ்வாமிஜி.\\\\\nஇதையே உங்களிடம் அவர் சொல்லி விடப் போகிறார்:))\nநம்ம ஓம்கார், நீங்க தைரியமா எழுதுங்க:)//\nநன்றி சிவா.ஆன்மீகத்தைத் தொட்டவுடன் உங்களிடமிருந்து வாழ்த்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தேன்.நீங்கள் என்னை ஏமாற்றவில்லை.\nவலசு - வேலணை 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 8:50\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.\nஅருமை. அடுத்த பாகங்களுக்காய்க் காத்திருக்கிறோம்.\nஆ.ஞானசேகரன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:21\nவணக்கம் சார் நீண்ட இடைவெளி பின்... வருக\nஆ.ஞானசேகரன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:26\n//அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//\nகலையரசன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:04\nஅழகான வரிகள்.. என்னை போல் ஆட்களுக்கும் புரியும்படி எழுதுவதுதான் ஐயா உங்கள் வெற்றிக்கான ரகசியம்.. உங்களின் கன்னிகாவுக்காகவும் காத்திருக்கிறோம்\nஷண்முகப்ரியன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:56\nவலசு - வேலணை சொன்னது…\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.\nஅருமை. அடுத்த பாகங்களுக்காய்க் காத்திருக்கிறோம்.\nநன்றி வலசு.பதிவுலக ஊடகத்துக்குச் சிறுகதைகள்தான் தக்க படைப்புக்கள் என்று நான் கருதுகிறேன்.அதனால் சிறுகதைகள்,கட்டுரைகள் மூலமாகவே உங்களைச் சந்திக்கிறேன்.மகிழ்ச்சி வலசு.\nஷண்முகப்ரியன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:58\nவணக்கம் சார் நீண்ட இடைவெளி பின்... வருக\n//அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.\nதான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//\nநன்றி ஞானசேகரன் உங்கள் இடையறாத ஊக்கத்துக்கு.இனித் தொடர்ந்து சந்திப்போம்.\nஷண்முகப்ரியன் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59\nஅழகான வரிகள்.. என்னை போல் ஆட்களுக்கும் புரியும்படி எழுதுவதுதான் ஐயா உங்கள் வெற்றிக்கான ரகசியம்.. உங்களின் கன்னிகாவுக்காகவும் காத்திருக்கிறோம்//\nநன்றி கலை. எனக்கே புரியும் போது எனது எழுத்துக்கள் உங்களுக்குப் புரியாதா என்ன\nஅது ஒரு கனாக் காலம் 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:30\nஇப்பொழுது தான் பதிவை பார்த்து, பின் வந்து இதை படித்தேன் .... என்ன ஒரு வர்ணனை, அர்த்தம் , .... மிகவும் ரசித்தேன்\nஷண்முகப்ரியன் 10 ஆகஸ்ட், 2009 ���அன்று’ முற்பகல் 6:25\nஅது ஒரு கனாக் காலம் சொன்னது…\nஇப்பொழுது தான் பதிவை பார்த்து, பின் வந்து இதை படித்தேன் .... என்ன ஒரு வர்ணனை, அர்த்தம் , .... மிகவும் ரசித்தேன்//\nஅடுத்த பாகத்துக்கான உங்கள் பின்னூட்டத்தைப் படித்து விட்டு இங்கே வந்தேன்.\nமூன்றாம் பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் மேலான கருத்தைச் சொல்லுங்கள்.\nஉங்கள் அன்பு எனது பேறு.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஜோதிஜி. தேவியர் இல்லம். 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 6:18\nவரைதளத்தில் உள்ளே நுழைந்த போது சுந்தர் எனக்கு குருவாக அமைந்த நாள் முதல் உங்கள் எழுத்துக்ககளை படித்துக்கொண்டே தான் வருகிறேன். படைப்பு என்றாலும் சிவாக்கு நீங்கள் அளிக்கும் விமர்சனம் என்றாலும் எத்தனை ஆழ்ந்த ஞானம். வைத்துக்கொண்ட பெயர் முதல் உதயமாகும் கற்பனை பூக்கள் வரைக்கும் அத்தனையிலும் நான் பார்ப்பது நறுமணங்கள் மட்டுமே. தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும், தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும், தகுதியானவைகள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும், சாவதற்குள் கொஞ்சமாவது தகுதியானவனாக உயிருக்கும் ஆத்ம திருப்தி அளிக்க வேண்டும் என்று நிணைக்கும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் ஒரு திசைகாட்டி, வழிகாட்டி. திரைஉலகம் உங்களை இழந்ததா இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று யோசித்தீர்களா இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று யோசித்தீர்களா\nஇய‌ற்கை 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:01\nஷண்முகப்ரியன் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:19\nசாவதற்குள் கொஞ்சமாவது தகுதியானவனாக உயிருக்கும் ஆத்ம திருப்தி அளிக்க வேண்டும் என்று நிணைக்கும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் ஒரு திசைகாட்டி, வழிகாட்டி. திரைஉலகம் உங்களை இழந்ததா இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று யோசித்தீர்களா இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று யோசித்தீர்களா\nரசனையின் பரவசத்தில் நீங்கள் எழுதியதைப் புரிந்து கொண்டேன்,ஜோதிஜி.\nஷண்முகப்ரியன் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:22\nஅடுதத இரண்டு பகுதிகளையும் எப்போதோ எழுதி விட்டேன்,இயற்கை.’சிறுகதை’ என்ற லேபிளைச் சொடுக்குங்கள்.\nமாதேவி 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:24\nஷண்முகப்ரியன் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:53\nஉங்கள் முதல் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் மாதேவி.\nசிறுகதை என்ற லேபிளைச் சொடுக்கினால் இந்தக் கதையின் மீதிப் பாகங்களைப் படிக்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி.\nவசதியான தொலைவில் இருந்து நமது ஒப்பாரிகள்..\nயூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இதுவரை நீங்கள் சந்தித்திராத ...\nயூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இது வரை நீங்கள் சந்தித்திராத...\nஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 3\nஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 2\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T17:39:26Z", "digest": "sha1:WTJTAFBXJV2DGAYNHY6VZMUBLYUSZ7DJ", "length": 10047, "nlines": 101, "source_domain": "www.haranprasanna.in", "title": "நாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் ('ஓ போடு' ஞாநி) அழைப்பு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநாடகங்களில் நடிக்க பரீக்ஷா ஞாநியின் (‘ஓ போடு’ ஞாநி) அழைப்பு\nபரீக்ஷா (‘ஓ போடு’ ஞாநி) ஆர்குட்டில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவரை அணுகவும். ஞாநியின் அனுமதியுடன் இம்மடல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நன்றி.\nஅவரது மின்னஞ்சல் முகவரி: gnanisankaran@hotmail.com\nஹரன் பிரசன்னா | 2 comments\nவிகடனில் ‘ஓ பக்கம்’ என்ற பெயரில் உளறிக் கொட்டுவதோடு நிறுத்தாமல் பாலியல் கல்வி என்கிற போர்வையில் செக்ஸ் தொடர் ஒன்றையும் எழுதி வருபவர் இந்த ஞாநி. போதாக் குறைக்கு, நவீன நாடகம் என்னும் பெயரில் பார்வையாளர்களைக் கொடுமைப்படுத்தும் வரும் இவர் என்றுதான் இந்தப் (பரி)சோதனைகளை நிறுத்தப் போகிறாரோ\nவிகடன் போன்ற இடத்தில் ஓ பக்கங்களில் தனது கருத்தை மாற்றாமல் எழுதுவதே ஒரு சாதனை. அதை ஞாநி சிறப்பாகவே செய்கிறார். அது உங்களுக்கு உளறலாகத் தெரிகிறது. ஒருவேளை அவரது தீவிரமான கருத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது பாதிக்கப்படும் கூட்டத்தின் மேல் பரிவு கொண்டவராக இருக்கலாம்.\nபாலியல் கல்வி பற்றி அவர் எழுதும் தொடர் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். ஏற்கெனவே நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அதை செய்ய ஞாநி போன்றவர்கள் தேவையில்லை. அந்நேரங்களில் அவர்கள் நாடகத்திற்கோ அரசியல் கட்டுரைகளுக்கோ யோசிக்கலாம்.\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22906", "date_download": "2018-05-26T17:29:11Z", "digest": "sha1:HEXJMCX5NJXP5M66IWEYSEYXMMA4JHJS", "length": 8907, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Naatupura Padalgal - நாட்டுப்புறப் பாடல்கள் » Buy tamil book Naatupura Padalgal online", "raw_content": "\nநாட்டுப்புறப் பாடல்கள் - Naatupura Padalgal\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nநாட்டுப்புறத் தெய்வங்கள், களஞ்சியம் நாட்டுப்புறப்பாடல்களில் பழக்கவழக்கங்கள்\nதாலாட்டுப்பாடல் தொடங்கி, ஒப்பாரிப்பாடல்கள் வரையிலான வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் பாடப்படும் அனைத்து நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடையே வழங்கி வருவனவாகும்.வேளாண் மக்களால் வேளாண் தொழில் நிகழ்கின்ற பொழுது நூலாசிரியர் முனைவர் இரா. மனோகரனால் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடிய பாட்டாளிகளில் பெண்களே அதிகமாக உள்ளனர்.ஆண்கள் எண்ணிக்கையில் குறைவு. பாடல் பாடியவரின் பெயர், வயது, ஊர் எனக் கொடுக்கப்பட்டிருப்பது முறையான கள ஆய்வின் நெறியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 1128 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூல், தமிழ் உலகத்தின் பண்பாட்டு ஆய்வுக்கும், சமூக ஆய்வுக்கும் பெரிதும் பயன்படும்.\nஇந்த நூல் நாட்டுப்புறப் பாடல்கள், முனைவர்.இரா.மனோகரன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nயாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழும் செம்மொழி இலக்கியங்கள் - Vaazhum Semmozhi Ilakkiyangal\nஇலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் ���யங்கியலும் - Ilakkiyathin Iruppiyalum Thiranaaivin Iyangiyalum\nதமிழ்நாடன் கட்டுரைகள் - Thamizhnaadan katturaigal\nகுமரிநாட்டுப்புறத் தெய்வங்கள் - Kumarinaattuppura Dheivangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nமஞ்சுநாதா ர் ராம் says:\nநாட்டுப்புறப் பாடல்கள் – Naatupura Padalgalவகை\t:\tகவிதைகள் (Kavithaigal)\nபதிப்பகம்\t:\tகாவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nஇந்த புத்தகம் ஆய்வுசெய்யவேண்டும் அதனாலே உங்களே இந்த புத்தகத்தே கொண்டுவருமாறு அன்புட ன்க ட்டுக்கொள்ளுகிண்ணறேன்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3390", "date_download": "2018-05-26T17:32:35Z", "digest": "sha1:OGFHD4Y5VMQ7ZWXWQHDLQ3DES2XPPJO6", "length": 11854, "nlines": 122, "source_domain": "www.noolulagam.com", "title": "Manithanum Deivamaagalaam - மனிதனும் தெய்வமாகலாம் » Buy tamil book Manithanum Deivamaagalaam online", "raw_content": "\nமனிதனும் தெய்வமாகலாம் - Manithanum Deivamaagalaam\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுகி. சிவம் (Suki Sivam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nஅச்சம் தவிர் நினைப்பதும் நடப்பதும்\nமுக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம்\nஎன்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்டு என்றேனா பலருக்கும் அது கிடையாது என்றார் புத்தர்.\nஇதுதான் உண்மை. ஒவ்வொரு மனிதனும் இறையின் துளியே. தான் இறை என்ற கடலின் ஒற்றை அலை என்பதை மனிதர்கள்\nஉணருவதே இல்லை. தன்னை இறையாக உணர சராசரி மனிதன்க்குப் பாடத்திட்டம் ஒன்று தேவைப்படுகிறது , அரிச்சுவடி போல், வாய்ப்பாடு போல் சின்ன அளவில் மனிதன் தெய்வமாகும் பாடத்திட்டமாக இந்நூல் பிறந்துள்ளது. இதை எழுத நீ என்ன இறைவனா என்று யாராவது கேட்டால் எழுதும்போது இறைவன் ... படிக்கும் போது மனிதன் என்பதே என் பதில் . என் தகுதியைப் பற்றிய விசாரணையில் உங்கள் பொன ்னான காலத்தை வீண் செய்யாது உங்களை உயர்த்தும் அல்லது உணர்த்தும் ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவும். இந்தப்புத்தகம் எளிய நடையில், தேவியின் பெண்மணி வாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஒரு மாதப் பத்திரிகையின் தொடர் கட்டுரை என்கிற எல்லை இருப்பது அதனால் தவிர்க்க முடியாத்தாகிவிட்டது. இதனை நான் எழுத்த் தூண்டிய தேவியின் பெண்மணி ஆசிரியர், நிர்விகத்தினர் அனைவருக்கும�� என் நன்றி. தெய்வீக நிலையை எய்த விரும்பும் ஓர் உண்மைச் சாதகனுக்கு இந்நூல் ஒரு syllabus, notes, guide எப்படி வேண்டுமோ அப்படி.\nஅன்புடன் . சுகி. சிவம்.\nஇந்த நூல் மனிதனும் தெய்வமாகலாம், சுகி. சிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nவெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol\nதன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nமகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai\nசிந்தனை விருந்து - Sinthanai Virunthu\nஇழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal\nஆசிரியரின் (சுகி. சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநினைப்பதும் நடப்பதும் - Ninaipathum Nadapathum\nவாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal\nசமயம் ஒரு புதிய பார்வை\nஅர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nநீங்களும் ஒரு சாம்பியனே - Neengalum oru champione\nஎப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..\nமன வலிமை என்னும் மந்திரக்கோல்\nவெற்றியின் திறவுகோல் - Vettriyin Thiravukol\nஉங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama\nஜென் வழியில் தன்னைத் தானே அறிதல் - Zen Vazhiyil Thannai Thaane Aridhal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாஸ்து பொற்குடம் - Vaasthu Porkudam\nதாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்\nதிருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum\nநவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t17380-topic", "date_download": "2018-05-26T17:50:14Z", "digest": "sha1:OXIZYG5ABRA5QXJ7L7WTMZF6HKNHNWEQ", "length": 25992, "nlines": 294, "source_domain": "www.tamilthottam.in", "title": "நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி!'", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nநீச்சல் உடை அழகிகளை ஒரே இடத்தில் குவித்து,\nவித்தியாச மாக புகைப்படம் எடுத்து, சாதனை\nசீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் குவாங்சோ\nஎன்ற ஊரில், மே 8ம் தேதி, நூற்றுக்கணக்கான\nஅவர்கள் அனைவரும் வெறும் நீச்சல் உடை மட்டுமே\nஅணிந்து இருந்தனர். ஆங்கில வார்த்தையான, \"ஹேப்பி'\n(மகிழ்ச்சி) என குறிப்பிடும் வகையில், அவர்கள் வரிசையாக\nஎல்லா அழகிகளும், \"ஹேப்பியா���' போஸ் கொடுத்தனர்.\nஅங்கே கூடி இருந்தவர்களும், அழகிகளைப் பார்த்து\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nபரவாயில்லையே தகவலுக்கு நன்றி ஐயா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nஓ... ஹாப்பியில் இருப்பது அழகிகளோ\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nகவிக்காதலன் wrote: ufffffffffffffff... I'm not happy... அழகிகள் தெரியவில்லையே\nஹா..ஹா...ஹா.... அழகானவர்களின் கண்களுக்கு மட்டும்தேன் அழகிகள் தெரிவார்களாம்....\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nஹா..ஹா...ஹா.... அழகானவர்களின் கண்களுக்கு மட்டும்தேன் அழகிகள் தெரிவார்களாம்....\nஅப்பாடா நான் என்னமோ எனக்கு மட்டும்தான் தெரியலையோனு நினைத்தேன்... உங்களுக்கும் தெரியலையா..\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு எல்லாரும் அயகா தெரிகினம்ம்ம்ம்ம்ம்ம்ம் [You must be registered and logged in to see this image.]\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு எல்லாரும் அயகா தெரிகினம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஅப்போ அழகானவர்களின் கண்களுக்கு மட்டும்தேன் அழகிகள் தெரிவார்கள் என பொய் சொன்னீங்களா..\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nRe: நீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச�� சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/02/blog-post_356.html", "date_download": "2018-05-26T17:51:37Z", "digest": "sha1:MQDEYVFORDKOWJDJXQHNF3RZE4QSN73D", "length": 25184, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "எடப்பாடி பழனிசாமி... சிரிப்புடன் உள்ளே, கடுப்பாக வந்தது ஏன்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » எடப்பாடி பழனிசாமி... சிரிப்புடன் உள்ளே, கடுப்பாக வந்தது ஏன்\nஎடப்பாடி பழனிசாமி... சிரிப்புடன் உள்ளே, கடுப்பாக வந்தது ஏன்\nகூவத்தூரில் நேற்��ு நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிரித்துக்கொண்டே சென்ற சசிகலாவின் அணியினரில் பலர் வெளியே வரும் போது கடுப்பாகி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. சசிகலா அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் சமாதியில் தனிமனிதனாக போராட்டத்தை தொடங்கிய பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பதவி ஏற்றார். அப்போது 15 நாட்களில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டசபை கூடியது. அதற்கு முன்பு கூவத்தூருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.\nரிசார்ட்டுக்குள் செல்லும் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிரித்த முகத்துடன் சென்றனர். பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அவர்களின் முகத்தில் சிரிப்பு இல்லை என்றார் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.\nமேலும் இதுகுறித்து அவர், கூறுகையில், \"ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. உள்ளே செல்லும் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் சென்றார். ஆனால் வெளியே வரும் போது அவருடன் வெளியே வந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் சிரிப்பு இல்லை. கூட்டத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பது தொடர்பாக பாடத்தை எடுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளதாகவும், அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடே எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களை எல்லாம் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சமரசப்படுத்தினர்\"என்றனர்.\nஇந்நிலையில் நம்பிக்க�� வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் சசிகலா அணியில் இருந்து இன்னொரு எம்.எல்.ஏ. விக்கெட் விழுந்தது. கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்குமார், ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார். என்னுடைய வாக்கு யாருக்கும் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார். அருண்குமாரின் மனநிலையில் இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் அங்கு இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎடப்பாடி பழனிசாமி, மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே முதல்வராக தொடர முடியும். இதனால் சட்டசபையில் பரபரப்புடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தி.மு.க., காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தனபால், சபையிலிருந்து வெளியேறினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் ரணகளமானது. போர்களமாகவே சட்டசபை மாறியதால் அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர் தனபால்.\nஒத்திவைக்கப்பட்ட சபை, தற்போது மீண்டும் கூடி இருக்கிறது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nவிஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன்\nமீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார்\nஆட்டோமீது சவுந்தர்யா கார் மீது மோதி விபத்து..\nதனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு..\nகணவர் இறந்த சோகத்தில் கழுத்தை அறுத்து குழந்தையை கொ...\nபுரட்சியாம்.. புரட்சித் தளபதியாம்.. புண்ணாக்காம்\nகருகிய பயிரைக் கண்டு உயிரை விட்ட விவசாயி\nஈழத்துப் பெண்ணை லண்டனிலிருந்து நாடுகடத்த போகிறார்க...\nஇத்தனை அழகான பெண்ணுக்கு, கணவன் செய்த காரியத்தை பார...\nஊசி, மருந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் முகம் கருப்பா...\nஇந்தப் படத்தில் இருக்கும் பெண் யார்..\nஇழுபறியில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீடு..\n“இந்த மண் எங்களின் சொந்த மண்” பாடகர் சாந்தன் மறைந்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் சாந்தன...\nஎழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது\nஇறந்தாலும் பரவாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆஸ்தான ஈழப் பாடக...\nநடிகை பாவனா கடத்தப்படவும் இல்லை, கற்பழிக்கப்படவும்...\nதனுஷை பற்றி சுசித்ரா கூறியது உண்மைதானாம்\nகூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்த...\nவருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ ச...\nஅஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெண்களுக்குப் ...\nபிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்\nதவறான நட்பால் வீழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா\nசசிகலாவை சின்னம்மா என்று அழைக்க முடியாது\nதிருவாடானை தொகுதியில் கருணாஸ்க்கு எதிர்ப்பு\nசிரியாவில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 51 பேர் ...\nதமிழகத்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பி...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: தீபா பே...\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP) துவக்கம் - கொட...\nசூப்பர் ஸ்டாரா நடிகர் சூர்யா\nஅமெரிக்க செனற் சபையின் நம்பிக்கை நட்சத்திரமாக ஈழ த...\nகேடு கெட்ட கருணா கிட்டார் வாசித்து கொண்டாட்டம்: உய...\nவடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள்...\nஎதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் கா...\nகேப்பாபுலவில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள காணிகள் த...\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகள் இராணுவ ஆக்கிரமிப...\nகென்யாவில் சிறிய ரக விமானங்கள் மூலம் யானைகளை கணக்க...\nஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியான முதல் ...\nபன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தய...\nஅதிமுக அரசுக்கு நடிகர் கமல் சூசக எச்சரிக்கை\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா....\nடிடிவி தினகரன் தலைமையை நாங்கள் யாரும் ஏற்றுகொள்ள ம...\nஎன்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை: அ...\nநான் கணவரை விவாகரத்து செய்கிறேன், தனுஷ் கலாய்ச்சுக...\nதி.மு.க.வின் அறப்போராட்டம் வெற்றி மு.க.ஸ்டாலின் பே...\nஅரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் ...\nபாடகி சுசித்ராவின் தொடர் ட்வீட்கள்: சமூக வலைதளத்தி...\nநடிகை பாவனா பாலியல் விவகாரம் கேட்டு அவருடைய வருங்க...\nமீண்டும் ஒரு நடிகைக்கு பயங்கர செக்ஸ் டார்ச்சர்\nஇலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண...\nதமிழகத்தில் தர்மம் மீண்டும் வெல்லும்: புதுவை முதல்...\nவிருதுநகர் அருகே குளிரூட்டப்பட்ட கல்லூரிப் பேருந்த...\nபீதியுடன் கூட்டத்தை நடத்திய அதிமுக எம்.எல்ஏக்கள்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்க...\nபெங்களூரு சிறை... ஏர்கூலர்- டி.வி. -செல்ஃபோன்...\nகாவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காது; தொண்டரணியினர்...\nசிறையில் சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி...\nநடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வழ...\nமீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி\nரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன்\nஇலங்கை பெண்களை பாலியலுக்கு உட்படுத்திய ஆமிக்காரர்க...\nபாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகர்\nஇராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி...\nவடக்கு - கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு ...\nமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணை...\nசுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்க...\nகாணி மீட்புப் போராட்டம்; கேப்பாபுலவில் 22வது நாளாக...\nசுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவ...\nபுந்தேல்கண்ட் பகுதி வறட்சி நிலவ சமாஜ்வாதி, பகுஜன்...\nஆப்கான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை நகர...\nபுலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத்...\nபெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nசிறையிலிருந்து விடுதலை ஆகிறாரா சசி\nபெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இர...\nயாழ் பல்கலைக்கு தெரிவான மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசாக்கடையில் கலந்த ஜெயலலிதா இரத்தம்\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nபாவனா சம்பவம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு...\nவல்வையில் வாழ்வாதார உதவியாக ஆட்டோ வழங்கும் நிகழ்வு...\nசட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apdipodu.blogspot.com/2010/12/2010-2.html", "date_download": "2018-05-26T17:41:09Z", "digest": "sha1:FIZDAQSY7Y5YBK3QARXJ2WKWVFOFGUER", "length": 3108, "nlines": 29, "source_domain": "apdipodu.blogspot.com", "title": "அப்டி போடு!: திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 2", "raw_content": "\nதிரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 2\nசென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.\n சில TV சேனல்கள்ல 60 நாட்களுக்குள் புது படதத்தையும் போட்டு விடுகிறார்கள்\nRajneeti - நேரு அ காங்கிரஸ் family story / மகா பாரத கதை உல்டா பண்ணியது\nஅக்ஷய் குமார் படங்கள் எதுவும் மனதில் நிற்காததற்கு யார் காரணம்\nஅசினின் London dreams 3ஷா வின் Khatta Meeta - கொடுத்த வரவேற்பினால், அவங்க நல்ல படியா South-ஐ மட்டும் concentrate பண்ண முடிந்தது\nLabels: 2010, என் பார்வை, ஜி ஆர் ஷங்கர், ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?cat=108162&paged=3", "date_download": "2018-05-26T17:45:10Z", "digest": "sha1:SW7YIDNJDNMOED2UM6RQ3EBU4GFACSJZ", "length": 26560, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கை", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஅத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்: மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்து\nசீரற்ற காலநிலை காரணமாக அத்தனகல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஜா-எல ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கு எக்கரிக்கை விடுக்கப்பட்டுளன்ளது. இதனால் நீர் கொழும்பு, ஜா-எல, கந்தான, மினுவாங்கொடை, கம்பஹா, அத்தனகல போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம...\nநட்பு நாடுகளின் உதவிகளை பெறுவதே இலக்கு: ஜனாதிபதி\nநாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளின் இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (வெள...\nதமிழர்கள் நன்மையடையக் கூடாதென்பதில் ராஜபக்ஷாக்கள் தீவிரம்: மாவை குற்றச்சாட்டு\nதமிழ் மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுவிடக் கூடாதென்பதில் பௌத்த பிக்குகளும் ராஜபக்ஷாக்களும் தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ...\nபெண்ணிடம் சில்மிசம் செய்த இளைஞனுக்கு ஏற்பட்ட கதி\nஅம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது சில்மிசம் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் ஆலையடிவேம்பு பகுத...\nசீனத் தூதுவருடன் வர்த்தக அமைச்சர் சந்திப்பு\nமுதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலகத்தில் நேற்று (வெள்ள...\nமலையகத்தில் கடும் குளிருடனான காலநிலை\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. தொடர்ந்தும் பெய்து கொண்டிருந்த மழை சற்றுக் குறைந்துள்ளதுடன், காலைமுதல் தெளிவற்ற வானிலை காணப்படுவதாகத தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பொகவந்தலாவ, ஹற்றன், டிக்கோயா, மஸ்கெலியா, தலவாகலை, கொட்டகலை, நு...\nநினைவேந்தலுக்கு வழங்கிய பணத்தை மீளக் கோருகிறார் தவராசா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக அறவிடப்பட்ட 7 ஆயிரம் ரூபாவை மீள வழங்குமாறு, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்தது. அதன் பிரகாரம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களி...\n21 ஆக உயர்ந்த உயிரிழப்பு: 2 பேரை காணவில்லை\nநாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தற்போது வரையில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவு���் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 2 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடு...\nபுத்தளத்தில் சீரற்ற காலநிலை: மூவர் உயிரிழப்பு\nசீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8,594 குடும்பங்களைச் சேர்ந்த 31,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் 75 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு 3,815 குடும்பங்களைச் சேர்ந்த 13,975 பேர் தங்க வைக...\nநற்சான்று பத்திரங்களை சமர்ப்பித்தனர் புதிய ராஜதந்திரிகள்\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளின் இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர...\nஊழியர்களை பதவி விலக்கிய வங்கிக்கு எதிராக கண்டனம்: வரதராஜன் பார்த்திபன்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையின் பிரபலமான தனியார் வங்கியொன்று அதன் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையை வன்மையாக கண்டிப்பதாக, யாழ்.மாநகர சபை உறுப்பினரான வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். குறித்த வங்கி ஊழியர்கள்...\nஜனாதிபதி வேட்பாளர் தேவை: மஹிந்த திடீர் அறிவிப்பு\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...\nகோட்டாபயவிற்கு பணம் வழங்கிய பொன்சேகா: வெளியானது புதிய தகவல்\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வீட்டுக்கு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒரு தொகைப் பணத்தினை வழங்கியதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் காடுகளில் பெய்துவரும் மழை நீரினால் உன்னிச்சை ...\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nமட்டக்களப்பு மாநகரசபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாகவும் டெங்கு தாக்கத்தில் இலங்கையில் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு இருப்பதன் காரணமாகவும் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் வகையில் இந்த விசேட டெங்...\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nதமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதிக்கு அக்கறையில்லை இல்லை என நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான ஏழு யோசனைகள் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) ந...\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மே...\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nமத்திய மலை நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரண்டு வான் கதவு��ளும் மூடப்ப...\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட மறுப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேசிய சிங்கள செய்திப் பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசுரிக்கப்பட்டுள்ள சில செய்திகள் குறித்தே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கு...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinekirukkan.blogspot.com/2017/06/aaa.html", "date_download": "2018-05-26T17:46:20Z", "digest": "sha1:D43AM3ZNMX4S7W24NKE3K2YNPEEAG4ZQ", "length": 14256, "nlines": 133, "source_domain": "cinekirukkan.blogspot.com", "title": "Cine-Kirukkan: AAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்", "raw_content": "\nAAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்\nஅருள்மிகு முட்டு சந்து விநாயகர் துணை\nஅருள்மிகு பாடிகாட் முனீஸ்வரன் துணை\nஎங்கள் குலதெய்வம் சரவணன் இருக்க பயமேன் , ப்ருஸ்லீ , மொட்ட சிவா கெட்ட சிவா இப்படி இந்த படங்களுக்கு எந்த அளவிலும் கொஞ்சம் கூட சளைக்காமல் , இவர்களை விட ஒருபடி மேல நாங்க எங்க படத்தை தருவோம்ன்னு என்று சபதம் எடுத்துக்கிட்டு இந்த படத்தை எடுத்து இருக்கார் டைரக்டர்.\nபடத்தின் ப்ளஸ் முதல் காட்சி சிம்பு intro சீன் செம்ம மாஸ் bgm அதே நேரத்தில் செம்ம மாஸாக இருக்கார் அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சி.அப்புறம் மொட்டை ராஜேந்திரன் மற்றும் கோவை சரளா இரண்டு பேரும் அச்சம் என்பது மடமையடா தள்ளி போகாதே பாட்டுக்கு பாடுவது செம்ம சிரிப்பு , வேற என்ன காரில் நெருப்பு வச்சி ஒருத்தரை சிம்பு கொலை பண்ணுறார் , அது முதல் பாதி , இரண்டாவது பாதி ரெண்டு தடவை வருது அது ரெண்டுமே நல்ல மாஸ் , வேற என்ன படத்தில் பிளாஸ் பாயிண்ட் இருக்கு \nதலைகீழா நின்று கூட யோசிச்சி பார்த்தாச்சு சொல்லுறதுக்கு ப்ளஸ் பாயிண்ட் ஒன்னும் இல்ல .\n2.விடிவி கணேஷ் , பாண்டு , y.g.மகேந்திரன் இவங்களுக்கு எல்லாம் செயற்க்கையாக விக்கு இருக்கு\n3.கரெண்ட் ஷாக் காமெடி பயங்கர மொக்க, y.g.மகேந்திரன் ஏன் இந்த அளவுக்கு கீழ் தனமா ஒரு காமெடி செய்தார்\n4.கோவை சரளா & குரூப் காமெடி மரணமொக்கை\n5.தமன்னா ஏன் இப்படி ஒரு கேரக்டர் \n6. ஒரு கொட்டாவி காதல் காட்சி வரும் , இது வரைக்கும் எந்த படத்திலும் வரவில்லை , அந���த காட்சி மட்டுமல்ல படம் முழுக்க பார்வையளர்களுக்கு அப்படி ஒரு கொட்டாவி வருது .\nஇப்படி சில மைனஸ் விஷயங்கள் படம் ஆரம்பத்தில் நோட் பண்ண முடிஞ்சது , அப்புறம் நோட் பண்ண முடியல ஏன்னா படம் full ஆகா வெறும் மைனஸ் தான் , கதை என்னன்னு சொல்லாமேலே இது பார்ட்-1 முடியல டா சாமி .இதுல பாகுபலி போல பார்ட்-2 வேற\nசிம்பு நல்ல திறமையானவர் ஆனா ஏன் இந்த மாதிரி டைரக்டர் படத்தில நடிக்கிறார் ஒருஅளவுக்கு நல்ல சுமாரான படம் வந்தாலே அவரை கலாய்ப்பாங்க , மீம்ஸ் போடுவாங்க , இப்போ இப்படி ஒரு படம் நடிச்சி நல்ல மீம்ஸ் போட அவரே எடுத்து கொடுத்து இருக்கார், பாவம் சிம்பு நீங்க தெய்வசெய்து கௌதம்மேனன் போல எதாவுது நல்ல டைரக்டர் கூட ஒரு படம் பண்ணுங்க , உங்க சினிமா க்ராப் மேல ஏத்துங்க\nநிறைய டைரக்டர்ஸ் நல்ல கதை வச்சிக்கிட்டு சான்ஸ் இல்லாமல் சுத்திகிட்டு இருக்காங்க , ஆதிக் ரவிச்சந்திரனுக்கு எப்படி இந்த கதைக்கு சான்ஸ் கிடைச்சது அதுவும் ரெண்டு பார்ட் \nஒரு நல்ல படம் பார்த்தா அதோட தாக்கம் சில மணி நேரத்திற்கு நம் மனதில் இருக்கும் , அது போல இதுவும் மனசுல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்கு. ஆனால் அது நேர்மறையாக தாக்கம் வந்துச்சி .நான் இந்த படத்தை சத்யம்ல தியேட்டர்ல பார்க்கும் போதே சீட் கிழிக்கலாமா ஸ்க்ரீனை கிழிக்கலாமா தோணுச்சு , பாவம் காசி தியேட்டர் ரொம்ப நாள் கழிச்சி புதுசா மாற்றி இன்னிக்கு தான் திறந்து இருக்காங்க , அவங்க நிலைமை ரொம்ப பரிதாபம் தான் .\nமொத்தத்தில் அன்பானவன் , அசராதவன் அடங்காதவன் - அன்பாக படத்திற்கு போனால் , கொஞ்சம் கூட அசராம மொக்கைய போட்டு , அடங்காத கோவத்தோட நம்மை வெளியே வரவச்ச படம் .\nஅமர்க்களம். BGM, Photography, songs பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம்.(சொல்லாமல் இருப்பதே நலம் என்று முணுமுணுக்கிறிர்களா��)\nகொஞ்சம் பழசையும் படிங்க பாஸ்\nAAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்\nஅருவி செம்ம செம்ம செம்ம செம்ம , நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும்...\nசம்பந்தமே இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச...\nONPS - ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன்\nஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன் இந்த படத்தை பற��றி என்ன சொல்லணும் \nThaanaa Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம்\nசினிகிறுக்கனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் , இந்த வருஷத்தின் முதல் பதிவு இந்த தானா சேர்ந்த கூட்டம் இது ஸ்பெஷல் 26 என்...\nஇங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ , இந்த போஸ்டர் falling down என்ற இங்கிலிஷ் படத்தோட காபின்னு சொன்னாங்க , நான் அந்த இங்கிலிஷ் ...\nஇந்த படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , சிபிராஜ்க்கு நல்ல பிரேக் கொடுக்கணும்ன்னு அவரே rights வாங்கி நடிச்சு இருக்கும் படம், அப்போ...\nநான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு கபாலியோட சினிகிறுக்கன் நான் வந்துட்டேன் சொல்லு , படம் சென்னையில ரிலீஸ் ஆவதற்கு ஒரு ...\nஇது என்னோட 150வது விமர்சனம் , ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து ந...\nTheeran - தீரன் அதிகாரம் ஒன்று\nமீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா விமர்சனம் எழுதுறேன், ...\nKabali - கபாலி - உண்மையான பாமரனின் விமர்சனம்\nஇன்று காலை வரை டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t44047-topic", "date_download": "2018-05-26T17:23:44Z", "digest": "sha1:GTHHMAUXJFLJD7JHOOU7T4LZ2SZG36B6", "length": 5109, "nlines": 36, "source_domain": "forum.ujiladevi.in", "title": "குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண\nகடந்த காலங்களில் முப்படையின் உணவு விலை மனுக் கோரல் ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உற��ப்பினர் புத்திக பத்திரண குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளார்.\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டவர்,\nதான் வாக்குமுலம் வழங்கவுள்ள குறித்த ஒப்பந்தங்களின் அனைத்து ஆவனங்களும் இலங்கை இராணுவத்தினராலே தயாரிக்கப்படும் எனவும் இராணுவத்தினரிடம் இருந்து 5000 ரூபாய் என்ற சிறிய தொகை பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் அது இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு பெரிய அளவிலானதொரு பாதிப்பென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6064", "date_download": "2018-05-26T17:23:27Z", "digest": "sha1:G42D5TZLRVMRKNPTGAOFD3OHRDWWU2XZ", "length": 7883, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Kallikattu Ethikasam - கள்ளிக்காட்டு இதிகாசம் » Buy tamil book Kallikattu Ethikasam online", "raw_content": "\nகள்ளிக்காட்டு இதிகாசம் - Kallikattu Ethikasam\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் இதுவரை நான்\nகடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன்.\nபிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் கொடுத்த மக்களுக்கும் நான் காட்டும் நன்றி என்று சொல்லலாம் இந்த நாவலை.\nஇந்த நூல் கள்ளிக்காட்டு இதிகாசம், வைரமுத்து அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெ��ியிடப்பட்டது.\nஆசிரியரின் (வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதண்ணீர் தேசம் - Thanneer Desam\nஆயிரம் பாடல்கள் - Aayiram Padalkal\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nவிலங்குப் பண்ணை - Vilangu Pannai\nஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது\nசத்திய வெள்ளம் - Sathya Vellam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium\nதிருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2\nபன்னிரு திருமுறை தோத்திரத் திருவருட்பாத் திரட்டு\nநாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE.html", "date_download": "2018-05-26T17:41:07Z", "digest": "sha1:M7R4PXZRUNHBG4IDYAV57XSCLOFYAHLF", "length": 9262, "nlines": 115, "source_domain": "newuthayan.com", "title": "ஒரு வருடத்துக்கு மேலாக மின்சாரச் சிட்டை இல்லை!! - Uthayan Daily News", "raw_content": "\nஒரு வருடத்துக்கு மேலாக மின்சாரச் சிட்டை இல்லை\nபதிவேற்றிய காலம்: May 10, 2018\nஒரு வரு­டத்­துக்கு மேலாக மின்­சா­ரச் சிட்டை கிடைக்­க­வில்லை. மொத்­தப் பண­மாகச் செலுத்­து­வது சிர­மம். எனவே ஏனைய பகு­தி­க­ளைப் போன்று மாதாந்த அடிப்­ப­டை­யில் சிட்டை வழங்கி பணம் செலுத்த ஏற்­பாடு செய்து தரு­மாறு துணுக்­காய் பிர­தேச மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.\nபுதி­தாக மின்­சா­ரம் வழங்­கப்­பட்டு ஒரு வரு­டத்­துக்கு மேல் கடந்­தும் அதற்­கான கொடுப்­ப­ன­வுச் சிட்­டை­கள் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. துணுக்­காய் பிர­தே­சத்­துக்­குட்­பட்ட கோட்­டை­கட்­டி­ய­கு­ளம், அம்­ப­லப்­பொ­மாள்­கு­ளம் ஆகிய கிரா­மங்­க­ ளுக்கே கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­னர் மின்­சா­ரம் வழங்­கப்­பட்­டது.\nஎனி­னும் நீண்ட கால­மா­கக் கொடுப்­ப­ன­வுச் சிட்­டை­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. உரிய காலம் கடந்து கொடுப்­ப­ன­வுச் சிட்டை வழங்­கப்­பட்­டால் அதற்­கான மொத்­தப்­ப­ணம் வட்­டி­யில்­லா­மல் உரிய காலத்­துக்கு ஏற்ப வகுக்­கப்­பட்டு அற­வி­டப்­ப­டும்.\nவற்­றாப்­பளை கண்­ணகி அம்­மனுக்கு –…\nஇத­னால் மேல­திக பணம் செலுத்த வேண்­டிய தேவை இல்லை. இருப்­பி­னும் மேற்­படி இரண்டு கிரா­மங்­க­ளும் விவ­சா­யத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அதி­கஸ்­டப் பகு­தி­க­ளா­கும். ஒரே தட­வை­யில் நிறைந்த பணம் செலுத்­து­வது கடி­ன­மா­ன­தா­கும்.\nஎனவே இந்­தக் கொடுப்­ப­ன­வுச் சிட்­டை­களை ஏனைய பகு­தி­க­ளைப் போன்று உரிய காலங்­க­ளில் வழங்கி பகுதி பகு­தி­யாக கொடுப்­ப­னவை மேற்­கொள்ள நட­வ­டிக்கை செய்து உத­வு­மாறு மக்­கள் இலங்கை மின்­சார சபை­யைக் கோரு­கின்­ற­னர்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் மூக்குக் கண்ணாடிகள் வழங்கல்\nமன்னாரில் வேலையற்ற பட்டதாரி நேர்முகத் தேர்வில் 380 பேர் தகுதி \n- பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள்\nவற்­றாப்­பளை கண்­ணகி அம்­மனுக்கு – விளக்­கெ­ரிப்­ப­தற்கு உப்புநீர்\nபுலி­க­ளு­டைய ஆயு­தங்­களை தேடி- முல்­லைத்­தீ­வில் அகழ்வு -இறு­தி­யில் கிட்­டி­யது…\nஇராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\n – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள்…\n- பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் – பொலிஸார் தீவிர விசாரணை\nவற்­றாப்­பளை கண்­ணகி அம்­மனுக்கு – விளக்­கெ­ரிப்­ப­தற்கு உப்புநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/01/blog-post_500.html", "date_download": "2018-05-26T17:31:17Z", "digest": "sha1:JOSIH5QFH6FEH5AV7GGCQ2TR352T5ECD", "length": 19839, "nlines": 208, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: ஐம்பது வயதிலும் ஷார்ட்ஸ் அணிவேன் - கலாச்சார காவலர்களை விளாசிய கனிகா", "raw_content": "\nஐம்பது வயதிலும் ஷார்ட்ஸ் அணிவேன் - கலாச்சார காவலர்களை விளாசிய கனிகா\nநடிகை கனிகா சமீபத்தில் தனது கணவர், குழந்தையுடன் வெளிநாடுகளுக்கு டூர் சென்றார். அப்போது குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து அவர் கடலில் குளித்த புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலாச்சார காவலர்கள் கனிகாவின் குட்டை ஷார்ட்ஸை காட்சிப் பொருளாக்கி கண்டனம் செய்யத் தொடங்கினர்.\nஅவர்களை விளாசி தள்ளியுள்ளார் கனிகா.\nமலையாள சினிமாவில் கனிகா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கண்ணியமான குடும்பப் பெண்ணாக மட்டுமே திரையில் அவரைப் பார்த்தவர்களுக்கு அவரது ஷார்ட்ஸ் அணிந்த புகைப்படங்கள் அலர்ஜியை தோற்றுவித்தன. உங்க வயசு என்னன்னு தெரியாம இப்படி ஷார்ட்ஸ் அணியலாமா என்று ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த கனிகா, ஐம்பது வயதிலும் நான் ஷார்ட்ஸ் அணிவேன். நான் போனது கடற்கரைக்கு. அங்கு சேலை அணிந்தா செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார். இன்னொரு பெண், உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பது மறந்துவிட்டதா என்று கேட்டுள்ளார்.\nகனிகாவுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.\nநான் ஷார்ட்ஷ் அணிவதால் குறைந்தபட்சம் அவனாவது குறுகிய மனம் கொண்டவனாக இல்லாமல் பெண்களை அவர்களின் வேல்யூவை வைத்து மதிக்கிறவனாக உடையை வைத்து மதிப்பிடாதவனாக வளர்வான் என பதிலடி தந்துள்ளார்.\nபெண்களை உடைகளை வைத்து மதிப்பிடும் கலாச்சார காவலர்களுக்கு கனிகா போன்று விமர்சனத்துக்குள்ளாகிறவர்களே தக்க பதிலடி தரவேண்டும். அப்போதுதான் கலாச்சார வாட்ச்மேன்களுக்கு உறைக்கும்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nஆபாசப்பட விவகாரம் - அது நான் இல்லை என்று நடிகை மறு...\nடெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம்...\n'தல' ஸ்டைலில் ஆமீர் கான்\nசச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறார்\n1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), ...\n'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்...\nதனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்\nரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்...\nஅஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதா...\nமோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி ...\nசூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி\nகத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே வி...\nமகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்...\nசூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக...\nவிஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா\nஉலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவி...\nதனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ்க்கை கதையா\nமனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சி...\nலிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீத...\nஅஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட...\nகிரண் பேடியின் ��ாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்...\nடெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை...\nஇனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர...\nஇயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவே...\nஎன்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட...\nகாங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் ம...\nபவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித...\nசால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் \nரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி\nபிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பி...\nஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1\n1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய...\nகாற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடிய...\nலிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை \nஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என...\nடாஸ்மாக்கில் பீர் வாங்கினாரா நயன்தாரா\nதிருமணம் செய்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்: திரி...\nராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருத...\nஊடகம் மூலம் விளம்பரம் பெறவே குன்ஹா தண்டனை தந்துள்ள...\nதீவிரவாதிகளை உருவாக்கும் அமெரிக்கா: மோடியின் \"குஜர...\nதிடீரென மயங்கி விழுந்த அதிமுகாவின் விந்தியா: ஆஸ்பத...\nதிருப்பதியில் அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்...\nஅஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் கு...\nஅனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள்...\nதொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்\nரேடியோவில் நேயர்களிகளின் கேள்விகளுக்கு ஒபாமா, மோடி...\n1983 கோப்பையை பறித்த கபிலின் பிசாசுகள் :சிறப்பு பா...\nபுதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்\nநான் தகுதியற்றவன்: மம்தா பானர்ஜிக்கு அமிதாப்பச்சன்...\n'லிங்கா' கற்று தந்த பாடம்: சுவாதி\nதிருவண்ணாமலையில் நடிகர் சந்தானம் ஆட்டோவில் கிரிவலம...\nதெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்த...\nலிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக...\nபேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன\nவேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ...\nஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்க...\nவிஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னு...\nஅனிருத்தின் காதலர் தின பரிசு\nஉலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய...\nபடுக்கையில் மிரட்டிய பேய்: அலறியடித்து ஓட்டல் ரூமை...\nவெள்ளை மாளிகையில் மோதிய விமானம்: அதிகாரிகள் தீவிர ...\nபிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தி...\nதுணை ஜனாதிபதி அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்\nதமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன '...\nபோலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ்...\nஒபாமாவிடம் பாராட்டு பெற்ற படைபிரிவு எது தெரியுமா\nநான் சரக்கடித்தது... இல்ல.. பாய் பிரண்டோடு சுத்திய...\n37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்...\nவாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்\nகுடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய அஞ்சலி\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: ரஜினிக்கு ஏமாற்றம்\nஒபாமா முதல் நாள் பயணம் காலை முதல்... இரவு வரை\nஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை\nசென்னையில் நாளை ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்க...\n'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.-...\nஅஜீத் படத்துக்கு புதிய சிக்கல்\nகுற்றத்தை நிரூபித்துக் காட்டினால் அரசியலை விட்டே வ...\nஅட பாவீங்களா நல்லா வருவீங்க ... தாத்தா கார் கொண்டு...\nலிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து\nபத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறு...\nநேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும...\nதமிழர்களுக்கு அதிகாரம் அனைத்து கட்சிகள் சம்மதம் இல...\nஆதார் அட்டை இருந்தால் தான் ஓட்டு : தேர்தல் கமிஷன் ...\nஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/12/blog-post_45.html", "date_download": "2018-05-26T17:40:29Z", "digest": "sha1:LOWBGYSVVRKV2KAYB46G556OZ6L3RT75", "length": 23250, "nlines": 108, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "உலக��லேயே அதிக திறன் கொண்ட சிறுமி திருநெல்வேலியைச் சேர்ந்த விசாலினி. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் உலகிலேயே அதிக திறன் கொண்ட சிறுமி திருநெல்வேலியைச் சேர்ந்த விசாலினி.\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட சிறுமி திருநெல்வேலியைச் சேர்ந்த விசாலினி.\n11 வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்- அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.\nஇவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.\nதன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர். அதுவும் தமிழர். ஆம் உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.\nHCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.\nTimes Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry\nநியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின்\n74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு வயது 13 தான்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call. Our Prime Minister Mr. Modi wants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழில���யே வணக்கம் என்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.\nதிருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார். உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.\nஉங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அர���கில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொ��ுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/02/blog-post_332.html", "date_download": "2018-05-26T17:49:05Z", "digest": "sha1:YBPU2DJNNGANXB6GCL5IIJLDYYWYWFRJ", "length": 21786, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கு - கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: எஸ்.ஜெய்சங்கர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கு - கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: எஸ்.ஜெய்சங்கர்\nவடக்கு - கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: எஸ்.ஜெய்சங்கர்\nவடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இந்தியா எந்தவித அழுத்தத்தினையும் இலங்கைக்கு வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் வலியுறுத்தினர்.\nஅதற்கு பதிலளித்துள்ள எஸ்.ஜெய்சங்கர், “1987ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது மாறி விட்டது, கொழும்பில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பல்வேறு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தமிழர���களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும், ஏனைய எல்லா விவகாரங்கள் குறித்து பேசும் போதும், வடக்கு- கிழக்கு இணைப்பை பணயம் வைக்கக் கூடாது. தமிழர்கள் இதனை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியா அதனை கருத்தில் கொள்ளாது, எனினும், இலங்கை அரசுடனான பேச்சுக்களில் இதுபற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஅத்துடன், இந்திய – இலங்கை உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்த முடியாது. இந்த உடன்பாட்டை தடம்புரளச் செய்வதற்கு விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும், இந்த உடன்பாட்டை கண்டித்தது. இந்த உடன்பாட்டுக்கு எதிரானவரான மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதை விடுதலைப் புலிகளும் எதிர்பார்த்திருந்தனர். இவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nவிஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன்\nமீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார்\nஆட்டோமீது சவுந்தர்யா கார் மீது மோதி விபத்து..\nதனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு..\nகணவர் இறந்த சோகத்தில் கழுத்தை அறுத்து குழந்தையை கொ...\nபுரட்சியாம்.. புரட்சித் தளபதியாம்.. புண்ணாக்காம்\nகருகிய பயிரைக் கண்டு உயிரை விட்ட விவசாயி\nஈழத்துப் பெண்ணை லண்டனிலிருந்து நாடுகடத்த போகிறார்க...\nஇத்தனை அழகான பெண்ணுக்கு, கணவன் செய்த காரியத்தை பார...\nஊசி, மருந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் முகம் கருப்பா...\nஇந்தப் படத்தில் இருக்கும் பெண் யார்..\nஇழுபறியில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீடு..\n“இந்த மண் எங்களின் சொந்த மண்” பாடகர் சாந்தன் மறைந்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் சாந்தன...\nஎழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது\nஇறந்தாலும் பர���ாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆஸ்தான ஈழப் பாடக...\nநடிகை பாவனா கடத்தப்படவும் இல்லை, கற்பழிக்கப்படவும்...\nதனுஷை பற்றி சுசித்ரா கூறியது உண்மைதானாம்\nகூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்த...\nவருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ ச...\nஅஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெண்களுக்குப் ...\nபிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்\nதவறான நட்பால் வீழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா\nசசிகலாவை சின்னம்மா என்று அழைக்க முடியாது\nதிருவாடானை தொகுதியில் கருணாஸ்க்கு எதிர்ப்பு\nசிரியாவில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 51 பேர் ...\nதமிழகத்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பி...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: தீபா பே...\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP) துவக்கம் - கொட...\nசூப்பர் ஸ்டாரா நடிகர் சூர்யா\nஅமெரிக்க செனற் சபையின் நம்பிக்கை நட்சத்திரமாக ஈழ த...\nகேடு கெட்ட கருணா கிட்டார் வாசித்து கொண்டாட்டம்: உய...\nவடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள்...\nஎதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் கா...\nகேப்பாபுலவில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள காணிகள் த...\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகள் இராணுவ ஆக்கிரமிப...\nகென்யாவில் சிறிய ரக விமானங்கள் மூலம் யானைகளை கணக்க...\nஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியான முதல் ...\nபன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தய...\nஅதிமுக அரசுக்கு நடிகர் கமல் சூசக எச்சரிக்கை\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா....\nடிடிவி தினகரன் தலைமையை நாங்கள் யாரும் ஏற்றுகொள்ள ம...\nஎன்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை: அ...\nநான் கணவரை விவாகரத்து செய்கிறேன், தனுஷ் கலாய்ச்சுக...\nதி.மு.க.வின் அறப்போராட்டம் வெற்றி மு.க.ஸ்டாலின் பே...\nஅரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் ...\nபாடகி சுசித்ராவின் தொடர் ட்வீட்கள்: சமூக வலைதளத்தி...\nநடிகை பாவனா பாலியல் விவகாரம் கேட்டு அவருடைய வருங்க...\nமீண்டும் ஒரு நடிகைக்கு பயங்கர செக்ஸ் டார்ச்சர்\nஇலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண...\nதமிழகத்தில் தர்மம் மீண்டும் வெல்லும்: புதுவை முதல்...\nவிருதுநகர் அருகே குளிரூட்டப்பட்ட கல்லூரிப் பேருந்த...\nபீதியுடன் கூட்டத்தை நடத்திய அதிமுக எம்.எல்ஏக்கள்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்க...\nபெங்களூரு சிறை... ஏர்கூலர்- டி.வி. -செல்ஃபோன்...\nகாவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காது; தொண்டரணியினர்...\nசிறையில் சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி...\nநடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வழ...\nமீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி\nரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன்\nஇலங்கை பெண்களை பாலியலுக்கு உட்படுத்திய ஆமிக்காரர்க...\nபாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகர்\nஇராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி...\nவடக்கு - கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு ...\nமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணை...\nசுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்க...\nகாணி மீட்புப் போராட்டம்; கேப்பாபுலவில் 22வது நாளாக...\nசுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவ...\nபுந்தேல்கண்ட் பகுதி வறட்சி நிலவ சமாஜ்வாதி, பகுஜன்...\nஆப்கான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை நகர...\nபுலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத்...\nபெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nசிறையிலிருந்து விடுதலை ஆகிறாரா சசி\nபெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இர...\nயாழ் பல்கலைக்கு தெரிவான மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசாக்கடையில் கலந்த ஜெயலலிதா இரத்தம்\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nபாவனா சம்பவம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு...\nவல்வையில் வாழ்வாதார உதவியாக ஆட்டோ வழங்கும் நிகழ்வு...\nசட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-26T17:51:56Z", "digest": "sha1:RZWHAGFUUUPGB6NK2DO3POF5N3BI4GXF", "length": 19481, "nlines": 183, "source_domain": "yarlosai.com", "title": "உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nஇன்றைய ராசி பலன் (20-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா\nநம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தா ன் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும்.\nஅதேபோலத்தான், கல்லீரலுக்கு அளவுக்கு அதிகமாய் வேலை கொடுத்தால், சீக்கிரம் சோர்ந்து விடும். இது மொத்த உடலையே பாதிக்கும். ஏனெனில் நம் உடலில் மொத்த இயக்கங்களும், தேவையான எனர்ஜியையும் சத்துக்களையும்,கல்லீரலிடமிருந்துதான் பெறுகிறது.\nஉணவினை ஜீரணப்படுத்தி, சத்துக்களை பிரித்தெடுத்து, எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது. அதுமட்டுமில்லாமல், வேண்டாத கழிவுகளையும் வெளியேற்றும் பொறுப்பும் கல்லீரலுக்கு உண்டு.\nஅளவுக்கு அதிகமான உணவுகளை, எளிதில் ஜீரணமாகாத கொழுப்பு உணவுகளை எல்லாம் இஷ்டப்படி சாப்பிட்டு கல்லீரலுக்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது சோர்ந்து போகத்தானே செய்யும்.\nஅதன் வேலையை நாம் பாதியாக்க, அளவான உணவு உண்டால் போதும். மேலும் கல்லீரலை நாம் சாப்பிடும் சில உணவுகள் கூட சுத்தப்படுத்தும். இதனால் கல்லீரலின் வேலை பாதியாய் குறையும். கல்லீரலின் வேலையை மகிழ்ச்சியாய் தொடர நாம் உதவுவோமே.\nக்ளுடோதயோன் என்கின்ற முக்கியமான புரோட்டின் கல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றிவிடும் தன்மை கொண்டது. கேரட்டில் இந்த புரோட்டின் முழுக்க முழுக்க உள்ளது என்பது தெரியுமா\nஅதுமட்டுமில்லாமல் பீட்டா கரோட்டின், .ஃப்ளேவினாய்டு ஆகியவைகள் பீட்ரூட்டிலும் கேரட்டிலும் உள்ளன. இவை இரண்டும் கல்லீரலின் செயல்திறனை அதிகப்படுத்தும்.\nஆகவே இவ்விரண்டு காய்கறிகளையும் வாரம் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநாம் நிறைய கெமிக்கல் கலந்த உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம்.ஜங்க் வகை உணவுகளை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டு, வயிற்றினை சங்கடத்திற்கு ஆளாக்கி விட்டுவிடுகிறோம்.\nஇந்த கீரை உணவுகளை தினமும் சாப்பிட்டால் கீரையில் உள்ள சில க்ளோரோஃபில் நச்சுக்களை உட்கிரகித்து வெளியேற்றுகிறது.\nபச்சை நிறத்திலிருக்கும் முட்டைகோஸ் கல்லீரலை நச்சுக்களிலிருந்து பாதுகாக்கும் வேலையை செய்கிறது. அதில் அதிக அளவு சல்ஃபர் உள்ளது.\nஅது கல்லீரலில் உள்ள என்சைம்களை சுரக்க ஊக்குவிக்கிறது. இதனால் கல்லீரல் பலம் பெற்று தன் வேலையை செய்யும். கல்லீரலுக்குள் செல்லும் ஆபத்து நிறைந்த நச்சுக்களை வெளியேற்றும்.\nக்ரேப் ஃப்ரூட் கல்லீரலின் செயல்கள் நன்றாக நடக்க உதவி புரிகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அதில், விட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடென்ட், மற்றும் க்ளுடாதயோன் ஆகியவைகள் உள்ளது. அவை உடலிள்ள நச்சுக்களை அகற்றி , கிருமிகளுக்கு எதிராக செயல் புரியும்.\nகல்லீரலின் வேலையை பாதியாய் குறைக்கும் சக்தி ஆப்பிளிடம் உள���ளது. இதிலுள்ள சில சத்துக்கள், கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.அதுக்கு வலுவூட்டி அதன் வேலையை தெம்பாய் செய்யச் உதவுகிறது.\nகல்லீரலை சுத்தப்படுத்த மிகவும் சிறந்தது பூண்டு. இதிலுள்ள அலிசின் மற்றும் செலினியம் ஆகியவை இரண்டுமே கேன்ஸர் செல்களை எதிர்த்து போராடும். ஆகவே கல்லீரலில் ஏற்படும் பாதிப்பினை சீர் செய்ய பூண்டு மிகவும் தேவையானதாகும்.\nஉடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், க்ளுடோதயோன், ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் ஆகிய எல்லா சத்துக்களுமே வால் நட்டில் உள்ளன. இது கல்லீரலின் என்சைம்களை தூண்டி, ஜீரண வேலைகளை துரிதப்படுத்துகிறது.\nமேலே கூறிய அனைத்து உணவுப் பொருட்களுமே கல்லீரலை சுத்தப்படுத்தி அதனை எப்போதுமே உற்சாகமாய் வைத்துக் கொள்ளும். கல்லீரல் உற்சாகமாய் இருந்தால்தான், இதயமும் மூளையும் உற்சாகமாய் இருக்கும்.\nஇவை நன்றாய் இருந்தால்தான் நம் மனம் உற்சாகமாய் இருக்கும். நாம் நன்றாக இருந்தால்,நம்மை சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருப்பார்கள். ஆகவே நல்லதையே உண்ணுங்கள். நல்லதையே எண்ணுங்கள்.\nPrevious சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் – (2017 – 2020)\nNext தலைமுடி பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2017/10/26/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-05-26T17:50:16Z", "digest": "sha1:2JOOEVTYZBD426WZZQMYHSXZX3ON4EUR", "length": 29415, "nlines": 456, "source_domain": "vidhai2virutcham.com", "title": "நெஞ்சு வலிக்கும் மூச்சு வாங்கும் – இது எதற்கான அறிகுறி – உணரவேண்டிய எச்சரிக்கை தகவல் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,851,357 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ���லோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nநெஞ்சு வலிக்கும் மூச்சு வாங்கும் – இது எதற்கான அறிகுறி – உணரவேண்டிய எச்சரிக்கை தகவல்\nநெஞ்சு வலிக்கும்… மூச்சு வாங்கும்… – இது எதற்கான அறிகுறி – உணரவேண்டிய எச்சரிக்கை தகவல்\nஇன்றைய அதிவேக காலச்சூழலில் மனிதர்களான நாம் ஓடிக்கொண்டே இருக்கி றோம். எப்போதும்\nபரபரப்பு நம்மை விரட்டிக்கொண்டே இருக்கும். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல• ஆனால் நம்மில் சிலருக்கு வேறு மாதிரியாக இருக்கும் அவர்களுக்கு நெஞ்சு வலிக்கும்… மூச்சு வாங்கும்… இது எதற்கான அறிகுறி என்பதனையும், அதனால் உண்டாகும் பாதிப்பு க்களையும் இங்கு காணவிருக்கிறோம்.\nநமது டென்ஷன், பதட்டம், மனஉளைச்சல் இவை நம் உடலில் பல விதமாக வெளி ப்படுத்தும். உடலில் ஏதோ உதறுவது போல் உள்ளே இருக்கும். நெஞ்சு வலிக்கும். மூச்சு வாங்கும். இப்படி பல பாதிப்புகளை வெளிப்படுத்தும். இந்த பதட்டம் என்பது என்ன இது ஒரு வகையான பயம், மனசவுகர்யமின்மை, ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்ற கற்பனை பயம். இதனை ஆய்ந்து நம்மிடமி ருந்து இதனை நீக்கிக் கொள்ளாவிடில் இது மிகப்பெரிய பாதிப்பாக உடலைத் தாக்கி விடும்.\nபதட்டத்தின் சில அறிகுறிகள் :\n* பலருக்கு கூட்டத்தினைக் கண்டால் பீதி ஏற்படும். ஏதோ காலில் செருப்பு கழண்டு விட்டது போல் தோன்றும். சிலருக்கு கூட நான்கு பேர் இருந்தாலே பீதியாக இருக்கு ம். இவர்களால் சமூகத்தில் சாதாரணமாக வலம் வர முடியாது. இப்படி பல உதாரணங்களை கூறிக் கொண்டே செல்லலாம். சிலருக்கு பீதி அதிகரித்து அதிகம் வியர்க்கும். கை-கால் படபடக்கும். நெஞ்சு வலி ஏற்படும்.\n* இரவில் முறையான தூக்கமே இராது. பலர் இரவு 2-3 மணி வரை விழித்திருந்து பின் சோர்வாகி 2-3 மணிநேரம் தூங்குவார்கள். இது உடல் நல-மன நல பாதிப்பி னை வெகுவாய் ஏற்படுத்தி விடும். நீங்கள் அதிக சோர்வுடன் இருந்தும் உங்களால் தூங்க முடியாது. உங்கள் மூளை இரவிலும் ஓய்வில்லாமல் ஏதோ நினைக்கின்றது என்றால் நீங்கள் உடனடியாக மரு த்துவரை அணுக வேண்டும். இது தொடர்ந்தால் வயிற்று வலி, வாந்தி, தசைகளில் வலி என பாதிப்பு நீண்டு கொண்டே போகும்.\n* சிலருக்கு திடீரென ஏதேனும் ஒரு அச்சமான சம்பவம் நிகழும் பொழுது வெகுவாய் மூச்சு வாங்கும். கை-கால்கள் வலுவிழந்து போகும். இச்சமயத்தில் அமைதியாய் நிதானமாய் மூச்சை உள்வாங்கி, வெளி விட்டு பழகுவதே பாதிப்பிலிருந்து காக்கும்.\n* சிறிய சத்தம், டி.வி. சத்தமாக வைத்தல், சத்தமாய் பேசுவது இவை பாதிப்பு உடையவருக்கு இருதய படபடப்பினை ஏற்படுத்தும். சிலரு க்கு காபி கூட இருதயத்தினை வேகமாய் வேலை செய்ய வைக்கும். பாதிப்பு தருபவைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதே பாதுகாப்பாக அமையும்.\n*மிகஅதிகசோர்வு, எதிலும் கவனம் செலுத்தமுடியாமை , எதிலும் எரிச்சல் இருப்பினும் ஏதோ ஒரு புன்னகையை முகத்தில் போலியாக ஒட்டிக் கொள்பவர்கள் அநேகர். இவர்கள் இதற்கு மருத்து வரீதியாக சிகிச்சை பெறாவிடி ல் விரைவில் பல வித பாதிப்புகள் ஏற்பட்டு நோயாளி ஆகி விடுவர்.\n* வறண்ட வாய் மனஉளைச்சலின் முதல் அறிகுறி. மன உளைச்சல் இருக்கும் பொழு து நமது உடல் சில மிக முக்கிய மற்ற வேலைகளை நிறுத்தி விடுகின்றது. இவ்வா று இருக்கும் பொழுது ஓரிரு தம்ளர் நீர் குடியுங்கள். ஹெர்பல் டீ போன்றவற்றினை எடுத்துக் கொள்ளு ங்கள். உடல் மீண்டும் சகஜ நிலையினை அடையும்.\n* குளிர்ந்த பாதம், வியர்க்கும் கைகள் இருக்கலாம். காரணம் உங்க ள் கை, கால்களு க்கு வரும் ரத்த அளவு குறைந்திருக்கலாம். மனது அமைதிப்படும் பொழுது உடல் சாதாரண நிலைக்கு வந்து விடும்.\n* வயிற்றுப் பிரட்டல் ஏற்படும்.\n* கை-கால் மற்றும் தசைகளில் வலி இருக்கும்.\nஇத்தகையப் பாதிப்பு ஏற்படும்பொழுது பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும்\nஏதேனும் ஓரிரு முறை இவ்வாறு இருந்தால் மூச்சு பயிற்சி, மனம் அமைதி படுதல் மூலம் சரி செய்து விடலாம். ஆனால் தொடர்ந்து இவ்வாறு இருந்தால் மருத்துவ உதவி மிக அவசியம்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: இது எதற்கான அறிகுறி, உணரவேண்டிய எச்சரிக்கை தகவல், நெஞ்சு வலிக்கும், நெஞ்சு வலிக்கும் மூச்சு வாங்கும் - இது எதற்கான அறிகுறி - உணரவேண்டிய எச்சரி�, மூச்சு வாங்கும் |\n« வாழைப்பூ – அடிக்கடி சமைத்து சாப்பிடும் ஆண் – பெண் இருவருக்கும் சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து உலர வைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டால் »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nபுனித தரிசனம் - கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் - வணங்கி வழிபட்டால்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nமச்சம் - பல அரிய தகவல்கள்\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nஇது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nமாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\nநெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்\nவ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்\n சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு\nPriyan on பொறுப்பு வேண்டாமா \nசங்கர்.மு on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmohan on வீட்டுக்கடன் வாங்கும்போது கவனி…\nஇக்பால் பாஷா' on கிராம நத்தம் – விரிவான ச…\nசசிகுமார் on காதல் திருமணம் செய்துகொண்டால்,…\nAnonymous on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmuruganandam on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nmurugunathan on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nகிறிஸ்டோபர் on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\n எந்த தவறையும் ஒரு ஆண் செய…\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் ( #BreastFeedingGodess #Hanuman… twitter.com/i/web/status/1… 8 hours ago\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் vidhai2virutcham.com/2018/05/26/%e0… https://t.co/PQcgoUPw3P 8 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/help-please.9361/", "date_download": "2018-05-26T17:43:40Z", "digest": "sha1:WEHA5B6WX4GAGFBCLB7DL3HIC4MMGFHP", "length": 13920, "nlines": 232, "source_domain": "www.penmai.com", "title": "Help Please | Penmai Community Forum", "raw_content": "\nஎனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது 2ஆவது முறை 21 ஆவது வாரத்தில் அபார்ஷன் ஆனது அதற்க்கு டாக்டர்கள் Cervical Incopetence என்று சொன்னார்கள் அடுத்த முறை கரு தரித்து 12ஆவது வாரத்தில் கருப்பையின் வாய் பகுதியை தைத்து விட வேண்டும் என்று சொன்னார்கள்\nஇப்போது நான் கர்பம் தரித்து 27 வாரம் ஆகின்றன 12ஆவது வாரத்தில் செர்விக்ஸை தைத்து விட்டோம் இப்போது நான் முழுக்க பெட் ரெஸ்டில் இருக்கிறேன் எந்த வேலையும் செய்ய வில்லை எனக்கு 2 சந்தேகம்1)எப்போது தைய்யலை பிரிப்பார்கள் தைய்யலை பிரிக்கும்போது மயக்கம் எதும் கொடுப்பார்களாஇல்லை சாதாராணமாக பிரிப்பார்களாநார்மல் டெலிவெரி ஆக வாய்ப்பு உள்ளதா\nபொதுவாக, முப்பத்தி ஏழாவது வாரம் செர்விக்ஸ் இல் போட்ட தையலை பிரிப்பார்கள். அல்லது உங்களின் நீர்க்குடம் உடைந்தாலோ அல்லது உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட ஆரம்பித்தாலோ, எது முதலில் நடக்கிறதோ அதற்கேற்றார் போல தையலை பிரிப்பார்கள். உங்கள் டாக்டரே இந்த தையலை பிரித்தும் விடுவார்கள். சாதாரண பாப் ஸ்மியர் சோதனை போல தன இருக்கும். சிறிது இரத்த போக்கு இருக்கும்.\nநீங்கள் முழுவதுமாக பெட் ரெஸ்டில் இருபது தான் உகந்தது. தேவையில்லாத செர்விக்ஸ் இன் அழுதத்தை பெட் ரெஸ்ட் மூலம் குறைக்கலாம். அனேகமாக செசீரியன் டெலிவரி ஆக தான் வாய்ப்புள்ளது. இதில் நீங்கள் உங்கள் டாக்டரை அறிவுரை கேட்கவும்.\nஎனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது 2 முறை அபார்ஷன் ஆகி விட்டது 2ஆவது முறை 21 ஆவது வாரத்தில் அபார்ஷன் ஆனது அதற்க்கு டாக்டர்கள் Cervical Incopetence என்று சொன்னார்கள் அடுத்த முறை கரு தரித்து 12ஆவது வாரத்தில் கருப்பையின் வாய் பகுதியை தைத்து விட வேண்டும் என்று சொன்னார்கள்\nஇப்போது நான் கர்பம் தரித்து 27 வாரம் ஆகின்றன 12ஆவது வாரத்தில் செர்விக்ஸை தைத்து விட்டோம் இப்போது நான் முழுக்க பெட் ரெஸ்டில் இருக்கிறேன் எந்த வேலையும் செய்ய வில்லை எனக்கு 2 சந்தேகம்1)எப்போது தைய்யலை பிரிப்பார்கள் தைய்யலை பிரிக்கும்போது மயக்கம் எதும் கொடுப்பார்களாஇல்லை சாதாராணமாக பிரிப்பார்களாநார்மல் டெலிவெரி ஆக வாய்ப்பு உள்ள��ா\nஎனக்கு நேர்ந்த அனுபவம் உங்கள் சந்தேகத்தை போக்க உதவும் என்ற நம்பிக்கையில் இதை பகிர்ந்து கொள்கிறேன்.\nஎனக்கும் உங்கள் நிலையே ஏற்பட்டது. எனக்கு 2 குழந்தைகள் (1997 -இல் ஒன்றும், 1999 -இல் ஒன்றும்) 197 நாட்களில் (normal டெலிவரி) பிறந்து, சில மணி நேரங்களில் இறந்து விட்டது. அதன் பிறகு நான் 3 வது குழந்தை கருவுற்றபின் சென்னை-இல் வேறு ஒரு டாக்டரிடம் கன்சல்ட் செய்ததில் என் கர்ப்ப பை 1 kg weight உள்ள குழந்தையை மட்டுமே தாங்கக் கூடிய capacity உள்ளது என்று சொல்லி, உங்களுக்கு செய்த மாதிரி செர்விக்ஸ் ச்டிட்சிங் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதைத் தவிர maintain என்ற மாத்திரையை தினமும் சாப்பிடும்படியும், maintain injection (ஆயில் மாதிரி டென்சிட்டி அதிகமாக இருக்கும்) weekly once போட்டுக் கொள்ளும்படியும் சொன்னார்கள். எனக்கு 4 ஆம் மாதம் செர்விக்ஸ் ச்டிட்சிங் செய்தார்கள். 4 ஆம் மாதம் முதல் டெலிவரி ஆகும் வரை பெட் ரெஸ்டில் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் எனக்கு 8 ஆம் மாதம் blood pressure அதிகமாகி facial paralysis வந்து விட்டதால், குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதற்கான treatment (galvanic stimulation) கொடுத்தால் அது குழந்தையை பாதிக்கும் என்று சொல்லி, குழந்தை பிறப்பதற்காக செர்விக்ஸ் ச்டிசிங்கை remove பண்ணி விட்டார்கள் (மயக்க மருந்து கொடுக்காமல் தான்). ச்டிட்சிங் remove பண்ணிய இரண்டாம் நாளே normal டெலிவரி மூலம் எனக்கு மகன் பிறந்து (2000 த்தில்) இன்றுவரை நலமாக உள்ளான்.\nநீங்கள் டெலிவரி வரை பெட் ரெஸ்டில் இருப்பதே உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/death-news/", "date_download": "2018-05-26T17:37:38Z", "digest": "sha1:CWJ7TG4OHEHJCEBZOGKXNABY73U523A3", "length": 9696, "nlines": 152, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு~ ஆய்மா என்கிற ஹாஜர் அம்மாள்..\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எம்.காசிம் மரைக்காயர்,…\nமரண அறிவிப்பு முன்னால் க.ஆ.மே பள்ளி ஆசிரியர் திருச்சி ஷேக்தவுது வஃபாத்தாஹிவிட்டார்கள்\nதிருச்சியைச் சேர்ந்த மர்ஹும் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அஹமது,முஹம்மது கமாலுதீன் அவர்களின் தகப்பனாரும்,ஜூல்ஃபிர் அலி அவர்களின் மாமனாரும்,…\nமரண அறிவிப்பு ~ சுல்தான் நாச்சியா\nமுத்துப்பேட்டை தெற்குத் தெரு ஆள்காட்டி குடும்பம் மர்ஹூம் மௌலானா அபுபக்கர் இவர்களின் மனைவியும்,ஜனாப் M.சேக் அப்துல்லா,M.நெய்னா முகமது,M.காதர் மைதீன்,M.சாவண்ணா…\nமரண அறிவிப்பு : மேலத்தெரு G.இப்ராஹிம் என்கிற முகமது மைதீன் அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.ப. பக்கீர் முகமது அவர்களின் மகனும் , மர்ஹும் ப.உ. உதுமான்கனி…\nமரண அறிவிப்பு.,தரகர் தெரு முகமது மீரா சாஹிப் அவர்கள்..\nஅதிரை தரகர் தெரு சேர்ந்த மர்ஹும்.M.யாக்கூ ப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் கோசாலி அவர்களின் மருமகனும், A.…\nமரண அறிவிப்பு., பி.மு.நூர்ஜஹான் அவர்கள்..\nஅதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.அ.முகம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.மு.பாவா சாஹிப் அவர்களின் மனைவியும், சாரா…\nமரண அறிவிப்பு : அப்துஸ்சமது(முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவரின் மகன்) அவர்கள்..\nசெக்கடிமேட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ.நெய்னா தம்பி மரைக்காயர் (முன்னாள் கிராம முனிசிபாலிட்டி தலைவர்) அவர்களின் மகனும், சேக்தம்பி அவர்களுடைய…\nமரண அறிவிப்பு.,அதிரை முகைதீன் அப்துல் காதர் (சிங்கம் ஆலிம்)..\nமேட்டுத்தெருவை சேர்ந்த மர்ஹும். மு.க.மு.கி. முஹம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் வாவன்னா ஷேக் அலி அவர்களின் மருமகனும், மர்ஹும்…\nமரண அறிவிப்பு : நாசர் என்கிற A. நிஜார் அலி அவர்கள் \nஅதிராம்பட்டினம், மர்ஹூம் என்.எம் சேக்தாவூது, எஸ்.முகமது ஹசனா லெப்பை ஆகியோரின் பேரனும், கடற்கரைத்தெரு எஸ். அகமது ஹாஜா அவர்களின் மகனும்,…\nமரண அறிவிப்பு : கா.நெ. வஜிஹா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ. முஹம்மது சாலிகு அவர்களின் மகளும் கா.செ.அ. முகைதீன்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இ���த்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/", "date_download": "2018-05-26T17:28:57Z", "digest": "sha1:SHVSUI44JHJDWFBDRTEDGLZBTWBFOD5V", "length": 28741, "nlines": 185, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nவியாழன், 17 மார்ச், 2011\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:\nஇன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவேண்டிய 12 தொகுதிகள் பற்றி ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதொகுதிகளை ஒதுக்கீடு செய்வதோடு மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று வலியுறுத்தினோம்.\nஎங்கள் பொதுச் செயலாளரை சந்தித்து கலந்து ஆலோசித்துவிட்டு இன்று இரவே சி.பி.எம். அலுவலகத்திற்கு வந்து சி.பி.எம். பேச்சுவார்த்தைக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ல் வெற்றிபெற்ற 6 தொகுதிகளுக்கும், மேலும் சி.பி.எம். போட்டியிட விரும்பி அளித்துள்ள பட்டியலில் உள்ள பல தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க இயலாது.\nபேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறையல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதோடு அ.தி.மு.க. அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும���ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.\nஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக நாளை (17.3.2011) சென்னையில், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 12:23 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஜெயலலிதா 18.3.2011 முதல் 10.4.2011 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம்\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 12:04 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 15 மார்ச், 2011\nமுஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம்\nத‌ற்போது முஸ்லிம் லீக் க‌ட்சிக்கு வானிய‌ம்பாடி தொகுதியில் அப்துல் பாசித், அற‌வாக்குறிச்சி தொகுதியில் க‌லிலூர் ர‌ஹ்மான் என்று இர‌ண்டு எம்.எல்.ஏ.க‌ள் இருக்கிறார்க‌ள். இதில் வானியம்பாடி மட்டும் தற்போது கிடைத்திருக்கிறது. துறைமுகம் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன்தான். கடந்த தேர்தலிலேயே அவர் 300 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 11:45 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேசி வந்தார்கள். இந்தநிலையில் இன்று (மார்ச் 15) இரவு தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவனும் கருணாநிதியும் ��ையெழுத்திட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 11:31 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று (மார்ச் 15) இரவு அறிவாலயத்திற்கு ராமதாஸ் வந்து தொகுதிகளை இறுதி செய்தார். ஒப்பந்தத்தில் ராமதாஸும் கருணாநிதியும் கையெழுத்திட்டனர்.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 11:09 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\n2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை\n2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 10:33 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 9 மார்ச், 2011\nபா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி\nகாங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 12:24 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 8 மார்ச், 2011\nதி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\n2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக இறுதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கு இந்த முறை சீட் இல்லை. அருந்ததியர் மக்கள் கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, தமிழ்மாநில தேசிய லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்��ும் இடங்கள் இல்லை.\nவிடுத‌லைச் சிறுத்தைக‌ள் - 10\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7\nமுஸ்லிம் லீக் - 2\nமூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1\nமொத்த தொகுதிகள் - 234\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 11:42 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 6 மார்ச், 2011\nகூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி\nமத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 11:20 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nமாவட்டவாரியாக தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் இங்கே...\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 6:12 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்\nமுஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்...\nபா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\n2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை\nபா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு க...\nதி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\nகூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்ட...\nபதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி\nமாவட்டங்களில் தேர்தல் புகார் செய்ய...\nஅ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\nதிருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பா...\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் விதிகள்\nமத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவ...\nமத்திய அரசில் இருந்து விலகல் ஏன்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்...\nஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்\nகாங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவ...\nதே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nதமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்...\n10 தொகுதிகளை பெற்றது ஏன்\nவிடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறி...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர��� ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/03/", "date_download": "2018-05-26T17:28:40Z", "digest": "sha1:G37XK4TMKTJPPNUC6SUHHQ3WNSY7737E", "length": 65454, "nlines": 714, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: March 2014", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 27 மார்ச், 2014\nசங்கீத சங்கதிகள் - 33\nடி.கே.பட்டம்மாளைப் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளிலேயே இன்றும் உயிருடன் துடிப்பவை ‘கல்கி’யின் விமர்சனங்களே ’கல்கி’ யின் பாடல்களை முதலில் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்தியவர் பட்டம்மாள் அவர்கள் தான் என்பதையும் குறிப்பிடவேண்டும். அவை இசைத்தட்டுகளாகவும் பிறகு வந்தன.\nமுதன் முதலாக 1936-இல் அவருடைய கச்சேரியைக் கேட்ட ‘கல்கி’ விகடனில் இப்படி எழுதினார் :\nஅகாடமி, காங்கிரஸ் காட்சி இரண்டிலும் , இளம் பாடகர்கள் பலர் இம்முறை கச்சேரி செய்தனர். அவர்களில் எல்லாம் மிகச் சிறந்த பெயர் வாங்கியவர் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள்.\nசென்ற மாதத்தில் முதன் முதலாக ஜகந்நாத பக்த சபையில் இவருடைய கச்சேரி கேட்டேன். ”இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே: இதுவரை நாம் கேட்டதில்லையே “ என்று வியப்பு உண்டாயிற்று. முன்னணி வித்வான்களைப் போல் சவுக்க காலத்தில் பெரிய பெரிய தீக்ஷிதர் கீர்த்தனங்களை எல்லாம் அழுத்தமாகவும் பிடிப்புடனும் பாடுகிறார். வித்வத்துடன் குரல் இனிமையும் சேர்ந்திருக்கிறது அதனால் கச்சேரி செய்யும்போது விகாரப் படுத்திக் கொள்ளாமல் புன்னகை தவழும் முகத்துடன் பாடுதல் சாத்தியமாய் இருக்கிறது. வருங்காலத்தில் இவருடைய பெயர் பெரிதும் பிரசித்தி அடையும் என்று எதிர்பார்க்கிறேன்”\n( நன்றி : பொன்னியின் புதல்வர், “சுந்தா” )\nபிறகு 4-1-1936 - இல் ‘கல்கி’ விகடனில் விரிவாக எழுதிய ஒரு கட்டுரை மேலும் டி.கே.பட்டம்மாளுக்குப் புகழாரம் சூட்டியது.\n‘கர்நாடகம்’ ( கல்கி )\nஇந்த 1936-ம் வருஷத்தில் சங்கீத வானத்தில் ஒளி வீசும் புதிய நட்சத்திரம் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள். சென்னையில் இவ் வருஷம் அடிக்கடி ஏதேனும் ஒரு சபையில் இவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் மயிலாப்பூர் சங்கீத சபையிலும், கோகலே ஹாலிலும் இவர் செய்த கச்���ேரிகள், இவ் வருஷ ஆரம்பத்தில் நமக்கு இவரைப் பற்றி ஏற்பட்ட நம்பிக்கையை மெய்ப்படுத்தின.\nதென்னிந்தியாவில் ரஸிகத் தன்மை சரியான நிலையில்தான் இருக்கிறது. ஒருவரிடம் நல்ல வித்வத் மட்டும் இருந்தாலும், கட்டாயம் மேன்மையடைந்தே தீர்வார் என்பதற்குச் செம்மங்குடி சீனிவாசய்யர் ஒரு சிறந்த உதாரணமாவார்.\nமூன்று வருஷத்துக்கு முன்னால், சென்னையில் நடந்த இரண்டு பெரிய சங்கீத உற்சவங்களில் ஒன்றுக்கும் அவரைக் கூப்பிடவில்லை. இப்போது அவரை யார் முதலில் கச்சேரி வைப்பது என்று போட்டியாக இருக்கிறது.\nபொதுவாக, நமது சங்கீத உலகில், ரஸிகர்களுடைய செல்வாக்குத்தான் மேலோங்கி நிற்கிறது என்பதற்குச் செம்மங்குடி சிறந்த உதாரணம் என்றால், சிறு அளவில், ஸ்ரீமதி பட்டம்மாளும் அதற்கு உதாரணமாகிறார்.\nகாங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களுக்கு சங்கீதத்தில் ரொம்பக் ‘கிறுக்கு’ உண்டென்பது நேயர்கள் அறிந்ததே. சட்டசபையில் பக்கத்து ஆசனத்தில் படுத்திருந்தவரைப் பார்த்து, “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா” என்று இவர் பாடத் தொடங்கியதாகக் கேள்வி. சங்கீதம் சம்பந்தமாகச் சில திட்டமான அபிப்ராயங்கள் அவருக்கு உண்டு. அவைகளை அப்பட்டமாகப் போட்டு அவர் உடைத்தும் விட்டார்.\nசென்ற வருடம் கடைசியில் காங்கிரஸ் மண்டபத்தில் நடந்த சங்கீத விழாவின்போது, ஒருநாள் அவர் “ஸ்திரீகள்தான் பாடவேண்டும்; புருஷர்கள் பாடக் கூடாது; புருஷர்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாம் “ என்றார். அதற்கு, ஸம்ஸ்கிருத ஸ்லோகத்திலிருந்து ஆதாரமும் எடுத்துக் காட்டினார். ஸ்திரீ சாரீரத்தில் தான் இனிமை உண்டென்பது அவர் கருத்து.\nஇது ஒரு கட்சி. இதற்கு மாறான கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள், “சிவ சிவா ஸ்திரீகள் பாடுவதும் பாட்டா வழவழ குழகுழவென்று இழுத்தால் பாட்டாகி விடுமா தாளம் வேதாளம்தான் தாளக்கட்டு இல்லாத பாட்டு என்ன பாட்டு \nஇந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஸ்ரீமதி பட்டம்மாள் பாட்டில் திருப்தி அடைய இடமுண்டு. நலங்கிலும், ஊஞ்சலிலும் தவிர , ஸ்திரீகள் பாட்டு என்று வாய் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட, ஸ்ரீமதி பட்டம்மாள் பாடலாம் என்று ஒப்புக் கொள்வார்கள்.\nஉயர்தர சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும் இருதயத்துக்கு உணர்ச்சியும் அளிக்கும் அம்ச���்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய அம்சங்களுக்கும் அஸ்திவாரம், ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது.\nசாரீரம்:- இவருடைய சாரீரத்தில் இனிமையும் கம்பீரமும் கலந்திருப்பதைக் காண்கிறோம். ஸ்திரீகளுக்குள் இத்தகைய சாரீரம் அமைவது மிகவும் துர்லபம்.\nஎது இனிமையான சாரீரம் என்பதைப் பற்றிக்கூட , அபிப்ராய பேதத்துக்கு இடமுண்டு என்று சொல்லியிருக்கிறேன். சிலருக்குக் கீச்சுக் குரல்தான் இனிமையான குரலாகத் தோன்றும். வேறு சிலரோ கீச்சுக் குரலைக் கேட்டால் காதைப் பொத்திக் கொள்வார்கள். இரட்டை நாத சாரீரத்தில் தான் சிலர் பூரண சுகபாவத்தைக் காண்பார்கள். வேறு சிலர் இதையே “மூக்கால் பாடுவது” என்பார்கள். அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் சிலருக்குத்தான் உண்டு.\nஸ்திரீகளுக்குள் இன்னும் இது அருமை. உதாரணமாக, ஸ்ரீமதி பாலசரஸ்வதியின் தாயார் ஸ்ரீமதி ஜயம்மாள் அத்தகைய மேலான சாரீரம் பெற்றிருக்கிறார்.\nஅதுபோலவே, அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் ஸ்ரீமதி பட்டம்மாளுடையது. கீச்சுக் குரல் இல்லாமல் சுகபாவம் உள்ளது. துரித காலத்தில் பிர்காக்கள் போடுவதற்கும், சவுக்க காலத்தில் நின்று பாடுவதற்கும் ஏற்றதாய் அமைந்தது. பெரிய சபைகளில் கடைசி வரையில் கேட்கும்படியான கம்பீரமும் பொருந்தியது.\nவித்தை:- சுருதி, லயம் இரண்டிலும் அணுவளவு குறை சொல்வதற்கும் இடமில்லாமலிருப்பது மட்டுல்ல; ஸ்வரங்களைக் கையாளுவதிலும், தாள வித்தையிலும் இவரிடம் சில அபூர்வ வேலைப் பாடுகளைக் காண்கிறோம்.\nஇவர் ஸ்வரஜதிகள் பாடும்போது, ஸ்ரீமான் ராஜரத்தினத்தைப் போல், இனிமை குன்றாமல் வக்கிரமான ஸ்வரங்களைச் சேர்க்கும் சக்தி வெளியாகிறது. நாலு களைச் சவுக்கப் பல்லவி மூன்றாவது அட்சரத்தில் எடுத்து, அதை மூன்று காலங்களிலும் பாடுகிறார். சதுச்ர நடையிலிருந்து திச்ர நடைக்கும், திச்ர நடையிலிருந்து சதுச்ர நடைக்கும் மாறுகிறார். இது மிகவும் அபூர்வமான திறமை காலஞ் சென்ற நாயனாப் பிள்ளை அவர்களினால் சமீப காலத்தில் திறமையுடன் கையாளப்பட்டு அவருக்கு இது அழியாத புகழைத் தந்தது. உண்மையில் ஸ்ரீமதி பட்டம்மாள், தாள வித்தையைப் பொறுத்தவரை நாயனாப் பிள்ளையைப் பின்பற்றுகி���ார் என்று சொல்லலாம்.\n[ படம்: மாலி நன்றி : விகடன் ]\nஸ்ரீமதி பட்டம்மாளின் மற்றொரு விசேஷ திறமையையும் காண்கிறோம். உயர்தர வித்வான்களை அப்படியே பின்பற்றிப் பாடும் சக்தி அவரிடம் இருக்கிறது.\nஸ்ரீமான்கள் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர்களிடம் நாம் ரொம்பவும் அநுபவித்திருக்கும் பாட்டுக்கள் சிலவற்றை இவர் போட்டோ பிடித்ததுபோல் பாடுகிறார். சுய ஞானம் இல்லாமல் வெறும் 'இமிடிஷேன்' செய்வதாக மட்டுமிருந்தால், நமக்குச் சிரிப்புத்தான் உண்டாகும். அப்படியின்றி இவர் அந்தச் சரக்குகளையெல்லாம் தம்முடையதாகவே ஆக்கிக்கொண்டு அநுபவத்துடன் பாடுகிறபடியால், நமக்கு வியப்பும் உவகையும் உண்டாகின்றன. ஒவ்வொரு வித்வானிடத்தும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் ஏற்க வேண்டுமென்னும் ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அந்த ‘போட்டோ’ பாட்டுக்கள் அறிகுறியாகின்றன. மேற்கண்ட வித்வான்களுடைய பாணிகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு நிற்பவை. அப்படி மாறுபட்ட வழிகளையெல்லாம் கற்றுக் கொண்டு, பாடி வெற்றியடைவது ஓர் அதிசயமான திறமையென்பதில் சந்தேகமில்லை.\nஹிருதய பாவம்:- பிரசித்த வித்வான்களில்கூட இரண்டொருவரிடந்தான் நாம் கண்டிருக்கும் இந்த அம்சத்தை இந்த யுவதியிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த அம்சமும் வருங் காலத்தில் இவருடைய பாட்டில் நன்கு பிரகாசிக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார். அவற்றின் பொருளையும் உணர்ந்து, சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது, உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்.\nஇளம் வயதிலேயே சங்கீத வித்தையில் பிரசித்தியடைபவர்களின் அபிவிருத்திக்கு ஒரு பெரிய தடை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அடிக்கடி கச்சேரிகள் கிடைக்கின்றன; பக்கத்திலுள்ளவர்கள் அசாத்தியமாய்ப் புகழ்கிறார்கள். ஆகவே, மற்ற சிறந்த வித்வான்களின் பாட்டுக்களைக் கேட்பதற்குச் சந்தர்ப்பமும், ஊக்கமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றன. ஆகவே, ஓரிடத்திற்கு வந்ததும் அதற்கு மேல் அபிவிருத்தியடையாமலே நின்றுவிடுகிறார���கள். ஸ்ரீமதி பட்டம்மாள் விஷயத்தில் அப்படி ஏற்படக்கூடாதென்பது நம்முடைய கோரிக்கை. இது வரையில் அத்தகைய தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ஒரு வருஷ காலத்தில் இவருடைய கச்சேரிகளில் சிறந்த அபிவிருத்தியைக் காண்கிறோம். 'முன்னு ராவணா', 'சிவே பாஹிமாம்', 'மானஸ குரு குஹ', 'அக்ஷயலிங்க விபோ' முதலிய கீர்த்தனங்கள் வர வர மெருகு பெற்று வருகின்றன. கல்யாணி, தோடி, கரகரப்ரியா, ஜகன் மோஹினி, மலய மருதம் முதலிய ராகங்களின் ஆலாபனமும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது.\nபுதிய கீர்த்தனங்களும் கற்றுப் பாடி வருகிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு கச்சேரிகளில் ஸ்ரீமான் கோடீசுவரய்யர் அவர்களின் ‘வாரணமுக’ என்னும் ஹம்ஸத்வனி கீர்த்தனமும், ‘ஐயனே - எனை ஆட்கொள் மெய்யனே” என்னும் காம்போதி கீர்த்தனமும் மிகவும் நன்றாய் சோபித்தன. இப்படியே அபிவிருத்தியடைந்து வந்தால், சங்கீத உலகத்தில் ஸ்ரீமதி பட்டம்மாள் தனிச் சிறப்பு வாய்ந்த பதவியை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.\n[ நன்றி : ஸரிகமபதநி’ டிசம்பர் 2000 இதழ் ]\n இல்லை, விகடனை விட்டு 40-இல் விலகிச் சொந்தமாக ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்கியபின், பட்டம்மாளைப் பற்றி அருமையாக எழுதினார்.\nLabels: கட்டுரை, கல்கி, சங்கீதம், டி.கே.பட்டம்மாள்\nவியாழன், 20 மார்ச், 2014\nபி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6\n365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை\nபி.ஸ்ரீ. ஆசார்யாவுக்கும் ‘ஆனந்தவிகட’னுக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. 1930- இல் தொடங்கிய அந்த அனுபவங்களைப் பற்றிப் பி. ஸ்ரீயே “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்ற நூலில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறார்.\nசட்டக் கல்லூரியில் படித்து வந்த பி.ஸ்ரீயின் சகோதரர் ஏ.என்.மகரபூஷணம் மூலமாகத் தான் ‘கல்கி’யின் நட்புக் கிடைத்தது பி.ஸ்ரீக்கு. பிறகு வாசனின் நட்பும் கிட்டியது. முதலில் கல்கி அவரை விகடன் ஆண்டுமலர் ஒன்றில் ஓர் இலக்கியக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். பி.ஸ்ரீ ’குற்றாலக் குறவஞ்சி’யில் வரும் குறிகாரியான குறத்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்; பத்து ரூபாய் சன்மானமும் கிடைத்தது பிறகு, ஆழ்வார்களைப் பற்றி” திவ்யப்பிரபந்த சாரம்”, வியாச பாரதத்திலிருந்து கதைகள், நாயன்மார்களைப் பற்றிச் “சிவநேசச் செல்வர்கள்” , “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதினார். இக் கட்டுரைகளைப் பொதுமக்கள் பாராட்டியதால் , “சித்திர ராமாயண’க் கட்டுரைகளை பல வருடங்களாக எழுத பி.ஸ்ரீக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டியது.\nபேராசிரியர் 'கல்கி' பி.ஸ்ரீ அவர்களைவிட வயதில் சிறியவர். இருந்தாலும், 1938-இல் வெளியான பி.ஸ்ரீ -யின் \" திவ்ய பிரபந்த ஸாரம்\" என்ற நூலுக்கு கல்கியை முன்னுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் பி.ஸ்ரீ.\nஅந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி { நன்றி: பொன்னியின் புதல்வர், சுந்தா ]\n\" இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்வியப் பிரபந்தக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், \"இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா \" என்று கேட்டார். \"படிக்காமற் போனால், ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை\" என்று பதில் சொன்னேன். \"\nசரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியைக் காண்போமா\nமகேந்திர மலையின் மீது, பேருருவம் கொண்ட அனுமன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான்.\n365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை\n[ நன்றி ; விகடன் ]\n362. வானரர் கற்ற வைத்திய பாடம்\n364. முகஸ்துதியா , சக்தி ஸ்துதியா\nLabels: கட்டுரை, கம்பராமாயணம், சித்திரலேகா, பி.ஸ்ரீ\nதிங்கள், 10 மார்ச், 2014\nஎஸ். எஸ். வாசன் - 1\nமார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள்.\nஆகஸ்ட் 26. அவருடைய நினைவு தினம்.\nஅவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.\n\"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்\" என்றார் வாசன்.\nஅன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.\n'இந்தப் படத்தில் மொத்தம் 31 கரகோஷங்கள் கிடைக்கும்' என்று மதிப்பிட்டார் வாசன். படத்தை முடித்து ஸ்டுடியோவில் பலர் முன்னிலையில் போட்டுக் காட்டியதில், 30 கரகோஷங்கள் தான் கிடைத்தன; மீதி ஒன்று எதனால் விட்டுப்போனது என்று ஆராய்ந்தார். அதைக் கண்டு பிடித்து, அந்தக் காட்சியை மறு படியும் டி.எஸ்.துரைராஜ் அவர் களைக் கொண்டு 'ரீ டேக்' எடுத்துப் பிறகு போட்டுக் காட்டினார். 31 கரகோஷங்களும் கிடைத்தன. 'ஒரு கரகோஷத்திற்கா இந்தப் பாடு' என்று எல்லோரும் எண்ணினார���கள். ஆனால், அந்த ஒரு கரகோஷத்தின் வசூல் ஒரு லட்சம் என்பது அவருக்குத் தெரியும்.\nவேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் ஷூட்டிங் மும்முரத்தில் வெறும் ரொட்டியைத் தின்றுவிட்டுப் படம் எடுப் பார். அதிலும், 'சந்திரலேகா' படப்பிடிப்பின்போது அவர் பட்டபாடு சொல்லத் தரமன்று.\nஸ்டுடியோவில் மூலைக்கு மூலை யானைகளும் குதிரைகளும் கட்டிக்கிடக்கும். அகழிகளின் அருகில் காவலர்கள் நிற்பார்கள். எங்கு பார்த்தாலும் அரண்மனைகளாக இருக்கும். அந்தப்புரப் பணிப் பெண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். போர்ட்டிகோக்களில் அரண்மனைக் கோச்சுகளும், 'நான்கு குதிரை சாரட்'டுகளும் நிற்கும். 'மெஸ்'ஸிலிருந்து அரண்மனைச் சமையல் மணம் வந்துகொண்டே இருக்கும். வாத்தியக்காரர்களும் சங்கீத வித்வான்களும் கொண்ட ஜெமினி ஆர்கெஸ்ட்ரா முழங்கிக்கொண்டே இருக்கும். 'நம்பர் ஒன்' ஸ்டுடியோவில் ஜெர்மன் மாது ஒருத்தி 100 நாட்டிய வனிதைகளை ஆட்டி வைத்துக்கொண்டு இருப்பாள். ஆயுத சாலைகளில் கத்திகள் தயார் ஆகும். ஸ்டன்ட் வீரர்களும், ரஞ்சன், ராதா, சியாம்சுந்தரும், சோமுவும் வாட்போர் நடத்திக் கொண்டே இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவே ஒரு பெரிய சமஸ்தானமாகக் காட்சி அளிக்கும். ஆனால், 'எங்கே அந்த சமஸ்தான மன்னர் ராஜா எங்கே' என்று கேட்டால், ஒரு தொளதொளத்த கதர் சட்டையையும், அதன் மேல் மூன்று முழத் துண்டையும் போட்டுக் கொண்டு, அவர் எங்கும் இருப்பார்.\nபுதிதாய் அமர்த்திய தொழிலாளர்கள் சிலர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்கள்... \"எங்கே தம்பி, முதலாளி இதைப் பார்க்கவே வரமாட்டேங்கறாரே\n\"பட முதலாளி இல்லியா... எத்தினியோ வேலை இருக்கும்\nஇவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தங்கள் அருகில் நிற்கும் எளிய மனிதர் தான் முதலாளி என்பது தெரியவில்லை. அந்த முதலாளிக்கும், \"நான்தான் உங்கள் முதலாளி\" என்று சொல்லத் தோன்றவில்லை. ஏன் என்றால், தான் முதலாளி என்ற எண்ணமே அவருக்கு ஒரு நாளும் தோன்றியதில்லை.\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, கொத்தமங்கலம் சுப்பு, வாசன், விகடன்.\nஞாயிறு, 9 மார்ச், 2014\nபி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5\n364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா\n“ கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா இசைக்கு அட���த்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination) பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன\nஇது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “\n“ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.\nசரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.\nஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் என்று தெரியவருகிறது. பிறகு தான் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள்.\n[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]\n362. வானரர் கற்ற வைத்திய பாடம்\nLabels: கட்டுரை, கம்பராமாயணம், சித்திரலேகா, பி.ஸ்ரீ\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 33\nபி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6\nஎஸ். எஸ். வாசன் - 1\nபி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டப��ணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shipsofthemersey.me.uk/index?/category/397-mersey_shipping_january_2014&lang=ta_IN", "date_download": "2018-05-26T17:32:57Z", "digest": "sha1:FS2JIHEDNA4VX5PJVZFB3TOIB63ADI6K", "length": 9854, "nlines": 266, "source_domain": "shipsofthemersey.me.uk", "title": "Mersey Shipping January 2014 | Ships of the Mersey", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், கு��ைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/21/1s175855.htm", "date_download": "2018-05-26T17:45:24Z", "digest": "sha1:LMWWCG2HATAK6GMO5RIDPDZTBOZRHLWT", "length": 6838, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "சமத்துவம், திறப்பு, ஒத்துழைப்பு உள்ளடங்கிய கூட்டாளியுறவை உருவாக்க சீனா விருப்பம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசமத்துவம், திறப்பு, ஒத்துழைப்பு உள்ளடங்கிய கூட்டாளியுறவை உருவாக்க சீனா விருப்பம்\nகூட்டாளியுறவைக் கூட்டாக உருவாக்கி, அமைதி வளர்ச்சியைக் கூட்டாக நனவாக்குவது என்ற தலைப்பில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 20ஆம் நாள், சீன வளர்ச்சி மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முக்கிய உறையை ஆற்றினார்..\nதான் நிறைவேற்ற வேண்டிய சர்வதேச பொறுப்புகளை சீனா ஆக்கமுடன் ஏற்று வருகிறது. ஆனால், உலகிற்கு தலைமை தாங்க சீனா எப்போதும் விரும்பவில்லை. உலகமயமாக்கக் காலத்தில், தனியாக செயல்படும் வீரருக்கு பதிலாக, கூட்டாக முயற்சி எடுக்கும் ஒத்துழைப்புக் கூட்டாளி உலகிற்கு வேண்டும். எதிர் நிலைக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மூலமும், கூட்டணிக்குப் பதிலாக கூட்டாளி மூலமும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து சமத்துவம், திறப்புத்தன்மை, ஒத்துழைப்பு ஆகிய உள்ளடங்கும் கூட்டாளியுறவை உருவாக்க சீனா விரும்புவதாக யாங்யீ தனது உரையில் தெரிவித்தார்.\nதற்போது வரை, 97 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் வெவ்வேறு விதமான கூட்டாளி உறவுகளை சீனா நிறுவியுள்ளது. பெரிய நாடுகள், அண்டை நாடுகள், வளரும் நாடுகள் ஆகியவற்றுடனான கூட்டாளியுறவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி, தற்போதுள்ள அடிப்படையில், இந்த உறவின் உள்ளடக்கங்களை அதிகரித்து, உறவின் நிலையை உயர்த்தி, மேலும நெருங்கிய மற்றும் உலகளாவிய கூட்டாளியுறவுகளின் வலையமைப்பை உருவாக்க சீனா செயல்படும் என்று யாங்யீ குறிப்பிட்டார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhvirumbi.blogspot.com/2012/01/", "date_download": "2018-05-26T17:30:42Z", "digest": "sha1:QRDJWV62V5RHE7RULOQTINKGXPRBWCJL", "length": 19192, "nlines": 268, "source_domain": "tamizhvirumbi.blogspot.com", "title": "அன்னைத் தமிழ்: January 2012", "raw_content": "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.\nஎன் உயிரின் கீதம் நீ\nஎன் உயிரின் கீதம் நீ\nஎன் உணர்வுகளின் நாதம் நீ\nஎன் ஆனந்தத்தின் ஆரோஹனம் நீ\nஎன் ஆசைகளின் அவரோகணம் நீ\nபெருகி ஓடும் இசையின் இனிமை நீ\nவீணையின் ஒலியில் வாழும் நீ\nகாலை மாலை கடும்பகல் யாவும் நீ\nமங்கலப் பொருள்கள் யாவும் நீ\nஉயர் பிரபஞ்ச சக்தி நீ\nஎல்லையில்லாப் பிரபஞ்ச இதயம் நீ\nகாரண காரிய காலம் கடந்தவனும் நீ\nLabels: கடவுள், கவிதை, பக்தி.\nஉலகத்தை வாழ்வித்துக் காப்போன் -நல்\nஉலகமதை ஒளியில் நிறைப் போன்\nபிரபஞ்ச படைப்பின் ஆதியவன் -அவன்\nகரம், நமைப்பற்றி அணைக்கவே -நன்றியோடு\nசிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் -சிக்கென\nஅவன் தாள் பிடித்தே பணிந்திடுவோம் \nபொங்கலோ பொங்கல் என்றே -புவியோர்\nமங்களம் பொங்க; அன்போடு, நன்றியும்\nஆனந்த வாழ்வதும் எங்கும் பொங்கிடவே\nவானம் பொய்க்காது வையமெல்லாம் செழிக்கவே\nதானதர்மங்கள் சிறந்து தரணியெல்லாம் மகிழவே\nநாளும் நானிலம்காக்கும் நாயகனை - நம்\nபாலும் மனத்தை பரிசுத்த மாக்கியே\nபரந்தாமன் சூரிய நாராயணன் -அவன்\nகரம்பற்றி அணைக்கவே கனிவோடு வணங்குவோம்\n சுடர் மிகு தேவனே போற்றி\nநல்லோர் தீயோர் என்னும் பேதமிலாது\nஎல்லோரும் இன்புற்று வாழவே - எந்நாளும்\nஅருளும் ஏகாந்த மூர்த்தியே போற்றி\nLabels: கவி���ை., சூரிய தேவன், பொங்கல் வாழ்த்துக்கள்\nமகான் உன்னை நினைக்கின்றேன் -என்\nஉலகம் செழிக்க உன்னதம் பெற்றிட\nபுதுநெறி புகுத்திய புதுமைத் துறவியே\nபுவியெல்லாம் வலம் வந்தே -பல\nபுண்ணிய பூமியின் புனிதம் காக்க\nமண்ணின் மைந்தர்கள் நல்மனத்தை துளைத்து\nகருணை பொங்கும் மகத்துவம் செய்து...\nமானுடம் வாழ மறுபிறவி சிறக்க\nபிறப்பின் லட்சியம் அதை -இப்\nபிறவியிலே அடைய தியான மென்னும்\nமெஞ்ஞான வழி காட்டிய ஞானப் பெருங்கடலே\nநீயும், நின் சிந்தனைத் தந்த அமுதமும்\nதேனுடன் பாலும் சேர்த்தாற் போலே;\nநீ புவிக்கு வந்த அந்தப் புனித நாளின்\nநினைவில் திளைத்து களித்து -மனம்மயங்கி\nவிழித்து நின்னையே நினைத்து நினைத்து\nபிறவிப் பெருங்கடல் நீந்த -என்னுள்\nபேரொளி பெருக அந்தப் பரமனை\nLabels: கவிதை, சுவாமி விவேகானந்தர், பிறந்த நாள்\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கு ஏனிந்தக் கொலைவெறிடா\nஉணர்ச்சிப் பெருக்கை உள்ளக் குமுறலை\nஎரிமலையென பொங்கியக் கோபக் கனலை\nபேய் முரசாகக் கொட்டாமல் மிகவும் மெல்லிய\nவரிகளில் யாழின் இசையாக வழிந்தோட\nஅது தான் அவன் யாழ்பாணத்தில்\nகொலைவெறியுடன் தமிழை கூறுபோட்ட தமிழ் சினிமா \"கொலைவெறி”ப் பாடலை மனதில் வைத்து தனது உள்ளக் குமுறலை ஒரு எச்சரிக்கை சங்க நாதமாக எமது சகோதரர்கள் எழுப்பிய அற்புதத்தைப் பாருங்கள்\nஇதோ காணொளியைக் கண்டு ரசியுங்கள்.\nஎன் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா\nஎன் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா\nகல்தோன்றி மண்தோன்றா முன்வந்த தமிழ் மொழிடா\nதமிழன் என்றா(ல்) கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா\nசெம்மொழிப் போற்றும் செந்தமிழ் நாட்டில்\nதமிழை விற்றுப் பதக்கம் வாங்கும்\nகம்பனின் வரிகள் வள்ளுவன் குறள்கள்\nதொன்று தொட்டு பழமை பாடும்\nஎன் தமிழ்மொழி மேல் உனக் ஏனிந்தக் கொலைவெறிடா\nஎன் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா\nஏசு, புத்தன், காந்தி சொன்ன அஹிம்சை\nதமிழின் செழுமை படிச்சு வந்தா\nஆஸ்கார் வாங்கியத் தமிழன் சபையில்\nசெம்மொழிப் பாடிய புரட்சிக் கவிஞன்\nதன் னுயிர்க் கலந்தான் தமிழில்\nதமிழன் என்று சொல்லு தலை நிமிர்ந்து நில்லு\nநமக்கு அது மட்டும் தான் இருப்பு...\nதமிழை விற்று பிழைத்தவன் எல்லாம்\nநான் தான் கலைஞன் என்றான்...\nஉண்மைக் கலைஞன் இல்ல -அவன்\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கு ஏன் இந்தக் கொலைவெறிடா\nஎன் தமிழ்மொழி தாய்��ொழி செம்மொழி பாவமடா\nயாழ்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா\nஎன் தாய்மொழி தமிழைக் காப்பது\nபாடல் ஆக்கம்: எஸ்.ஜே ஸ்டாலின், யாழ்பாணம்.\nஒலி, ஒளி வடிவம்: வர்ணன் மற்றும் அமலன். யாழ்பாணம்.\n\"இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி\nகொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு\nகூறத் தகாதவன் கூறினன் கண்டீர்\nபுத்தம் புதிய கலைகள் - பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,\nமெத்த வளருது மேற்கே - அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.\nசொல்லவும் கூடுவ தில்லை - அவை\nசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும் - அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\nஎன்றந்தப் பேதை உரத்தான் - ஆ\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்\nசெல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nசெந்தமிழ் நாட்டுத் தமிழன் மறந்தாலும்\nஇப்போது தான் புரிகிறது இயற்கை ஏன்\nஉன்னை உலமெல்லாம் பரவச் செய்தது என்று...\nஅடுத்த ஜன்மம் இருந்தால் - அது\nஉங்கள் வீட்டில் எனக்கு அமையட்டும்...\nLabels: கவிதை, கொலைவெறிப் பாடல்., தமிழ்ப் பற்று, யாழ்த் தமிழன்\nஇந்த விருதை எனது எழுத்திற்கும் சிந்தனைக்கும் அளித்த சகோதிரி ஷக்திபிரபா அவர்களுக்கு நன்றி.\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nஅன்னைத் தமிழின் அறிவுப்பால் பருகிய அன்புச் சகோதர(ரீ)களின் எண்ணிக்கை.\nஎன் உயிரின் கீதம் நீ\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கு ஏனிந்தக் கொலைவெறிடா\nநான் தொடரும் வலைப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/12/blog-post_1140.html", "date_download": "2018-05-26T17:26:51Z", "digest": "sha1:ZL3B636RHLXCG3JLBHQWMUA5SWG3325A", "length": 9968, "nlines": 173, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): மத்திய அரசை கண்டித்து மூவேந்தர் முன்னணி கழகம் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமத்திய அரசை கண்டித்து மூவேந்தர் முன்னணி கழகம் ஆர்ப்பாட்டம்\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து விளக்க உரை நிகழ்த்தினார். பொருளாளர் கழுவன், தலைமை நிலைய செயலாளர் குருசாமி, மாநில துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி பாண்டியன், இளைஞரணி செயலாளர் லிங்கம், மாநில அ��ைப்புச் செயலாளர் இரா. பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் சேதுராமன் பேசியதாவது:– தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்வது தொடர் சம்பவமாகி விட்டது. இதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. கேரளாவில் மீனவர்களை தாக்கிய இத்தாலிகாரர்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை தாக்கும் சிங்கள படைக்கு இந்தியாவில் மத்திய அரசு பயிற்சி கொடுக்கிறது. ஏன் இந்த பாரபட்சம் தமிழகத்துக்கு போதுமான நிதியை தராமல் மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சிக்கிறது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு டாக்டர் சேது ராமன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் பெரியதுரை, முத்துபெருமாள், நாதன், சுப்பையா, திருநாவுக்கரசு, சங்கரபாண்டியன், சண்முகவேல் பாண்டியன், அங்கப்பன், கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், ரவிராஜ், வன்னியராஜ், செல்வம், கருப்பசாமி, ராமசாமி, கணேசன் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nமத்திய அரசை கண்டித்து மூவேந்தர் முன்னணி கழகம் ஆர்ப...\nகொ.மு.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமுக்குலத்து புலிகள் அமைப்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட...\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 வாரத்தில் அற...\nஜல்லிக்கட்டு விழாவை தேசிய வீரவிளையாட்டாக அறிவிக்க ...\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி\nதள்ளிப்போன ரம்மி: ஜனவரி 24ம் தேதி வெளியீடு\nதமிழகம் முழுவதும் 24-இல் பெட்ரோல் பங்க்குகள் அடைப்...\nகேரளா அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றப்படும் பி...\nசவூதியில் அரசு மருத்துவர் வேலை: விண்ணப்பங்கள் வரவே...\nஇணைந்து செயல்பட்டால்தான் முழு வெற்றி கிடைக்கும்: க...\n\"தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது...\nநடிகர் மயில்சாமியை மிரட்டியவர் அடையாளம் தெரிந்தது\nநான் ஈ சுதீப் இப்போ பேரரசுவுடன்\nநடிகர் மயில்சாமிக்கு பாலியல் கும்பல் பணம் கேட்டு ம...\nமண்டேலா மறைவு: தலைவர்கள் இரங்கல்\nமதுரையில் தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப...\nசோனியாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி : சொல்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/oorum-unavum/15080-oorum-unavum-26-11-2016.html", "date_download": "2018-05-26T17:50:19Z", "digest": "sha1:FAS22WMB6VMDZWOESV2MNNWBRAWYSYDL", "length": 5715, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரும் உணவும் - 26/11/2016 | Oorum Unavum - 26/11/2016", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nஊரும் உணவும் - 26/11/2016\nஊரும் உணவும் - 26/11/2016\nநிலவேம்பு சர்ச்சை... சந்தேகங்களும்... விளக்கங்களும்... - 20/10/2017 - பாகம் - 2\nநிலவேம்பு சர்ச்சை... சந்தேகங்களும்... விளக்கங்களும்... - 20/10/2017 - பாகம் - 1\nடெங்கு தொடர்பான சந்தேகங்களும்; மருத்துவர்களின் விளக்கமும் 2 - 10/10/17\nடெங்கு தொடர்பான சந்தேகங்களும்; மருத்துவர்களின் விளக்கமும் 1 - 10/10/17\nதுரத்தும் டெங்கு....துயரத்தில் மக்கள்: மருத்துவரின் அறிவுறைகள் - 05/10/17\nஊரும் உணவும் - 11/12/2016\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/174185?ref=home-feed", "date_download": "2018-05-26T17:35:47Z", "digest": "sha1:5PMTAS72I3V6AJILDZXIFVF3EKWNDLSR", "length": 10934, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யுமாறு நளினி மனு தாக்க��்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யுமாறு நளினி மனு தாக்கல்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.\nதமிழக சிறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப்படவில்லை.\nஇதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,\nஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளை சட்டத்துக்கு உட்பட்டும், சிறை விதிகளுக்கு உட்பட்டும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று அறிவித்தார்.\nஇந்த பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் உள்ள நளினி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.\nஆனால், இவ்விஷயத்தில் நாங்கள் தன்னிச்சையாக ஏதும் செய்ய முடியாது. அரசிடம் நாங்கள் அனுப்பி வைத்த பட்டியலில் உள்ளவர்கள் குறித்து நன்னடத்தை அதிகாரிகள் பரிசீலித்து யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று இறுதி செய்து உத்தரவிட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளி��ி மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் விடுதலை குறித்த அரசாணையில் உள்ள விதிகளில் ஒன்றான '435 பிரிவின் கீழ் விடுதலை செய்ய மாட்டோம்' என்பதை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னணியை ஆராயக் கூடாது, முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை அனைத்து கைதிகளையும் சமமாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/06/blog-post_23.html", "date_download": "2018-05-26T17:38:25Z", "digest": "sha1:HI4G4YAHWYLW2WQ7HSAO37TZS5EVACNR", "length": 5592, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிய வலு தூக்கும் போட்டி திண்டுக்கல் மாணவர் சாதனை", "raw_content": "\nஆசிய வலு தூக்கும் போட்டி திண்டுக்கல் மாணவர் சாதனை\nதிண்டுக்கல்: ராஜஸ்தான் மாநிலம், உதயப்பூரில் ஆசிய அளவிலான சப்-ஜூனியர் வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. 66கிலோ பிரிவில் ஸ்குவாட் 145 கிலோ, பெஞ்ச்பிரஸ் 75 கிலோ, டெட்லிப்ட 175 கிலோ என மொத்தம் 395 கிலோ தூக்கி, திண்டுக்கல் எம்எஸ்பி பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சாம்எசேக்கியா சாதனை படைத்துள்ளார். ஆசிய அளவில் இது மூன்றாம் இடம். இவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.\nதலைமையாசிரியர் ஜெகதீசன்செல்வராஜ் தலைமை வகித்தார். தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விழாவில் சாதனை படைத்த மாணவருக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2012/10/18/track82/", "date_download": "2018-05-26T17:43:39Z", "digest": "sha1:CZWCYXCJHAQUZGXJ7MEXXLIFPFTLGHG3", "length": 18854, "nlines": 304, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "82/365 – #365RajaQuiz – காதல் யாகம் | Maestro Ilaiyaraaja", "raw_content": "\nவணக்கம். இன்றைய புதிரில் நாம் காணப்போவது, மனத்தை ஒருமுகப்படுத்தி, அனுபவித்துக் கேட்கவைக்கும் ஒரு பாடல். இம்மாதிரி பாடல்கள் செவி வழியே நுழைந்து ஆத்மாவோடு கரைந்துவிடுவதுதான் அவற்றின் சிறப்பே\nகல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது semester exams நேரங்களில், நம்ம ஊரு இயக்குனர்கள் room போட்டு discussions செய்வதுபோல நண்பர்களோடு group-study போடுவது வழக்கம். Thermodynamics போன்ற bend நிமிரவைக்கும் பாடங்களுக்கு நெட்டுருப் போட்டுவிட்டு, சற்றே ஒரு break எடுத்துவிட்டுத் திரும்பவும் அமருவோம். அப்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் எங்களுக்கு one of the best relaxation. படம் செம டப்பா. அதனால இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.\nஇந்தப் படம் வருவதற்கு முன்னமே பாடல்கள் வெளியாகின. அருமையான பாடல்கள். இந்த பாட்டைவிட இன்னொரு பாட்டு இந்தப் படத்தின் முக்கிய ஹிட். ஆனால், இந்தப் பாட்டுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. கேட்டுப் பாருங்க அப்படியே ஒரு யாகம் நடக்கும் effect. அனைத்து இசைக்கருவிகளும் மென்மையாக, மெல்லிய இசையில் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுபோகும் அன்றைய அதிசயம், இன்றைய மன உளைச்சலுக்கு அருமருந்து.\nஇந்த interludeல், அருமையான guitar மற்றும் flute interludesஉடன் chorus இணைய, அதற்குப் பின்புலமாக, பாடல்முழுக்க வரும் மென்மையான beats அமைகிறது (Synthஆக இருக்கலாம். இசை ஜாம்பவான்கள் தெளியப்படுத்துங்கள்). எல்லாமே அருமையான, சீரான notesல் பயணம் செய்யும் இசை. முடிவில் வரும் violins மற்றும் flutesகூட, அந்த ஒரு spiritual settingக்கு வெளிய போகாதவண்ணம், surgicalஆக யாகம் ஒன்றை நடத்திமுடித்திருப்பார் ராஜா. இன்னொரு interlude இருக்கே… அது இன்னும் அட்டகாசமாக இருக்கும், chorusஆலேயே நம் மனத்தைக் கரைத்து, அதில் ஏதோ பொழச்சு போங்கப்பாங்கற rangeல violin & flutesஐத் தெளித்து நீராட்டிக் குளிப்பாட்டியிருப்பார் ராஜா. 🙂\nஎன்ன வரம் வேண்டும் – நந்தவனத் தெரு\nஎன் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக அந்தப் பாடல் வரிகள். அதிகம் அறியபடாத ராஜாவின் ரத்தினன்களுள் ஒன்று\nthermodynamics – பாட்டு இன்னும் கேக்கலை.. ஆனா இந்த வார்த்தைய கேட்டதுமா ஒரே கொசுவத்தியா சுத்துது போங்க.. அடுத்து என்ன fluid mechanicsஆ\nபாடல்: என்ன வரம் வேண்டும்\nஇந்தப் பாட்டு ஏற்கனவே கேட்டுருக்கேன். ஆனாலும் கடைசியாக் கேட்டுக் கொஞ்சம் கேப் ஆயிடுச்சு. அதோட படத்தையோ, பாடல் காட்சியையோ பார்த்ததில்லை. அதனால கொஞ்சம் முழி பிதுங்கி விட்டது. கடைசில ஒரு வழியாக் கண்டுபிடிச்சிட்டேன்.\nஆஹா என்ன ஒரு பாட்டய்யா எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒரு பாடகரான மனோவும், ரொம்பப் பிடிச்ச பாடகிகளில் ஒருவரான மின்மினியும் பாடியது. ஹம்சாநந்தி ராகத்துல அமைஞ்ச பாட்டுன்னு நினைக்குறேன். உறுதியாகத் தெரியவில்லை. பாட்டைக் கேட்டுவிட்டு அப்புறம்தான் இதோட வீடியோவைப் பார்த்தேன். பார்த்திருக்கவே தேவையில்லைன்னு தோணுச்சு. 😉\nநீங்க சொன்னது போல, இந்தப் படத்தில் எல்லோருக்கும் தெரிஞ்ச பிரபலமான பாட்டுன்னா அது ‘வெள்ளி நிலவே’தான்.\nஆனால் இதே படத்தில், சித்ரா பாடிய ‘விரலில் ஸ்ருதி மீட்டவா’ என்னும் சிந்துபைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான கர்னாடக சங்கீதப் பாட்டு ஒண்ணு இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. 🙂\nநந்தவனத் தேரு படத்திலிருந்து என்ன வரம் வேண்டும் என்கிற பாடல்\nஇந்த பாட்டை இன்னைக்குதான் முதல்ல கேக்குறேன், ஆனா புதிர்ல வந்த மனோவோட சின்ன ஹம்மிங்தான் ஈஸியா கண்டுபிடிக்க உதவிச்சு 🙂\nநந்தவனத்தேரு படத்தில் இருந்து ‘என்ன வரம் வேண்டும்’ பாடல்\nஎன்ன வரம் வேண்டும் இந்த வரம் போதும்\nநந்தவனத்தேரு – என்ன வரம் வேண்டும்\nபாடல் ” என்ன வரம் வேண்டும் இந்த வரம் போதும் “. படம் நந்தவனத் தேரு \nஎன்ன வரம் வேண்டும் படம்:நந்தவன தேரு\nஎன்ன வரம் வேண்டும் – நந்தவன தேரு – எப்படியே வட கிடைச்சிடுச்சி ;))\nஎன்ன வரம் வேண்டும் – நந்தவனத்தேரு\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://freefixer.ta.downloadastro.com/", "date_download": "2018-05-26T17:10:32Z", "digest": "sha1:RF4IQOTSBYUNZODQQRNBFHLCLTKET465", "length": 11235, "nlines": 103, "source_domain": "freefixer.ta.downloadastro.com", "title": "FreeFixer - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் >‏ ஒற்றுநிரல் தடுப்பான் மென்பொருட்கள் >‏ FreeFixer\nFreeFixer - உங்கள் கணினிக்குள்ள அனைத்த அச்சுறுத்தல்களையும் இந்த பயன்பாட்டினைக் கொண்டு நீக்கிக் கொள்ளுங்கள்.\nதற்சமயம் எங்களிடம் FreeFixer, பதிப்பு 1.16 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nFreeFixer மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஉங்கள் மின்னஞ்சல் மற்றும் இணைய உலாவல்களை தீங்கிழைக்கும் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் கணினிக்கான ஒரு திறன்மிக்க உளவு பொருள் பாதுகாப்பு பயன்பாடு. பதிவிறக்கம் செய்க Spyware Blockers, பதிப்பு 1.0.1 பதிவிறக்கம் செய்க Essential Freeware Christmas Downloads, பதிப்பு 2009\nFreeFixer மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு FreeFixer போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். FreeFixer மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஇணைய உலாவலுக்கான ஒரு கணினி மென்பொருள்.\nபல வழிகளில் இழந்த படங்கள் மற்றும் அசைபடங்களை மீட்டெடுங்கள்.\nஉங்கள் எண்ணிமப் புகைப்படக் கருவியின் ஊடகங்களில் இருந்து அழிந்த புகைப்படங்களை மீட்டெடுங்கள்.\nநீங்கள் முற்றிலுமாக இழந்துவிட்டதாக எண்ணும் கோப்புகளைக் கூட மீட்க உதவுகிறது.\nமதிப்பீடு: 8 ( 7)\nதரவரிசை எண் ஒற்றுநிரல் தடுப்பான் மென்பொருட்கள்: 54\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 04/05/2017\nகோப்பின் அளவு: 2.50 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 2003\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 1,012\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nFreeFixer 0.62 (ஆரம்பப் பதிப்பு)\nFreeFixer 1.15 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : FreeFixer\nFreeFixer ந���றுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nFreeFixer நச்சுநிரல் அற்றது, நாங்கள் FreeFixer மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2014/04/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:53:57Z", "digest": "sha1:CJ7DLBVGSK6SGC3FZTKFGPLYCWMS6VAO", "length": 8775, "nlines": 143, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "கணவன் தேவை", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nகணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது ���ாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு விரைந்தாள். அங்கு, ''இங்குள்ளவர்கள்,நல்ல வேலையில் இருக்கிறார்கள்..குழந்தைகளின் மீது அன்பு காட்டுபவர்கள்.மேலும் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.ஆர்வமுடன் அப்பெண் நான்காம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர்கள். அழகானவர்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்பவர்கள்.''என்று இருந்தது.இங்கும் உள்ளே செல்லாது அடுத்த தளத்திற்கு அப்பெண் சென்றாள்.அங்கு,'' வணக்கம்,இங்கு யாருமில்லை.நீங்கள் இத்தளத்திற்கு வருகை தந்த 87,65,432,வது நபர்.பெண்கள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்,என்று உறுதிப்படுத்தியமைக்கு நன்றி.நீங்கள் வெளியே செல்லலாம்.''என்றிருந்தது.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nரொம்ப எதிர் பார்த்தா இப்படித்தான் நடக்கும்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் Said on April 18, 2014 at 9:31 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiwicalls.blogspot.com/2014/11/", "date_download": "2018-05-26T17:15:02Z", "digest": "sha1:RZZAHCDMKKLOBYR7KHGCKCE2RLC3YSHA", "length": 19475, "nlines": 85, "source_domain": "kiwicalls.blogspot.com", "title": "கீவியின் கூவல்கள்!: November 2014", "raw_content": "\nசகோதரர் பாண்டியன், இந்தத் தொடருக்கான அவரது இடுகையில் //நமது தேசம் பற்றிய உங்கள் சிந்தனைகளை அறிவதற்கு// என்று ஒரு வார்த்தை குறிப்பிட்டு என்னையும் தொடர அழைத்திருந்தார். இந்தியாவில் நான் தங்கியிருந்த இருபது நாட்களில் கிடைத்த அனுபவங்களை இரைமீட்டு, பதில் சொல்லியிருக்கிறேன். பதில்களை //சிந்தனைக்கான தூண்டுகோலாக // மட்டும் எடுத்துக்கொள்க. யாரையும் நோகடிக்கும் நோக்கம் எனக்கில்லை.\n1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்\nஇந்து மகா சமுத்திரத்தில் - கடல்வாழ் ஜீவராசியாக.\nமுதலில் நீந்திப் போய் திருகோணமலைக் கடலுக்கடியில் இருக்கும் பழைய கோணேசர் கோவிலைத் தேடிப் பிடித்து சுற்றிப் பார���க்க வேண்டும். பிறகு... ஒவ்வொரு இடமாக மீதி உலகைச் சமுத்திரப் பரப்பில் சுற்றுவேன். பவளப்பாறைகள் நடுவே சென்று வாழவும் ஆசை.\n2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்\nம்... நடக்கும் காரியமா இது\nசோனியா காந்தி, பிறப்பால் இத்தாலியரானாலும் அவர் கணவர் இந்தியர். இவரும் ஆடை, பழக்கவழக்கம், சிந்தனை என்று இந்தியராகவே மாறிப் போனவர். அவரே இதுவரை அந்த நாற்காலியில் அமரவில்லை.\n சட்டப்படியும் இயலாது; சமுதாயப்படியும் ஏற்புடையதாக இராது. :-)\n3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்\n ;) ஒருவேளை இரண்டு வேளை மட்டுமல்ல. 100% எதிர்ப்பு வரும். இந்தியர்கள் மட்டுமல்லாமல் இலங்கையரிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பும். :-) தன் கண்ணிலுள்ள துரும்பை எடுக்கவே வழியைக் காணோமாம். :-)\n4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா\n1. அவர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது. kidsline போல elderlyline கொண்டுவருவேன். வீட்டார் துன்புறுத்தல் மட்டுமல்லாமல் வேறு என்ன மன உளைச்சல் ஏற்பட்டாலும் உடனே தொலைபேசி வழியே உதவி கிடைப்பது போல ஒரு திட்டம் வரும்.\n2. மூத்தவர்களது சொத்து அவர்கள் இயற்கையாக மரணமடைந்தாலன்றி பிள்ளைகளைப் போய்ச் சேராது.\nஏனைய குடிமக்களைப் போலவே இவர்களும் நடாத்தப்படுவார்கள். மேலதிக சலுகைகள் எதுவுமே இராது.\n6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..\nஎனக்குத் தப்புத் தப்பாக மதிப்பெண்கள் வந்தால் கொதித்துப் போக மாட்டேனா இது தனிமனித உரிமை. மீதி... சட்டத்தின் கையில்.\nஅவர்களது கண்டுபிடிப்புகளால் இயற்கைக்கோ மக்களுக்கோ பாதகமில்லை என்பதை நிச்சயித்ததன் பின்னால் தான் மீதி வேலைகளைத் தொடர அனுமதி கொடுக்கப்படும். கெடுபிடி நிச்சயம் அதிகமாக இருக்கும்.\n8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா\nஎன் ஆட்சிக் காலத்திலேயே, 'இது நல்லது,' என்று அனைவரும் கண்டுணர்ந்திருக்க மாட்டார்களா\n9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்\nதிட்டம்... இந்தியாவிற்குத் தானே கேட்கிறீர்கள்.\nமற்ற நாடுகளில் இல்லாததைப் பற்றிப் பேசுமுன்... அங்கு இருப்பவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.\n1. சுவரொட்டிகளுக்கு முற்றாகத் தடை போடுவேன்.\n2. தமிழை மென்று, கொன்று பெயர்ப் பலகைகள் வைத்திருப்போர்க்கு நிச்சயம் தண்டனை இருக்கும். ;) பத்திரிகைக்கு, 'பிழை திருத்துபவர்' என்று ஒருவர் இருப்பது போல, 'பெயர்ப்பலகைகள், பதாதைகள் செய்யும் தொழிலில் உள்ள நிறுவனங்களும் பிழை பார்ப்பவர் ஒருவரை நியமிப்பது கட்டாயம்,' என்னும் சட்டம் கொண்டுவரப்படும். ;)\n3. 'இங்கு சிறுநீர் கழியாதீர்,' என்னும் வேண்டுகோள் எங்கெங்கெல்லாம் கண்ணில் படுகிறதோ அங்கெல்லாம் இருபாலார் பயன்பாட்டிற்குமான பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். அதன் பின்னரும் நிலமையில் மாற்றம் இல்லாது போனால்.... என்ன செய்யலாம் ம்... இங்கு கால்நடைப் பண்ணைகளிற் செய்வது போல... பிரச்சினையான இடங்களில் மறைவாக குறைந்த அளவு மின்சாரம் பாயும் கம்பிகள் பொருத்தப்படும். (என்னைத் திட்டாதீங்க யாரும். இந்தியப் பயணங்களின் போது பெரிதாக, மனதுக்கு உறுத்தலாகத் தெரிந்த விடயம் இது. கூடவே பெண்களைப் பற்றிய சிந்தனையும் வந்தது. அந்த வேண்டுகோள் பலகைகள் எதுவும் பெண்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது.)\n4. சுவர்களில் அரசியல்வாதிகளின் படங்கள், பிரச்சார வார்த்தைகளுக்குத் தடை வரும்.\nஇலங்கைக்கானால், இன்னும் சுவாரசியமாக வேறு விடயங்கள் சொல்லியிருப்பேன். ;))\n10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்\nநீந்திப் போய் திருகோணமலைக் கடலுக்கடியில் இருக்கும் பழைய கோணேசர் கோவிலைத் தேடிப் பிடித்து சுற்றிப் பார்க்க வேண்டுமே\nஇப்போ ஒரு முக்கியமான தகவல்....\nஇங்கு கூவும் கீவி யாரெனத் தெரிகிறதா\nபறக்காத பறவை மோவா (moa).\nமனிதர்கள் நியூஸிலாந்தில் நுழையும் முன்பு வரை சுதந்திரமாக... ஒரே ஒரு இனக் கழுகினைத் தவிர வேறு எவற்றுக்கும் பயப்படாமல் வாழ்ந்த ராட்சத பறவையினம் இது.\nஇந்த இனத்தில் பல உபபிரிவுகள் இருந்திருக்கின்றன. மிகக் குள்ளமானது, ஒரு வான்கோழியை விடச் சிறிது உயரம் குறைந்ததாகவும் அதி உயரமானது... அதன் கழுத்து மட்டத்தில் மனிதனின் உயரத்தைவிடவும் உயரமானதாகவும் இருந்திருக்கின்றது.\nபறவை - பறக்கக் கூடியது. காரணப் பெயர் இது. பறக்க இயலாத பறவைகளுக்கும் கூட அவற்றின் நெஞ்சுக் கூட்டுடன் இணைந்ததாக இறக்கை எலும்பு ஒரு சிறிய அடையாளமாகவாவது இருந்திருக்குமாம். ஆனால் மோவா இதற்கு விதிவிலக்கு. இதுவரை கண்டெடுக்கப்பட்ட மோவா உயிர்ச்சுவடுகள் எவற்றிலுமே இறக்கை எலும்புகள் காணப்படவில்லை என்கிறார்கள்.\nமுதல் மஓறி வந்து இறங்கிய சமயம் பெயரில்லாத இந்த நாட்டில்... காட்டில்... பரவலாகக் காணப்பட்ட இப் பறவைகள் அவர்களுக்கு இரையாகின. இவற்றின் அளவினாலும் பறக்க இயலாத தன்மையினாலும் தப்பிப் பிழைக்க இயலாத நிலைக்கு ஆளாயின. ஒரு மோவாவைக் கொன்றால் ஒரு முழு சமுதாயத்திற்கும் போதுமான உணவு கிடைக்கும். பலசமயம் தேவைக்கு மிஞ்சிப் போய் வீணாவதுவும் நடக்கும்.\nகாடுகளும் மெதுவே அழிக்கப்பட... முதல் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பிய மக்கள் மோவாவை நேரில் காணும் சாத்தியமே இல்லாமல் போயிற்று.\nதொல்பொருட்காட்சிச்சாலை ஒன்றில் மீள உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் மோவா ஒன்று.\nTotara - அதுதான் படத்தில் தெரியும் செடியின் பெயர். தாவரவியற் பெயர்... Podocarpus totara.\nஎன் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் செடிக்கு ஒரு வரலாறு உண்டு. :-) ஆரம்பத்தில் வாடகை வீடுகளில் மாறி மாறிக் குடியிருக்க, ஒவ்வொரு வீட்டின் நினைவாகவும் ஒன்றிரண்டு செடிகளை எடுத்துப் போவேன். அப்படி என்னோடு வந்த செடிதான் இது.\nகளையாக, முதல் இலை தெரிந்த நாள் முதல் கவனித்து வந்து, பிறகு ஒரு நாள் சின்னதாக ஒரு தொட்டியில் மாற்றி நட்டு வைத்தேன். மெதுவே வளர்ந்தது. ஆரம்பத்தில் மேசை மேல் அலங்காரமாக உட்கார்ந்திருந்தது. இதோ இங்கு மழைக் குளியலில் அழகாக...\nஎங்கள் குழந்தை போல எங்களோடு இந்த வீட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்தச் செடிக்கு வயது பன்னிரண்டு. தரையில் விட்டு வைக்க இயலாது; அதன் இயல்புக்கேற்ப வளர்ந்து வைக்கும். பிறகு வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். இப்போது சற்றுப் பெரிதாக ஒரு தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இரண்டரை மீட்டர் வளர்ந்திருக்கிறார்.\nடொட்டாரா பற்றி - நியூஸிலாந்துக்கே உரிய தாவரம். சின்னச் சின்ன முட்கள் போன்ற கூரிய இலைகளும் சின்னதாக சிவப்பு பழங்களும் கொண்டது. இதன் பழங்கள் பறவைகளுக்கு மிகப் பிரியமான உணவு. மரம் மட்டும் பெரிதாக வளரும். முப்பது மீட்டர் வரை வளரக் கூடும். இங்குள்ள இரண்டு தீவுகளிலும் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்கிறது.\nஉக்கிப் போகாதிருப்பதும் சுலபமாகக் குடைத்து எடுக்க முடிவதும் இந்த மரத்தின் சிறப்பு. ஆரம்ப காலத்திலிருந்து மஓறி மக்கள் அவர்களது ஃபாறே (whare) கட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முழு டொட்டாராவிலிருந்து அவர்களது போர்க்கலம் ஒன்றை, ஒட்டுகள் எதுவும் இல்லாமல் குடைந்து எடுப்பார்கள். மரம் உரித்து விடும் பட்டைகளைப் பயன்படுத்தி அவர்களது ஃபாறே கூரைகளையும் சுவர்களையும் அழகு செய்வார்கள்.\nஐரோப்பியர் இங்கு வந்த பின்னால் டொட்டாரா மரம் புகையிரதப் பாதைகளில் ஸ்லீப்பர் கட்டையாகவும், தந்திக் கம்பமாகவும், வேலி அமைக்கவும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2008/10/blog-post_13.html", "date_download": "2018-05-26T17:40:22Z", "digest": "sha1:5JQ3BPLBNDBAJ4OFC34TGI72WROX4OLL", "length": 11474, "nlines": 169, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும்\nஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் 100 லஞ்சம் கொடுக்க தயாராய் இருங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும். புரியவில்லையா\nமதுரையில் மூன்று நாள்களுக்கு முன்பு, ஒரு கொலை. பத்திரிக்கைகளில் விபத்து என செய்தி வெளியிட்டிருந்தார்கள்.\nசுரேஷ்குமார், வயது 32. மதுரையில் பில்ட்ரான் என்ற நிறுவனத்தில் கலெக்சன் வசூலிக்கும் பணிபுரிகிறவர். அன்றைக்கு மதுரையிலிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம் வரை கிளம்பியவர், ஹெல்மெட் அணியாமல் போயிருக்கிறார். போகும் வழியில் ஒரு செக்போஸ்டில் முருகன் என்றொரு போலீஸ்காரர் வழிநிறுத்தியிருக்கிறார்.\nநிறுத்தினால் 100 ரூபாயைபிடுங்கிவிடுவார்களே என எண்ணி, நிற்காமல் செல்ல... திருடனைப் பிடிக்கக் கூட ஓடாத போலீஸ் \"கைக்கு எட்டிய ரூ. 100 வாய்க்கு எட்டவில்லையே\" என பதறி, வண்டியுடனே ஓடி தன் குண்டாந்த்தடியை வண்டிக்குள் திணிக்க சுரேஷ்குமார் தடுமாறி, எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி, ஸ்பாட்டிலேயே உயிர் போய்விட்டது.\nஇது முதல்முறை அல்ல எனவும் மக்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே அந்த செக்போஸ்ட் வருகிற போ��ோரை எல்லாம் நிறுத்தி கல்லா கட்டுவதில் நிறைய பேமஸாம். இதற்கு முன்பு இதே மாதிரி தடியை விட்டு அப்பொழுது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.\nஇப்பொழுது சொல்லுங்கள் இது விபத்தா\nசுரேஷ்குமாருக்கு 4 மாதத்திற்கு முன்பாகத்தான் திருமணம் நடந்திருக்கிறது. அவர் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறாராம்.\nமக்கள் கூட்டமாய் கூடி போலீஸை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். போலீசு அன்பாய் கவனித்து() கலைத்து அனுப்பி விட்டார்கள்.\nஒரு உயிர் அநியாயாமாக பறிக்கப்பட்டு விட்டது. இந்த செயலை செய்த முருகன் என்ற போலீசு மீது வழக்கு போட்டிருப்பார்கள் என நினைத்தால் நீங்கள் அப்பாவி. அங்கு வந்த மேலாதிகாரி இந்த கொலை பற்றி என்ன சொன்னரென்றால் ...\n\"அந்த அரசு பேருந்து ஓட்டுநர் கொஞ்சம் கவனமாய் இருந்திருந்தால், இந்த விபத்தை () தவிர்த்திருக்கலாம். மேலும், உயிர் போகும் அளவுக்கு கவனக்குறைவாக வண்டி ஓட்டியதால் சுரேஷ் மீது வழக்கு பதியப்படும்\" என்றார்.\nஎழுதியது குமரன் at 10:37 PM\nபேச்சிலர் சமையல் - அத்தியாயம் 2\nஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போல...\nஇறப்புச் சடங்கில் கலந்து கொண்ட நொந்த அனுபவம்\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/6105", "date_download": "2018-05-26T17:19:20Z", "digest": "sha1:2SKZP6WOKR3JXDTQXSJHC2RBSE2VJGHM", "length": 11999, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "உடைவைத் தடுக்க செல்­வம் அணி!! சிறி­காந்­தா அணியுடன் சம்­பந்­தன் சம­ரசம் | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeபுதிய செய்திகள்உடைவைத் தடுக்க செல்­வம் அணி சிறி­காந்­தா அணியுடன் சம்­பந்­தன் சம­ரசம்\nஉடைவைத் தடுக்க செல்­வம் அணி சிறி­காந்­தா அணியுடன் சம்­பந்­தன் சம­ரசம்\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்று­மைக்­காக எந்த விட்­டுக் கொ­டுப்­புக்­கும் தயார் என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார் என்று அறிய முடி­கின்­றது.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஆச­னப் பங்­கீடு தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் நடந்த சந்­திப்புக் குழப்­பத்­தில் முடிந் தது. அதன்­பின்­னர் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்­வ­தில்லை என்று ரெலோ அமைப்பு அறி­வித்­தது.\nதமிழ்க் கூட்­ட­மைப்­புக்­குள் எழுந்­துள்ள குழப்ப நிலை­மையை அடுத்து அதன் தலை­வர் இரா.சம்­பந்­தன் சம­ரச முயற்­சி­க­ளில் நேர­டி­யாக இறங்­கி­யுள்­ளார். ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­த­னு­டன் அவர் அலை­பே­சி­யில் பேசி­னார்.\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் இரா.சம்­பந்­த­னின் பிர­தி­நி­தி­யாக செல்­வம் அடைக்­க­ல­நா­த­னைச் சந்­தித்­தார். சந்­திப்­புத் திருப்­தி­க­ர­மாக அமைந்­தது என்று கூறி­யுள்ள எம்.ஏ.சுமந்­தி­ரன், தொடர்ந்து பேச்சு நடத்­தப்­ப­டும் என்று குறிப்­பிட்­டார்.\nரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்­தா­வு­ட­னும் இரா.சம்­பந்­தன் அலை­பேசி ஊடா­கப் பேசி­யுள்­ளார். ஆச­னப் பங்­கீட்டு விவ­கா­ரத்­தைப் பேசித் தீர்த்­துக் கொள்­ள­லாம், பேச்சு நடத்­த­லாம் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார். பேச்சு நடத்­து­வ­தற்­குத் தயார் என்று சிறி­காந்­தா­வும் பதி­ல­ளித்­துள்­ளார்.\nபுளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­த­னு­ட­னும் அலை­பேசி ஊடாக இரா.சம்­பந்­தன் தொடர்­பு­கொண்­டுள்­ளார். நடந்த விவ­ரங்­களை கேட்­ட­றிந்து கொண்­டுள்­ளார். பிரச்­சி­னைக்­கு­ரிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் தொடர்­பா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் பேசு­வேன் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.\nபங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் பேசும்­போது ஒன்­று­மைக்­காக எந்த விட்­டுக் கொடுப்­புக்­கும் தயார். அது தொடர்­பில் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு அறி­வு­றுத்­து­வேன் என்று இரா.சம்­பந்­தன் கூறி­னார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.\nபாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அயோத்தி வழக்கு விசாரணை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/02/blog-post_24.html", "date_download": "2018-05-26T17:42:14Z", "digest": "sha1:SB3MVUSALXV23V4YEWXPLPGJU2CURPRC", "length": 17124, "nlines": 170, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: அ��்பில் தர்மலிங்கம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nபுதன், 24 பிப்ரவரி, 2016\n\"அம்பில் அப்பாவயும், உங்களயும் பாக்கனும்னு ஆசப்படறாரு. ஒடம்பு ரொம்ப சரியில்லாம இருக்காரு. ஆஸ்பத்திரி போய் பாத்துட்டு வந்து ஊருல தான் இருக்காரு\". சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள 15.02.2016 அன்று சென்னை சென்று கொண்டிருந்த போது இந்த அலைபேசி அழைப்பு.\n\"அடடா, நான் இப்போ விழுப்புரம் தாண்டிட்டேன். நாளைக்கு சட்டமன்றம் கூடுது. நேத்து பூரா பொன்பரப்பி, மருதூர் பக்கந்தான் இருந்தன். சொல்லி இருந்தா வந்து பாத்திருப்பேனே\",என்றேன். \"சரி. ஊருக்கு வந்தப்புறம் வந்து பாருங்க\",என்றார் அம்பிலின் அண்ணன் மகன்.\nஅம்பில் என்றால் தர்மலிங்கம். செந்துறை ஒன்றியம் குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர். 92 வயது.\nஅன்பில் தர்மலிங்கம் அவர்கள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகவின் செயலாளராக வலிமையாக செயல்பட்டவர். இந்த தர்மலிங்கம் அவரை போல் குமிழியம் கிராமத்தில் கழகத்தின் வலுவான மனிதராக இருந்தக் காரணத்தினால், \"அன்பில்\" என கழகத் தோழர்களால் அழைக்கப்பட்டார்.\nஅன்பில் என்பது கிராமத்து வழக்கில் அம்பில் ஆனது. கழகத்தவருக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்திலும் அம்பில் என்றே ஆகிப் போனார். தர்மலிங்கம் என்பதை விட அம்பில் என்றே அறியப்பட்டார். நெடிதுயர்ந்த உருவம். ஒல்லியான தேகம். கணீர் என்றக் குரல். எந்தக் கும்பலிலும் தனித்துத் தெரிவார்.\nஎனது தந்தையாருக்கு நெருங்கிய நண்பர். கழக நிகழ்ச்சிகள், மாநாடுகள், தேர்தல் பணி என்றால் குடும்பப் பணியை தள்ளி வைத்து விட்டு முழுவீச்சில் செயல்படுவார். எதிரணியினர் வாதம் செய்தால், கறாரான வார்த்தைகளில் நறுக்குத் தெரித்தார் போல் பேசுவார். எனக்கு இரண்டுத் தேர்தல்களிலும��� பம்பரமாக பணியாற்றியவர்.\nபுதன்கிழமை இரவு குமிழியம் கிராமத்திலிருந்து பழனிவேல் அழைத்தார். \"அம்பில் பேசனும்கிறார்\", என்று அலைப்பேசியை அவரிடம் கொடுத்தார். \"தம்பி, அப்பா எப்படி இருக்காங்க. ரெண்டு பேரையும் பாக்கனும்னு ஆச\" என்றார் அம்பில். \"அப்பா வர்றது சிரமம். எனக்கு சனிக்கிழமை வர சட்டமன்றக் கூட்டம் இருக்கு. முடிச்சு வந்து, ஞாயிற்றுக்கிழமை காலைல உங்கள பாத்துட்டு மத்த வேலைய பார்க்கிறேன்\"என்றேன்.\n\"ஆட்சிய பிடிச்சுடனும். கலைஞர் முதலமைச்சராகனும். கடுமையா வேல பாருங்க. எனக்கு தான் முடியல\",என்றார். 92 வயதில், இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் என்ணம் எல்லாம் கழகம் தான். \"அதெல்லாம் கவலப் படாதீங்க. தலைவர் தான் முதலமைச்சர். நீங்களும் நல்லா இருப்பீங்க\",என்றேன். \"சரி, வந்த உடனே வாங்க\" என்றார் அம்பில்.\nசட்டமன்றம் வியாழனில் இருந்து புறக்கணிப்பு என்றாலும், சில பணிகள் முடித்து, சனிக்கிழமை காலை தான் கிளம்பினேன். மாலை பொன்பரப்பி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக குமிழியம் சென்று அம்பில் அவர்களை சந்திப்பதாகத் திட்டம். அதற்குள் காலம் முந்திக் கொண்டது.\nஅம்பில் மறைவுச் செய்தி. நேரே குமிழியம் சென்றேன். கழக வேட்டியுடன், தலைப்பாகைக் கட்டி படுத்திருந்தார். தூங்குவது போலவே இருந்தார் அம்பில். இறுதி ஊர்வலத்தில் கட்சி வேறுபாடின்றி ஊரார் திரண்டனர்.\nஅம்பில் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.\n# அம்பில் என்றும் இருப்பார் மனதில் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 1:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல\nகலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்\nஅண்ணா போல் வாழ வேண்டும்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழ��்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cp-in.blogspot.com/2013/01/previous-version-or-restoring-files.html", "date_download": "2018-05-26T17:27:31Z", "digest": "sha1:M7DR3YQBMOM5KLOF4PY6CRL64NGPPLPH", "length": 11706, "nlines": 123, "source_domain": "cp-in.blogspot.com", "title": "நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!) :- ~ சின்ன பையன்", "raw_content": "\nநிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி(மென்பொருள் இல்லாமல்\nஇது விண்டோஸ் 7-இல் இருக்கும் ஒரு பயனுள்ள வசதி என்று கூறலாம். அந்த வசதியின் பெயர் \"முந்தைய பதிப்புகள்\",ஆங்கிலத்தில் Previous Version எனப்படும்.\nPrevious Version என்பது கோப்புகளின் முந்தைய பதிப்பு ஆகும், சுருக்கமாக ஒரு பெட்டகம் என்று வ���த்துக்கொள்வோம்.இந்த வசதியின் மூலம் நீங்கள் நிரந்தரமாக ஒரு இயக்கியில் (local disk) அழித்த கோப்புகளை எளிதாக மீட்க முடியும் இது நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இயக்கியில் அழித்த அல்லது திருத்தம் செய்த கோப்புகளை மீட்டிக் கொண்டே வரும் அதனோடு அந்நேரத்தில் அந்த இயக்கி எப்படி இருந்ததோ அப்படியே காட்டும் அதனை நீங்கள் திறந்து /நகலெடுத்து/மீட்டிக் கொள்ளலாம்.\nஇது எப்படி வேலை செய்கிறது\nஇந்த வசதியை நீங்கள் திறந்து வைத்தால் இது கோப்புகளுக்கான ஒரு மீட்பு பகுதியை உருவாக்கும் (restore point ). இந்த மீட்பு பகுதியின் மூலம் உங்களது அழிந்த கோப்புகளை மீட்டிக் கொள்ளலாம்\nகவனிக்க:- இதனை திறந்து வைத்த பிறகே நீங்கள் அழிக்க அல்லது திருத்தம் செய்யப்போகும் கோப்புகளை மீட்டித் தரும்.\nஇதனை திறந்து வைப்பது எப்படி\n(கிழே உள்ள படங்களை பார்த்து படிப்படியாக செய்யவும்....)\n2. இது எந்த எந்த இயக்கியில் (local disk ) இந்த வசதி உள்ளது என்று குறிப்பிடும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான இயக்கியில் மட்டும் இந்த வசதியை நிறுவ முடியும்.\n3. நீங்கள் ஒன்று அல்லது பல இயக்கியில் இந்த வசதியை நிறுவ விரும்பினால் அந்த அந்த இயக்கியை சொடுக்கி configure என்பதனை அழுத்த வேண்டும்.\n4. இதனை கடைசியாக பாப்போம்.\n5. இது அந்த இயக்கியில் எதனை மீட்க வேண்டும் என்பதனை குறிப்பிடும். நீங்கள் அந்த இயக்கியில் அந்த இயக்கியின் அமைப்பையும் மற்றும் கோப்புகளையும் மீட்க விரும்பினால் முதலில் உள்ளதை சொடுக்கவும் அல்லது இயக்கியில் உள்ள கோப்புகளை மட்டும் மீட்க விரும்பினால் இரண்டாவதாக உள்ளதை சொடுக்கவும் அல்லது எதுவுமே வேண்டாம் என்றால் மூன்றாவதாக உள்ளதை சொடுக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இயக்கியில் மாற்றம் செய்யப்போகும் அல்லது அழிக்க போகும் கோப்புகளை மீட்டிக் கொண்டே வரும்.\n6. இந்த பகுதி அந்த இயக்கியில் எவ்வளவு வரை மீட்க வேண்டும் என்பதனை குறிப்பிட.இது நீங்கள் அந்த இயக்கியில் எவ்வளவு திருத்தம்/அழித்தல் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்.நீங்கள் அதிகமாக இடம் கொடுத்தால் ஆடி,அம்மாவாசையில் அழித்த அல்லது திருத்தம் செய்த கோப்புகளும் இருக்கும்\nஇப்பொழுது இந்த வசதியை முழுவதுமாக நிறுவி விட்டீர்கள்\n4. இது நீங்கலாக ஒரு மீட்பு பகுதியை உருவா���்கி மீட்டி எடுக்க\n7. இது இதுவரை விண்டோஸ் மீட்டி எடுத்த கோப்புகள் அனைத்தையும் அழித்து புதிதாக தொடங்க.\n8.சரி,இப்பொழுது நீங்கள் ஒரு இயக்கியில் சில கோப்பினை அழித்து விட்டீர்கள் அதனை எங்கு சென்று எடுப்பது என்ற கேள்வி இப்பொழுது உங்களிடத்தில் எழும்,அக்கோப்பினை எடுக்க நீங்கள் எந்த இயக்கியில் அக்கோப்பினை அழித்தீர்களோ அங்கு சென்று வலச் சொடுக்கி -->Properties -->Previous Version. அங்கு சென்றவுடம் இப்படி இருக்கும்....\nஅதில் நீங்கள் இதுவரை செய்த திருத்தங்கள்/அழித்தல்கள் எல்லாம் இருக்கும்(நேரமும் தேதியும் குறிப்பிட்டு இருக்கும்).இது ஒரு தனிப்பட்ட கோப்புக்கும் பொருந்தும்.\nகவனிக்க:- சில நேரங்களில் விண்டோஸ் சில கோப்புகளை மீட்டெடுக்காது அச்சமயம் என்னை திட்டவோ பழிக்கவோ கூடாது அச்சமயம் என்னை திட்டவோ பழிக்கவோ கூடாது\nபதிவுகளை மின் அஞ்சல் மூலம் பெற\nநிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி\nதரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி\nதிரைப்படங்களுக்கு துணை மொழியை சேர்ப்பது எப்படி\nyou tube ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்கம் செய்வது எப்படி\nஐம்பதாவது பதிவு:- பணம் செலுத்தாமல் ஒரு மென்பொருளின் முழு பதிப்பை (full version) மற்றும் திறப்பு உண்டாக்கியை (keygen) தரவிறக்கம் செய்வது எப்படி\nஜில்லா விட்டு ஜில்லா வந்த....... (சில பிரச்சனைக்கு தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-05-26T17:51:45Z", "digest": "sha1:WFTLYR3AT3DH4Z7NDRV6VNZBQGDALYEZ", "length": 9290, "nlines": 228, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: நானும் \"செலிப்ரிட்டி\" தான்!", "raw_content": "\nஇன்று என் முதல் குறும்படம் \"விடியல்\", \"ஐ\" டீவியில் \"ஐ\" தியேட்டர் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த சேனல் ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகிறதாம். இப்போதைக்கு அரசு கேபிளில் தான் வருகிறதாம். படத்தை பார்த்து விட்டு பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு ஃபோன் செய்து என்னோடு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். [நேயர்கள் தொலைபேசியில் பேசுவார்கள் என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது] அதில் ஒருவர் \"படம் மிக அருமையாய் இருந்தது, ஆனால் முழுதாய் பார்க்க முடியவில்லை, வீட்டில் கரண்ட் போய் விட்டது] அதில் ஒருவர் \"படம் மிக அருமையாய் இருந்தது, ஆனால் முழுதாய் பார்க்க முடியவில்லை, வீட்டில் கரண்ட் போய் விட்டது\" என்றார். க்ளைமேக்ஸ் பார்க்காமல் \"விடியல்\" படம் பார்த்தால் எவனோ ஒருவன் ஊர் சுற்றுவதை எடுத்தது போல் தான் இருக்கும். அவருக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம் நம் நாட்டில் இனிமேல் க்ளைமேக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து படம் எடுக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்\nஅடுத்து பேசியவர் பெயர் \"சரவெடி\" சாமிநாதன் படத்தை பாராட்டி பேசினார். இப்படி சிவரஞ்சனி, அம்பத்தூர் திவ்யா, கார்த்திகேயன், தயாநிதி என்று ஐந்து பேர் பேசினார்கள். கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா, ரேடியோவில் \"நேயர் விருப்பம்\" நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் பெயர்களை சொல்வார்கள். அதை உன்னிப்பாய் கவனித்து, சில பெயர்களை குறிப்பிட்டு \"இவர்கள் எப்படி இருப்பார்கள் படத்தை பாராட்டி பேசினார். இப்படி சிவரஞ்சனி, அம்பத்தூர் திவ்யா, கார்த்திகேயன், தயாநிதி என்று ஐந்து பேர் பேசினார்கள். கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா, ரேடியோவில் \"நேயர் விருப்பம்\" நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் பெயர்களை சொல்வார்கள். அதை உன்னிப்பாய் கவனித்து, சில பெயர்களை குறிப்பிட்டு \"இவர்கள் எப்படி இருப்பார்கள்\" என்று எழுதி இருப்பார். அது தான் என் நினைவுக்கு வந்தது\" என்று எழுதி இருப்பார். அது தான் என் நினைவுக்கு வந்தது\nஎப்படியோ, எதிர்பாராமல் அமைந்த ஒரு புதுமையான அனுபவம். நாளை கலை 10 மணிக்கு மறு ஒளிபரப்பு என்று சொன்னார்கள். வீட்டில் அரசு கேபிள் வைத்திருப்பவர்கள், சேனல் வந்தால், வேறு வேலை எதுவும் இல்லையென்றால் முயற்சி செய்து பாருங்கள். www.interactivetv.tv வழியாகவும் பார்க்கலாம் என்றார்கள். இன்று வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்து தோல்வி அடைந்தார்கள். நீங்கள் நாளை முயற்சி செய்து பாருங்கள்.\nஹே...எல்லாரும் நல்லா பாருங்க, நான் டீவியில வந்துட்டேன், டீவியில வந்துட்டேன்..நானும் செலிப்ரிட்டி தான்\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், குறும்படம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-05-26T17:52:17Z", "digest": "sha1:H4BYTDGLKCRHLKEJLDF5H7IV5RGGWGFJ", "length": 15330, "nlines": 190, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: [ பட்டினத்தார் : 2]", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விர���ந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\n[ பட்டினத்தார் : 2]\nசீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:\nபட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.\nஎடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:\nஇருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே\nஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி\nநம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு\nமாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து\nவேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்\nபெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை\nஉண்டென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்\nஅன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்\nநன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி\nஎன்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே\nநாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி\nநலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்\nபுலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்\nகாப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்\nகவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே\nஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல\nதன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nபெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல்யாரும் துறக்கை அரிது” என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர் பட்டினத்தார்.\nமேலும் விவரங்களுடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]\nஇடுகையிட்டது தேவன் நேரம் 6:43 PM\n//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே //\nஇதுவே நிலையாக இருக்கிறது :(\n/// எத்தனை கருத்துள்ள பாடல்கள்\n//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே //\nஇதுவே நிலையாக இருக்கிறது ///\n அந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்து விட்டது. நீங்களும் அதையே சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்.\nநான் சொல்வது உண்மை.. உண்மை தவிர வேறேதுமில்லை..\nஇந்த பின்னூட்டத்தைப் படிப்பதற்கு முன்னே அதே பாடல் என்னை நிறுத்தி விட்டது.\nஅந்தப் பாடல் ஒரு மந்திரம்.\n//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்//\nநன்றி ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் அவர்களே உங்களின் ரசனை உங்களின் கருத்தின் ஆழத்தில் தெரிகிறது. வருகைக்கு நன்றி.\nஏன் நண்பா, திட்டீட்டாரா என்ன\n எனக்கு பொதுவா அந்த மாதிரி பின்னூட்டங்கள் வந்ததில்லை அதுக்கும் கீழே இருக்கிற பதிவர் (ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...) தான் அந்த பின்னூட்ட அதிபர் அதுக்கும் கீழே இருக்கிற பதிவர் (ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...) தான் அந்த பின்னூட்ட அதிபர் \nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.ae/2017/06/blog-post.html", "date_download": "2018-05-26T17:24:33Z", "digest": "sha1:L2A5NECHZSAKQG6JDNOSWPTP4FWCQWUM", "length": 17986, "nlines": 322, "source_domain": "ksrcasw.blogspot.ae", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nபெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா\nஇனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.\nஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.\nஅதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nபெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nபூக்களைச் சூடும் கால அளவு\nமுல்லைப்பூ - 18 மணி நேரம்\nஅல்லிப்பூ - 3 நாள்கள் வரை\nதாழம்பூ - 5 நாள்கள் வரை\nரோஜாப்பூ - 2 நாள்கள் வரை\nமல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை\nசெண்பகப்பூ - 15 நாள்கள் வரை\nசந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்\nமகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.\nமந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.\nரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.\nமல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.\nசெண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.\nபாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.\nசெம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.\nமகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க��ம். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.\nவில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.\nசித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.\nதாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.\nதாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.\nகனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.\nதாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.\nபூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.\nஉச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.\nமணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.\nஅது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.\nஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.\nமந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்\nமனம் அமைதி பெற உதவும்.\nமல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.\nஉடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.\nபூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:\nபூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.\nஇந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.\nஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.\nமனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.\nபூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.\nஇருந்தாலும் மற்றவர் காதில் பூ சுத்துவது\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:26:19Z", "digest": "sha1:JLUHZMBY4RYOQPF2I4HR2KYZIDJ55SXA", "length": 10168, "nlines": 112, "source_domain": "www.haranprasanna.in", "title": "நிழற்படங்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nவிமர்சகர் வெங்கட் சாமிநாதனிடம் இருந்த சில புகைப்படங்கள்\nபழைய படங்களைப் பார்ப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம். இன்று தன் வலைப்பதிவில் தளவாய் சுந்தரம் ஒரு புகைப்படத்தைப் போட்டிருந்தார். அதில் அவருக்கே பலரைத் தெரியவில்லை. வெங்கட் சாமிநாதனிடம் மடலில் கேட்டேன், அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யாரென. அப்போது அவரிடமுள்ள புகைப்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அதை வலைப்பதிவில் வெளியிடவேண்டுமென்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் ஸ்கேன் செய்து வைத்த புகைப்படங்கள் இவை. இப்போதுதான் வெளியிடுகிறேன். வெங்கட் சாமிநாதன் தன் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார் என்பது மட்டும் உறுதி. 🙂\nஇரா. முருகனைப் பார்த்தால் எனக்கு ஏதோவொரு பழைய படத்தின் வில்லன் போலத் தோன்றுகிறார். அவரிடமே இந்தப் புகைப்படம் இருக்குமா எனத் தெரியவில்லை.\nசு.ராவைப் பார்த்தால் பழைய மலையாளப் படத்தில் வரும் ஒரு நடிகர் போலத் தோன்றுகிறார்.\nக்ரியா ராமகிருஷ்ணன் வாயிலிருக்கும் சிகரெட்டைப் பற்றவைக்கும் வெங்கட் சாமிநாதன் – அந்தப் புகைப்படம்தான் எவ்வளவு இயற்கை\nநீல. பத்மநாபன் எழுத்தாளருக்கு உரியதாகக் கருதப்படும் சர்வ லட்சணங்களுடன் பொருந்திப் போகிறார்\nவில்லன் நடிகர் போன்றிருக்கும் இரா. முருகன்\nசி.சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன்\nமலையாள நடிகர் போன்று தோற்றமளிக்கும் சுந்தர ராமசாமி.\nவெங்கட் சாமிநாதன், க்ரியா ராமகிருஷ்ணன்\nஹரன் பிரசன்னா | 10 comments\nநிழற்படங்கள் (PIT டிசம்பர் போட்டிக்கு)\nவீட்டின் வெளியில் மண்டிக்கிடக்கும் குப்பையில் இருந்த இரண்டு மலர்களின் நிழற்படங்கள் போட்டிக்கு. எடுத்த நேரம் காலை ஆறு மணி, 09.12.07\nதென்னையை விஞ்ச நினைக்கும் எருக்கம்பூக்கள்\nபூவே நீ யாருக்காக மலர்கின்றாய்\nஹரன் பிரசன்னா | 6 comments\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/152875/news/152875.html", "date_download": "2018-05-26T17:52:38Z", "digest": "sha1:JIYDRB6Y2QSKBG6PU7LIFGCMKASBCTCU", "length": 5598, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா முக்கனியில் முதன்மையானதும் தேன் சுவை ஊட்டுவதும் மாங்கனியே.\nஇந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாம்பழம் அதிகம் விளைகிறது.\nசுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் அதிகம் விளைகின்றன.\nமாம்பழத்தின் மருத்துவ குணங்கள்விவரம் வருமாறு:-\n* மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து\n* மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும்.\n* நரம்பு தளர்ச்சியை போக்கும்.\n* மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.\n* மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.\n* ரத்தஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.\n* தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/06/blog-post_41.html", "date_download": "2018-05-26T17:57:14Z", "digest": "sha1:QR22ZBM7UVMNGPGCT7QTR6YWSSHZN5LR", "length": 27421, "nlines": 478, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: பாலில் கலப்படம்: வீட்டிலேயே கண்டறிவது எப்படி?", "raw_content": "\nபாலில் கலப்படம்: வீட்டிலேயே கண்டறிவது எப்படி\nநாம் வாங்கும் பால் தரமானதா அது பால்தானா என்பதை வீட்டிலேயே எளிய முறையில் பரிசோதிக்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.\nதனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மதுரையில் பாலின் தரத்தை அறிய பால் தரப்பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் பாலைக் கொண்டு வந்து தரத்தை அறிந்து செல்கின்றன.\nநமக்கு அந்த வசதி இல்லையே ஏங்குபவர்களுக்கு உணவு பொருள் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாலின் தரத்தை வீட்டிலேயே எளிதாக அறியும் வழிமுறைகளை தொலைக்காட்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.\nபாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய - பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம். பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம். இதில் ஒரே ஒரு ஆறுதல் பாலில் தண்ணீர் கலந்தால் நமக்கு பண இழப்பு தானே தவிர, உடலுக்கு ஒரு கெடுதலும் இல்லை. அதில்லாமல் தற்போது பால் விலைக்கு ஏற்ப தண்ணீரும் விற்பதால் அதிக நஷ்டம் இல்லை என்றும் ஆறுதல் கொள்ளலாம்.\nபாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால் - இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nடிஞ்சர் இல்லாமலும் இதனை சோதிக்கலாம். அதாவது, வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும்.\nபால் பொங்கும் போது அதிகம் நுரை வருவதற்காக அதில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதாவது ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால் நுரை வரும். வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த பாலாக இருப்பின் அந்த நுரை போகாது. அப்படியே இருக்கும். பால் கொதிக்கும் போது அதிகமாக நுரை வந்தாலும் அதில் சோப்புத் தூள் கலக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறியுங்கள்.\nசுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால், கலப்பட பால் திரியாது.\nபாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். பிஎச் காகிதம் என்று கேட்டால் தற்போது பல கடைகளில் கிடைக்கிறது. சிறிய காகிதத் துண்டுகள் போல இருக்கும். அதில் அளவீடுகளும் இருக்கும்.\nஒரு பாலை இந்த பிஎச் காகிதம் கொண்டு பரிசோதித்தால், அது பிஎச் 6.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அல்லது 6.4 ஆகவும் இருக்கலாம். 6க்கும் குறைவாக இருந்தால் நிச்சயம் அது அமிலம் கலந்த பாலாக இருக்கலாம்.\nஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அது நல்ல பால். அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்யலாம் என்று கூறுகிறார்கள்.\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nஅரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல...\nபிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்\nபள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்...\nபிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடிய...\nகணினி அறிவியல் பாடத்திற்க்கு மேல்நிலைப்பள்ளிகளில் ...\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்ட...\nடி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் வ...\n2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தி...\n'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்ச...\nதமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் ...\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர...\nஅரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்...\nபடிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் ...\nNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்...\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள...\nஎம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங...\nமருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள்...\nமாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ...\nமீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்...\nரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி க...\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nஉயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா..\nமருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய வ...\nTNPPGTA.COMவாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த...\nசென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் 28-ம் தேதி பத...\nஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உரு...\nமதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு...\nஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்க...\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீ...\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில...\nஇவரெல்லாம் எப்பவோ நமது கல்வித்துறைக்கு வந்திருக்க ...\nமாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு கு��ு அ...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள...\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பா...\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு...\nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை சேர்ப்ப...\nபணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்த...\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nதகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவர...\n'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பி...\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு\nஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீட...\nPAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 மு...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017\nஅரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதிய...\nPG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: த...\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்து...\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை...\nஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., ச...\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்\n24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்\nபிஎஸ்என்எல்-ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு...\nஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக...\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்க...\nமாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்\nதொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : த...\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்க...\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா...\nFlash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுத...\nஜிஎஸ்டி சட்டம்: வணிகர்களின் சந்தேகங்களை போக்க கட்ட...\nபொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திடீர் உய...\nவங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516860", "date_download": "2018-05-26T17:36:15Z", "digest": "sha1:KB62FW7GI357C4D3B6DD2Y2OF64Y5DRS", "length": 7138, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை நிறுத்தம் முடிவு!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nபுகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை நிறுத்தம் முடிவு\nபுகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை நிறுத்தம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.\nபுகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் ஓய்வு அறைகள் உள்ளிட்ட சில இடங்களில் இருக்கின்ற மூட்டைப்பூச்சிகள் தொடர்பாக சரியான தீர்வு ஒன்று கிடைக்காததன் காரணமாக அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட நேரப் பகுதியில் எந்தப் புகையிரதங்களையும் இரத்து செய்யும் அவசியம் ஏற்படவில்லை என்றும், ஒரு புகையிரதம் மாட்டும் தாமதமானதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்\nஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரத்தியேக இடம் வேண்டும்: மஹிந்த அமரவீர\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் கண்டியில் இடம்பெறும்: நிமால்\nஜனாதிபதியாக இருந்தாலும் சட்டத்தினை ஒரே விதமாகவே அமுல்படுத்தவேண்டும்: சரத் பொன்சேகா\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9979", "date_download": "2018-05-26T17:42:55Z", "digest": "sha1:YRA6AIA7EEMQPD6XQVKLK4A6GYHLVBZO", "length": 10843, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "வாழைச்சேனை ஓட்டமாவடியில் மக்கள் பிரதிநிதி மற்றும் மக்கள் வாக்களிப்பு | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeகிழக்கு மாகாணம்வாழைச்சேனை ஓட்டமாவடியில் மக்கள் பிரதிநிதி மற்றும் மக்கள் வாக்களிப்பு\nவாழைச்சேனை ஓட்டமாவடியில் மக்கள் பிரதிநிதி மற்றும் மக்கள் வாக்களிப்பு\nFebruary 10, 2018 slt news கிழக்கு மாகாணம், புதிய செய்திகள் 0\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக ஒரு மாநகர சபை¸ இரண்டு நகரசபை¸ ஒன்பது பிரதேச சபைகளுக்குமான தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெற்று வருவதுடன்¸ இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 380327 பேர் தகுதி பெற்றுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் அலுவலகமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்பட்டு வருவதுடன்¸ தேர்தல் கடமைகளுக்காக 4437 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்¸ பொலிஸாரும்¸ விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதுடன்¸ கண்காணிப்பதற்காக பவ்ரல்¸ கபே¸ ட்ரான்ஸ் பேரன்ஸ்¸ சி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஈடுபட்ட��ள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து 901 பெண் பிரதிநிதிகள் அடங்கலாக 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களில் 124 வட்டாரங்கள் தொகுதி அடிப்படையிலும்¸ 20 வாக்கு நிலையங்களில் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதேவேளை கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது வாக்கினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும்¸ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது வாக்கினை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திலும் அளித்தனர்.\nஅத்தோடு பொதுமக்களும் இம்முறை உட்சாகமான முறையில் தங்களுடைய வாக்கினை அளிப்பதை காணக்கூடியதாக இருந்தது.\nபிள்ளையான் கட்சியால் வாழைச்சேனையில் மதுபானம் விநியோகம்\nஈபிடிபி வேட்பாளர் மீது தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் தாக்குதல்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2015/03/", "date_download": "2018-05-26T17:49:17Z", "digest": "sha1:5WLKINSQ5UNFSVJCSKDO6EULHVZLFBAY", "length": 23143, "nlines": 187, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: March 2015", "raw_content": "\nவழக்கமா எழுதப்போற விஷயத்துக்கு பில்டப் குடுக்குறது நம் வழக்கம்னாலும் இந்த விஷயத்துக்கு முன்னுரை எழுதலைன்னா அடிக்க வந்தாலும் வந்துருவீங்க. ஆகவே இங்கு முன்னுரை என்பதாவது என்னவெனில் பின்வருவது ஒரு கனவு.\nஎங்கள் தெருவான அகன்ற, நீண்ட பாரதி தெருவைக் குறுக்காக வெட்டிக்கொண்டு நான்கைந்து சிறு தெருக்கள் உள்ளன. அப்படியான ஒரு தெருவான கம்பர் தெருவின் முதல் வீடுதான் எங்களுடையது. முதல் வீடு என்பதால் மட்டுமல்ல எங்கள் வீட்டின் வாயில் பிரதான பாரதி தெருவில் இருப்பதால், வீடு பாரதி தெருவில் இருக்கிறது என்றும் கொள்ளலாம். தரைத்தளத்தில் இப்போது யாருமில்லை. முதல் தளத்தில் நாங்கள் வசிக்கிறோம். கம்பர் தெருவில் வெறும் குடியிருப்புகள் என்பதால் அங்கே எனக்கு வேலையெதுவுமில்லை எனினும், சுபா சைக்கிள் பழகுகையில் நானும் கூடவே ஓடியிருக்கிறேன் என்பதால் தெருவை நன்றாகவே அறிவேன். அது ஒரு டெட் என்ட் தெரு.\nஅந்திக்கருக்கலில் போலீஸ் சைரன் ஒலி கேட்டு பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தால் கம்பர் தெருவின் டெட் என்ட் வீட்டருகே ஒரு போலீஸ் கார். அடாடா, என்ன பிரச்சினை என்று தெரியவில்லையே, நம் தெருவின் பெயரும் நாளை பேப்பரில் வந்துவிடும் போலிருக்கிறதே என்ற பரபரப்பும், என்ன குற்றம் நிகழ்ந்ததோ என்ற பரபரப்பும், என்ன குற்றம் நிகழ்ந்ததோ என்ற வருத்தமும் எழுந்தது. சரி, கீழிறங்கிச்சென்று பார்ப்போம் என்று நான் இறங்க, ரமாவும் கூடவே இறங்கினாள். சுபாவும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு இறங்கினான். வீட்டைப் பூட்டாமல் மூவரும் இறங்குகிறோம் என்ற பிரக்ஞை ஒரு புறம் இருக்க, வாயிலைத்தாண்டாது நின்று பார்ப்போம் என நினைத்துக் கொண்டேன்.\n தெருவின் உள்முனையில் குற்றமேதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை. மாறாக ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் புதிதாக‌ தோன்றியிருந்தது. அதன் வாயிலில்தான் அந்த போலீஸ் வண்டி நின்றுகொண்டிருந்தது. இந்தச் சின்னத்தெருவுக்குள், அதுவும் இப்படித் திடுமென ஒரு போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டிய அவசியமென்ன என்ன அரசாங்கமோ என்று சலித்தபடி நான் ஆச்சரியப்பட, ரமாவோ அசுவாரசியமாக வாயிலில் இருந்த டெலிபோன் கம்பத்தினருகே தரையில் அமர்ந்துவிட்டாள். அவள் அப்படிச் செய்பவளே அல்லள். இன்னும் சற்று ஆச்சரியம் எனக்கு. அசங்கலான சூழலையும், இந்த விநோதமான நிகழ்வுகளையும் காணும்போதே நான் கணித்திருக்க வேண்டும், நான் இருப்பது கனவில் என்று.\nதொடர்ந்து 'வா மேலே செல்வோம்' என ரமாவிடம் சொல்லிவிட்டு படியேறினேன் சுபாவுடன். சரியாக அப்போது ஏரியா முழுதும் கரன்ட் கட்டாகியது. ரமா எழுந்து பின்தொடர மீண்டும் அவளிடம் சொன்னேன், 'ரொம்ப புழுக்கமாக இருக்கிறது, நாங்கள் இரண்டாம் தளத்தில் உள்ள அறைக்குச் செல்கிறோம் படுக்க. அங்கே சற்று காற்றோட்டமாக இருக்கும். நீ வீட்டை பூட்டிவிட்டு மேலே வா'. ஊஹூம். எங்கள் வீட்டில் இரண்டாம் தளமே கிடையாது. வெறும் மொட்டைமாடிதான். இப்போதும் நான் சுதாரிக்கவில்லை.\nநாங்கள் இருவரும் இரண்டாம் தளத்துக்குச் சென்று அங்கிருந்த அறைக்குள் நுழைந்தோம். கிராமத்து வீடுகள் போல நான்கைந்து அறைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்டு இருந்ததைப் பார்த்ததும்தான் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். இந்த அறையே கோளாறாக இருக்கிறது, ஏதோ சிக்கல். சரியாக ரமாவும் மேலே வந்து முதலறையில் உள்ள கட்டிலில் படுத்தபடி 'கீழே வீட்டைப் பூட்டமுடியவில்லை, கதவு இறுக்கமாக இருக்கிறது. நீங்களே பூட்டிவிட்டு வாருங்கள்' என்று அலட்சியமாகச் சொன்னாள். இதுபோன்ற விஷயங்களில் அவள் அலட்சியமாக இருப்பவளே அல்லள். பிடிபட்டுவிட்டது.\nஐய்யய்யோ, நான் கனவில் இருக்கிறேன். அதுவும் இது சாதாரண கனவு அல்ல, அமானுஷ்யமானது. முதுகுத்தண்டு சில்லிட்டது.\nஇதுவரை அமானுஷ்யமாக ஏதும் நடக்கவில்லை, எனினும் எனக்குத் தெரியும் நான்தானே இதன் இயக்குனர். சுபாவை, ரமாவுடன் பத்திரமாக கூடவே படுக்கச்சொன்னேன். இப்போது, முதல் வேலையாக‌ நான் உடனே கீழே சென்று வீட்டைப் பூட்டிவிட்டு மேலே வந்துவிடவேண்டும். நான் கீழே சென்றால் இவர்கள் மேலே தனியாக இருப்பார்கள். விரைந்து வந்து வ���டலாம், வீடு பூட்டப்பட வேண்டும். ஆபத்து கதவைத் திறந்து இரண்டாம் தளத்திலிருந்து முதல் தளத்துக்கான படிக்கட்டின் அருகே சென்றேன். இப்போது ஒரு பெரிய தயக்கம் சூழ்ந்தது. அப்போதுதான் அந்த விநோதமான 'கிய்ய்ய்ய்.. கிய்ய்ய்ய்..' ஒலி மெதுவாக முனகலாகக் கேட்டது. தாமதமாகிவிட்டது. படிக்கட்டில் அவை காத்திருக்கின்றன.\nதாக்குவதற்கு ஏதாவது வேண்டும். எத்தனைக் கனவுகளில் பார்த்துவிட்டோம், இனியும் இவற்றுக்குப் பயப்படக்கூடாது. பார்த்துவிடுவோம் ஒரு கை. அருகில் கிடந்த ஒரு மரத்தடியை எடுத்துக்கொண்டேன். இறங்கினேன். அவ்வளவுதான் நெளி நெளியாய், புகை புகையாய் அவை என் மீது வந்து அப்பின. ஆஆஆ\n தகரத்தில் நகத்தால் கீறுவது போல தாங்கமுடியாத ஒவ்வாமை. ச்சே இப்போதுதான் உறைக்கிறது. நாம் இந்தக் கனவிலிருந்து விழித்துகொள்வதுதான் ஒரே வழி. இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே இப்போதுதான் உறைக்கிறது. நாம் இந்தக் கனவிலிருந்து விழித்துகொள்வதுதான் ஒரே வழி. இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே கைகால்களை உதறியபடி கத்திக்கொண்டு விழிக்க முயன்றேன். முடியவில்லை. எத்தனை முறை சட்டென விழித்துக்கொண்டு, கனவிலிருந்து விடுபட்டு அதை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் நிம்மதியாக உறங்கிப்போயிருக்கிறேன். அதைப் போலத்தான் இதுவும். எப்படியாவது எழுந்துவிடு. வித்தியாசமாக இருமிக்கொண்டால் விழிப்பு வந்துவிடும். இல்லையே, எப்படி அது கைகால்களை உதறியபடி கத்திக்கொண்டு விழிக்க முயன்றேன். முடியவில்லை. எத்தனை முறை சட்டென விழித்துக்கொண்டு, கனவிலிருந்து விடுபட்டு அதை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் நிம்மதியாக உறங்கிப்போயிருக்கிறேன். அதைப் போலத்தான் இதுவும். எப்படியாவது எழுந்துவிடு. வித்தியாசமாக இருமிக்கொண்டால் விழிப்பு வந்துவிடும். இல்லையே, எப்படி அது அதுபோல இப்போது இரும முடியவில்லையே. கழுத்தில் இவை பின்னிக்கொண்டு கிடக்கின்றனவே.. வேறு என்ன செய்யலாம் அதுபோல இப்போது இரும முடியவில்லையே. கழுத்தில் இவை பின்னிக்கொண்டு கிடக்கின்றனவே.. வேறு என்ன செய்யலாம் ரமாவையே எழுப்பச்சொல்லிவிட்டால் என்ன நல்ல யோசனை. கடித்துக்கொண்டிருந்த அவற்றைப் பிய்த்தெறிந்தபடி மேலே ஏறி அறைக்குள் நுழைந்தேன்.\nசுபாவை டிஸ்டர்ப் செய்துவிடாமல் கட்டிலில் படுத்திருந்த ரமாவை உலுப்பினேன், நல்ல வேளை எழுந்துவிட்டாள். 'தங்கம், என்னை உலுப்பிவிடு. நான் விழிக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான பேய்க்கனவு' என்றேன். புரியாமல், விழிக்காமல் சட்டென புரிந்துகொண்டாள். என் தோள்களைப் பிடித்து உலுக்கிவிட்டபடி, ஆனால் உடனேயே சொன்னாள், 'என்னங்க, நீங்க தூங்கிகிட்டிருந்தா என்னை எப்படி எழுப்பமுடியும் நானும் உங்க கனவுலதான் இருக்கேன். இது பிரயோஜனமில்லை, நிஜமான என்னை நீங்க எழுப்பணும்'. என் ரமாவா இவ்வளவு அறிவோடு பேசுவது நானும் உங்க கனவுலதான் இருக்கேன். இது பிரயோஜனமில்லை, நிஜமான என்னை நீங்க எழுப்பணும்'. என் ரமாவா இவ்வளவு அறிவோடு பேசுவது அந்த வேதனையிலும் சின்ன மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து, 'நீ சொல்வது சரிதான். ஏதாவது செய், என்னால முடியல.. எப்படியாவது என்னை எழுப்பு' என்று அங்கேயே கீழே விழுந்தேன். 'ஊம், எனக்குப் பயமா இருக்கு, நீங்க படுத்தா நான் போகமாட்டேன். வாங்க ரெண்டு பேரும் போய் ரமாவை எழுப்புவோம்' என்றாள். சரியென்று சமாளித்துக் கொண்டு எழுந்தேன். சிரமப் பட்டுக்கொண்டு அடுத்த அறைக்குள் நுழைந்தோம். சரிதான், அதோ அந்தக் கட்டிலில்தான் நிஜமான ரமா படுத்திருக்கிறாள். ஆனால்.. இவர்கள் யார் அந்த வேதனையிலும் சின்ன மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து, 'நீ சொல்வது சரிதான். ஏதாவது செய், என்னால முடியல.. எப்படியாவது என்னை எழுப்பு' என்று அங்கேயே கீழே விழுந்தேன். 'ஊம், எனக்குப் பயமா இருக்கு, நீங்க படுத்தா நான் போகமாட்டேன். வாங்க ரெண்டு பேரும் போய் ரமாவை எழுப்புவோம்' என்றாள். சரியென்று சமாளித்துக் கொண்டு எழுந்தேன். சிரமப் பட்டுக்கொண்டு அடுத்த அறைக்குள் நுழைந்தோம். சரிதான், அதோ அந்தக் கட்டிலில்தான் நிஜமான ரமா படுத்திருக்கிறாள். ஆனால்.. இவர்கள் யார் எங்கிருந்து வந்தனர் பூட்டிய வீட்டுக்குள்\nகட்டிலுக்கும், எங்களுக்கும் இடையே இரண்டு மூன்று குழந்தைகள் சும்மா தேமேயென ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுக் குழந்தைகளா நிஜ உலகில் சுபாவுடன் விளையாட வந்தவர்களா நிஜ உலகில் சுபாவுடன் விளையாட வந்தவர்களா இல்லையில்லை, இன்னும் கனவு முடியவில்லை. இவர்கள் கனவுக்குள் இருக்கும் பேய்க்குழந்தைகள். என்ன வேண்டுமானாலும் செய்துவிடக்கூடியவை. ஓமன் படம் நினைவிருக்கிறதல்லவா இல்லையில்லை, இன்னும் கனவு முடியவில்லை. இவர்கள�� கனவுக்குள் இருக்கும் பேய்க்குழந்தைகள். என்ன வேண்டுமானாலும் செய்துவிடக்கூடியவை. ஓமன் படம் நினைவிருக்கிறதல்லவா அய்யய்யோ, நிஜ சுபாவையும், ரமாவையும் இவை ஏதும் செய்துவிடக்கூடாதே அய்யய்யோ, நிஜ சுபாவையும், ரமாவையும் இவை ஏதும் செய்துவிடக்கூடாதே மிகக்கவனமாக அவற்றை விலக்கிவிட்டு ரமாவை நெருங்கினேன். தொட்டதுமே விழித்துக்கொண்டாள். மிக அழகாக சிரித்தாள். என்னுடன் வந்த ரமாவைக் காணவில்லை. 'என்னை எழுப்பி விடு ரமா...' என்றேன் மீண்டும் மிகக்கவனமாக அவற்றை விலக்கிவிட்டு ரமாவை நெருங்கினேன். தொட்டதுமே விழித்துக்கொண்டாள். மிக அழகாக சிரித்தாள். என்னுடன் வந்த ரமாவைக் காணவில்லை. 'என்னை எழுப்பி விடு ரமா...' என்றேன் மீண்டும் ச்சை இது குழப்பம். கனவுக்குள்ளேயேதான் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இவளும் நிஜமல்ல\nகரன்ட் இல்லை, வியர்வையில் கிடந்தேன். அப்பாடி, இது நிஜமாகவே எங்கள் வீடுதான், எங்கள் படுக்கையறைதான். பார், ஷெல்பில் புத்தகங்கள் நிஜமாகவே விழித்துக்கொண்டுவிட்டேன். நிம்மதியாக இருந்தது. வழக்கம் போல முதலில் சிரிப்பு வந்தது. பக்கத்தில் ரமா. அடுத்து சுபா. தொட்டதும் விழித்துக்கொண்டாள். தூங்காமலிருக்கிறாளா\n'கரன்ட் போச்சில்ல, எழுந்து தண்ணி குடிச்சிட்டு, ஜன்னல் திறந்து வைச்சிட்டு இப்பதான் படுத்தேன். நீங்க முழிச்சிட்டீங்க\nசின்ன சந்தேகத்தோடு கேட்டேன், 'நான் ஏதும் சத்தம் போட்டேனா இப்ப\nஇப்போது சின்ன எரிச்சல், 'எப்பிடியும் முக்கிட்டு முனகிட்டு இருந்திருப்பேன். லேசா தோளைத் தொட்டிருக்கலாம்ல..'\n இன்னைக்குதான் குறட்டைக் கூட விடாம அமைதியா, அழகா தூங்கிட்டிருந்தீங்க எழுப்பணுமாம்ல.. மூஞ்சைப் பாரு\nநாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda", "date_download": "2018-05-26T17:41:40Z", "digest": "sha1:IPST53M2RKOBBWG6ABWT5TRVMPZ2RU4E", "length": 8731, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு1,319\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு476\nகாட்டும் 1-25 of 8,124 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nபடுக்கை: 4, குளியல்: 4\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%87%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B2_dat_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B3_mp3_%E0%AE%86%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1_/", "date_download": "2018-05-26T17:39:48Z", "digest": "sha1:FNSVKPNPQL4XAR2NEHBFQERUDWALD2DJ", "length": 7946, "nlines": 126, "source_domain": "ta.downloadastro.com", "title": "இணயவழயல dat கபபகள mp3 ஆக மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nஇணயவழயல dat கபபகள mp3 ஆக மறற தேடல் முடிவுகள்(2,212 programa)\nபதிவிறக்கம் செய்க Free MP4 to DAT SE, பதிப்பு 1.6.0\nபதிவிறக்கம் செய்க Free MPEG4 to DAT Pro, பதிப்பு 1.5.0\nபதிவிறக்கம் செய்க NNN Free DAT to Apple TV, பதிப்பு 1.0.7\nபதிவிறக்கம் செய்க Free DAT to MPG SE, பதிப்பு 1.7.8\nபதிவிறக்கம் செய்க Free WMP to VCD DAT, பதிப்பு 1.9.0\nபதிவிறக்கம் செய்க Free MOV to VCD DAT SE, பதிப்பு 1.9.6\nபதிவிறக்கம் செய்க NNN Free AVI to VCD DAT, பதிப்பு 1.0.6\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மென்பொருள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\n���ங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:29:05Z", "digest": "sha1:ZVMUUJ4UTMU32AULKLREPDKWKPHYF6D3", "length": 18481, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► புதுச்சேரி‎ (10 பகு, 24 பக்.)\n\"வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4,096 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n10ஆம் உலக சாரண ஜம்போறி\n11ஆம் உலக சாரண ஜம்போறி\n12ஆம் உலக சாரண ஜம்போறி\n13ஆம் உலக சாரண ஜம்போறி\n14ஆம் உலக சாரண ஜம்போறி\n15ஆம் உலக சாரண ஜம்போறி\n16ஆம் உலக சாரண ஜம்போறி\n17ஆம் உலக சாரண ஜம்போறி\n18ஆம் உலக சாரண ஜம்போறி\n1900 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n1907 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போ��்டிகள்\n1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n19ஆம் உலக சாரண ஜம்போறி\n1ஆம் உலக சாரண ஜம்போறி\n2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவார்ப்புரு:2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி\n2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம்\n2009 ஐசிசி உலக இருபது20\nவார்ப்புரு:2009 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை தென்னாப்பிரிக்க அணி\n2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2011 இந்தியன் பிரீமியர் லீக்\n2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\n2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு\n2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nவார்ப்புரு:2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்\n2013 இந்தியன் பிரீமியர் லீக்\n2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n2014 அந்தமான் படகு விபத்து\n2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்\n2014 பொதுநலவாய தடகள விளையாட்டுக்கள்\n2014 பொதுநலவாய நீச்சற் போட்டிகள்\n2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம்\n2016 இலாகூர் தற்கொலைத் தாக்குதல்\n2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nவார்ப்புரு:2016 கோடைக்கால ஒலிம்பிக்சில் பங்கேற்கும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள்\n2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர்\n2017 ஐசிசி வாகையாளர் கோப்பை\n2017 பிஃபா 17 உலகக்கோப்பை அணிகள்\n2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை\nவார்ப்புரு:2017 பிபா U-17 உலகக்கோப்பை – குழு இ வரிசைப்பட்டியல்\nவார்ப்புரு:2017 பிபா U-17 உலகக்கோப்பை – மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளின் தரவரிசைப்பட்டியல்\n20ஆம் உலக சாரண ஜம்போறி\n2ஆம் உலக சாரண ஜம்போறி\n3ஆம் உலக சாரண ஜம்போறி\n4ஆம் உலக சாரண ஜம்போறி\n5ஆம் உலக சாரண ஜம்போறி\n6ஆம் உலக சாரண ஜம்போறி\n7ஆம் உலக சாரண ஜம்போறி\n8ஆம் உலக சாரண ஜம்போறி\n9ஆம் உலக சாரண ஜம்போறி\nஅகலப்பட்டை இணைய சந்தா எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nஅகில மலேசிய இஸ்லாமிய முன்னணி\nஅசோக் நகர் (சட்டமன்றத் தொகுதி)\nஅட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஅந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா\nஅபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n\"வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 கோப்புகளில் பின்வரும் 5 கோப்புகளும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2015, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:41:00Z", "digest": "sha1:UXVUKKG5DJL3IPOOKIJP2LUSAQ7FX3DI", "length": 8318, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைமண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபடைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவது முக்கியமான அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்துக்கு மேலும், நடுவளிமண்டலத்துக்குக் கீழும் உள்ளது. படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் கீழே குளிர்ந்த அடுக்குகளும் மேலே சூடான அடுக்குகளுமாக அமைந்துள்ளது. இது, சூடான அடுக்கு கீழும், குளிர்ந்த அடுக்குகள் மேலேயும் காணப்படும் அடிமண்டல அடுக்கமைவுக்கு மாறானது. அடிவளிமண்டலத்துக்கும், படைமண்டலத்துக்கும் இடையிலான எல்லையாகிய மாறுமண்டல எல்லை (tropopause) இந்த மாற்றம் தொடங்கும் இடத்தைக் குறிக்கிறது. வளிமண்டல வெப்ப இயக்கவியல் அடிப்படையில் இது சமநிலை மட்டம் ஆகும். இடைத்தர நிலநேர்க்கோட்டுப் பகுதிகளில் படைமண்டலம் 10 கிலோமீட்டருக்கும் (6 மைல்) 50 கிலோமீட்டருக்கும் (31 மைல்) இடைப்பட்ட உயரத்திலும் காணப்பட, துருவப் பகுதிகளில் இது 8 கிலோமீட்டர் (5 மைல்) உயரத்தில் தொடங்குகிறது.\nசூரியனிலிருந்து வரும் புறவூதாக் கதிர்களை உறிஞ்சி வெப்பமாவதால், படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் அடுக்கமைவு பெற்றுள்ளத��. மேலிருந்து சூடாவதால், இப்படைமண்டலத்தில் உயரம் கூடும்போது வெப்பநிலையும் கூடுகிறது. இம்மண்டலத்தில் மேல் பகுதியில் வெப்பநிலை ஏறத்தாழ 270 கெல்வின் (−3°ச or 29.6°ப) ஆக உள்ளது. இது நீரின் உறைநிலைக்குச் சற்றுக் குறைவானது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teachers-day-special-competition-002625.html", "date_download": "2018-05-26T17:29:49Z", "digest": "sha1:3EDMBTSRCM6523ECX6EXGK5WQNIMYOPZ", "length": 9712, "nlines": 63, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி !! | Teachers day special competition - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி \nஆசிரியர்தினத்திற்கான ஆசிரியர், மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி \nஆசிரியர் தினத்தையோட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கட்டுரைபோட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அனைவருக்கும் கட்டுரை போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர்தினத்திற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அதன் கௌரவ தலைவர் ஆசிரியர் மாணவர்களுக்கு ஆசிரியர்தினத்தை சிறப்பிக்க கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர் மக்கள் ஆகியோர்க்கு அழைப்பு விடுத்துள்ளார் . ஆசிரியர்களுக்கு \"என்னை செதுக்கிய புத்தகம்\" மற்றும் மாணவர்களுக்கு \" கனவு ஆசிரியர் \" என்ற தலைப்பிலும் பொதுமக்களுக்கு \"எங்க ஊரு\" , \"எங்க பள்ளி\" என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன .\nஆசிரியர் தினத்தையொற்றி வருடா வருடம் கட்டுரை போட்டிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும் . இவ்வருடமும் ஏ3 அல்லது ஏ4 தாழில் 3 பக்கம் இருத்தல் போதுமானது ஆகும் . கைப்பட எழுதியிருத்தல் போதுமானது ஆகும் . கட்டுரைத்தாளின் முகப்பில் போட்டியாளரின் பெயர், முகவரி, சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும் . பொதுமக்கள் எழுதும் கட்டுரையில் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு இருக்க வேண்டும் . ஆசிரியர்கள் எழுதும் கட்டுரையில் பள்ளி, கல்லுரி முகவரி தெரிவிக்கப்பட வேண்டும் . ஒருவர் ஒரு படைப்பை மட்டும் அனுப்ப முடியும் . போட்டியில் வெல்வோர்க்கு நினைவு பரிசு வழங்கப்படும் .\nசிறந்த படைப்புக்களாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் கட்டுரைகளில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர், விஞ்ஞான சிறகு, விழுது உள்ளிட்ட இதழ்களில் பிரசுரம் செய்யப்படும் . ஒவ்வொரு பிரிவுகளில் மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளுக்கு நினைவு பரிசு வழங்கப்படும் .\nபடைப்புகள் அனைத்தையும் போட்டி ஒருங்கிணைப்பாளர் கே. காத்தவராயன், 2 கம்மாளர் தெரு , புதுப்பாளையம் அஞ்சல் , செங்கம் வட்டம், திருவண்ணாமலை 606 705 என்ற முகவரிக்கு செபடம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . தேவையான விவரங்களை பெற 9751124532 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுடையயோர்கள் தங்கள் கனவு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளை பெருமைப்படுத்த வேண்டும்மெனில் எழுதி அனுப்புங்கள் .\nநாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nநல்லாசிரியர் விருது வழங்கும் முறையில் மாற்றம் கல்வித்துறை திட்டம்\nபள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/11/1.html", "date_download": "2018-05-26T17:53:57Z", "digest": "sha1:OBLPK2OKV4KXNAS6AKUCSOEOQ3HOBDJJ", "length": 18588, "nlines": 158, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: -:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத���து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.\nஇவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கர்மம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர்.\nபல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள்.\nசிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமி��ற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது.\n’’ சித்த புருஷன் கேட்டார்.\n‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா\n‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’\n‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ\n‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க\n‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா\n‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா\n‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா\nஅவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது.\n’ _ இது முதல் கேள்வி.\n‘நித்ய பரவசத்தில் திளைப்பதில் அவ்வளவு பரவசம் உள்ளதா’ _ இது அடுத்த கேள்வி...\n சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது.\n‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\n‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின.\nஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி,\nஇடுகையிட்டது தேவன் நேரம் 7:33 PM\nசுவாரசியமான நடையில் நன்றாக வந்திருக்கிறது நண்பரே\nசுவாரசியமான நடையில் நன்றாக வந்திருக்கிறது நண்பரே ///\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே \nநல்லா இருக்கு கேசவன், இவ்வளவு நாள் படிக்காம விட்டதுக்கு வருத்தப்படுகின்றேன். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.\n/// பித்தனின் வாக்கு said...\nநல்லா இருக்கு கேசவன், இவ்வளவு நாள் படிக்காம விட்டதுக்கு வருத்தப்படுகின்றேன். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். ///\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-26T17:24:28Z", "digest": "sha1:QCKXLBC7ITSWQW7T4X4ERHXQID72PEPH", "length": 5668, "nlines": 43, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: அவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியது", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nதிங்கள், ஜனவரி 18, 2010\nஅவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியது\nஅவதார் காய்ச்சல் உலகம் எங்கும் குறைந்தபாடே இல்லை. தொடர்ந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏன் வேட்டைக்காரன் கூட ஓடுகின்றது தானே என்று நீங்கள் கேட்கலாம்..ஆனால் வெறும் தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் மக்கள் நிறைந்த தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா\nகோல்டன் குளோப் விருதைத் தொட்டால் அனேகம் ஆஸ்கார் விருதுகளையும் எட்டிவிடலாம் என்பது பல காலமாக நடந்துவரும் விடையம்தான். தற்போது கோல்டன் குளோப் விருதை அவதார் தட்டிச்சென்றுவிட்டது.\nஇன்று நடந்த நிகழ்வில் அதைவிட இயக்குனர் ஜேம்ஸ் கமரோனுக்கு சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.\nஎன்று கூறி தனது விருதினை ஏற்றுக்கொண்டார்.\nஆஸ்கார் வெற்றிக் கனிகளை அவதார் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கமரோனின் டைட்டானிக் திரைப்படம் 1998ல் 11 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்றதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.\nவசூலிலும் விரைவில் டைட்டானிக்கின் வசூலை எட்டிப்பிடித்துவிடுவதாக அவதார் மிரட்டிக்கொண்டுள்ளது. ஐந்து வாரங்களாக தொடர்ந்து அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அவதார் திரைப்படம் முன்நிலையில் உள்ளது.\nலேபிள்கள்: ஆஸ்கார் விருதுகள், சினிமா, செய்திகள்\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 8:53 பிற்பகல்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\nஅவதார் பாகம் II விரைவில்\nஹரிபாட்டர் 6ம் பாகம் இறுதியில் வெளியாகின்றது\nMission: Impossible 4 தயாரிக்கப்பட உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaikathaiyaam.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-26T17:17:20Z", "digest": "sha1:KR2F6WKVKEG5FYULOLYU4LBRKRDYMHS4", "length": 12631, "nlines": 154, "source_domain": "kathaikathaiyaam.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்....: குரியர்...", "raw_content": "\nகதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .\nஇடம்: சட்டி குரியர் ஆப்பீஸ்\n ஒரு பார்சல் அமேஸிங் கும்பெனிக்கு அனுப்பனுங்க\nஇல்லைங்கா நல்லா பாத்துட்டேன். இங்கேதான் எங்கான இருக்கணும்.\nஆமாங்க. ஒண்ணும் செய்யாதுங்க .... நல்ல பாம்பு\nஆமாங்க. எனக்கு அவசர வேலை இருக்கு. வரட்டா பாம்ப பாத்தா பிடிச்சு வைங்க. நா அப்புறமா வந்து வாங்கிக்கறேன் பாம்ப பாத்தா பிடிச்சு வைங்க. நா அப்புறமா வந்து வாங்கிக்கறேன்\n ஒன்ன பாக்க யாரோ வந்திருக்காங்க\nநா குரியர் கம்பனி சார்\nஅட ஆமா. ஒரு மாசம் முன்னே வந்த இல்ல ஆமா, பின்னே ஏன் திருப்பி வர முடில\n இன்னொரு குரியர் வந்ததா சார் முன்னெ நா டெம்பரியா இருந்தேன் சார். உங்க அட்ரஸ் தெரிலைன்னு குழம்பிகிட்டு இருந்தாங்க. நாதான் கண்டு பிடிச்சு கொடுக்கறேன்னு எடுத்துகிட்டு வந்தேன்.\nசரி, இப்ப என்ன விஷயம்\nகுரியர் ஆபீஸுக்கு கொஞ்சம் வந்து போங்க சார்\n நீதான் அப்ப வேலை செஞ்சதா சொன்னயே இப்பவும் வேலை செய்யறியா என்ன\n அந்த மேடம் கொஞ்சம் வாப்பா யாராச்சும் பாம்பு புடிக்கறவங்கள அளச்சிட்டு வாயேன்ன்னு கெஞ்சி கேட்டாங்க யாராச்சும் பாம்பு புடிக்கறவங்கள அளச்சிட்டு வாயேன்ன்னு கெஞ்சி கேட்டாங்க என்கே மன்சு பாவமாயிடுச்சு சார் என்கே மன்சு பாவமாயிடுச்சு சார்\nஏன் மத்த ஸ்டாப் யாரையான அனுப்பல\nஅல்லாரும் பாம்புன்னது லீவு சொல்லிட்டு வூட்டுக்கு போய்டாங்களாம் சார்\nஅதெல்லாம் வர முடியாது. வேற யாரான அழைச்சிட்டு போ\n அளுது அளுது...பாவம் சார் அந்தம்மா\nஇப்ப எனக்கு வண்டி ஒண்ணுமில்ல சர்வீஸூக்கு போயிருக்கு. அப்பறம் வரேன்.\n வேணுமினா கார் வெச்சு அழைச்சுப்போறேன் சார். அப்பிடித்தான் அந்தம்மா சொல்லி அனுப்பிச்சாங்க\nசார், நீங்க இந்த எல்ப் பண்ணா எனக்கு வேல போட்டு கொடுத்தாலும் கொடுப்பாங்க சார்\n உனக்காக வரேன்.... (ஒரு பையில் ஏதோ எடுத்து போட்டுக்கொண்டு கிளம்புகிறார்.)...\nசரி சரி நா போறேன்.\nஅம்மா, அம்மா இவர வுட்டா இந்த ஏரியாலேயே பாம்பு புடிக்க ஆள் கெடயாதும்மா இவரத்தான் அல்லாரும் பாம்பு சித்தர்ன்னு கூப்புடுறாங்க\n சார் சார் தயவு செஞ்சு ஒண்ணும் மனசுல வெச்சுக்காதீங்க சார். சார் சார்....\nசங்கர் ஆட்டோ பிடித்து ப���யே விடுகிறார்.\nயாரா இருந்தாலும் நா பாக்க முடியாதும்மா\n(சற்று நேரத்தில் திரும்பி வந்து..)\n கொஞ்சம் போய்தான் பாத்துட்டு வாயேன்\nநீங்க யா...... ஓ நீங்களா\n தயவு செஞ்சு ஒண்ணும் மனசுல வெச்சுக்காம வந்து பாம்பை பிடிச்சு எடுத்துப்போயிடுங்க சார்.\nஇப்ப என் வீடு தெரிஞ்சுதா\nஇனிமே அட்ரஸ் கண்டுபிடிக்க முடிலை; டெலிவர் பண்ணலைன்னு சொல்ல மாட்டீங்களே\nமாட்டேன், மாட்டேன், மாட்டேன் சார்\nஎப்படி சார் பாம்பை பிடிப்பீங்க\nஇதோ அந்த பாம்போட ப்ரெண்ட்ஸ். இதுங்களை விட்டா அதை கூட்டிகிட்டு வந்துடும்\nஆ பையில் பா..பா... பாம்பு\nஇதுக்க்கு ஏன் இப்படி அலற்றீங்க அந்த பாம்போட ப்ரெண்ட் யாரு அந்த பாம்போட ப்ரெண்ட் யாரு இதுவா இல்ல. இந்தா இத பிடிங்க\n வழ வழன்னு இருக்கு வழுக்குது\n(ஒரு பாம்பை எடுத்து கீழே விடுகிறார். அது வளைந்து நெளிந்து உள்ளே போகிறது\n (வேர்த்து விருவிருத்தவர் கையிலிருந்து பாம்பை வாங்கி பையில் போடுக்கொள்கிறார்)\n பாம்புகளை எடுத்து பையில் போட்டுக்கொள்கிறார்.\n இத ஒரு சமூக சேவையா செய்யறேன்... இந்த நோட்டு கிழிஞ்சு இருக்கு வேற தரீங்களா ரைட், வரேன். குரியர் வந்தா உடனடியா டெலிவர் பண்ணிடுங்க\nநீங்க விட்ட பாம்பு கொஞ்சம் மஞ்ச கலரா இருந்திச்சு\nதிரும்பி வந்த பாம்புல ஒண்ணு கருப்பு இன்னொன்னு கொஞ்சம் பழுப்பு கலர்\nமஞ்ச கலர் பாம்பு எங்கே சார் போச்சு\nஇன்னிக்குத் தான் படிச்சேன். பாம்பு என்ன ஆனது\nகதையை படிச்சி தலைவலி வந்தா.. இந்தாங்க காப்பியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navagiraha.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-26T17:37:33Z", "digest": "sha1:2VXSWFWV6SEFQR52CUS7YG3ERKX3KQRO", "length": 17631, "nlines": 106, "source_domain": "navagiraha.blogspot.com", "title": "நவக்கிரகங்களின் நாட்டியம்: March 2015", "raw_content": "\nஇடைப்பட்ட நாளில் தடைப்பட்ட திருமணம்....ஏன்\nநமக்கு வரப் போகின்ற பெரிய துன்பங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக சிறிய துன்பங்களைக் கொடுப்பது இறைவனின் திருவுள்ளம்.\nஇதைப் பலர் உணர்வதில்லை. அறியாமையால் ஆண்டவனைத் திட்டுகிறார்கள்.\nநேற்று என்னை ஒரு தம்பதியினர் சந்தித்தனர். மிக முக்கியமான அம்சம் குறித்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று முன்பே தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர்.\nஇரண்டு வாரங்களாக அலுவல்சுமையின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் நேற்றுத் தான் அந்த நல்வாய்ப்பு அமைந்தது.\nகணவன் அரசு தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார். பிரதமர் செல்லும் நாடுகளுக்கு கூடவே போக வேண்டும்.\nமனைவியும் கல்வித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.\nமூத்தவள் பெண். கணினித்துறையில் பட்டம் பெற்று சிறப்பான பணியில்\nஇவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்கள். பையனும் படித்தவர். பொருளாதாரப் பஞ்சமில்லை.\nஆனால் குறித்த நாளில் திருமணம் நடக்கவில்லை. பெண் வீட்டாரே கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்.\nஅதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான். பையன் எதெற்கெடுத்தாலும் குறை பேசுகிறார்.\nஏட்டிக்கு போட்டியாகவே விவாதம் செய்கிறார். எங்கள் மகள் அமைதியானவர்.\nபோனில் பேசுவதற்குகூட உங்கள் மகளுக்கு வலிக்கிறதா என எங்களிடமே கேட்கிறார்.\nநான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என்னை யாரும் அடக்கி ஆள முடியாது என்று சம்பந்தமில்லாமில் பேசுகிறார்.\nஆகவே எங்களுக்கு பயம் வந்து விட்டது. பின்னாளில் சிரமப்படுவதை விட இப்போதே திருமணத்தை நிறுத்தி விடுவது உத்தமம் என்று கருதி இவ்வாறு செய்து விட்டோம்.\nஇப்படிச் செய்தது சரியா... தவறா எனத் தெரியவில்லை. குழப்பமான நிலையில் உள்ளோம்.\nஒன்றுக்கு மூன்று ஜோதிடர்களிடம் பொருத்தம் பார்த்து விட்டுத்தான் திருமண ஏற்பாட்டைச் செய்தோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்.\nஅவர்கள் பேசும்போதே சில குறிப்புகளை ஒரு தாளில் எழுதினேன். அதன்பிறகு ஜாதகங்களைப் பார்த்தேன்.\nஜாதகக் கட்டங்களில் இருக்கும் கிரகங்களின் அமைப்பு மற்றும் தோஷ விவரங்களை எடுத்துக் கூறினேன்.\nஎன் குறிப்பில் 80 சதவிகிதம் மிகச் சரியாக இருந்ததைக் கண்டு அவர்கள் வியந்து போனார்கள்.\nபின்னர் ஜாதகத்தில் உள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறினேன். ஒருவேளை இந்தத் திருமணம் நடந்திருந்தால் என்னென்ன இடர்பாடுகளைச் சந்தித்திருக்க வேண்டும் என்று விளக்கினேன்.\nஇன்னும் ஓர் ஆண்டிற்கு பின்னர் கண்டிப்பாக நல்ல மாப்பிள்ளை அமைவார். இந்தத் திருமணத்தை நீங்கள் தடுக்கவில்லை.\nஉங்கள் உள்ளத்தில் இருந்து இறைவன் தான் நிறுத்தி இருக்கிறார் என அறிவுறுத்தி புராண இதிகாசங்களில் இருந்து சில விளக்கங்களை எடுத்துக் கூறினேன்.\nஅரை மணி அவகாசத்தில் பகாவ் செல்ல வேண்டும் என்று அமர்ந்தவர்கள் ஏறக்குறைய மூன்று மணி நேரம் என்னிடம் பேச���னர்.\nவீட்டிற்குள் வரும் போது மன நிறையக் கவலைகளைச் சுமந்து கொண்டு வந்தோம்.\nஉங்களிடம் இருந்து விடைபெறும் போது மனம் முழுக்க நிம்மதியை நிறைத்துக் கொண்டு செல்கிறோம் எனக் கூறி விடை பெற்றுச் சென்றனர்.\nஎன் மூலமாக இறைவன் அவர்களின் மனக்கவலைக்கு மருந்து தடவி இருக்கிறார். எனக்கும் மனம் நிறைய சந்தோஷம் தான்.\nசொன்ன வாக்கு பலித்து...ஜாதகம் ஜெயித்தது...\nஒருவரின் ஜாதக அமைப்பு எந்த அளவுக்கு அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.\n2002 ஆம் ஆண்டில் நான் டாமான்சாரா டாமாயில் வீடு வாங்கி குடியேறினேன். அப்போது ஓர் இளைஞர் அறிமுகமானார். அவருக்கு வயது 25.\nபழக்கம் வழக்கமாகி, நட்பு உறவாக மாறி என்னை சகோதரனாகவே கருத ஆரம்பித்தார்.\nஅவருக்கு சொந்த ஊர் சிரம்பான். கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.\nவந்த இடத்தில் வேலை அமையவில்லை. சாப்பாட்டுக்கே சிரமமான நிலை. இருந்தாலும் கடுமையான உழைப்பாளி.\nஇதற்கு இடையில் முத்து என்ற நபர் அறிமுகமாக நல்ல நண்பராக மாறினார். கேரளாவைச் சேர்ந்தவர். பொறியியலாளர்.\nசுங்கைபூலோவில் துப்பாக்கி ரவை தயாரிக்கும் அரசாங்கத் தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.\nஅவருடைய அப்பா மிகச் சிறந்த ஜோதிடர். நான் ஜாதகம் பார்க்கும் ஆற்றல் கொண்டவன் என்பதை அறிந்து கொண்டார்.\nஒரு நாள் நான் மேலே குறிப்பிட்ட சகோதரர் சந்துருவின் ஜாதகத்தைக் கொண்டு வந்து காண்பித்தார்.\nமகர லக்கனம், ரிஷிப ராசி. செவ்வாய், சந்திரன் குரு உச்சம். சூரியனும் புதனும் மறைவு ஸ்தானத்தில் இருந்தனர்.\nஅப்போது தம்பி சந்துருவும் என் வீட்டிற்கு வந்து விட்டார். இருவரிடமும் பலன் சொன்னேன்.\nஇன்று இவர் சிரமப்படலாம். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இவர் பொருளாதார நிலையில் மிக ஏற்றத்தில் இருப்பார் என்று.\nஅவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால், நம்பிக்கை பிறக்கவில்லை.\nஅதன்பின்னர் ஒவ்வொரு நாளும் அப்பார்ட் மெண்டுக்கு கீழே உள்ள காபிக் கடையில் நாங்கள் சந்திப்போம். பேசுவோம். மிகவும் உறுதுணையாக இருப்பார்.\nஒரு நாள் காலையில் பசியாறிக் கொண்டிருக்கும்போது 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றார்.\nஅந்தப் பெண்ணைப் பார்த்த சந்துருவின் முகத்தில் காதல் மின்னல் இழையோடியதைப் பார்த்தேன்.\nஒரு வருட இடைவெளியில் அதே பெண்ணை மணம் முடித்து வைத்தேன். மிக மரியாதை கொண்ட பெண்.\nநாங்கள் அருகருகே இருக்கும்வரை அவர்கள் என் வீட்டிற்கு வந்தாலும் சரி. நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் சரி எனக்கு முன்னால் ஷோபாவிலோ தரையிலோ அமர்ந்ததில்லை. எவ்வளவு நேரமானலும் நின்று கொண்டே இருப்பாள்.\nஇது மலேசியாவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இந்தக் காலக் கட்டத்தில் பார்க்க முடியாத காட்சியாகும்.\nஅவருக்கு இரண்டு பையன்கள். பெரியவருக்கு அர்ச்சுன்என்று பெயர். இளையவர் பெயர் நாகார்சுன்.\nஇருவருக்கும் ஜாதகம் பார்த்து பெயர் வைத்தது நான் தான். குடும்பம் விரிவடைந்தவுடன் சுங்கைபூலோவிற்கு வீடு மாறி சென்றார்.\nஇருவருக்கும் சுமார் 30 கிலோ மீட்டர் இடைவெளி ஏற்பட்டது. அதனால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்தது.\nபல தடைகளைத் தாண்டி மேடு பள்ளங்களைக் கடந்து இன்று தார்ச் சாலை போடும் ஒப்பத்தக்காரராக தம்பி சந்துரு உருவெடுத்து விட்டார்.\nவசதி வாய்ப்புகள் பெருகி விட்டது. மோட்டார் சைக்கிள் வாங்க தடுமாறியவர் இப்போது கேம்ரி கார் பாவிக்கிறார்.\nசுமார் 9 லட்சம் வெள்ளியில் வீடு பார்த்திருக்கிறார். கடந்த வாரம் என்னைச் சந்தித்தபோது அனைத்து விவரங்களையும் சொன்னார்.\nநான் எவ்வளவு உயர்ந்தாலும் உங்களை மறக்க மாட்டேன். இருந்தாலும் அன்று டாமாயில் சந்தோசமாக வாழ்ந்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்று கூறினார்.\nஅது இருவர் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு உண்மைதான். பணம் காசுக்கு அலையும்போது மனதில் மகிழ்ச்சி மண்டிக்கிடந்தது.\nவசதி வாய்ப்புகள் வந்தவுடன் மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது.\nமீண்டும் வெள்ளிக்கிழமை சந்திப்போம் எனச் சொல்லிப் பிரிந்தோம். இன்னும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.\nவேளைப்பளு கூடி விட்டது. கால்களில் சக்கரக்கதைக் கட்டிக் கொண்டு அலைகிறார். இதில் பழையதை நினைக்க நேரம் எங்கே கிடைக்கப் போகிறது.\nஎப்படி என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நீ உச்சத்ததில் இருப்பாய் என்று நான் அன்று சொன்ன வார்த்தை பலித்து விட்டது.\nசந்துருவை நினைத்து மனப்பூர்வாக மகிழ்ச்சி அடைகிறேன். என் அன்பும் ஆசீர்வாதமும் அவருக்கு என்றும் உண்டு.\nஏனென்றால் அவர் என் பாசமிக்க சகோதரர்.\nஇடைப்பட்ட நாளில் தடைப்பட்ட திருமணம்....ஏன்\nசொன்ன வாக்கு பலித்து...ஜாதகம் ஜெயித்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:30:39Z", "digest": "sha1:EPFCKK43O4CPO2V4V4DROZVQM34IQBZR", "length": 11723, "nlines": 34, "source_domain": "nikkilcinema.com", "title": "முதல்வருக்கு கண்ணீர் அஞ்சலி. இயக்குநர் வ.கெளதமன் அறிக்கை | Nikkil Cinema", "raw_content": "\nமுதல்வருக்கு கண்ணீர் அஞ்சலி. இயக்குநர் வ.கெளதமன் அறிக்கை\nஇந்தியாவின் இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்.\nகடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் தனது அரசியல் நிகழ்வால் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்திய தேசத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் நமது முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய செல்வி ஜெயலலிதா என்பது வரலாறு கூறும் உண்மை.\nகதாநாயகர்கள் மட்டுமே கோலொச்சி கொடிநாட்டிக்கொண்டிருந்த தமிழ் திரையுலகில் மின்னலாக சீறி வந்து தனக்கான ஒரு தனி பிம்பத்தை மிக கம்பீரமாக நிலை நாட்டியவர் நமது முன்னாள் முதல்வர் அவர்கள்.\nமீனவர் பிரச்சனையாக இருந்தாலும் கச்சத்தீவு பிரச்சினையாக இருந்தாலும் காவேரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சனை மீத்தேன் பிரச்சினை ஜல்லிக்கட்டு உட்பட தமிழகத்தின் உரிமை பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சமரசம் இன்றி உறுதியோடு நின்று தமிழர் உரிமைக்காக இந்திய அரசிடமும் இந்திய நீதித்துறையிடமும் இடைவிடாமல் போராடியவர். இது மட்டுமல்லாமல் ஈழப்பிரச்சனையில் மரியாதைக்குரிய எம் ஜி ஆர் அவர்களுக்கு இணையாக, மண்ணையும் லட்சக்கணக்கான மனித உயிர்களையும் இழந்து நிற்கும் எங்களின் ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழமே தீர்வு என்று அறுதி பெரும்பான்மை கொண்ட, வரலாற்று சிறப்பு மிக்க நமது தமிழ் நாடு சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை என்னும் போது தொண்டை கணத்து நெஞ்சம் விம்முகிறது.\nஎத்தனையோ முறை கல்லூரி மாணவ தலைவர்களோடு ஈழ பிரச்சினைக்காகவும் எழுவர் விடுதலைக்காகவும் தமிழின உரிமைக்காகவும் மனு கொடுபதற்காக கோட்டைக்கு சென்றிருக்கிறேன்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐநா கூட்டத்தொடரில் ஒருவேளை ஈழத்திற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் க���ாண்டு வந்தால் இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்தியாவே இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வேண்டும் என்றும் பதிவிட்டு முதல்வரின் முதன்மைச் செயலாளர் திரு ஜான் லூயிஸ் ஐஏஎஸ் அவர்களிடம் மனுவினை நீட்டியபடி மறக்காமல் முதல்வரிடம் தந்துவிடுங்கள் மாணவர்களின் கோரிக்கை இது என்றபோது நீங்கள் வந்த செய்தியை கூறி விட்டேன் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என அனுப்பி வைத்தார். மனு கொடுத்த மறுநாள் காலை ஒன்பது ஐந்துக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும் சட்டசபை கூடியவுடன் முதல் தீர்மானமாக நாங்கள் மனுவினில் கொடுத்திருந்த வாசகங்கள் அச்சு பிசகாமல் அதே வார்த்தையோடு முதல்வர் அவர்களால் முன் மொழியப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது மனதுக்கு சொல்ல முடியாத ஆறுதலாக இருந்தது.\nவீரம் செறிந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஒரே ஒரு முறைதான் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் கைகளால் பணம் கையளிக்கப்பட்டது. அன்றைய காலக்கட்டத்திலேயே மூன்று முறை மரியாதைக்குரிய செல்வி ஜெயலலிதா அவர்களின் கரங்களால் அதுவும் அவரது போயஸ்காடன் வீட்டில் வைத்துதான் நினைத்து பார்க்க முடியாத பெரும் தொகை போராளிகளிடம் கொடுக்கப்பட்டதாம்.ஒவ்வொரு முறை தரும் பொழுதும் விரைவில் வெற்றி செய்தியை சொல்லுங்கள்… இந்த பூமிப்பந்தில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் அது ஈழமாக இருக்கட்டும் என்று வாழ்த்தி அனுப்புவாராம். இதனை தலைவர் எம் ஜி ஆரோடும் மரியாதைக்குரிய முன்னாள் முதல்வரோடும் சம்பந்தப்பட்ட அரசியல் பெரியவர்கள் கூற கேட்டபொழுது ஆன்மா வரை சிலிர்த்து கண்கள் குளமாகியது.\nமுன்னாள் முதல்வர் அவர்கள் உடல் நலிவுற்று அப்பல்லோவில் இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு நலம் விசாரிக்க சென்று அய்யா இன்றைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தபோது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்று செல்வி ஜெயலலிதா என்கிற சரித்திர நம்பிக்கை மறைந்து விட்டது. என்ன செய்வது, கண்ணில்லை என்பதை காலன் மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டான்.\nஈழத்தமிழர்களுக்கு ஒரு விடியல் வரும் என நம்பியிருந்த வேளையில் முதலில் இந்திரா இறந்தார், பின்பு எம் ஜி ஆர் இறந்தார். இறுதி நம்பிக்கையான அம்மையார் ஜெயலலிதாவும் இப்போது இறந்து விட்டார்.\nஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அய்யா அவர்களுக்கு அன்போடும் உரிமையோடும் ஒரு வேண்டுகோள். தமிழர்களின் உரிமைக்காக முன்னாள் முதல்வர் அவர்கள் சமரசமின்றி போராடிய காவேரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு, தனித்தமிழ் ஈழம், எழுவர் விடுதலை உட்பட அனைத்து பிரச்சினையிலும் தீர்வு காணுங்கள். அதுவே அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட தொண்டர்களுக்கும் உங்களை நம்பி இருக்கின்ற, உலகம் முழுக்க வாழ்கின்ற பத்து கோடி தமிழர்களுக்கும் நீங்கள் காட்டுகிற உண்மையான விசுவாசமாகும்.\nதனது ஆயுள் முழுக்க வலிகளை மட்டுமே சுமந்து திரிந்த அம்மையார் அவர்களின் ஆன்மா அமைதியாக கண்ணுறங்க எல்லாம் வல்ல இயற்கையை இறைந்து வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2011/10/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:49:59Z", "digest": "sha1:UPXMNXXEEPK7DWEMTGR7TM5Q7MM3KVLP", "length": 8818, "nlines": 195, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: மழைக்கு தயாராதல்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nபுதிதாக ஒரு விக்ஸ் டப்பாவும்\nஷெல்பில் கண்ணில் படும்படி வைத்தேன்\nவெயில் காலத்தில் போட வாய்க்காத‌\nநேற்று அறைக்கு வந்த நண்பன் சொன்னான்\n10 நாள் என்பதே அபூர்வம்\nஉன் பில்டப் தாங்க முடியலையே\nஎழுதியது குமரன் at 5:32 AM\nLabels: அனுபவம், சமூகம், நொந்தகுமாரனின் பக்கங்கள்\nஅழகான கோலப்படம் தந்து உதவியதற்கு நன்றிகள்.\nசாம்பார் - சில குறிப்புகள்\nஉடான் - இந்திப்படம் - ஒரு திரைப்பார்வை\nதீபாவளி - சில குறிப்புகள்\nபொன்னியின் செல்வன் இறுதிபாக (நொந்த) கிளைக்கதை\nமனிதர்கள் 12 - அன்பழகன்\nஇரவுலகம் - இரண்டாம் உலகம்\nமனிதர்கள் 11 - ராஜீ\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ர���தியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/6108", "date_download": "2018-05-26T17:19:45Z", "digest": "sha1:LC7IIZWUUBYPILOZF5MPAYULZMGBGI7O", "length": 10219, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "சிக்கித் தடுமாறும் கோதபாய | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeபுதிய செய்திகள்சிக்கித் தடுமாறும் கோதபாய\nமுன்னாள் பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் பொய்யுரைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றில் சுமத்தியுள்ளது.\nபொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி கோதபாய ராஜபக்ஸ மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்த தடையுத்தரவு நேற்றைய தினம் எதிர்வரும் 15ம் திகதி வரையில் நீதிமன்றில் நீடிக்கப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றின் இந்த நடவடிக்கையானது ஒருதலைப்பட்சமானது என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன தெரிவித்துள்ளார்.\nகோதபாய ராஜபக்ஸ தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் நீதிமன்றில் பொய்யுரைத்து நீதிமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த மனு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விளக்கம் கோராமல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக இட���க்கால தடையுத்தரவினை வழங்கியும் நீடித்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nடி.ஏ ராஜபக்ஸ நினைவுத் தூபி அமைப்பதற்காக பாரியளவு பொதுமக்கள் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஉடைவைத் தடுக்க செல்­வம் அணி சிறி­காந்­தா அணியுடன் சம்­பந்­தன் சம­ரசம்\nடக்களசில் இருந்து பிரிந்த சந்திரகுமார் கிளிநொச்சியில் தனிக் கட்சியில் கட்டுப்பணம் செலுத்தினார்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/01/blog-post_85.html", "date_download": "2018-05-26T17:23:29Z", "digest": "sha1:N6K5PX3VW25KDZB34VHJBEIQEG37JLOE", "length": 16554, "nlines": 177, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசனி, 21 ஜனவரி, 2017\n\"நல்லது நடக்கும். பொறுத்திருங்கள்\", இதை சொல்லிவிட்டு ஒரு மர்மப் புன்னகை பூத்தார் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் டெல்லியில். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அளித்த பேட்டி இது.\n\"தமிழக அரசே இதற்கு அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம்\", மத்திய அரசின் வழக்கறிஞர் வாய் திறந்தார்.\nஇடைவேளைக்கு பிறகான ரஜினி படம் போல காட்சிகள் சூடுபிடித்தன.\nமறுநாள் காலை தமிழக அரசின் வழக்கறிஞர் வரைவு சட்டம் தயார் செய்தார்.\nமதியம் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மாலை கலாச்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இரவே உள்துறை ஒப்புதல் அளித்தது.\nஇது ஒவ்வொன்றுக்கும் ஊடகங்கள், பிளாஷ் நியூஸ், பிக் நியூஸ், தற்போதைய செய்தி என பிண்ணனி இசையோடு தலைப்பிட்டு அதகளம் செய்தார்கள்.\n\"நானே வந்து வாடி வாசல் திறப்பேன். ஜல்லிக்கட்டு நடக்கும்\", வெற்றிப் புன்னகை பூத்தார் ஓ.பி.எஸ்.\n2009ல் இது போன்ற நிலையில் தான் \"தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்\" கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினார் தலைவர் கலைஞர்.\nஅதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வந்தப்போது, இது போன்ற அவசர சட்டத்தை நிறைவேற்றத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.\nஅப்போதை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆனால் அவசர சட்டம் இயற்ற முன்வரவில்லை ஜெ.\nஇரும்பு பெண்மணியை கேள்வி கேட்க பத்திரிக்கைகள், ஊடகங்கள் முன்வரவில்லை.\nஇந்த ஆண்டும் திமுகவும் ஜல்லிக்கட்டு பேரவையினரும் போராட்டம் நடத்திய போதும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் \"ஜல்ல���க்கட்டு நடந்தே தீரும்\" என்று தொடர்ந்து முழங்கி வந்தனர்.\nபொங்கல் போது தான், நீதிமன்றத்தைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பில்லை என பின் வாங்கினார்கள்.\nமாணவர்கள் திரண்டு போராட, ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பை காட்டிய பிறகு தான் மோடிக்கு உதறல். ஓ.பி.எஸ்ஸை டெல்லி வர சொல்லி இந்த 'அவசர சட்டத்திற்கு' அறிவுரை வழங்கி இருக்கிறார். சட்டமும் வரப்போகிறது.\nபடத்திற்கு 'சுபம்' போட்டு முடிக்க ஆசைப்படுகிறார்கள். இது 'இடைவேளை' தான், 'முடிவு அல்ல' என மாணவர்கள் கூறுகிறார்கள். நிரந்தர முடிவு தான் தேவை என அவர்கள் கோரிக்கை.\nஅது கூட அப்புறம் விவாதிப்போம்.\nஇந்த அவசர சட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டு வராததன் காரணம் என்ன ஜனவரி ஆரம்பத்திலேயே கொண்டு வராததன் நோக்கம் என்ன ஜனவரி ஆரம்பத்திலேயே கொண்டு வராததன் நோக்கம் என்ன ஜல்லிக்கட்டு நடக்கக் கூடாது என்பது தானே.\n\"காலம் கடத்தி ஜல்லிக்கட்டு நடத்த இடையூறாக இருந்தது யார் \" என தலைப்பு வைத்து விவாத களம் நடத்த எந்த ஊடகமும் முன்வராதது ஏன் என தலைப்பு வைத்து விவாத களம் நடத்த எந்த ஊடகமும் முன்வராதது ஏன் வரமாட்டார்கள். அவர்கள் முன்வர வேண்டாம், உணரக்கூடியவர்கள் உணர்ந்தால் போதும்.\nகண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக நினைத்து விளையாடிய மோடியும், ஓ.பி.எஸ்ஸும் மாட்டியிருப்பது ஜல்லிக்கட்டு திடலில்.\n# தமிழ் காளை கொம்பில் சிக்கி திணறுகிறார்கள். தொடரும் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 12:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திமுக, மோடி, ஜல்லிக்கட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட��டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/11/blog-post_7.html", "date_download": "2018-05-26T17:29:59Z", "digest": "sha1:WYYJ7GAHUAWYNZLKAP554Y2XYMBYL4TW", "length": 9372, "nlines": 157, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): \"பரதேசி' திரைப்படம் தேர்வு: செழியன், பூர்ணிமா ராமசாமிக்கு லண்டன் சர்வதேச திரைப்பட விருது.", "raw_content": "\n\"பரதேசி' திரைப்படம் தேர்வு: செழியன், பூர்ணிமா ராமசாமிக்கு லண்டன் சர்வதேச திரைப்பட விருது.\nலண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் செழியன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலாவின் இயக்கத்தில் உருவான \"பரதேசி' படத்தில் சிறப்பான பங்கை அளித்தமைக்காக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லண்டன் சர்வதேச திரைப்ப�� விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு மொழிப் படங்கள் கலந்து கொண்டன. இதில் திரையிடும் பிரிவு மற்றும் போட்டிப் பிரிவு என இரு பிரிவுகளாக திரைப்படங்கள் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து லண்டன் திரைப்பட விழாவுக்கு தமிழில் உருவான \"பரதேசி' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதிலிருந்தும் 10 சிறந்த படங்கள் போட்டிப் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டது. அந்த பட்டியலில் \"பரதேசி' படமும் இடம் பிடித்தது. சிறந்த கதை, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 9 பிரிவுகளில், \"பரதேசி' படம் நடுவர்களால் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதில் ஜூரிகளின் அதிகப்படியான வாக்குகளை பெற்று சிறந்த ஒளிப்பதிவாளராக செழியன், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கெனவே தமிழில் உருவான \"வெயில்', \"வழக்கு எண் 18/9' ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடும் பிரிவுகளில் பங்கேற்றுள்ளன. ஆனால் போட்டிப் பிரிவில் பங்கேற்று விருதுகளை பெற்ற பெருமையை \"பரதேசி' திரைப்படம் பெற்றுள்ளது. .\nமொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நி...\nபெட்ரோல் குண்டு வீச்சுவழக்கில் ஒருவருக்கு நீதிமன்ற...\nமெரினாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் : த...\nதேவர் குருபூஜை விழாவில் தடை உத்தரவை மீறிய 56 பேர் ...\nமுள்ளிவாய்க்கால் விழா விதிமீறல்: நடராஜன் முன்ஜாமின...\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு: மதுரையில்...\nகார்த்திக், ரம்பா நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்...\nசெங்கோட்டையில் ரெயில் மறியல்: நாம் தமிழர் கட்சியின...\nஇராசராச சோழன் தேவர் குலத்தில் பிறந்தவரே, அரிய ஆதார...\nமதுரைவிமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்...\n\"பரதேசி' திரைப்படம் தேர்வு: செழியன், பூர்ணிமா ராமச...\nமரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: நடிகர...\nகோபாலசமுத்திரம் சம்பவம்: போலீஸார் மீது புகார்\nநாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மலைமீதேறி போராட்டம்\n\"சேனல் 4' ஆவணப்பட இயக்குநர் இந்தியா வர \"விசா' மறுப...\nகமல் கைவிட்ட சண்டியரை பிடித்தது வேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/world/2635-apple-watch-saves-elderly.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-26T17:31:55Z", "digest": "sha1:2TIREGTRY2HCDIYIS4PG33D3S5GFRCS4", "length": 7350, "nlines": 78, "source_domain": "www.kamadenu.in", "title": "முதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம் | apple watch saves elderly", "raw_content": "\nமுதியவர் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: ஹாங்காங்கில் சுவாரசியம்\nஆப்பிள் வாட்ச் | கோப்புப் படம்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உடல்நலம் கெடுகிறது என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், 76 வயது முதியவர் ஒருவரின் உயிரை நவீன தொழில்நுட்பம் காப்பாற்றியுள்ளது. இதய நோய் இருக்கும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வேண்டும் என்று அவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nகாஸ்டன் டி அகினோ ஒரு வைர வியாபாரி. ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் சர்ச்சில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது ஆப்பிள் வாட்சில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. அகினோவின் இதய துடிப்பு அதிகமாக இருப்பதாக அந்த எச்சரிக்கை செய்தி தெரிவித்தது.\nஇத்தனைக்கும் அகினோ எந்த அசௌகரியத்தையும் உணரவில்லை. ஆனால் அவர் அந்த எச்சரிக்கை செய்தியை ஒதுக்கிவிடாமல் அன்றைய தினம் தனது குடும்பத்துடனான மதிய உணவை தவிர்த்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.\nஅவரது இந்த முடிவு, அவர் உயிரைக் காப்பாற்றிய முடிவாக மாறியது. பரிசோதனைகள் செய்து பார்த்ததில் அவரது இதய தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.\nஆப்பிள் வாட்சின் துல்லியமான கணிப்பை வியந்த மருத்துவர்கள், அகினோவுக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் அடைப்பை நீக்கினார்கள். அடுத்த நாளே அகினோ வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nதன்னை ஆப்பிள் கருவிகளின் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளும் அகினோ, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஆப்பிள் வாட்ச் தன் உயிரைக் காப்பாற்றிய கதையை குறிப்பிட்டு, \"என் வாட்ச் எச்சரிக்கை தந்தது இதுதான் முதல் முறை. எனக்கு வலியோ, மயக்கமோ இல்லை. ஆனாலும் எந்த தருணத்திலும் நான் பாதிக்கப்பட்டிருப்பேன். ஆப்பிள் வாட்ச் மூலமாக என் உயிர் காப்பாற்றப்பட்டது. இதய பிரச்சினைகள் இருக்கும் அனைவரும் ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த வலியுறுத்தப்பட வேண்டும்\" என்று எழுதியுள்ளார்.\nஅகினோவுக்கு பதில் எழுதியுள்ள குக், \"காஸ்டன், நீங்கள் மருத்துவ உதவியை நாடி தற்போது நலமா��� இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. இன்னும் சிறப்பாக செயல்பட இது எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n- ஐ ஏ என் எஸ்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_31.html", "date_download": "2018-05-26T17:52:31Z", "digest": "sha1:TTXTJEBTB6FKUL53OQ7APCWPWQO2CU7L", "length": 22009, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு - பரபரப்பு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு - பரபரப்பு\nமுத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு - பரபரப்பு\nமுத்துப்பேட்டை அருகே அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 வகுப்பறை கொண்ட ஒரு பழமையான வகுப்பறை கட்டிடம் இருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியைடைந்தனர். ஏனெனில் அந்த பழமையான பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்ததில், இந்த வகுப்பறை கட்டிடத்தை அதிகாரிகள் துணையுடன் அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பள்ளியின் பின்பக்க சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அவ்வழியாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வகுப்பறை கட்டிடத்தை இடித்துள்ளனர். மேலும் வகுப்பறை கட்டிடம் இருந்த பின்பக்க சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர��� வீரமணி கூறுகையில், பள்ளி வளாகத்தில் இருந்த 2 வகுப்பறை கொண்ட பழமையான கட்டிடம் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வகுப்பறை கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பிறகு சிறிது நேரத்தில் யூனியன் ஆபிசில் சொன்னதாக கூறி யாரோ சிலர் வந்து கட்டிட கழிவுகளை வாகனத்தில் அள்ளி சென்றனர் என்றார். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பது குறித்து எந்த அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.\nகூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், இதுகுறித்து இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்றார். அப்பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஜாம்பை கல்யாணம் கூறுகையில்: எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் அத்துமீறி ஒரு அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால் யாரும் முறையான பதில் தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய த��வல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வ��லி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்���ள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sreelalithatrust.org/2013/12/64-types-of-arts.html", "date_download": "2018-05-26T17:31:47Z", "digest": "sha1:GB3FZXKN5ES54QIUC57URPTEXP3DW2EJ", "length": 10346, "nlines": 122, "source_domain": "www.sreelalithatrust.org", "title": "Sree Lalitha Trust: 64 Types of Arts", "raw_content": "\nநம்மில் நிறைய நண்பர்கள் ஆயக்கலைகள் 64 என்று சொல்கிறார்கள் அது என்ன வென்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது . அப்படியே யாரிடமாவது கேட்டால் அதற்க்கு சிலர் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுவார்கள் . கீழே குறிப்பிட்டு உள்ளது தான் இந்த ஆயக்கலைகள் 64\n1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);\n2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;\n3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை\n7. நயனூல் (நீதி சாஸ்திரம்);\n8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);\n9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);\n10. யோக நூல் (யோக சாஸ்திரம்);\n11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);\n12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);\n13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);\n14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);\n18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;\n19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)\n20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்\n22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;\n26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);\n28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);\n29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை\n30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);\n31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);\n32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);\n33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);\n34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);\n38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;\n39. காமம் (காம சாஸ்திரம்);\n41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);\n42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);\n43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)\n44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;\n45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);\n46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);\n47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);\n48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);\n49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);\n50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);\n51. உடற் (தேகப்) பயிற்சி;\n52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);\n53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);\n54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);\n55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);\n56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);\n57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);\n58. வளிக்கட்டு (வா���ு ஸ்தம்பனம்);\n59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);\n60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);\n61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);\n62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);\n63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);\n64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:56:17Z", "digest": "sha1:OK6B5T3I5URPRR2RW5FLO7NKMJIJRL6P", "length": 22927, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி", "raw_content": "\nராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி\nராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சர் சுவாமி விமுர்த்தானந்தர், மேலாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், சென்னை (பிப்ரவரி 18) ஸ்ரீ ராம கிருஷ்ணபரமஹம்சரின் பிறந்தநாள். உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சுவாமி விவேகானந்தர். அப்படிப்பட்ட விவேகானந்தரை உருவாக்கியவர் சுவாமி ராம கிருஷ்ண பரமஹம்சர். இவர் மேற்கு வங்காளத்தில் காமார் புக்கூர் என்ற குக்கிராமத்தில் 1836-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி அவதரித்தார். அந்த காலத்தில் பண்டிதர்கள் மட்டுமே சாஸ்திரங்கள் கற்றுக் கொடுத்து வந்தனர். அந்த சாஸ்திரங்களின் சாராம்சத்தை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சர் கதைகள் மூலம் சொல்லி புரிய வைத்தார். சான்றாக அவர் கூறிய கதை ஒன்றை பார்ப்போம். கங்கை நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு படகு. படகில் ஓடக்காரனும் சில பயணிகளும். பயணிகளுள் ஓர் அரைகுறை பண்டிதர். தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் கற்று விட்டோம் என்ற கர்வம் அவரை அதிகம் அலட்டிக்க வைத்தது. அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார். 'ஏய் ஓடக்காரா, இப்படி நீ தற்குறியாக இருக்கிறாயே பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா என்று ஏளனமாக கேட்டார்'. 'ஐயா, சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே' என்றான் ஓடக்காரன். 'உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாக போச்சு' என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார். 'சரி திருக்குறளாவது படித்திருக்கிறாயா' என்றான் ஓடக்காரன். 'உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாக போச்சு' என பண்டிதர் சா��ம் தருவது போல் சொன்னார். 'சரி திருக்குறளாவது படித்திருக்கிறாயா' என கேட்டார். அதற்கு ஓடக்காரன் 'அதை நான் தொட்டது கூடகிடையாதே, சாமி' என்றான். 'தண்டமே இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே, போகட்டும் பாகவதமாவது வாசித்திருக்கிறாயா'' என கேட்டார். அதற்கு ஓடக்காரன் 'அதை நான் தொட்டது கூடகிடையாதே, சாமி' என்றான். 'தண்டமே இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே, போகட்டும் பாகவதமாவது வாசித்திருக்கிறாயா' என்றார். சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான். 'அதுவும் இல்லையா என்றார். சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான். 'அதுவும் இல்லையா உன் வாழ்க்கையில் முக்கால்வாசி நஷ்டமாகி விட்டது. இனி நீ என்ன செய்யப்போகிறாய் உன் வாழ்க்கையில் முக்கால்வாசி நஷ்டமாகி விட்டது. இனி நீ என்ன செய்யப்போகிறாய் கடவுளுக்குதான் வெளிச்சம்' என்று பண்டிதர் சொல்லி முடித்தார். அப்போது கரை புரளும் வெள்ளம். அலையடித்து படகு கவிழ்ந்து விடும் என்ற நிலையில் நீந்தத் தெரிந்தவர்கள் நதியில் குதித்து நீந்திக் கரையேறினர். ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். 'குதிங்க சாமி. இல்லேன்னா மூழ்கிடுவீங்க.' என்று ஓடக்காரன் சொல்ல, 'ஐயோ, எனக்கு நீச்சல் தெரியாதே...' என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், 'சாமி, எனக்கு கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவும் தெரியாது. ஆனால் நீச்சல் தெரியும். இதெல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப்போறீங்களே' என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்தார். இந்தக் கதை பகவான் ராமகிருஷ்ணர் கூறியது. இன்று மனிதர்களுள் பலரும் இப்படித்தானே செய்திகளை சுமக்கும் பொதி மாடுகளாக உள்ளனர். உலகைப்பற்றிய, இயற்கைப்பற்றிய, பிறரைப்பற்றிய செய்திகள் ஏராளம் அவர்களுக்குத் தெரியும். அனால் மனிதனுக்கு தன்னைப்பற்றிய அறிவும், ஞானமும் அதிகமில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. நான் யார் கடவுளுக்குதான் வெளிச்சம்' என்று பண்டிதர் சொல்லி முடித்தார். அப்போது கரை புரளும் வெள்ளம். அலையடித்து படகு கவிழ்ந்து விடும் என்ற நிலையில் நீந்தத் தெரிந்தவர்கள் நதியில் குதித்து நீந்திக் கரையேறினர். ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். 'குதிங்க சாமி. இல்லேன்னா மூழ்கிடுவீங்க.' என்று ஓடக்காரன் சொல்ல, 'ஐயோ, எனக்கு நீச்சல் தெரியாதே...' என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், 'சாமி, எனக்கு கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவும் தெரியாது. ஆனால் நீச்சல் தெரியும். இதெல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப்போறீங்களே' என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்தார். இந்தக் கதை பகவான் ராமகிருஷ்ணர் கூறியது. இன்று மனிதர்களுள் பலரும் இப்படித்தானே செய்திகளை சுமக்கும் பொதி மாடுகளாக உள்ளனர். உலகைப்பற்றிய, இயற்கைப்பற்றிய, பிறரைப்பற்றிய செய்திகள் ஏராளம் அவர்களுக்குத் தெரியும். அனால் மனிதனுக்கு தன்னைப்பற்றிய அறிவும், ஞானமும் அதிகமில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. நான் யார் நான் பிறந்ததற்கு நோக்கம் எதாவது உண்டா நான் பிறந்ததற்கு நோக்கம் எதாவது உண்டா எல்லோரையும் போலவே நானும் பிறந்து, இறந்து போய் விட வேண்டியது தானா எல்லோரையும் போலவே நானும் பிறந்து, இறந்து போய் விட வேண்டியது தானா அல்லது எனது வாழ்க்கைக்கு ஒரு பயனுண்டா அல்லது எனது வாழ்க்கைக்கு ஒரு பயனுண்டா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. தன்னைப் பற்றிய தகவல்கள் தான் மனிதனிடம் இன்று இருக்கிறது. அந்தத் தகவல்களே அவனை திருப்தியடையச் செய்திடுமா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. தன்னைப் பற்றிய தகவல்கள் தான் மனிதனிடம் இன்று இருக்கிறது. அந்தத் தகவல்களே அவனை திருப்தியடையச் செய்திடுமா பஞ்சாங்கத்தில் இந்த நேரம் மழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மழை பற்றிய செய்தியை சொல்லியதால், பஞ்சாங்கத்தை பிழிந்தால் மழைநீர் வந்து விடுமா பஞ்சாங்கத்தில் இந்த நேரம் மழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மழை பற்றிய செய்தியை சொல்லியதால், பஞ்சாங்கத்தை பிழிந்தால் மழைநீர் வந்து விடுமா என்று ராம கிருஷ்ணர் கேட்பார். சமய, சாஸ்திர நூல்களைப்பற்றியும் அந்த கேள்வியை கேட்பார். சிலருக்கு பால் எங்கிருந்து வருகிறது என்று தெரியும். சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். சிலர் பாலை தொட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு சிலரே பாலை பருக முடிகிறது. அது போல சாஸ்திரங்களைச்சிலர் படித்திருக்கிறார்கள். சிலர் மேற்கோள் காட்டுகிறார்கள். ஒரு சிலரே சாஸ்திரம் கூறும் ஞானத்தையும், தெய்வசக்தியையும் உணர்கிறார்கள். பிறருக்கும் உணர்த்துகிறார்கள். ராம கிருஷ்ணர் பக்தர்களுக்கும், துறவிகளுக்கும் கூறும் போது முதலில் கடவுள். பிறகு உலகம். இந்த வகையில் தான் மனிதனின் கற்றலும், கவனமும் இருக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே அவர் வாழ்ந்தும் காட்டினார். லோக மாதாவைத் தரிசிப்பதிலும், தெய்வ ஞானத்தை பெறுவதற்கும் தமது ஆரம்ப கால வாழ்க்கையின் 12 ஆண்டுகளை செலவிட்டார். இறைவனிடத்தில் தன்னை முற்றிலுமாக கரைத்துக் கொண்டதால் ஊரார் ராமகிருஷ்ணரை பைத்தியம் என்றும், பித்தர் என்றும் ஏளனம் செய்தனர். அப்போது அவர் சுவாமி விவேகானந்தர் போன்ற தமது சீடர்களிடம் புன்னகையுடன் 'உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பைத்தியமாக இருக்கிறார்கள். சிலர் பணத்தின் மீது, சிலர் உடல் இன்பத்தின் மீது, வேறு சிலர் பெயர், புகழ் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நான் இறைவன் மீது பைத்தியமாக இருக்கிறேன். இந்த எல்லா பைத்தியங்களுள் எது சிறந்த பைத்தியம்... சொல்லுங்கள் என்று ராம கிருஷ்ணர் கேட்பார். சமய, சாஸ்திர நூல்களைப்பற்றியும் அந்த கேள்வியை கேட்பார். சிலருக்கு பால் எங்கிருந்து வருகிறது என்று தெரியும். சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். சிலர் பாலை தொட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு சிலரே பாலை பருக முடிகிறது. அது போல சாஸ்திரங்களைச்சிலர் படித்திருக்கிறார்கள். சிலர் மேற்கோள் காட்டுகிறார்கள். ஒரு சிலரே சாஸ்திரம் கூறும் ஞானத்தையும், தெய்வசக்தியையும் உணர்கிறார்கள். பிறருக்கும் உணர்த்துகிறார்கள். ராம கிருஷ்ணர் பக்தர்களுக்கும், துறவிகளுக்கும் கூறும் போது முதலில் கடவுள். பிறகு உலகம். இந்த வகையில் தான் மனிதனின் கற்றலும், கவனமும் இருக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே அவர் வாழ்ந்தும் காட்டினார். லோக மாதாவைத் தரிசிப்பதிலும், தெய்வ ஞானத்தை பெறுவதற்கும் தமது ஆரம்ப கால வாழ்க்கையின் 12 ஆண்டுகளை செலவிட்டார். இறைவனிடத்தில் தன்னை முற்றிலுமாக கரைத்துக் கொண்டதால் ஊரார் ராமகிருஷ்ணரை பைத்தியம் என்றும், பித்தர் என்றும் ஏளனம் செய்தனர். அப்போது அவர் சுவாமி விவேகானந்தர் போன்ற தமது சீடர்களிடம் புன்ன���ையுடன் 'உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பைத்தியமாக இருக்கிறார்கள். சிலர் பணத்தின் மீது, சிலர் உடல் இன்பத்தின் மீது, வேறு சிலர் பெயர், புகழ் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நான் இறைவன் மீது பைத்தியமாக இருக்கிறேன். இந்த எல்லா பைத்தியங்களுள் எது சிறந்த பைத்தியம்... சொல்லுங்கள் என்று கேட்டு அவர்களை சிந்திக்க வைப்பார். சிரிக்க வைப்பார். இறைவனை பற்றிய ஞானம் அதிமுக்கியமானது. எதைப் பெற்றால் எல்லாம் பெற்றதற்குச் சமமோ அந்த அறிவைப் பெறுவதில் தான் ராம கிருஷ்ணரின் ஆர்வம் இருந்தது. எந்த அறிவையும் பெறாமல் வாழ்வில் சொத்து, சுகம் என்று ஏனைய அனைத்தும் பெற்றிருந்தும் மனிதன் நிறைவான நிலையையும், நிம்மதியையும் அடைய முடியாதோ, அதில் ராமகிருஷ்ணர் கூடுதல் கவனம் காட்டச் சொல்கிறார். ராமகிருஷ்ணர் நமக்குக் காட்டுவது இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இதில் தர்மத்துடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்து நீயும் முன்னேறி, பிறருக்கும் சேவை செய்து வந்தால் ஆனந்தமாக இருப்பது நீ மட்டுமல்ல, ஆண்டவனும் தான் என்பது தான். ஆண்டவனின் ஆனந்தத்தையே பெருக்கும் வாழ்க்கையை வாழக்கற்றுக் கொடுப்பது தான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கை நெறி. | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிர��ன்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/statements/01/174310?ref=viewpage-manithan", "date_download": "2018-05-26T17:19:59Z", "digest": "sha1:TYHN5MMF23CSSSE4SU7D5LZQZMJQIYXP", "length": 8082, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "புகலிடம் கோரி 2200 இலங்கையர்கள் விண்ணப்பம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபுகலிடம் கோரி 2200 இலங்கையர்கள் விண்ணப்பம்\n2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபுகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிலிருந்தே அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 8,727 பேர் அதிகரித்து அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பி���ிப்பைன்ஸில் இருந்து அதிகளவானவர்கள் விண்ணப்பத்துள்ளனர்.\nஇதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 4895 பேரும், வியட்நாமை சேர்ந்தவர்கள் 3,116 பேரும், இலங்கையர்கள் 2,226 பேரும் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முதல் 10 நாடுகளிலிருந்து விண்ணப்பதாரர்களிடையே, அகதிகளாக யாரும் அங்கீகரிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:40:09Z", "digest": "sha1:VMD7SZP6PC7P6GPJV2IAX7PTTTF7X7PY", "length": 19957, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீவல்லபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்க��ரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nசீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான். மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான். வரகுண வர்மன், பராந்தகப் பாண்டியன் இருவரும் சீவல்லபனின் மகன்களாவர். இவனது சிறப்புப் பெயரால் அவனிப சேகரமங்கலம் என்ற ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1 சீவல்லபன் ஆற்றிய போர்கள்\n1.1 ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள்\n1.2 பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள்\nபுதுக்கோட்டை சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் \"பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்\" எனக் கூறுவதன்படி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான். மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை குண்ணூர், சிங்களம், விழிஞம் ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்ன��் உயிர் இழந்தான்[1]. குடமூக்கில் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மாசுதர் ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.\nஈழ நாட்டில் ஆற்றிய போர்கள்[தொகு]\nஈழ நாட்டில் முதலாம் சேனன் அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களைச் சூறையாடினான்[1]. புத்த விஹாரங்களில் இருந்த பொற் படிமங்களையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது[சான்று தேவை].\nபாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்கள மன்னன் மலைநாட்டுக்குத் தப்பிச் சென்றான். இளவரசன் மகிந்தன் இறந்தான். காசபன் ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட முதலாம் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என சின்னமனூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது[1].\nபல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள்[தொகு]\nசீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும். அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் முதலாம் தெள்ளாற்றுப் போர்[1], குடமூக்குப் போர்[1], நிருபதுங்கவர்மனுடன் அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும். கி.பி.836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான். மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என \"தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்\" கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி சென்னிவார்க் கோவில் கல்வெட்டும், \"தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.\nபாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் தொண்டை நாட்டினை இழந்தான். தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த பாண்டியன் சீீவல்லபன் குடமூக்குப் போரில் போரிட்டான். தஞ்சை கும்பகோணம் அன்று குட���ூக்கு என்றிருந்தது. நந்திவர்மனுடன் வந்த கங்கர், சோழர், கலிங்கர் ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் நிருபதுங்கவர்மன் தன் வாகூர்ச் செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளான்.\nநிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக அரிசிலாற்றங்கரை ஊராகிய அரிசிற்கரையில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான். வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும். இதன்பின்னர் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது. லால்குடி, கண்டியூர், திருச்சின்னம் பூண்டி, திருக்கோடிகா போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும். கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான்.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 \"4.2.7 சீமாறன் சீவல்லபன் (கி.பி. 815-862)\". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 18 சூலை 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-26T17:22:31Z", "digest": "sha1:NUUFGXVBUYEC6V5BZ4SBXLYJMZLNPAQT", "length": 5089, "nlines": 52, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "ஒலிப்பதிவு | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nமத்திய பட்ஜெட் பற்றி ஒரு ஒலிப்பதிவு\nமத்திய பட்ஜெட் பற்றி நாராயணன் – பத்ரி சேஷாத்திரி கலந்துரையாடிய ஒரு ஒலிப்பதிவு\nதரவிறக்க நேரடிச் சுட்டி இங்கே.\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவது-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ஒலிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானார்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/these-are-less-expensive-cities-in-the-world-can-live-in/", "date_download": "2018-05-26T17:42:08Z", "digest": "sha1:ZCU5RMMVLPDQ5OUANJJRGU7TNQPFT23W", "length": 20622, "nlines": 245, "source_domain": "www.maanavan.com", "title": "least expensive cities in the world", "raw_content": "\nHome » Tips » Maanavan Articles » உலகிலேயே குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்…\nஉலகிலேயே குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்…\nஉலகிலேயே குறைவான செலவில் வாழக் கூடிய நகரங்கள் இவைதான்…\nஉணவு, எரிபொருள், தங்கும் செலவு என அனைத்தும் குறைவாக செலவாகும் நகரங்கள் கொண்ட பட்டியலைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் ஆய்வு செய்துள்ளது.\nஅதில் இருந்து உலகம் முழுவதும் மலிவாக வாழக்கூடிய எட்டு மலிவான நகரங்களின் பட்டியலை இங்கு வெளியிட்டுள்ளோம்.\nடாப் 8 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் புது டெல்லி இடம் பெற்றுள்ளது. இங்கு வாங்கும் சம்பளத்தில் உணவு, உங்கள் செலவு அனைத்தையும் எளிதாகச் செய்ய இயலும் என்று கூறப்படுகிறது.\nஉணவு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை இங்கு மலிவான விலையில் கிடைக்கும். வீடும் குறைவான விலையில் கிடைக்கும் ஆனால் இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதிகப்படியான குற்ற நடவடிக்கைகள் ஆகும்.\nஇந்தியாவின் வளர்ந்து வரும் பெருநகரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இங்கு உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் சேரிகளில் வசிக்கின்றனர்.\nஅல்ஜீரியாவின் தேசிய தலைநகரான இங்கு அடர்த்தியான மக்கள் தொகை, சேரி போன்றவர்களில் மக்கள் வசிப்பதினால் உணவு, போக்குவரத்து, வீடு போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். இங்கு உள்ள வெள்ளை மாலிகைகள் உலகளவில் மிகவும் பிரபலம்.\nஇங்கு வீடுகளை வாங்குவத��� கடினம் ஆனால் நிறைய அப்பார்ட்மெண்ட் பிளாட்கள் கிடைக்கும், இந்த பிளாட்டுகள் அனைத்தும் ஒரு மத்திய பினையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அதனால் விலையும் குறைவாக இருக்கும்.\nஇந்தியாவில் அதிக மக்கள் நெருக்கம் மற்றும் மக்கள் தொகை உள்ள நகரம் என்றால் அது மும்பை. இந்தியாவின் முக்கிய கோடிஸ்வரர்களில் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் உணவு, போக்குவரத்து, வீடுகளின் வாடகை பொன்றவை குறைவாகவே உள்ளன.\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கோட்டையான பெங்களூருவில் சம்பளத்திற்கு ஏற்றார் போல குறைவான விலை முதல் அதிக விலையுள்ள வீடுகள் எளிதாக வாடகைக்குக் கிடைக்கும்.\nசாம்பியாவின் தலைநகரான ல்யூஸாகா அங்கு மிகப் பெரிய நாரமாகும். இங்கு வாழக் குறைவான செலவே ஆகிறது.ஆனால் இங்கு உணவு, போக்குவரத்து, பள்ளி கட்டணங்கள் போன்றவை அதிகம் தான்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா\nதூய்மை நகரங்கள் பட்டியல்: இந்தூர், போபால் முதலிடங்களை பிடித்தது, திருச்சிக்கு 6-வது இடம்\nசெய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்\nகலாசாரத்தில் மட்டுமில்லை… வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=ff0cf5b260367d2f62c99088019c58bc", "date_download": "2018-05-26T17:31:42Z", "digest": "sha1:PUTESSSEOIN4CZ7EKC5E2EUGS4UBRXPS", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - ம���தல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் ���ெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.de/2012/09/blog-post_747.html", "date_download": "2018-05-26T17:19:57Z", "digest": "sha1:QXQLLDGNJBUXLIEK3RQTUUOIO2W4C5CE", "length": 16103, "nlines": 115, "source_domain": "vasaninvaasagam.blogspot.de", "title": "வாசனின் வாசகம் : கார்த்திகை நட்சத்திர வழிபட்டுத் தலம்", "raw_content": "\nகார்த்திகை நட்சத்திர வழிபட்டுத் தலம்\nஅருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : காத்ர சுந்தரேஸ்வரர்\nபழமை : 2000- 3000 வருடங்கள்\nபுராண பெயர் : திரு நல்லாடை\nமாநிலம் : தமிழ் நாடு\nகாலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.\nசிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார். கார்த்திகைப்பெண்கள் அறுவரும் இங்கு அவதாரம் செய்ததாக கூறப்படுகிறது.\nஅருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம் போஸ்ட்-609 304 தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.\nகார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும். கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.\nகார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ள பெண்கள், குழந்��ை பாக்கியம் வேண்டுபவர்கள் வழிபாடு செய்கிறார்கள். சொத்து தகராறு, பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.\nகார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.\nவேதம் ஓதும் கிளி: மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.\nபத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திக���யன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.\nசிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார்.\nகார்த்திகை நட்சத்திர அன்பர்களே உங்கள் வழிபாட்டு கோவில் அறிந்து\nLabels: நாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnahinducanada.com/new/2017/03/10/slider-post-2-test/", "date_download": "2018-05-26T17:18:35Z", "digest": "sha1:7YHWYFK3TVS5GPZ7PP7Z2HLFER7YHZMB", "length": 7056, "nlines": 167, "source_domain": "www.jaffnahinducanada.com", "title": "வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பத��்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nவாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்\nகல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.\nவாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி\nவையகம் புகழ்ந்திட என்றும் (வாழி)\nஇலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும்\nஇலங்கிடும் ஒருபெருங் கலையகம் இதுவே\nஇளைஞர்கள் உளம் மகிழ்ந் தென்றும்\nகலைபயில் கழகமும் இதுவே பல\nகலைமலி கழகமும் இதுவே – தமிழர்\nஆங்கிலம் அருந்தமிழ் ஆரியம் சிங்களம்\nஓங்குநல் லறிஞர்கள் உவப்பொடு காத்திடும்\nதமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும்\nதிருமதி அலமேல்அம்மா சுப்பிரமணியம் (யாழ் இந்து முன்னாள் ஆசிரியர் திரு சண்முகராசா அவர்களின் தாயார்)\nதிருமதி விஜயலக்ஸ்மி பரம்சோதி ( யாழ் இந்துவின் மைந்தர்கள் ஜெயகுமார், சுரேஸ்குமார் சகோதர்களின் அன்னை )\nயாழ் இந்துவின் மைந்தன் திரு விஜயரட்ணம் ஜீவரத்தினம் (Vijayaratnam Jeevaratnam)\nதிரு ஸ்ரீரங்கநாதன் வெங்கடாசலம் (யாழ் இந்துவின் மைந்தன் ஸ்ரீ பாலரஞ்சன்) தந்தை)\nயாழ் இந்துவின் மைந்தன் திரு இராஜரட்ணம் இராஜகுமாரன்\nகற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக\nவாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/125.html", "date_download": "2018-05-26T17:56:05Z", "digest": "sha1:MEAINDHGCG5LINW6B3QNUBVDYZ6MSVV4", "length": 9909, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள்", "raw_content": "\nவாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள்\nவாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள் | DOWNLOAD\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறு���து போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-26T17:43:59Z", "digest": "sha1:2UZK73HQTSHKV3RHCHG4DARMXX4TR6G4", "length": 9188, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.\nமரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.[சான்று தேவை]\nவெள்ளரி அதிகமாக பயிரிடும் நாடுகள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t42306-topic", "date_download": "2018-05-26T17:29:11Z", "digest": "sha1:2RJR2BF2EIYG6LBB2AMEFOUFYAT2D6TZ", "length": 4807, "nlines": 35, "source_domain": "forum.ujiladevi.in", "title": "கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nமன்னாரில் இருந்து கொழும்பு, காலி ஊடாக செல்லும் பொத்துவில் கரையில் இருந்து தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதிகளும் ஆழமற்ற கடல் பகுதிகளும் இன்றும் நாளையும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களிடம் கேட்டுள்ளது.\nஅத்துடன் இந்த பகுதிகளில் 70 கிலோ மீற்றர் வேகத்திற்கும் மேலான வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.\nஇதனை தவிர, இன்று மாலை நேரத்திற்கு பின்னர், கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் எனவும் மழைபெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2018-05-26T17:44:53Z", "digest": "sha1:6TUI2LHO7DM7B4RZGJMP2FYT5ALD6AXA", "length": 7737, "nlines": 152, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "நம்ப முடியவில்லை", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார்.அவர் பெயர்,'நம்ப முடியவில்லை'.அவர் தனது மனைவியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவர் வயதாகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னார்''அந்தக் காலத்தில் என்ன காரணத்தினாலோ எனக்கு இப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.இந்தப் பெயர் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.ஆனால் இதுவரை அதைத் தவிர்க்க முடியவில்லை.இறந்த பின்னாவது என் கல்லறையில் நான் வெறுக்கும் இந்தப் பெயரை எழுதாது வேறு ஏதாவது என்னைப் பற்றி எழுத ஏற்பாடு செய்,''அதேபோல அவர் இறந்ததும்,அவரது கல்லறையில் ,''தன் மனைவியிடம் கடைசி வரை விசுவாசமாக இருந்த அற்புதமான மனிதர்''என்று அவரது மனைவி எழுத வைத்தாள் .ஆனால் அந்தோ பரிதாபம்அதன்பின் அந்தப் பக்கம் போவோர்,வருவோர் எல்லாம் அதைப் படித்துவிட்டு ''நம்ப முடியவில்லை''என்று சொல்லிச் சென்றார்கள்.\nஒரு பெண் தனது தோழியிடம் சொன்னாள் ,''என் கணவர் என்னை எப்போதும் பைத்தியமாய் காதலிக்கிறார்,''தோழி கே���்டாள் ,''அவர் எப்போதாவது புத்தி சுவாதீனமாய் இருப்பாரா \nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-26T17:20:19Z", "digest": "sha1:VQ7XT2W2YJJW44KB7TY6C4WKJBYIKOPV", "length": 22234, "nlines": 252, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': மகா என்ற மகா ரசிகர்..", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nவியாழன், அக்டோபர் 08, 2009\nமகா என்ற மகா ரசிகர்..\nமனதினையும் தொட்டுச் செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பினில் இளம் பதிவர் மகா ஒரு இடுகை இட்டுள்ளார்.\nஆனால் கூந்தல் மட்டுமல்ல, ஆத்மாவே அலைபாய்கிறது..\nகாமிராவே வயலினை வாசிக்கும் அற்புதம்..\nபருகி விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்..\nஉங்கள் ரசனைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் மகா..\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 2:31\nமுரளிகண்ணன் 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:35\nஷண்முகப்ரியன் 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:15\nகிரி 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:14\nசார் இந்த விளம்பரம் முக்கால் வாசி முடியும் போது தான் கண்டுபிடித்தேன்..\nகாரணம் பெருமாபலும் கொரியன் சீன பெண்களுக்கு இயல்பாகவே அப்படித்தான்.\nஅதை ஒரு நல்ல கருத்தோடு கூறி இருப்பது சுவாராசியம் தான். இதற்க்கு கூட எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் பாருங்கள்.\nஷண்முகப்ரியன் 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:28\nகொரியன் சீனப் பெண்களுக்கு இயல்பு என்று நீங்கள் சொல்வது என்னவென்று புரியவில்லையே,கிரி.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:40\nஅய்யா ரொம்ப அருமையாக இருந்தது .\nJaleela 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:43\nமகா 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:18\nஎனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி\nநிகழ்காலத்தில்... 8 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:00\nசின்ன அம்மிணி 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 6:15\nஇது முதல்லியே எங்கியோ பாத்திருக்கேன். அருமையான விளம்பரம்\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:12\nஅய்யா ரொம்ப அருமையாக இருந்தது .\nஉங்களைப் போன்ற இளைஞர்களின் தேர்ந்த ரசனை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,கார்த்திகேயன்.\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று��� முற்பகல் 7:21\nஎதேச்சையாக உங்கள் ஓட்ஸ் உணவுக் குறிப்பைத் தமிழிஷில் பார்த்தவுடன் உங்கள் பதிவை ஃபாலோ செய்தேன்.\nஎத்தனை நாள்தான் ஓட்சைக் கஞ்சியாகவே குடித்துக் கொண்டிருப்பது\nஓட்சில் தொடங்கிய நமது நட்பு healthy ஆகத் தொடரட்டும்.\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:26\nஇது முதல்லியே எங்கியோ பாத்திருக்கேன். அருமையான விளம்பரம்//\nபடத்தை எடுத்த இயக்குநர் கவித்துவம் பண்ணி விட்டார் மேடம்.\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:30\nஎனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி//\nஇந்தப் பதிவைப் போடும் போது உங்களை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை,மகா.\nஉங்கள் பதிவில் பின்னூட்டம் இடவும் முடியவில்லை.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கவில்லை.\nஉங்களுக்குத் தெரியாமலேயே உங்களை ரசித்துப்,பாராட்டி விட்டேன்.\nஉங்கள் ரசனை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்,மகா.\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:34\nஇது ஒரு விளம்பரம் மட்டுமல்ல,சிவா.ஒரு குட்டித் திரைப்படம்.\n13000 அடியை 5x90 450 அடியில் சொல்லி இருக்கும் அந்தப் பெயர் தெரியாத இயக்குநருக்கு எனது சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்.\nஆ.ஞானசேகரன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:37\nஅழகு சொல்ல முடியாத ஒரு ரசனை.. பகிர்வுக்கு நன்றி சார்.. மகாவிற்கும் நன்றி\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:46\nஅழகு சொல்ல முடியாத ஒரு ரசனை.. பகிர்வுக்கு நன்றி சார்.. மகாவிற்கும் நன்றி//\nஉண்மைத் தமிழன்(15270788164745573644) 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:34\nரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலிருக்கு.. ஆனா என்ற வூட்டுப் பக்கம் மட்டும் வர மாட்டேங்குறீங்க..\nஷண்முகப்ரியன் 9 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:55\nரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலிருக்கு.. ஆனா என்ற வூட்டுப் பக்கம் மட்டும் வர மாட்டேங்குறீங்க..\nஎனது பதிவுலகக் கணிணி டெக்னிக்கின் முதல் குருவே நீங்கள்தானே\nஇன்று கூட உங்கள் பாசத் தம்பி பாலாவின் இடுகையில் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறேனேகுடுகுடுப்பையார் பதிவிலும் ‘பதிவுலகில் எனது சூப்பர் ஸ்டார்’ என்று உங்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஉங்கள் பதிவுகளைப் படிக்கும் போது பாதி தூரத்திலேயே ஆஃபிஸ் வண்டி வந்து விடுகிறது,நான் என்ன செய்ய,சர்வணன்\nமகா 9 அக்டோபர், 2009 ’அன்று’ மு��்பகல் 11:36\n//உங்கள் மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கவில்லை//\nகிரி 10 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:51\nகொரியன் சீனப் பெண்களுக்கு இயல்பு என்று நீங்கள் சொல்வது என்னவென்று புரியவில்லையே,கிரி.//\nகொரியன் சீன பெண்களுக்கு இயல்பாகவே கூந்தல் சில்க்கியாக இருக்கும் அதாவது நம்ம ஊருல பொண்ணுக கூந்தலை straight செய்து கொள்வதை போல அவர்களுக்கு அவ்வாறு செய்யாமலே இருக்கும். அதனால் இந்த பெண்ணும் அதே போல இருந்ததால் எனக்கு சந்தேகம் வரலை :-)\nஇப்பவாது சரியாக கூறி இருக்கிறேனா\nJaleela 10 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:39\nரொம்ப நன்றி என் சமையல் பக்கம் வருகை தந்தமைக்கு,\nஏற்கனவே ஓட்ஸ் அடை மற்றும் நிறைய குறிப்பு கொடுத்துள்ளேன், தவறாமல் உஙக்ள் கருத்தினை தெரிவிக்கவும்.\nஇன்னும் பல ரெசிபிகள் ஓட்ஸில் கொடுப்பேன்\nஅது ஒரு கனாக் காலம் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:45\nசில மனித் துளிகளுக்குள் ...ஒரு கவிதையே. ரொம்ப அருமை\nஷண்முகப்ரியன் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:34\nகொரியன் சீன பெண்களுக்கு இயல்பாகவே கூந்தல் சில்க்கியாக இருக்கும் //\nஷண்முகப்ரியன் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:36\nரொம்ப நன்றி என் சமையல் பக்கம் வருகை தந்தமைக்கு,\nஏற்கனவே ஓட்ஸ் அடை மற்றும் நிறைய குறிப்பு கொடுத்துள்ளேன், தவறாமல் உஙக்ள் கருத்தினை தெரிவிக்கவும்.\nஇன்னும் பல ரெசிபிகள் ஓட்ஸில் கொடுப்பேன்//\nநன்றி,மேடம்.தொடர்ந்து உங்கள் பதிவுகளால் பயனடைவேன்.\nஷண்முகப்ரியன் 11 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:38\nஅது ஒரு கனாக் காலம் சொன்னது…\nசில மனித் துளிகளுக்குள் ...ஒரு கவிதையே. ரொம்ப அருமை//\nஅதுவும் உங்களுக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் ஆன இசை வேறு.உறுதியாக என்னை விட நீங்கள் இதனை அதிகம் ரசித்திருப்பீர்கள்,சுந்தர்.\nஊடகன் 12 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:55\nஷண்முகப்ரியன் 12 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:28\nராஜ நடராஜன் 13 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:24\nபின்னூட்டப் பரிசை யாருக்கு தருவது\nநோபல் பரிசை மட்டும்தான் மூன்று பேருக்கு பிரிச்சு கொடுக்க முடியுமா என்ன\nஇணைப்பை அறிமுகப் படுத்திய உங்களுக்கும் விளம்பரத்தை ஒட்ட வச்ச பதிவர் மகாவுக்கும் காணொளி குழுவுக்கும் இந்தப் பின்னூட்ட பரிசு.\nஷண்முகப்ரியன் 13 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:32\nபின்னூட்டப் பரிசை யாருக்கு தருவது\nநோபல் பரிசை மட்டும்தான் மூன்��ு பேருக்கு பிரிச்சு கொடுக்க முடியுமா என்ன\nஇணைப்பை அறிமுகப் படுத்திய உங்களுக்கும் விளம்பரத்தை ஒட்ட வச்ச பதிவர் மகாவுக்கும் காணொளி குழுவுக்கும் இந்தப் பின்னூட்ட பரிசு.//\nநன்றி,ராஜ ந்டராஜன். நமது இளம் ரசிகர் மகாவுக்கே இதனை நான் சம்ர்ப்பிக்கிறேன்.மகிழ்ச்சி.\nஜோதிஜி 11 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:18\nஉங்கள் புகைப்பட தோற்றத்தை எப்போது மாற்றப்போகிறீர்கள் காரணம் நான் கேட்ட அந்த குழந்தை மன குரல் இடுகை வாயிலாக கேட்க வாய்ப்பு இல்லை என்பதால்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல மலரும் கணங்கள் 8\nகாதல மலரும் கணங்கள் 7\nகாதல மலர்ந்த கணங்கள் 6\nகாதல மலர்ந்த கணங்கள் 5\nகாதல மலர்ந்த கணங்கள் 4\nமகா என்ற மகா ரசிகர்..\nகாதல் மலர்ந்த கணங்கள் 3\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/02/blog-post_52.html", "date_download": "2018-05-26T17:17:52Z", "digest": "sha1:QVC67CA6IP4UFHZEASN3QATPNRBLC37V", "length": 16395, "nlines": 170, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: ஜெயலலிதா வாழ்க !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nபுதன், 24 பிப்ரவரி, 2016\nஎனக்கு நண்பர்கள் எல்லோரையும் பிறந்தநாளில் வாழ்த்தித் தான் பழக்கம். இன்று ஜெயலலிதா அவர்களுடைய பிறந்தநாள். அவர் எனக்கு நண்பர் கிடையாது. ஆனாலும் தமிழகத்தின் முதல்வர். நடுநிலை நணபர்கள் வாழ்த்தும் போது, நானும் வாழ்த்துவது தானே மரபு. வாழ்த்துகிறன்.\nதான் மாறிவிட்டதாக ஆரம்பத்தில் காட்டிக் கொண்டாலும், சமச்சீர் கல்வியை தடை செய்து, திருவள்ளுவர் படம் மீது ஸ்டிக்கர் ஒட்டி, தான் பழைய ஜெயலலிதா தான் என வெளிப்படுத்தினாரே, அது தான் ஜெயலலிதா. அதற்காக வாழ்த்துகிறேன்.\nமக்கள் கருத்து பற்���ி கவலை கொள்ளாமல், புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சேட்டு வீட்டு கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவது என பரபரத்தாரே, அதுதான் ஒரிஜினல் ஜெயலலிதா . அதற்காக பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.\nகர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தாலும், கட்சியில் இருக்கும் அடிமைகளை பால்குடம் தூக்க வைத்து, மொட்டை போட வைத்து , மண்சோறு சாப்பிட வைத்து, அலகு குத்த வைத்து எம்.ஜி.ஆர் கால அனுதாபத்திற்கு அயராமல் முயற்சித்தாரே, அதற்காக வாழ்த்துகிறேன்.\nசட்டமன்றத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து, தலைமை செயலகத்திற்கு மாதம் ஒரு முறை வந்து, கட்சி தலைமையகத்திற்கு வருடம் ஒரு முறை வந்தாலும், வழியெங்கும் கட்அவுட் வைக்க செய்து, பாதையை டிஜிட்டல் பேனரால் மூட செய்து, அதகளத்தால் அதிர செய்யும் அம்மாவை வாழ்த்துகிறேன்.\nஅம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா மருந்தகம் என துவங்கி இப்போது சென்னை முதியோருக்கு இலவச பஸ்பாஸ், வீட்டுக்கு மினரல் வாட்டர் என சென்னைக்கான திட்டங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழகத்தை மயக்க நினைக்கும் உங்கள் \"நிரவாகத் திறமை\"க்காக வாழ்த்துகிறேன்.\nசெம்பரம்பாக்கம் ஏரி தானாகவே திறந்து கொண்டது, ஓடைகள் எல்லாம் நிரம்பிக் கொண்டது, வானம் பத்து மாரி பொழிந்து சென்னையை அழித்தது என ஊடகங்களை கதற வைத்து, பத்திரிக்கைகளை அழ வைத்த திறமைக்காகவே வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.\nநாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம், காவல் துறை என வித்தியாசக் கூட்டணி அமைத்தவர் சட்டமன்ற தேர்தலில்\nமக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, முதல்வர் வேட்பாளர் என அரசியல் சித்து விளையாட்டில் அசர வைக்கும் செல்வி ஜெயலலிதாவை வாழ்த்துகிறேன்.\nஆட்சித் துவக்கதில் திருவள்ளுவர் மீது ஒட்ட ஆரம்பித்த ஸ்டிக்கரை வெள்ள நிவாரணத்திலும் ஒட்டி, மணமக்கள் நெற்றியிலும் கட்டி, இப்போது பச்சையாகக் குத்தி பதற வைக்கும் உங்கள் நெஞ்சுரத்திற்காக வாழ்த்துகிறேன்.\nபேருந்து கட்டணம் ஏற்றி, மின்கட்டணம் ஏற்றி, பால் விலை ஏற்றி, வெள்ள காலத்தில் சிறப்பான நிர்வாகம் செய்து மக்களை காப்பாற்றி, மக்கள் மனம் குளிர செய்துள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆயிரம் ஆண்டு காலம் வாழ்க \n# ஜெயலலிதா நாமம் வாழ்க \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:39\nTwitter இல் பக���ர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல\nகலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்\nஅண்ணா போல் வாழ வேண்டும்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய�� அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/05/blog-post_938.html", "date_download": "2018-05-26T17:36:56Z", "digest": "sha1:6CMXUXCSVD6SWVP2OCV42D533IOWKN3K", "length": 21785, "nlines": 41, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: இந்தோனேஷியாவில் இஸ்லாமிய ஷரீஆ? - நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை", "raw_content": "\n - நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை\n - நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை\nஷரீஅத் சட்டம் காலத்தின் ஒவ்வாமை, அது ஒரு கருப்பு சிந்தனை, அது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று மேற்கத்தியம் பூதாகரமாக உருவாக்கிய கருத்தாக்கம் கண்மூடித்தனமாக உலகில் உலவிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேஷியாவின் மாகாணங்களில் ஒன்றான ‘பாண்டா அச்சே’ அதை புஸ்வானமாக்கி ஒரு புரட்சி படைத்துக் கொண்டிருப்பதை ஒரு பத்திரிக்கைச் செய்தி நமக்கு புலப்படுத்துகின்றது.\nஷரீஅத் சட்டம் பற்றிய அந்நாட்டு மக்களின் புரிதலில் நமக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் உலகில் எந்த ஒரு பாகத்திலும் இஸ்லாமியச் சட்டம் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் மேற்கத்திய உலகம் எந்த அளவு குறியாக இருக்கின்றது என்பதை அடையாளங்காட்டி அம்பலப்படுத்துவதற்காக இந்த ஆக்கம் இங்கு தரப்படுகின்றது.\nநியூயார்க் டைம்ஸில் வெளியான இந்தக் கட்டுரை இந்து ஆங்கில நாளேட்டில் 14.01.2017 அன்று மறுபதிப்பு செய்யப்பட்டது. அதற்கு அவர்கள் வைத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா\n“கினீவீபீ ஷிலீணீக்ஷீவீணீt மீஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீt, மிஸீபீஷீஸீமீsவீணீ’s sமீநீuறீணீக்ஷீ யீணீநீமீ sறீவீஜீs - ஷரீஅத் சட்ட சோதனைக்கு மத்தியில் இந்தோனேஷியாவின் மதச்சார்பின்மை முகம் சிதைகிறது”\nஎந்த அளவுக்கு இவர்கள் ஷரீஅத் சட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதை இந்தத் தலைப்பே நமக்கு உணர்த்துகின்றது. அந்தக் கட்டுரை இதோ:\nகடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் தேனீர் விடுதியில் ஒரு மாலை நேரத்தில் ஒலிபெருக்கியில் அலறுகின்ற இசைப் பாடல்கள் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த நவ நாகரீகமான கருப்புக் கண்ணாடிகள் போட்ட வாலிபக் கூட்டம் வெளியே அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் தங்கள் கைகளில் உள்ள கோப்பைகளிலிருந்து தேனீரை உறிஞ்சிக் கொண்டும் மறு பக்கம் சிகரெட் ஊதிக் கொண்டும் கால்களை ஆட்டியவாறு காதுகளில் விழுகின்ற தேனிசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.\nஇந்தக் கட்டத்தில் அருகில் உள்ள ஒரு பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை ஒலித்தது தான் தாமதம்; பணிப் பெண் இசை பாடல்களை நிறுத்தி, அனைவரையும் ஒரு நொடிப் பொழுதில் உள்ளே அமரச் செய்து கதவுகளை கீழிறக்கி விடுதியை உடனடியாக மூடிவிட்டாள். பாங்கு சப்தம் கேட்டபின் பள்ளிக்கு தொழுகைக்கு வராமல் பணிகளில் முடங்கிக் கிடக்கக் கூடாது என்பதற்காகத் தான்.\nசுமத்ரா முனையில் சுடர்மிகு சூரியன்\n இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் முனையில் அமைந்திருக்கும் பாண்டே அச்சே என்றே மாகாணத்தில் தான் உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கின்ற நாடு இந்தோனேஷியாவாகும். 17,508 தீவுகளின் தொகுப்பாக அமைந்த அந்நாட்டில் 34 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 5 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றவை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தையும் தகுதியையும் பெற்ற மாநிலம் தான் பாண்டே அச்சே உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கின்ற நாடு இந்தோனேஷியாவாகும். 17,508 தீவுகளின் தொகுப்பாக அமைந்த அந்நாட்டில் 34 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 5 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றவை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தையும் தகுதியையும் பெற்ற மாநிலம் தான் பாண்டே அச்சே மதச்சார்பின்மையை அரசியல் சாசனமாகக் கொண்ட இந்தினேஷியாவில் அச்சே மாநிலம் மட்டும் 2001ல் இஸ்லாமிய ஷரீஅத்தை அரசியல் சாசனமாக ஐஸ்வரித்துக் கொண்டது. இம்மாநிலம் பிரிவினை வாதச் சிந்தனையில் உள்ள மாநிலம் என்பதால் அதை மட்டுப்படுத்தவே இந்த சிறப்புச் சலுகை என்ற வாதமும் வைக்கப்படுகின்றது.\nதடை விதிக்கப்பட்ட தகாத காரியங்கள்\nஅச்சே மாநிலத்தில் மனித குலத்தை அழித்து நாசமாக்குகின்ற ஆல்கஹால் (மது) தடை செய்யப்பட்டுள்ளது. விபச்சாரம் முதல் கொண்டு ஓரினச் சேர்க்கை, மது விற்பனை வரையிலான குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பொது இடத்தில் சாட்டையடி கொடுக்கப்படுகின்றது. ஷரீஆ காவல் துறை அல்லும் பகலும் ரோந்து வந்து கொண்டு ஹோட்டல் விடுதி முதல் கடற்கரை வரை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு ஆபாசச் செயல்கள் அரங்கேறாமல் கண்காணித்து வருகின்றது. ஒரு பதினைந்து ஆண்டு காலமாக இந்தோனேஷியா பழமைவாத ��ிந்தனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கால கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பார்க்கப்பட்ட வந்த அச்சே இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகின்றது. எதற்கு ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதற்காகத் தான் ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதற்காகத் தான் இது மதசார்பின்மையிலிருந்து இந்தோனேஷியாவைத் தடம் புரள வைத்து விடுமோ என்று மதச்சார்பின்மைவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கின்றது.\nஅச்சே எப்போதெல்லாம் ஒரு ஷரீஅத் சட்ட ஆணையைப் பிறப்பிக்கின்றதோ அப்போதெல்லாம் மற்ற மாநிலங்கெல்லாம் தாமும் அது போன்ற ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிக்கலாமே என்று ஆர்வமும் ஆசையும் கொள்கின்றன என்றளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது என்று இந்தோனேஷியாவின் பெண்களுக்கு எதிரான வன்முறை கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர் ஆண்டி எண்ட்ரியாணி கூறுகின்றார். ஷரீஅத் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சில சட்டங்களை திரும்ப பெற வேண்டும். காரணம் அவை இந்தோனேஷியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளன என்றும் அவர் கூறுகின்றார்.\nமாநிலங்களும் மாவட்டங்களும் தங்களுக்கு அவசியமான சட்டங்களை தாங்களே இயற்றிக் கொள்ளலாம் என்று 1999ல் மத்திய அரசு அவற்றிற்கு முக்கியமான அதிகாரங்களை வழங்கியது. அன்றிலிருந்து இது வரை நாடு முழுவதும் 442க்கும் மேற்பட்ட ஷரீஅத் அடிப்படையிலான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அண்மைக் கால ஆய்வு குறிப்பிடுகின்றது.\nபழமை சிந்தனையை (இஸ்லாமிய ஷரீஅத் சட்ட அமைப்பை) தழுவிக் கொள்கின்ற புதுப் புது பகுதிகளில் உள்ள பிரதிநிதிக் குழுக்கள், அச்சே மாநிலத்தை நோக்கி வந்து அங்கு இஸ்லாமியச் சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகின்றது என்று பார்க்க வருகின்றனர். பாண்டா அச்சேவை நோக்கி பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு குழுக்கள் படை எடுத்து வருவது உள்ளூர் அதிகாரிகளுக்குப் பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது.\n‘ஷரீஅத் சூழ்நிலையை எப்படி எளிதாக்கி தகவமைத்திருக்கின்றோம் என்று அக்குழுக்கள் இங்கு வந்து ஆசுவாசமாகப் பார்க்கின்றனர். நாங்கள் அவர்களிடம் ஷரீஅத் போதனைகளுக்கு எப்படி சட்ட வடிவு, வரைவாக்கம் கொடுப்பது என்று விரிவாக விளக்கிக் கூறுகின்றோம்’ என அச்சே அரசாங்கத்தின் ஷரீஅத் சட்டத்துறை தலைவர் சியாரிசல் அப்பாஸ் தெரிவிக்கின்றார்.\nகடுமையான விமர்சனக் கணைகளுக்குள்ளான சவூதி ஷரீஅத்தை விட்டும் இங்குள்ள ஷரீஅத் சட்டம் சற்று வித்தியாசமானது; வேறுபட்டது. இது மாற்று சிந்தனைக் கருத்துகளையும் அரவணைக்கக் கூடியது. அத்துடன், இது, பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கலாம் என்ற கண்ணோட்டத்தையும் கொண்ட ஒரு மிதமான ஷரீஅத் சட்டம் என்று மிதவாதி என கருதப்படக்கூடிய சியாரிசல் அப்பாஸ் கூறுகின்றார்.\nஇதற்கேற்ப, மாநிலத்தின் தலைநகரான பாண்டா அச்சேவின் மாநகராட்சியின் மேயராக இருப்பவரும் ஒரு பெண் தான். இவர் தான் முதல் மேயரும் ஆவார். அவர் பெயர் இல்லிசா ஸஆதுத்தீன் டிஜமால். இவர் முற்போக்குத் தலைவியாகச் செயல்படுவார் என்று தான் இவருக்கு நாங்கள் வாக்களித்தோம். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, அச்சேவின் பழமைவாத ஒழுக்க மாண்புகளை செயல்படுத்துவதில் பெரும் ஈடுபாடும் பேரார்வமும் கொண்ட பெண்மணியாக இருக்கின்றார் என்று பெண்ணுரிமைப் போராளிகள் அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.\nமுக்காடு அணிந்த முஸ்லிம் பெண்கள்\nகடந்த ஆண்டு ஃபிப்ரவரியில் திருமதி இல்லிசா கருப்புத் தலை முக்காடு அணிந்து கொண்டு அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்து விட்டார். அழகிகளை கேமராக்களை வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தன. அரங்கில் நுழைந்த அவர், அழகிகளை நோக்கி, நீங்கள் ஏன் ஜில்பாப் (தலை முக்காடு) அணியக் கூடாது என்று ஒருத்தியைப் பார்த்து கேட்டார். ஷரீஆ காவல் துறை அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு கோப்பைகளை கோணிப் பைக்குள் வாரி போட்டு கொண்டு சென்றனர். அழகிகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.\nஇந்தோனேஷியாவிலிருந்து தனி நாடு கோரி ஒரு பத்தாண்டுகள் பாண்டா அச்சா மாநிலம் போராட்டம் நடத்தியது. தனி நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு பரிசாக அளித்தது தான் ஷரீஆ சட்ட ஆட்சி. ஷரீஅத் சட்ட ஆட்சி அமுலுக்கு வந்ததிலிருந்து தனி நாட்டுக் கோரிக்கை 2005ல் முடிவுக்கு வந்தது. அச்சே மக்களிடம் தனி நாட்டுக் கோரிக்கைக்கான போர் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறாத வடுக்களாக இருந்து வருகின்றன.\nஅத்துடன், இந்தோனேஷியாவில் 2004ல் 230000 பேர்களை பலி கொண்ட சுனாமி ஆழி பேரலையும் அவர்களிடம் ஆறா���, அழியாத வடுக்களாகவே இருந்து வருகின்றன. இன்று அச்சே இந்தோனேஷியாவில் மிகவும் வறுமையான மாநிலமாகும்.\nவரும் ஃபிப்ரவரியில் அச்சே மாநில மக்கள் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். மேயருக்கு அல்லது ஆளுநர் பதவிக்கு போட்டியிடக் கூடிய எந்த வேட்பாளரும் ஷரீஅத்தின் சட்டத்தின் இறையாண்மையை, அதன் மேலாண்மையை எதிர்த்து களங்காணப் போவதில்லை.\nஅரசாங்கம் கொஞ்சம் கூடுதலாகத் தான் போகின்றது என்று எண்ணி ஒரு பெருங்கூட்டம் உள்ளுக்குள் நொந்து கொண்டிருந்தாலும் ஷரீஅத் சட்டத்தை எதிர்த்து இனி வாதம் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அச்சேவின் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இர்வான் ஜான் தெரிவிக்கின்றார். அவர்களுக்கு எந்தத் துணிச்சலும் கிடையாது என்று ஷரீஅத் சட்ட விமர்சகர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். மத விவகாரங்கள் குறித்து பேசினால் ஒன்று நீ நீக்கப்படுவாய் அல்லது உண்மையான அச்சே நாட்டுக்காரன் அல்லன் என்று முத்திரை குத்தப்படுவாய். அனைவரும் நயவஞ்சகர்களே என்று அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/01/blog-post_53.html", "date_download": "2018-05-26T17:46:28Z", "digest": "sha1:VYMZRECCZBR7RR7WE6QCNQWS5DBQTZFB", "length": 25013, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "தோற்கடிக்கப்பட்ட தரப்புடன் பேசுகின்றோம் என்ற எண்ணத்தில் அரசு இருக்க முடியாது: மாவை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தோற்கடிக்கப்பட்ட தரப்புடன் பேசுகின்றோம் என்ற எண்ணத்தில் அரசு இருக்க முடியாது: மாவை\nதோற்கடிக்கப்பட்ட தரப்புடன் பேசுகின்றோம் என்ற எண்ணத்தில் அரசு இருக்க முடியாது: மாவை\n“மக்களுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதில், எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பது குறித்து எமக்கு ஆதங்கங்களும் கவலைகளும் உண்டு. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தோற்கடிக்கப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எண்ணிவிடக்கூடாது”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஒன்றுபட்ட சக்தியாக இலட்சியத்தை வென்று எடுகின்ற பாதையில் மிக நீண்டகாலமாக நாங்கள் பயணிக்கின்றோம். இன்று எமது மக்களுக்கு நிரந்தர��் தீர்வு ஒன்றை பெறும் பொருட்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியிலுள்ள தமிழரசுக் கட்சி கிளை அலுவலகமாக அறிவகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புரிந்துணர்வின் அடிப்படையில் கொண்டிருந்த உறவு பலமானது. அந்த பலம் தான் அப்போதைய பேச்சுவார்த்தைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்று விடுதலைப் புலிகளுடைய பலம் இல்லாமல் நாங்கள் இருப்பதால் தோற்கடிக்கப்பட்ட தரப்புக்களுடன் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருக்க முடியாது. இதனை ஜனாதிபதிக் நேரடியாக எடுத்துரைத்திருக்கிறோம். எங்களை சம தரப்பாக ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண முயல வேண்டும்.\nஇதனைத்தான் உலகம் அரசுக்கு சொல்லி இருக்கிறது. அரசும் அதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. மனித உரிமைக்குழுவில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்துக்க எதிராக அரசாங்கம் செயற்பட முடியாது விடுதலைப் புலிகளோடு ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் இராஜதந்திர அணுகுமுறை காணப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்ற தரப்புக்கள் எங்களுடைய முயற்சிகளுக்கும் அத்தகைய குற்றத்தை சுமத்த இடமளிக்க முடியாது. நாங்கள் 'நம்ப நட நம்பி நடவாதே' என்னும் பாணியில் பயணிக்க வேண்டி இருக்கிறது.\nதீர்வுக்கான முயற்சிகள் கலந்துரையாடல்களாகவும் ஆலோசனைகளாகவும் விவாதங்களாகவும் தான் இன்று வரை இருக்கிறது. இவை இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. எங்களை தீர்வு முயற்சிகள் நோக்கி அழைத்து வந்துள்ள சர்வதேசம், குறிப்பாக இந்தியா, சர்வதேச மனித உரிமைகள ஆணையகம் மேற்குலகு என்பன தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. ஆட்சி மாறினாலும் தமிழ் மக்களை கைவிட மாட்டோம் என்று அமெரிக்க இராஜங்க தரப்பு தெரிவிக்கிறது.\nஎங்களை தீர்வு முயற்சிகளில் இருந்து வெளியேறுமாறு மக்கள் எமக்கு ஆணை தரவில்லை நாங்கள் நிதானமாக சர்வதேச சமூகத்தோடு இணைந்து முயற்சிக்கிறோம். முடியவில்லை என்றால் இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றியது என்ற செய்தியினை சர்வதேச சமூகம் அ��ிவிக்கின்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம். அதுவரை வடக்கு, கிழக்கு இணைந்த வகையில் பல்லின சமூகங்களை அங்கிகரிக்கின்ற அரசியல் அமைப்பின் ஊடாகத் தீர்வுப் பெறும் மக்களின் ஆணையை மதித்து நடப்போம்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\n‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்\nஅரசியலுக்கு வருவேன்: ராகவா லாரன்ஸ் போட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்\nபெப்சி, கோக் - தடையும் விடையும்\nநடிகர் லாரன்சுக்கு அடி விழுந்தது\nபட்டும் திருத்தலேன்னா எப்படி, ஹீரோ ஆசையை விட்ருங்க...\nவைத்தியர்களின் தராதரத்தைப் பேணுவதற்காக சர்வதேசம் வ...\nகடலில் 200 மீ.தூரம் டீசல் படலம் - எண்ணுார் மீனவர்க...\nநடுக்குப்பம் மக்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆற...\nவாழப்பாடி அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு: பரு...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைதான மாணவர்கள் வழக்க...\nநீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின...\nஇந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்...\nஇலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு\nஅரசியல் வேணாம்... ஆனா வேணும்\nஇலங்கையில் போதைப் பாவனையால் ஆண்டொன்றுக்கு 40,000 ப...\nதேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் முழும...\nஅரச படைகளே தமிழ் மக்களை நோக்கி ஆயுதங்களை முதலில் த...\nஎம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்கு நோர்வேயிலிருந்தே திட்ட...\nதமிழ் இளைஞர்களின் புரட்சியை அரசாங்கம் திட்டமிட்டு ...\nதேசிய ஐக்கியம் என்கிற போர்வையில் உரிமைகளை விட்டுக்...\nஇலங்கையின் வனப்பிரதேசத்தை 4 ஆண்டுகளில் 32 வீதமாக அ...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்துக்கு 15 நாட்களுக்...\nசென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ர...\nராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, நிவாரணம...\nஇந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி ...\nஅ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்...\nஅதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும...\nதுள்ளிய காளைகள்- அசத்திய வீரர்கள்\nடிரம்பின் உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் வெடி...\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த நீதி...\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை...\nகோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்...\nபிரபல நடிகை ரகசிய திருமணம்\nமுடிவை மாற்றவும் மன்னிப்பு வழியில் வலியுறுத்தும் ப...\nதற்பெருமை டி.ஆருக்கு இதுவும் பெருமைதான்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜாக்கிசானின் குங்ஃபூ ய...\nகோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம்\nகொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்...\nகருணா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப...\nதன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க க...\nகாணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகா...\nகே.விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய...\nதுருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...\nஅமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 ...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்\nஎந்த மாற்றமும் இருக்காது: ஆதரவாளர்கள் முன்பு தீபா ...\nமதுரையில் போலீசின் வன்மம்- முகிலன் பேட்டி\nஅரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல ...\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துற...\nகோககோலா, பெப்சிக்கு தடை விதித்துள்ள தமிழ்நாட்டு வண...\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எட...\nசென்னையில் பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவி...\nமீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம...\nகம்பலா போட்டிக்கான தடையை நீக்கக் கோரி கர்நாடகவில் ...\nஅனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்ற...\nஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழ...\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவ...\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்...\nஇலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடிய தமிழ் மக்கள...\nமஹிந்தவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு ...\n2020 வரை யாரும் ஆட்சி அதிகாரம் குறித்து நினைத்துப்...\nடொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சி...\n400 km வீச��சம் உடைய வானில் இருந்து வானில் செல்லும்...\nஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவிய...\nசினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..\nதமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து நரேந்திரமோடி ம...\n“இளைஞர்களில் ஒருவரை முதலமைச்சராக உருவாக்குவேன்\nஉங்களுடன் நான் - திண்டுக்கல்லில் விஜயகாந்த்\nமீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம்: ஸ்டா...\nபிரதமர் விஷால் சந்திப்பு என்னாச்சு\n‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்...\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்தி...\nஅரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிர...\nசிறு பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிரு...\nஇனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க க...\nஅதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிம...\nதமிழகத்தில் தேசியக் கொடி புறக்கணிப்பு\n'VIO பால்' நாங்கள் விற்பனை செய்யவில்லை: சரவணபவன்\nகாரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் ம...\nஅமெரிக்காவில் தமிழர்கள் எதிர்ப்பு; சுப்ரமணிய சாமி ...\nமார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்ட...\nஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும்: சரத...\nஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்து...\nபெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்...\nதமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்ட சபைத் தேர்த...\nஜல்லிக்கட்டு புரட்சி கர்நாடகாவிலும் பரவியது.. - வீ...\nஜல்லிக்கட்டுடன் நின்று விடாதீர்: நடிகர் சூர்யா வேண...\n; ஈழ மக்களுக்கு கருணா\nPETA மற்றும் சில தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-05-26T17:41:09Z", "digest": "sha1:J7CCIIO7ZLDEB3ENNEZ63NQ5SYNJT3Q5", "length": 7060, "nlines": 190, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இயற்கைப் பண்", "raw_content": "\nவியாழன், 13 அக்டோபர், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மழை\nஉடனடி எதிர்வினை மழை அழகே\nவலிப்போக்கன் வெள்ளி, அக்டோபர் 14, 2016\nஅடிக்கிற வெயிலுக்கு... அந்த இயற்கையின் மங்கல பன் எப்போ கேட் முடியுமோ.......\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீச்சல் குளம் -------------------------- சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு பெ��ிய மீன்கள் துள்ளிக் குதிக்கும் வெளியேற்றும் தண்ணீரில் சிக...\nகண்மாய்க் கரை ------------------------------------ கண்மாயைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார் நண்பர் முன்பு போல் இல்லை கண்மாயும் கரையும்...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகசங்கிய துணிகள் ------------------------------- இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளை...\nஉறவின் பிரிவு ------------------------- அக்கறையாய்ப் பேசும் அன்புப் பேச்சில் அறிவின் ஆழமிருக்கும் எப்போதாவது நிகழும் அபூர்வச் சிரிப்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை\nகாலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு\nஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை\nஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F-30_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2018-05-26T17:50:56Z", "digest": "sha1:RXHLFUNQN4HDTO2EQMNZ25JO5IC7KO4M", "length": 6241, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ-30 நெடுஞ்சாலை (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஏ-30 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது வவுனியாவையும் பறையனாலங்குளத்தையும் இணைக்கிறது.\nஏ-30 நெடுஞ்சாலை பூவரசங்குளம், பனிச்சைக்குளம் ஊடாக பறையனாலங்குளத்தை அடைகிறது. ஏ-30 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 35.80 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]\nஇது இலங்கை வீதி அல்லது வீதிப் போக்குவரத்து பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2015, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8F._%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-26T17:54:04Z", "digest": "sha1:MTBTN2XQJEUJM6BLKCGNQ7P4G3B4SYBZ", "length": 8494, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பே��்சு:ஆர்.என்.ஏ. படியெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆர்.என்.ஏ. படியெடுப்பு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஆர்.என்.ஏ. படியெடுப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nமகிழ்நன், RNA transcription என்பதை ஆர்.என்.ஏ மாற்றுருவாக்கம் அல்லது பிரித்துருவாக்கம் என்று சொல்லலாமா\nமாற்றி விடலாம் செல்வா .\nஇன்னும் ஒரு அல்லது இரண்டு நாளில் இக்கட்டுரையெய் முடித்து விடுகிறேன்.\n-- மகிழ்நன் 18:20, 7 பெப்ரவரி 2010 (UTC)\nஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் என்பது சரியான தலைப்பாகத் தோன்றவில்லை. ஆர்.என்.ஏ பிரிவது போன்ற தவறான தகவலைத் தருவதாகத் தோன்றுகின்றது. அதை விட, ஆ.என்.ஏ படியெடுத்தல் அல்லது நகலெடுத்தல் சரியான தலைப்பாகத் தோன்றுகின்றது. தமிழ் விக்சனரியிலும் transcription படியெடுத்தல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டி.என்.ஏ யிலிருந்து படியெடுக்கப்படும் செயல்முறைதானே transcription. எனவே அந்தத் தலைப்பே பொருத்தமாகத் தெரிகின்றது. பாடப் புத்தகங்களிலும் இலங்கையில் அவ்வாறே இருக்கின்றதென நினைக்கின்றேன். கருத்துக்கள் தேவை.--கலை (பேச்சு) 09:25, 24 ஆகத்து 2013 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:29, 24 ஆகத்து 2013 (UTC)\nகலை ஆர்.என்.ஏ படியெடுப்பு அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் என்று கட்டாயம் தலைப்பிடலாமே. பிரித்துருவாக்கம் என்பது பிரித்தல் மட்டும் அன்று பிரித்து பின்னர் உருவாக்கம். ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் என்று உணரப்படுவதாலும், பொருத்தமாக உள்ளதாலும் ஆர்.என்.ஏ படியெடுப்பு அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் என்று தலைப்பிடலாம். --செல்வா (பேச்சு) 12:21, 26 ஆகத்து 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-centum-language-selection-full-list-students-001977.html", "date_download": "2018-05-26T17:13:44Z", "digest": "sha1:EFDT6AKDBBI4WKARPUTQZ3YJURGEBNOC", "length": 9291, "nlines": 71, "source_domain": "tamil.careerindia.com", "title": "மொழித் தேர்வில் நோ சென்டம்... மற்றப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல்...! | No Centum in language selection ... Full list of students in other subjects - Tamil Careerindia", "raw_content": "\n» மொழித் தேர்வில் நோ சென்டம்... மற்றப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல்...\nமொழித் தேர்வில் நோ சென்டம்... மற்றப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல்...\nசென்னை: ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 3,656 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் வெறும் 4 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nஎன்ஜீனியரிங் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு தேவையான பாடங்களான வேதியியல் பாடத்தில் 1123 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nஇயற்பியல் பாடத்தில் 187 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nஉயிரியல் பாடத்தில் 221 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nதாவரவியல் பாடத்தில் 22 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nவிலங்கியல் பாடத்தில் 4 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nகணிதத்தில் 3656 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nவணிகவியலில் 8301 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nவரலாறு பாடத்தில் 336 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nகணக்குப் பதிவியல் பாடத்தில் 5597 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துளளனர்.\nபொருளியல் பாடத்தில் 1717 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nபுள்ளியியல் பாடத்தில் 68 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்\nகணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1647 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்\nமொத்தத்தில் 1200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 330 பேர் 1180 மதிப்பெண்கள் மேல் பெற்றுள்ளனர்.\nஅரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மொத்தம் 86.87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1180க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஏ கிரேடும், 1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடும், 1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடும், 1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு டி கிரேடும், 1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இ கிரேடும் வழங்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=92", "date_download": "2018-05-26T17:41:45Z", "digest": "sha1:DC522RXPTBH2WOYCT3UQPQRE3J7ZXZWF", "length": 3722, "nlines": 49, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 92: இரவு (அல்-லைல்)\n[92:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n[92:1] மூடிக்கொள்கின்ற இரவின் மீது சத்தியமாக.\n[92:3] மேலும் ஆணினம் மற்றும் பெண்ணினத்தைப் படைத்தவரான அவர்.\n[92:4] உங்களுடைய காரியங்கள் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.\n[92:5] தர்மம் கொடுத்து மேலும் நன்னெறியைப் பராமரிப்பவரைப் பொறுத்த வரை.\n[92:6] மேலும் வேதத்தை உறுதியாகக் கடைப் பிடிப்பவரை.\n[92:7] நாம் அவரை மகிழ்ச்சியின் பால் செலுத்துவோம்.\n[92:8] ஆனால் தான் செல்வந்தனாக இருந்த போதிலும், எவன் கஞ்சத்தனமாக இருக் கின்றானோ.\n[92:9] மேலும் வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றானோ.\n[92:10] அவனை நாம் துன்பத்தின் பால் செலுத்துவோம்.\n[92:11] அவன் விழும்பொழுது அவனுடைய பணம் அவனுக்கு உதவி செய்ய இயலாது.\n[92:12] வழிகாட்டலை நாமே வழங்குகின்றோம்.\n[92:13] மறுவுலகையும், அவ்வண்ணமே இந்த வாழ்வையும் நாமே கட்டுப்படுத்துகின்றோம்.\n[92:14] கொழுந���து விட்டெரிகின்ற நரக நெருப்பைப் பற்றி நான் உங்களை எச்சரித்து விட்டேன்.\n[92:15] தீயவனைத் தவிர வேறெவரும் அதில் எரிய மாட்டார்.\n[92:16] நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விடுகின்றவன்.\n[92:17] நன்னெறியாளர் அதனைத் தவிர்த்துக் கொள்பவராக இருப்பார்.\n[92:18] தன்னுடைய செல்வத்திலிருந்து தர்மம் கொடுப்பவர்.\n[92:19] பிரதிபலனாக எந்த ஒன்றையும் தேடாதவர்.\n[92:20] மிகவும் உயர்ந்தவரான, தன்னுடைய இரட்சகரை மட்டும் தேடுபவர்.\n[92:21] நிச்சயமாக அவர் மீட்சியை அடைந்து விடுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2015/12/blog-post_64.html", "date_download": "2018-05-26T17:28:34Z", "digest": "sha1:4CGLABZWCJYH4CP52MBPCQOFVIJE6PBD", "length": 18222, "nlines": 357, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.", "raw_content": "\nஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.\n0 921 235 7123 என்ற எண்ணுக்கு \"vahanபதிவு எண்\" என்று அனுப்ப வேண்டும்.\nஎடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.\nவிபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:\nTN01 - சென்னை (மத்திய)\nTN02 - சென்னை (வடமேற்கு)\nTN03 - சென்னை (வட கிழக்கு)\nTN04 - சென்னை (கிழக்கு)\nTN05 - சென்னை (வடக்கு)\nTN06 - சென்னை (தென்கிழக்கு)\nTN09 - சென்னை (மேற்கு)\nTN10 - சென்னை (தென்மேற்கு)\nTN28Y - பரமாதி வெள்லூர்\nTN28Z - ராசி புரம்\nTN30 - சேலம் (மேற்கு)\nTN37 - கோவை (தெற்கு)\nTN38 - கோவை (வடக்கு) -\nTN39 - திருப்பூர் (வடக்கு)\nTN42 - திருப்பூர் (தெற்கு)\nTN54 - சேலம் (கிழக்கு)\nTN58 - மதுரை (தெற்கு)\nTN59 - மதுரை (வடக்கு)\nTN64 - மதுரை (தெற்கு)\nTN66 - கோவை (மத்திய)\nநம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் \nபேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,\nசெல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639\nபொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் ���ன்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828\nமனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599\nவாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424\nரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500\nஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445\nசென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )\nபோலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832\nபோக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103\nவங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100\nவன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155\nதயவுசெய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே ;- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை (blood cancer ) யையும் முழுதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தின் பெயர் \" IMITINE FMERCILET \" ஆகும் . இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது... அணுக வேண்டிய முகவரி ;- cancer institute adyar, east canal bank road Gandhi nagar adyar , chennai-6000020 land mark near Michael school.\n044-22350241 நண்பeர்களே நம்மால் ஓருவர் பயன் அடையட்டுமே.\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்\nஹிந்தி பழகலாம் வாங்க 0001\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nஹிந்தி பழகலாம் வாங்க 001\nஅன்னபூரணி மகளிர் சுய உதவி குழு\nஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாள...\nஅர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் பற்றிப...\nதமிழ் மூலம் ஹிந்தி (2)\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nஹிந்தி பழகலாம் வாங்க 001இ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaikathaiyaam.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2018-05-26T17:22:17Z", "digest": "sha1:W6C77CKHNR2Z47FBWXQW3VW6WJL4VNZG", "length": 17767, "nlines": 140, "source_domain": "kathaikathaiyaam.blogspot.com", "title": "கதை கதையாம், காரணமாம்....: விபத்து", "raw_content": "\nகதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .\nவிபத்து நடக்கப்போகிறது என்று நான் பேருந்தில் ஏறியவுடன் தெரிந்துவிட்டது. தினமும் இதில்தான் அலுவலகம் போகிறேன். சும்மா நாலு நிறுத்தம்தான். எல்ஐசி அருகேதான் இறங்குவேன். அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் வழக்கமாக இறங்கும் இடத்துக்கு அருகில்தான் விபத்து நடக்கப்போகிறது. நடக்கும் விபத்தில் நான் மாட்டக்கூடாது. மற்றவர்... யார் எப்படி போனால் எனக்கென்ன. சொன்னால் நம்பவா போறாங்க\nஇந்த அமானுஷ்ய சக்தி எனக்கு இருப்பது சமீபமாகதான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தை என் வீட்டில்தான் எப்பவும் விளையாடும். ஒரு நாள் \"இன்னிக்கு எங்க மாமா சிங்கப்பூர்லேந்து வரபோறாங்களே எனக்கு நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கி வருவாங்க\" என்று பெருமையடித்துக் கொண்டது. அப்போதுதான் என் மனசில் பளிச் என்று தெரிந்தது. \"இல்லை வரமாட்டார்.” என்றேன். வவ்வவ்வே என்றவாறு ஓடிவிட்டாள். அன்று சாயம்காலம் அவள் வரும்போது முகம் வாடி இருந்தது. “திடீர்னு லீவு கிடைக்கலையாம். வரலை\" என்றாள். \"அதுதான் நான் சரியாச் சொன்னேனே\" என்று சிரித்தேன்.\nஇரண்டாம் முறை என் பெண்டாட்டி வைஷ்ணவி கோவில் போகலாம் என்று சொன்னபோது நடந்தது. வேண்டாம், அது பூட்டி இருக்கும் என்ரு சொன்னேன். கேட்கவில்லை. அவ்வளவு தூரம் அம்பத்தூர் தாண்டி திருமுல்லை வாயில் போய் கடைசியில் அந்த கோவில் அருகே ஒரு சாவு, எடுத்த பிறகுதான் கோவில் திறப்பார்கள் என்று சொல்லிவிட்டார்கள். முடிந்து வீட்டுக்கு திரும்ப வெகு நேரம் ஆகுமே என்று உடனே திரும்பிவிட்டோம்.\nபாத்தீங்களா, இந்த நினைவு ஓட்டத்திலேயே ரெண்டு நிறுத்தம் போச்சு நான் முண்டி அடித்துக்கொண்டு முன்னால் இறங்கும் படி பக்கம் போனேன். முன்னால் ஒரு சின்ன கூட்டம். சில ஆட்கள், ஒரு குடுகுடு கிழவி - அவள் பின்னால் ஒரு குண்டன் ���ள்ளாடிக்கொண்டு இருந்தான். காலங்காலைல குடியா நான் முண்டி அடித்துக்கொண்டு முன்னால் இறங்கும் படி பக்கம் போனேன். முன்னால் ஒரு சின்ன கூட்டம். சில ஆட்கள், ஒரு குடுகுடு கிழவி - அவள் பின்னால் ஒரு குண்டன் தள்ளாடிக்கொண்டு இருந்தான். காலங்காலைல குடியா ஒரே மப்பு போல இருக்கு.\nஒரு நிமிடம் டிரைவர்கிட்ட விபத்து நடக்கபோறதுன்னு சொல்லலாமான்னு நினைத்தேன். சொன்னா நம்பவா போறாங்க சரி, சரி, யார் எப்படி போனா நமக்கு என்ன சரி, சரி, யார் எப்படி போனா நமக்கு என்ன\nடிரைவர் திடீர் என்று ப்ரேக் போட்டார். வண்டி குலுங்கியது. யாரோ என் மேலே விழுந்தார்கள். ஓ விபத்தோ இல்லை, “சாவு கிராக்கி\" என்று டிரைவர் திட்ட வண்டி மீண்டும் வேகம் எடுத்தது. என் மேல் விழுந்தவன் சாரி சொல்ல எனக்கு சந்தேகம். சந்தடி சாக்கில் பர்ஸ் போச்சோ இல்லை, “சாவு கிராக்கி\" என்று டிரைவர் திட்ட வண்டி மீண்டும் வேகம் எடுத்தது. என் மேல் விழுந்தவன் சாரி சொல்ல எனக்கு சந்தேகம். சந்தடி சாக்கில் பர்ஸ் போச்சோ சட்டை பையை தொட்டுப்பார்த்தால் அதில் பர்ஸை காணோம் சட்டை பையை தொட்டுப்பார்த்தால் அதில் பர்ஸை காணோம் கால் சாராயின் வலது பை, இடது பை.... பரபரப்புடன் கைப்பையை துழாவினேன். இருந்தது. அப்படா, இன்றைக்கு பணம் அதிகமாக இருக்கே, கொஞ்சம் பாதுகாப்பா இருக்கட்டும்னு கைப்பையில் வைத்தேன். மறந்து போனது.\nதிருப்தியுடன் நிமிர்ந்தபோது வாசல் பக்கம் கிழவியை காணோம். வண்டி குலுங்கினதில் கீழே விழுந்து விட்டாளோ இதுதான் விபத்தோ நான் பர்ஸை தீவிரமாக தேடியபோது பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்று கிளம்பிவிட்டு இருக்கிறது. அய்யய்யோ அடுத்து என் ஸ்டாப். அதற்குள்ளே இறங்கனுமே அடுத்து என் ஸ்டாப். அதற்குள்ளே இறங்கனுமே இறங்குவதற்கு முன்னால் முண்டி அடித்து போனேன். குண்டன் லேசில் நகர்வதாயில்லை. \"நிறுத்துங்க, இறங்கனும் இறங்குவதற்கு முன்னால் முண்டி அடித்து போனேன். குண்டன் லேசில் நகர்வதாயில்லை. \"நிறுத்துங்க, இறங்கனும்” என்று கத்தினேன். டிரைவர் அலட்சியமாக பார்த்தபடியே \"சார் நீங்க அடுத்த ஸ்டாப்லதானே இறங்குவீங்க” என்று கத்தினேன். டிரைவர் அலட்சியமாக பார்த்தபடியே \"சார் நீங்க அடுத்த ஸ்டாப்லதானே இறங்குவீங்க” என்றபடி வேகத்தை அதிகப்படுத்தினார்.\n\"இல்ல, இல்ல, இந்த வண்டில விபத்து நடக்கப்போறது. நிறு���்துங்க\nபின்னால் நின்றவர்கள் சிரித்தார்கள். எனக்கென்ன யார் எப்படி போனா என்ன யார் எப்படி போனா என்ன நான் எப்படியாவது இறங்கனும். ரத்தம் தலைக்கு ஏறியது. பயம் விச்வரூபம் எடுக்க, யாரோ சட்டை காலரை பிடித்து இழுத்தும் வெளியே குதித்\nதுவிட்டான். பக்கத்திலேயே மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதி அங்கேயே இறந்து போனான். அக்கம் பக்கம் ஒரு நிமிடம் உறைந்து நின்ற நபர்கள் \"சரி, சரி. யார் எப்படி போனா நமக்கு என்ன வேலைக்கு போக நேரமாச்சு\" என்றபடி கலைந்து சென்றனர்.\nஆழ்நிலை அழுத்து நிபுணர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்\nஇறக்கும் போது என்ன எண்ணமோ அதிலேயே உறைந்து போவார்கள் எனப் படித்திருக்கிறேன்.\nமயக்கத்தில் ஆழ்ந்து எழுந்த பின்னர், முதலில் இருந்த நிலையை நினைவில் கொள்வார்கள் எனக் கண்டதுண்டு\nமுதலில் இருந்தே ஒரு ஆவி உணர்வு மனதில் ஒDஇக்கொண்டிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை\nஸர்வேஸன், ஆட்டையில் சேத்துகிட்டதுக்கு நன்றி\n//ஆழ்நிலை அழுத்து நிபுணர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்\n//முதலில் இருந்தே ஒரு ஆவி உணர்வு மனதில் ஒDஇக்கொண்டிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை\nவான்கோழியை பாராட்டிய மயிலுக்கு நன்றி\nநல்லா இருந்தது, ஆனாலும் அசோகமித்திரன், வல்லிக்கண்ணன் போன்றவர்களின் சிறுகதைகள் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை\n இவங்க பேரெல்லாம் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இவர்களுடைய இந்த கதையை படிச்சிருக்கேன்னு எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.\nஅனேகமாக நாம் படித்தவை எல்லாவற்றின் தாக்கமும் நமக்குள் இருக்கும் போலிருக்கிறது.\nஎதுவுமே புதுசு இல்ல. ஒரு விஷயம் பத்தி யோசிக்கும்போது இது இப்படி இருந்திருந்தா..அப்படி ஒரு எண்ணம் வந்தா இன்னொரு கதை வந்துடும் இல்லையா\nகதையின் முக்கிய கட்டமான அந்தக் கடைசி பாராவைக் கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாமே\nவிபத்து நடக்கும் என்று அறிந்தவர் தனகுத்தான் அது என அறியாமல் போனதும் அவர் அடிக்கடி நினைத்த \"யார் எப்படி போனால் என்ன\" என்பதை மற்றவர்கள் அவருக்கே திருப்புவதுமே ஓஹென்ரி பாணி \"ஐரனி\". திடுக் திருப்பம் ஆனதால் இனும் விளக்கினால் நச் குறைந்து போகும் என்று நினைத்தேன்.\nஎனினும் நச் என்பதே \"short and precise\"அல்லவா\nகதை முழுதும் நீங்க சொல்றது மாதிரியே வந்துட்டு, இது வேற ஒருத்தர் சொல்வது போல் அ���ைகிறதே\n@ஜேகே: //கதை முழுதும் நீங்க சொல்றது மாதிரியே வந்துட்டு, இது வேற ஒருத்தர் சொல்வது போல் அமைகிறதே\nஆமாம்.செத்துப்போனபிறகு கதை சொல்ல முடியாதில்லையா அதுவரை வந்தது எல்லாம் நிகழ்காலமாக இருக்கும் பாருங்க\nகதை வாசிக்க வாசிக்க ஒரு சந்தேகம்....கதையைச் சொன்னது ,மனிதனா\nமோனோலிசா நல்வரவு. நீங்க டூயலிஸாவா இருப்பீங்க போல இருக்கே கதையை சொன்னது நான்தான்\n கதையிலே வர கதை சொல்கிறது யாருன்னு தோணுதோ அப்படியே வெச்சுக்கலாம். சாகிற வரை மனுஷனே சொன்னதா நினைச்சுகிட்டுதான் எழுதினேன்.\nதிகில் கதை போல இருந்தது :)\nகதையை படிச்சி தலைவலி வந்தா.. இந்தாங்க காப்பியும் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rekharaghavan.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-26T17:19:17Z", "digest": "sha1:F4A57X3OWD3ZM24GLQIUVQM2SAZV3UKF", "length": 5978, "nlines": 147, "source_domain": "rekharaghavan.blogspot.com", "title": "ரேகா ராகவன்: ஆனால்...", "raw_content": "\nபிரச்சினைகள்,சவால்கள்,சிக்கல்கள் போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.\nஎன் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nவிளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்கள்\nகுடிநீருக்கும் விலை கொடுக்கும் அவலம்\nபாசம் இங்கே அருகிப் போச்சு\nமுதியோர் இல்லம் பெருகிப் போச்சு\nகாட்டையெல்லாம் அழிச்சு மனுசப் பையன்\nபைகள் கரன்சியால் நிரம்பிப் போச்சு\nநம்ம சந்ததிக்கு தெரியாமலே ஆச்சு\nநம்ம ஊரில் நிலைத்துப் போச்சு\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 24, 2012 at 2:17 PM\nயாருக்கு என்ன போச்சுன்னு இனியும் இருக்கலாமா\nசிட்டுக்குருவி போல அழகான கவிதை.\nஅருமையான கவிதை. இன்றைய நிலையை சரியாச் சொல்லியிருக்கீங்க.\nமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்\nஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.\n\" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் \"\nஒரு பக்கக் கதை (2)\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nபுதுவை சந்திரஹரி: puduvai chandrahari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2012/12/6.html", "date_download": "2018-05-26T17:39:49Z", "digest": "sha1:ZRNV27UGAZ2KR7EETQTCUYEFSLM5YQBH", "length": 18587, "nlines": 158, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6", "raw_content": "\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6\nஎன் உறவினர் ஒருவர், நான் ���ி.எஸ்.ஸி கம்யூட்டர் சைன்ஸ் சேர்ந்த போது அவர் அவர் பெண்ணிற்கும் அதே சீட் தேடினார். கிடைக்காமல் பி.சி.ஏ சேர்த்து விட்டார். அதோடு நில்லாமல் எங்கள் வீட்டில் வந்து, பி.எஸ்.ஸி எல்லாம் வேஸ்ட், இப்ப எல்ல்ல்லாம் பி.சி.ஏ தான் என்று கொளுத்தி போட ஒரு வாரம் எரிந்தது. எல்லா ஊரிலும் இது போல வெட்டிப் பந்தா மாகானுபாவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சகலமும் தெரியும், எல்லாம் தூசி. தாம் வாழும் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அது பெரிது, மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் வெறும் வெற்றுவேட்டு. அப்படி பட்ட நடராஜரின் தாண்டவம். வெட்டியாக பூர்வீக சொத்தை உக்கார்ந்து அழிக்கும் நடராஜர், ஊரான் பெண்ணின் திருமணத்திற்கு உபதேசம் செய்கின்றார். அக்கால மிராசுதார்களின் வெட்டி பஞ்சாயத்தை சரியாக கிண்டலடித்துள்ளார்.\nதன்னை போல பிறரையும் நினை என்பதை வேறு விதமாக புரிந்து கொண்டுள்ள மக்கள் நிறைந்த உலகம். தன் மன அழுக்குகளை அடுத்தவர் மேல் ஏற்றி, தான் அவ்விடத்தில் இருந்தால் நாம் எப்படி நடப்போமோ அப்படித்தான் அவரும் நடப்பார் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஒரு பாடகருக்கும் அவரது ரசிகைக்கும் இடையிலான் உறவை கொச்சைப் படுத்தி ஊரே பேச, பாடகரின் பாடல் வெளியில் யாருக்கும் கேட்காமல், உள்ளே இறைவனுக்கு மட்டும் கேட்கும் படியாகின்றது. நல்ல கதை. விவரிப்பு, உள்ளாடும் மெல்லிய கேலி.\n53. ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்\nடைப்ரைட்டர் சொல்லும் கதை. யாரையோ, எதையோ மையப்படுத்தி எழுதியது போல இப்பொது ஒன்றும் புரியவில்லை.\nஇதுவும் எனக்கு புரியவில்லை. மட்டன்வாலா (என்ன பெயர் இது), அவர் சொந்த வீட்டிலேயே பூட்டை உடைத்து திருடும் திருட்டு மகனுக்கு, ஜாதகம் பார்த்து பூட்டு தொழில் அமைத்து தருகின்றார். மகன் நான் அசமஞ்சனின் அவதாரம் என்று கூறுகின்றான். அதுவும் அசமஞ்சனின் ஒவ்வொரு அம்சமும் பல இடங்களில் பிரிந்து பிறந்துள்ளது என்று கூறுகின்றான். ஒரு வேளை நிறைய மோசமான பிள்ளைகளை பார்த்து நொந்து போய் கதை எழுதிவிட்டாரோ என்னவோ.\nஆயிரமாயிரம் சம்பாதித்தாலும், சேமிப்பு இருந்தாலும் சில சமயம் கையில் பணமிருக்காது. அப்போது முழிக்கும் முழி அப்பப்பா. சமீபத்தில் மாட்டினேன். பர்ஸை அலுவலகத்தில் வைத்து விட்டு வந்து, பணமில்லாமல் இரண்டு கி.மீ நடந்து சென்ற அனுபவம். மயில்சாமி என்னும் நட��கனுக்கும் அதே பிரச்சினை. காலையில் ஒரு லட்ச ரூபாய் காண்டிராக்டில் கையெழுத்திட்டவனுக்கு இரவு நாற்பது ரூபாய் இல்லாமல் போகின்றது பாவம்\nஅலுவலகத்தில் திடீரென நம்மிடம் ஒரு புது பொறுப்பை தந்தால் எப்படியிருக்கும். அதுவும் நம்மை கட்டி மேய்க்கும் ஒருவரின் பொறுப்பை நம்மிடம் தந்தால் அதை நன்றாக செய்ய வேண்டும் என்ற பயம் உள்ளே இருந்து கொண்டே இருக்கும், அது நம்மை விட்டால் வேறு யாராலும் முடியாது என்ற எண்ணமும் ஓடிக் கொண்டே இருக்கும். மற்றவர்களைப் பார்த்தால் ஒரு இளக்காரம் தோன்றும். ஆராவமுது ஒரு நாள் தலைமை ஆசிரியர் ஆகின்றார். தைரியம் வேண்டும் என வேலையாள் சொன்னதை நினைத்து நினைத்து எரிச்சலாகி, தைரியமாக கடைசி மணியை விரைவாக அடிக்கச் சொல்கின்றார். அவரது பெயர் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது.\nகுழந்தை மனது என்பார்கள், யாரையும் துன்புறுத்தாத மனது. ஒரு சிறு குழந்தையை இதைவிட அழகாக சித்தரித்த கதை எனக்கு தெரிந்து வேறு இல்லை. திருடனை பிடித்து கொடுக்கும் தைரியமான பெரிய பெண்ணான பாப்பா, அவனை அனைவரும் அடிப்பதை கண்டு குழந்தை பாப்பாவாகின்றாள். எனக்கு மிகவும் பிடித்த கதை. திருடன் அடிப்பட்டு அழுவதைக் கண்ட குழந்தையின் கோபம், பரிதாபம், அது பேச்சும் பேச்சு என்று குழந்தையைக் கண் முன் நிறுத்துகின்றார்.\nமிகவும் உணர்சிகரமான கதை. மற்றுமொரு பிடித்த கதை. ராயரும், நாகராஜ பிள்ளையும் நண்பர்கள். ராயர் மரணப்படுக்கையில் விழுந்த நாள் முதல் பிள்ளை அருகிலேயே வருவதில்லை. அனைவரும் அவர் பயந்து ஒதுங்கியதாக நினைக்க அவர் ராயரின் உயிரை மீட்டு வருகின்றார்.\nஅடங்கப்பிடாரியாக திரியும் பையனை அடக்க நினைக்கும் ஆசிரியர், தன் வீட்டிலேயே வைத்து படிப்பை திணிக்க முயற்சிக்கின்றார். அனைத்தும் முயற்சிகளும் வீணாகின்றது, கடைசியில் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கின்றான்.\nதவறுக்கு பரிகாரம் செய்வது எதற்கு ஒன்று தவறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்வதற்கு, அவர்களுக்கு இழப்பிருந்தால் அதை சரி செய்வதற்கு. மற்றொன்று தவற்றை மறப்பதற்கு, குற்ற உணர்விலிருந்து விடுபடுவதற்கு. குழந்தையிடம் இருந்து திருடிய ரூபாயில் சாமியாருக்கு கருணையும், பழமும் வாங்கிச் செல்லும் செட்டியாருக்கு குற்ற உணர்வு துரத்துகின்றது. சாமியார் கையால் அடிவாங���கிக் கொண்டு, பிடி கருணையை எடுத்துக் கொண்ட் திரும்பிச் செல்கின்றார்.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 10:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிறுகதை, தி. ஜா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5\nபேசும் பொம்மைகள் - சுஜாதா\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 4\nபெங்களூரு புத்தக கண்காட்சி 2012\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 3\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 2\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 1\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nநம்பிக்கை – 8: பக்தி\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmugamiasacademy.in/polityquiz.php", "date_download": "2018-05-26T17:44:42Z", "digest": "sha1:P5XABQPDZPUGRC362OANLCHGKEYKJDLT", "length": 5971, "nlines": 160, "source_domain": "shanmugamiasacademy.in", "title": "POLITY QUIZ->IAS, IPS, TNPSC, BANK, TET Exam Coaching Centres in Coimbatore | IAS Exam Coaching Centres in Coimbatore", "raw_content": "\n1. நமது தேசிய சின்னத்தில் உள்ள வாசகம் என்ன\n2. குறைந்த சட்டசபை உறுப்பினர்களை கொண்ட மாநிலம்\n3. ‘மக்கள்தொகை கட்டுப்பாடு’ அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\n4. உயர்நீதிமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் எது\n5. இந்திய பிரதமர் ஆகக் கூடிய தகுதி வயது என்ன\n6. மாநில முதல்வரை நியமனம் செய்பவர்\n7. ‘வந்தேமாதரம்’ காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட ஆண்டு\n8. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க முடியுமா\n9. பின்வரும் மாநிலங்களில் லோக் சபாவில் அதிக பிரதிநிதித்துவம் உள்ளது\n10. இந்தியாவில் உள்ள எல்லா நபரும் சட்டத்தின் முன் சமம் என்பதை கூறும் பிரிவு\n11. நமது தேசியக் கொடியை அரசியலமைப்பு சபை அங்கீகரித்த ஆண்டு\n12. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்கு குறையாமல் இருக்க வேண்டும்\n13. முதல் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது\n14. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவான போதுää இந்திய திட்டத்திற்கு யாரால் மாற்று முறை கொடுக்கப்பட்டது\n15. எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது\n16. ராஜ்ய சபாவிற்கு தமிழ் நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\n17. விவசாயம் சாராத சொத்துக்கள் மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது\n18. அடையாரில் உள்ள சர்வதேச பிரம்ம ஞன சபையின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்\n19. டெல்லி உயர் நீதி மன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி\n20. http://www.pib.gov.in கொண்ட இணைய தளம் எந்த மூன்று மொழிகளில் வெளியிடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/blog-post_631.html", "date_download": "2018-05-26T17:47:48Z", "digest": "sha1:HQJFMLQF5QXKSXHECA4EGCS2SOZB6AKW", "length": 13434, "nlines": 427, "source_domain": "www.padasalai.net", "title": "'இன்ஸ்பயர்' விருது தொகையில் 'தில்லாலங்கடி' : கொதிப்பில் மாணவர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n'இன்ஸ்பயர்' விருது தொகையில் 'தில்லாலங்கடி' : கொதிப்பில் மாணவர்கள்\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க அறிவியல் ஆய்வு (இன்ஸ்பயர்) விருதுகளுக்கான மத்திய அரசு வழங்கும் ஊக்கத் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.\nஅனைத்து தொடக்க, நடுநில���, உயர்நிலை பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும் ஆண்டுதோறும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது.\nமுதல்கட்டமாக மாவட்ட அளவில் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவியல் படைப்புகள் உருவாக்கத்திற்கு வழங்கப்படுகிறது. இது, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பரிந்துரையில் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவில், பின் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.\nமாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் 300 மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 ஊக்கத் தொகை தான் மாணவர்களுக்கு முழுவதும் வழங்கப்படுவது இல்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. மாணவர்களின் வங்கி கணக்கிற்கே இத்தொகை வரவு வைக்கப்பட்டாலும், வங்கியில் இருந்து பணம் எடுத்த பின் ரூ.3 ஆயிரம் வரை வளர்ச்சி நிதிக்கு என கூறி பள்ளிகள் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்கின்றன. மீதத் தொகையில் தான் மாணவர்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். இதனால் தேசிய போட்டிகளில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறிப்பிடும் வகையில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nபத்து ஆண்டுகளாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. முதலில் இத்தொகை மாணவர்களிடம் நேரடியாக வழங்கும் வகையில் இருந்தது. பின் தலைமையாசிரியர் பெயரில் வழங்கப்பட்டது. இந்த இரண்டு முறையிலும் மாணவர்களுக்கு முழுத்தொகை சென்றடைவதில்லை என புகார் எழுந்ததால் தான் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு துவங்கி, அதில் அத்தொகை வரவு வைக்கப்பட்டது. தற்போது இதிலும் ஆசிரியர்கள், பெற்றோர் முடிந்தளவு பணத்தை 'கை வைத்து' விடுகின்றனர் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது, என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1292/", "date_download": "2018-05-26T17:50:28Z", "digest": "sha1:AHB5O35L6WJLLJO5FGXWUKV7NJHUBM42", "length": 7085, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "காதலனை ஹீரோவாக்குகிறார் நயன்தாரா | Tamil Page", "raw_content": "\nநடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங்கி���் ஈடுபடுகின்றனர். நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ இயக்கினார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது அதை ஏற்கவில்லை.\nஸ்கிரிப்ட் ரெடியாகாததால் அப்படத்தை உடனடியாக இயக்க இயலாது என்று தெரிவித்துவிட்டார். அந்த வாய்ப்பை இயக்குனர் எம்.ராஜேஷ் ஏற்றிருக்கிறார். இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நயன்தாரா. ஜோடியாக அவரே நடிக்கவும் திட்டமிட்டிருப்பதுடன் தமிழ், தெலுங்கில் சொந்தமாக தயாரிக்கவும் எண்ணி உள்ளாராம்.\nஇப்படத்தின் இயக்குனர் பொறுப்பை விக்னேஷ் சிவனிடமே அளிப்பதா அல்லது வேறு இயக்குனரிடம் ஒப்படைப்பதா என்று இருவரும் ஆலோசித்து வருகின்றனர். நிஜவாழ்வில் காதல் ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தற்போது திரையிலும் காதல் ஜோடியாக நடிக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇளைஞர்களை மொத்தமாக ஈர்த்த சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ\nஇரும்புத்திரை படத்தின் uncensored scene உங்களுக்காக\nபறிபோன பெரிய வாய்ப்புக்கள்: ரகுல் அப்போது என்ன செய்தார்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nசென்னை ஐபிஎல் போட்டிகளை நடத்த 4 முக்கிய நகரங்கள் தயார்\nவலி.கிழக்கு பிரதேசசபையின் உப தவிசாளருக்கு கொலை மிரட்டல்\nபிரேரணை தோல்விக்கு நாமே காரணம்\nமுதல் மனைவியின் மகனுக்கு அடித்தவருக்கு சிறை\nஒட்டுசுட்டான் பௌத்தவிகாரை: இராணுவத்தளபதி விசாரணைக்கு அழைக்கப்பட்டார்\nஉரும்­பி­ராய் சைவத் தமிழ் வித்­தி­யா­லயம் இறு­தி­யாட்­டத்­தில்\n16 அடி கருநாகம்… குளம்… பிரமாண்ட பாம்பு புற்று: சோழர்கால ஆலயம் அம்பாறையில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26019-risk-of-collapse-of-houses-darkness-is-a-different-place-for-night-people-maduranthagam.html", "date_download": "2018-05-26T17:52:08Z", "digest": "sha1:TF3NXUQC37BGI62JCNVQY44G272HECA7", "length": 11213, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீடுகள் இடிந்து விழும் அபாயம்....இருளர் மக்களுக்கு இரவுக்குள் வேறு இடம்: மதுராந்தகம் வட்டாட்சியர் | Risk of collapse of houses darkness is a different place for night people Maduranthagam", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nவீடுகள் இடிந்து விழும் அபாயம்....இருளர் மக்களுக்கு இரவுக்குள் வேறு இடம்: மதுராந்தகம் வட்டாட்சியர்\nகாஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இன்று இரவுக்குள் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் என மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா உறுதி அளித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிகோவில்மேடு கிராமத்தில் இருளர் இன மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில்தான் 50-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டே தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையிலுள்ளதால், புதிய கட்டடங்கள் கட்டக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை.\nஇந்நிலையில் நள்ளிரவில் தொகுப்பு வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிய அய்யம்மாள் என்ற மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த செய்தியை புதிய தலைமுறை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்தது. இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் இன்று இரவுக்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் என மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா உறுதி அளித்துள்ளார். புதிய தலைமுறையிடம் பேசிய அவர், இருளர் இன மக்களுக்கு நிரந்தரமாக வேறு இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என்று தெரிவித்த அவர், பெரும்பேர் கண்டிகை என்ற இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅஜித் நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படங்கள்\nஏமனில் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: சேவ் த சில்ட்ரன் அமைப்பு தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகட்டிட பணியின் போது மேம்பாலம் இடிந்து விபத்து - 16 பேர் பரிதாப பலி \nஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி\nதிருவண்ணாமலை ஆசிரம சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி\nதிருச்செந்தூர் கோயில் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, பலர் படுகாயம்\nமதுராந்தகம் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை\nசென்னையில் 150 ஆண்டுகள் பழைய கட்டடம் இடிந்தது\nபஞ்சு ஆலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி\nRelated Tags : Maduranthagam , Collapse , Houses , இருளர் இன மக்கள் , தொகுப்பு வீடுகள் , வீடுகள் இடிந்து விழும் நிலை , மதுராந்தகம் வட்டாட்சியர்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஜித் நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படங்கள்\nஏமனில் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: சேவ் த சில்ட்ரன் அமைப்பு தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paintball.ta.downloadastro.com/", "date_download": "2018-05-26T17:40:22Z", "digest": "sha1:NFK43VWUPBZGVTASEJGCSN5LMSTID7HR", "length": 9298, "nlines": 101, "source_domain": "paintball.ta.downloadastro.com", "title": "Paintball - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉத��ரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ செயல்மேசை வடிவமைப்பு >‏ மறைதிரை ஓவியங்கள் >‏ Paintball\nPaintball - ஓவியம் வரைவதற்கான, ஒரு வெற்றுத் திரைக்காப்பை உருவாக்குகிறது.\nதற்சமயம் எங்களிடம் Paintball, பதிப்பு 2.0 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nPaintball மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க Bourgogne, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க 3D Penguins ScreenSaver, பதிப்பு 1.0 விவரங்களின் மீது கவனம் செலுத்த உதவும் ஒளிகூட்டப்பட்ட உருப்பெருக்கி விளக்குகள். பதிவிறக்கம் செய்க PitBull Breeders, பதிப்பு 1.0\nPaintball மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Paintball போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Paintball மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nபதிவிறக்கம் செய்க NotRun, பதிப்பு 1\nபதிவிறக்கம் செய்க ASCIIvalues, பதிப்பு 1.0.8\nபதிவிறக்கம் செய்க Unusual Gift Ideas, பதிப்பு 1.0\nசிராய்ப்புகள் இல்லாமல் பெயிண்ட்பால் ஆடலாம்\nகோப்பின் அளவு: 384 KB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 95\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 306\nபடைப்பாளி பெயர்: : Onwijs\nOnwijs நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 9\n9 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nPaintball நச்சுநிரல் அற்றது, நாங்கள் Paintball மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவ��ாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%83_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:54:14Z", "digest": "sha1:B6LZHQ3AY3DRM5347G7VM4ODR4FBRSN5", "length": 4824, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜாமிஃ பள்ளிவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜாமிஃ பள்ளிவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜாமிஃ பள்ளிவாசல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோலாலம்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாமிக் பள்ளிவாசல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-26T17:43:09Z", "digest": "sha1:FH4RCU7YSU7LSBNQHQAL53QJAGW3EVCG", "length": 4860, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "உருசிய மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபல்வகை உருசிய அச்சு எழுத்துக்கள்\nஉருசிய மொழி - ரசியக் கூட்டமைப்பு, பெலாரசு, உக்ரேன், கசக்சுதான் மற்றும் கிர்கிசுத்தான் ஆகிய நாடுகளில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு சிலாவிய மொழியாகும்\nஉலகின் தொன்மொழிகளுள் இலத்தீனும் ஒன்றாகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_86.html", "date_download": "2018-05-26T17:53:16Z", "digest": "sha1:K7RVJYNND6ICUERFUZCJIHIMOWYCMJXT", "length": 10141, "nlines": 87, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.", "raw_content": "\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\n1. உடல்உறுப்பு தானத்தில் கின்னஸ் சாதனை படைத்த இந்திய நகரம் எது\n2. இந்தியாவில் எங்கு, முதல் தானியங்கி வானிலை மையம் திறக்கப்பட்டு உள்ளது\n3. எந்த நாடு தனக்கென தனி எழுத்துரு (பாண்ட்) உருவாக்கிக் கொண்ட முதல் நாடு என்ற பெருமை பெற்றுள்ளது\n4. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் எப்போது அமலுக்கு வந்தது\n5. இந்திய பொது கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n6. அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் 'மாற்றங்களை உருவாக்கும் சிறந்த முதல்மந்திரி' விருது பெற்றவர் யார்\n7. சிலி ஓபன், சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆன இந்திய விளையாட்டு வீரர் யார்\n8. எந்த இரு நாடுகள், 2020-ல் நிலவில் குடியிருப்பை உருவாக்க தீர்மானித்துள்ளன\n9. ஜூரி ரெமி சிறப்பு விருது பெற்ற படம் எது\n10. 2017-க்கான அவ்வையார் விருது பெற்ற சமூக சேவகர் யார்\n11. இந்தியாவிலேயே உயரமான தேசிய கொடி கம்பம் எங்கு நிறுவப்பட்டுள்ளது\n12. எங்கு பசுமாடுகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது\n13. யாருடைய ஆயிரமாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் மோடி சிறப்பு ஸ்டாம்ப் வெளியிட்டார்\n14. ஈபில் டவரைவிட உயரமான ரெயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் அமைய உள்ளது, அது எங்கு அமைக்கப்படுகிறது\n15. நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றி அமைத்த முதல் மாநிலம் எது\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2016/03/blog-post_20.html", "date_download": "2018-05-26T17:40:03Z", "digest": "sha1:Z57IWV46U3OVGGE5U6UA6EOVFP3HCOUH", "length": 13772, "nlines": 235, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: சதாசர்வ காலமும் சதாசிவன்!", "raw_content": "\nதினமும் சிவபெருமானை வழிபட்டு சிவநாமத்தை உச்சரித்து வந்தாலே போதும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம் அப்படியிருக்க, சிவராத்திரி விரதமிருந்து வழிபடுவது எத்தகைய புண்ணியத்தைத் தரும் என யோசியுங்கள்.\nஇன்று சோம வாரம். மகா சிவராத்திரி. இந்த நாளில் விரதம் அனுஷ்டியுங்கள். ஆயுள் பலம் கூடும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும்\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை சிவராத்திரி என்கிறோம். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி என்று மகிமை மிக்கதாக போற்றப்படுகிறது.\nதேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் வியாபிக்கும் இரவு சிவராத்திரியாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன என்கிறார் பாலாஜி குருக்கள்.\nசிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை 'மகா' எனும் அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே போல், ஈசனை சதாசிவன் என்று சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் சதா சேர்த்துச் சொல்வதில்லை. 'சதா' என்றால் 'எங்கும் எப்போதும்' என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன்\nஅமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்கலம், சுபம் என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரி மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். விடிய விடிய சிவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.\nஇன்று மாலையில் துவங்கி, இரவு முழுவதும் விடிய விடிய பாராயணம், பஜனை, பூஜை, அபிஷேகம் என சிவாலயங்களில் அமர்க்களப்படும். இதில் கலந்துகொண்டு, சிவனருளைப் பெறுங்கள் என்கிறார் பாலாஜி குருக்கள்\nலேபிள்கள்: Maha Shiva Ratri, Maha shivarathri, மகா சிவராத்திரி, மஹா சிவராத்ரி\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்\nஹிந்தி பழகலாம் வாங்க 0001\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nஹிந்தி பழகலாம் வாங்க 001\nஅன்னபூரணி மகளிர் சுய உதவி குழு\nகோ தானம் தரும் ஆமலகீ ஏகாதசி\nபங்குனி உத்திரம் மங்காத செல்வம் தரும் பங்குனி\nஇம்மையிலும் நன்மை... மறுமையிலும் நன்மை\nசிவாலய ஓட்டம் 12 திருத்தலங்கள்\nசிவாலய ஓட்டம் 12 திருத்தலங்கள்\nஎத்தனை... எத்தனை... மகா சிவராத்திரி நாளில்\nவிடிய விடிய விரதம்... சிவ தரிசனம்\nதமிழ் மூலம் ஹிந்தி (2)\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nஹிந்தி பழகலாம் வாங்க 001இ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/education/page/27/", "date_download": "2018-05-26T17:26:23Z", "digest": "sha1:JR2KNYDXP7L45MHYAPB663L2X6LWR3DI", "length": 6411, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "கல்வி Archives - Page 27 of 27 - Puttalam Online", "raw_content": "\nஇலங்கையின் தேசிய சின்னங்கள் -தேசியக் கொடி\nதேசியக் கொடி ஒரு நாட்டின் இறைமை, ஒற்றுமை, தேசிய மேன்மை என்பவற்றை எடுத்துக்காட்டும் உயர்ந்த சின்னமாகும்....\nபாத்திமாவின் சாதனையில் நாமும் பங்காளராவோம்\n(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்) இலங்கை கல்வி திட்டத்தில் பரீட்சைகள் பாரிய பங்குவகின்றன. அந்தவகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சை...\nஅன்னையோடு சேரும் பழைய மாணவிகள்\n(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்) தாம் படித்த பாடசாலைக்கு, தமது வாழ்க்கைக்கு வித்திட்ட அன்னைக்கு நேசக்கரம் நீட்டும், கைமாறு செய்யும் நோக்கோடு பாடசாலையில்...\n(வசீம் அக்ரம்) வீதியின் இருமருங்கும் பலவண்ண கலர்களில் கொடிகள் காற்றில் அசைந்தபடி யாரையோ எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றன. அசையும் சத்தங்கள்...\nஏறத்தாழ 3300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாக துறையில் ஏற்பட்ட குளறுபடிகளை களைய அப்போதைய அசிரியப் பேரரசின் அரசரான...\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி\nஇஸ்லாத்திற்கும் அறபு மொழியிற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானது, மிக இறுக்கமானது. இதனாலேயே இஸ்லாம் அறிமுகமாகிய பூமிகளிலெல்லாம் அறபு மொழியும் அறிமுகமானதுளூ அது வேரூன்றிய பூமிகளில் அது காலூன்றியது. இஸ்லாத்தை மார்க்கமாக\nஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும்\nமுஸ்லிம்களது சிங்கள மொழி வெளியீடுகளின் மொழித் தரத்தில் மாற்றம் வேண்டும்\nநிலார் என் காஸிம் உதவிப் பணிப்பாளர், விளம்பரம், ஊடகப் பிரிவு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நிலார் என் காஸிம் அவர்கள் மாத்தறையைச் சேர்ந்தவர். சிறி ஜய வர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியில் சிறப்பு கலை மாணிப் பட்�\nபாத்திமாவின் சாதனையில் நாமும் பங்காளராவோம்\nஅன்னையோடு சேரும் பழைய மாணவிகள்\nசுதந்திரத்தை உறுதிப்பாட்டினால் துரிதப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள் \nசூறா பாத்திஹா தொழுகையில் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன\nஅரசியல் களநிலை யதாரத்தங்களை முஸ்லிம் அரசியல் குழுக்கள் உள்வாங்கி ஒன்றுபடல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=f46c4a8f7b725b34e1090c0f3e5242a2", "date_download": "2018-05-26T17:33:07Z", "digest": "sha1:4IWAE4XMRXYPAZCZG7I2EJWMCIDKTTEV", "length": 30445, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விர���ப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக��கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுக���் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t3021-9", "date_download": "2018-05-26T17:31:11Z", "digest": "sha1:4TDO7UUTQAXZC7Z2ACWV6PB7EL7VTFIJ", "length": 12420, "nlines": 89, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "படித்ததில் பிடித்தது - 9", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nபடித்ததில் பிடித்தது - 9\nஅன்பான தோழமைகளே, பாசமிகு BTC இதயங்களே.. வணக்கம்,\nமற்றுமொரு படித்ததில் பிடித்தது பகுதியில் இன்றைய பதிவு டாக்டர். M.R.Copmayer, அவர்களின் தலைசிறந்த நூலில் இருந்து பெறப்பட்டது, சரி கட்டுரையைப் பார்போம்.\nஉடனடி எதிர்கொள்ளலை எப்படி உபயோகிப்பது \nஉங்களை ஒருவர் கடுமையாக விமர்சிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரின் விமர்சனம் நியாயமற்றது என நீங்கள் நினைக்கிறீர்கள், உங்கள் எதிர் கொள்ளல் என்ன அவரின் விமர்சனத்தை சூடாக மறுக்காதீர்கள். விவாதம் வலுத்து மனக்கசப்பு அதிகமாகும். பளிச்சென்று பலனளிக்கக்கூடிய தயாரான பதிலை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.\nஎப்பொழுது நீங்கள் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்பட்டாலும் இந்தநிலை உடனடியாகப் பயன்படுத்தப் பட வேண்டும். இதுதான் விசைமுடுக்கப்பட்ட உடனடி எதிர்கொள்ளல். உங்களைப்பற்றிய விமர்சனம் உங்கள் மனத் துப்பாக்கியிலிருந்து இந்த பதிலை விசைமுடுக்கி அனுப்புகிறது.\nஅது நியாயமற்ற விமர்சனம் என எண்ணும் போது மட்டும் இதைப் பயன்படுத்துங்கள். உடனடியாகச் சிந்திக்க நேரம் கொடுக்காமல், அவற்றுக்கு உங்கள் பதிலை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதிர்கொள்ள்ளுக்கான பதில் மனோதத்துவ ரீதியில் பயனளித்துள்ளது, எனவே உங்களுக்கான ஒரு சிறப்பான பதிலை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை இப்பதிலையே நீங்கள் உபயோகப்படுத்தலாம்.\nநீங்கள் முறையற்ற விதத்தில் விமர்சிக்கப்படும் போது இனிமையாக, பொறுமையாக நீங்கள் சொல்ல வேண்டிய பதில் :\n“நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள், ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது”\nஇவ்வளவே, முக்கியமான விடயம், இதற்கு மேலே ஏதும் சொல்லாதீர்கள். மறுத்துப்பேசத் தொடங்காதீர்கள். விவாதம் புரியாதீர்கள். விமர்சனம் பற்றி அலசாதீர்கள். விவாதம் முடிந்துபோன பிரமையை ஏற்படுத்துங்கள். விமர்சனத்தை நீங்கள் வாங்கிக் கொண்டாகிவிட்ட்து. விமர்சிப்பவர் எப்படி உணர்கிறார் என்பதையும் ஏன் அப்படி உணர்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டதாகத் திட்டவட்டமாக்க் கூறிவிட்டீர்கள்.\nஇதற்குமேல் ஒன்றுமில்லை. நீங்கள் மேலே ஒருவரி கூடப் பேசக் கூடாது. உங்களை முறையற்ற விதத்தில் விமர்சித்தவர் குழம்பிப் போவார் – அவருக்குப் பேச்சு வராது. விமர்சனம் சரியானது என நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவரின் கருத்து தவறு என்றும் நீங்கள் உபயோகமற்று விவாதிக்கவில்லை.\nவிமர்சனத்தை ஒப்புக் கொள்ளாமல் நீங்கள் பரிவு, பொறுமை காட்டிவிட்டீர்கள். விமர்சித்தவர் “எப்படி”, “ஏன்” நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லிவிட்டீர்கள்.\nஉங்களைப் பொறுத்தவரை விஷயம் முற்றுப்பெற்றதாக அறிவித்து விட்டீர்கள், நிறுத்துங்கள்.\nமுடிந்தால் சம்பாஷணையை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திருப்பிவிடுங்கள். முடியவில்லை என்றால் மௌனம் சாதியுங்கள். அவர் திரும்ப தொடர்ந்தால் முன் சொன்ன அதே பதிலைச் சொல்லுங்கள். அது பற்றி அதிகம் விவாதிக்காதீர்கள்.\nகிட்டத்தட்ட இதேபோன்ற மற்றொரு உதாரணம், சூடு அதிகமாகுமுன் ஒரு விவாதத்தை நிறுத்திவிடுவது. நீங்கள் யாவரும் நல்ல மனம் படைத்தவர்கள். நீங்களாக விவாதமொன்றைத் தொடங்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.\nபிறர் உங்களுடன் விவாதிக்கத் தொடங்கும் போது, நல்ல எண்ணத்துடன் கூடிய பொற��மையான எதிர் கொள்ளலை உடனடியாக்க் கடைப்பிடியுங்கள்.\nநீங்கள் ஒரு அபிப்பிராயம் கொள்ள எவ்வளவு உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமை ஒரு அபிப்பிராயம் கொள்ள எனக்கும் உண்டு. உங்கள் கருத்து சரியாகக் கூட இருக்கலாம். இதைச் சொல்லுங்கள்.\nஇங்கு நிறுத்துங்கள், உங்கள் நியாயமான கருத்தின் மூலம் விவாதத்தை நீடிக்க விரும்பவில்லை என்பதை அறிவித்து விட்டீர்கள். முற்றுப்புள்ளி.\nநாம் சற்றே சிந்தித்து செயலாற்றுவோமா என் இனிய BTC தோழமைகளே....\nSubject: Re: படித்ததில் பிடித்தது - 9\nபடித்ததில் பிடித்தது - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_195.html", "date_download": "2018-05-26T17:36:42Z", "digest": "sha1:BEY2RSQO3NBLYWX7BWEZ4CV3K67GZOHM", "length": 48008, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு \"காகம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்லாஹ்வின் அற்புதப் படைப்பு \"காகம்\"\nஇவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பற்பல வியக்கத்தக்க அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் ஒருவன் என்பதையும் அவனின் ஆற்றல்களையுமே பிரதி பலிக்கின்றன.\nஅவ்வாறு இவ்வுலகில் நாம் கண்டு சலித்துப் போன இறைவனின் அற்புதப் படைப்பே காகம். அன்றாடம் நம் கண்களுக்கு பல தடவை தென்படும் காகங்கள் பற்றி துளியும் கூட அலட்டிக் கொள்வது இல்லை என்றிருந்தாலும் இதற்கு இறைவன் எண்ணற்ற ஆற்புதங்களை எற்படுத்தியுள்ளான்.\nமுதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக ஹாபில் என்பரை காபில் என்பவர் கொன்றுவிடுகிறார். பின்பு தன் செயலுக்காக கைஷேதப்பட்டு தன் சகோதரனின் உடம்பை என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்த வேளை இறைவன் இரு காகங்களை அனுப்பி ஒன்றோடொன்று சண்டை பிடிக்க வைத்து அவற்றில் ஒன்று மற்றதை கொல்ல வைத்து பின்பு பூமியில் அழகிய முறையில் ஒரு குழியை தோண்டி தன் சஹாவை புதைத்துக்காட்டப்பட்டு வைக்கவே அதன் படி காபில் என்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனும் தன் சகோதரனை இப்புவியில் அடக்கம் செய்தார்.\nமனித குலத்துக்கு அடக்கம் செய்யும் முறையை கற்றுக் கொடுக்க இக்காகத்தையே இறைவன் தெரிவு செய்தான் என்பதனூடாக இதன�� முக்கியத்துவத்தை நாம் உணரலாம். இவ்வாறானா ஒரு செயற்பாட்டின் மூலம் மரணித்து அழுக்கடையும் பிணங்களால் பரவும் எண்ணற்ற பாரிய நோய்கள் தடுக்கப்படும் மிகச் சிறந்த வழியாகவே இது காணப்படுகின்றது.\nகாகங்கள் பற்றி சில விஞ்ஞானத் தகவல்கள்\nசாதாரணமாக நமக்கு காகம் என்றால் உடனே அது ஓர் கருப்பு நிறம், அது தமக்கே உரிய பானியில் கரையும், அதே போன்று அது புத்தி கூர்மையான ஒரு பறவை என்றுதான் தெரிந்திருக்கின்றோம்.\nஆனாலும் அது மாத்திரமல்ல நாம் காகத்தை பற்றி அறிந்திருக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அதாவது இன்று உலகில் 35 வகையான காகங்கள் உயிர் வாழ்கின்றன. காகங்கள் இறைச்சியை அதிகம் பிரியம் காட்டக்கூடியவைகள்.\nஅது மற்றுமின்றி காகங்களை பொருத்தவரையில் அதனுடைய இனத்தில் யாராவது மரணித்து விடும் போது அதை அடக்கம் செய்ய இன்னும் பல தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமக்கே உரிய சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. வீதியோரங்களில் பல பிராணிகள் இறந்து சீரலிவதை நாம் காணலாம். ஆனாலும் இந்த காகங்களைப் பொருத்தவரையில் வீதியொரங்களில் இறந்து கிடப்பது மிகவும் அறிது.\nஏன் என்று ஆராய்ந்தால் இந்தக் காகங்கள் தன் இனத்தில் எதவும் வீதியோரங்களில் சீரழிவதையும் விரும்பமாட்டாதாம்.\nஅது மட்டுமின்றி இறந்த காகத்தை வேட்டைப் பிராணிகள் கொண்டு செல்லாமல் இருக்கவும், அதிலிருந்து வெளிவரும் வாடை சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும், அதன் துர்நாற்றம் மக்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கவும் இறந்த காகத்தை இன்னொரு காகம் தனது இரு கால்களாலும், அலகாலும் ஒரு குழியை தோண்டி அதில் வைத்து அதன் மீது மண்ணைப் போட்டு நிலத்தை சமப்படுத்தி அந்த மரணித்த காகத்தை கண்ணியப்படுத்துமாம்.\nஆம் இதனை நாம் இன்று காண்கிறோம் தானே. ஒரு காகம் இறந்து விட்டது என்றால் எத்தனையோ காகங்கள் அதனைச் சுற்றி நிற்கும். நாம் அதை நெருங்கினால் அவை எம்மை கொத்த வருமல்லவா\nநவீன ஆய்வாளர்கள் காகத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பறவைகளில் அதிக புத்திகூர்மையான, அதிக தந்திரமுள்ள பறவை காகம் தான் எனக் கூறகின்றார்கள். ஏனெனில் அவைகள் உண்ணக் கூடிய உணவுகளில் அதிகமான பகுதிகள் தன் அறிவு சார்ந்தவைகளுக்குத் தான் செலவாகுவதோடு அதில் ஒரு சிறு பகுதிதான் அதன் உடல் வளரச்சிக்கு செலவாகின்றது. அத்தோடு பெரும்பாலும் ஏனைய பறவைகளை விட உடல் ரீதியாக பெரிதாகவும் காணப்படுகின்றது.\nஇவைகள் எல்லாவற்றை விடவும் மிக மிக ஆச்சரியத்துக்குள்ள ஒரு விடயம் என்னவென்றால் மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்தார்கள் என்றால் அதற்கான தண்டனைகளை கொடுப்பது போல அந்தக் காகங்களுக்கிடையில் நடக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் பற்பல தண்டனைகளை வைத்துள்ளதை பார்க்கலாம். அவைகள் அவற்றுக்குள்ளே ஒரு பெரிய அரசாங்கமே நடத்துகின்றதாம்.\nஅதாவது காகங்களில் ஒரு காகம் ஏதாவது ஒரு குற்றதை செய்தால் ஆரம்பமாக அனைத்துக் காகங்களையும் விவசாய நிலயத்துக்கு அல்லது விசாலமான ஒரு நிலப்பரப்பிற்கு அழைக்கப்பட்டு குற்றம் செய்த காகங்கள் முன் நிறுத்தப்படுமாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் அவைகளுக்கு மத்தியில் எப்படி இருக்கும் என்பதை அதவும் குற்றவாளிக் காகத்தை எப்படிக் கொண்டு வரப்படும் தெரியுமா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதை கொண்டு வரப்படுமாம்.\nஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்ன தெரியுமா அந்தக் குற்றவாளிக் காகம் எப்படி தெரியுமா இருக்கும் அந்தக் குற்றவாளிக் காகம் எப்படி தெரியுமா இருக்கும் தன் தலையை கீழே தொங்கவிட்டதாகவும் தன் இரு சிறகுகளையும் நிலத்தில் வைத்த வண்ணம் இருக்குமாம். இன்னும் விசாரனையின் போது எதையும் பேசவும் மாட்டாதாம். பின்பு அது செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்படுமாம்.\nசில குற்றங்களும் தண்டனைகளும் :\n1) ஒரு காகம் சிறு காகத்தின் உணவை பரித்தால் ஏனைய காகங்கள் அந்தக்காகத்தை பிடித்து அதன் அனைத்து சிறகுகளையும் கழட்டிவிடுமாம், பின் அந்தக் காகம் எப்படி பிறந்த நேரத்தில் இருந்ததோ அதே போன்று சிறகுகள் இல்லாத குஞ்சைப் போன்று மாறுமாம்.\n2) இன்னுமொரு பறவையுடைய கூட்டை உடைத்தால் எல்லாக் காகங்களும் சேர்ந்து அந்தக்காகத்தை பிடித்து புதியதொரு கூட்டை கட்டிக் கொடுக்க வைக்குமாம். அதற்கு இந்தக் காகம் மறுத்தால் தனது கூட்டத்திலிருந்து அதை ஒதுக்கி விடுகின்றதாம்.\n3) ஒரு பெண் காகத்தை களவாடிச் சென்றால் ஏனைய காகங்கள் தமது அலகுகளால் கொத்தி கொத்தி அதை கொண்டுவிடுமாம். பின்பு அது எமது சமூகத்தையே இழிவு படுத்திவிட்டதே என்று இதை கடலில் அல்லது குப்பை கூலங்களில் வீசுமா என்று பார்த்தால் ஒரு போதும் அவைகள் அப்படிச் செய்யவேமாட்டாதாம். அவைகள் க���்ணியமான முறையில் ஒரு குழியைத் தோண்டி அதை அடக்கம் செய்யுமாம்.\nஅதே போன்று தான் காகத்தின் சிறகினால் தனது முழு உடம்பையும் மூடிக் கொள்ள முடியுமாம். வானில் பறக்கும் போது அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அல்லாஹ் அதற்கு வழங்கியுள்ளான். வானில் மிக தூரத்தில் இருந்து கீழே நிலத்தில் உள்ளவற்றைப்பார்க்கக்கூடிய கூரிய பார்வையும் இந்தக் காகத்திற்கு உள்ளதாம். இப்படி பல அற்புதங்களை கொண்ட ஒரு பிராணியாகத்தான் இந்தக்காகம் இருந்து கொண்டிருக்கின்றது.\nஅல்லாஹ் குர்ஆனில் நல்லடியார்களின் ஒரு முக்கிய பண்பாக பறைசாட்டுகிறான். ‘இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை (என்று கூறுவார்கள்) இறைவா நீ தூய்மையானவன். எம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவாயாக (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் : ஆலு இம்ரான் : 111) எனவே இது போன்ற இறைவனின் படைப்புகளின் அற்புதங்களை அறிவதன் மூலம் இறைவனின் வல்லமைகளையும் ஆற்றல்களையும் அறிய முயற்சிப்போமாக.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nகாகத்துக்கு இவ்வளவு புத்தி கூர்மையா..\nகாகத்திடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் வந்தால் போதும் நிம்மதியாக வால முடியும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127418/news/127418.html", "date_download": "2018-05-26T17:50:59Z", "digest": "sha1:HCWIT6BQSRFDP5W45OBGPQJQWNMOR277", "length": 15218, "nlines": 129, "source_domain": "www.nitharsanam.net", "title": "கார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nகார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா\nவாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.\nஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள்\nகுறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.\nடயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, ( 35PSI ) MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.\nகுறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.\nஅடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.\nஅடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும்.\nR என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் A மற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது.\nஅடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது.\nஅடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.\nஉதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.\nடயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nமேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதே போன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.\nடயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1214என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 14 எண்கள் 2014ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம்.\nமேலும், இதில் G H Y T என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு,அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு.\nஎதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.\nடயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:\nடயரில் காற்று இருகின்றதா என்று பார்க்கவும்….\nடயர்கள் பற்றிய தவறான எண்ணங்களும், அதன் உண்மைகளும்…\nவாகனங்களின் மைலேஜ், நிலைத்தன்மை போன்றவற்றை அளிப்பதில் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇதனால், டயர்களை பராமரிப்பதில் வாகன உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.\nஇந்த நிலையில், டயர்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் பலர் தவறான சில எண்ணங்களை வைத்துள்ளனர். காலங்காலமாக இதனை நம்பியும் சில தவறுகளை செய்கின்றனர்.\nஅந்த தவறான எண்ணங்களையும், அதன் உண்மையான பயன்பாடு மற்றும் காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nமுதலில் தவறான எண்ணத்தையும், அதன் உண்மை அல்லது தீர்வை தொடர்ந்து கொடுத்துள்ளோம். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.\nடயர்களின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ எனப்படும் டயர்களுக்கான காற்றின் அளவையே சிலர் சரியானதாக கருதுகின்றனர். ஆனால், அது சரியானதா\nடயர்களின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ அளவு டயரின் அதி��ப்பட்ச காற்றின் அழுத்த்தை தாங்கும் திறனையே குறிக்கிறது.\nஎனவே, உங்களது வாகனத்துககான பரிந்துரைக்கப்பட்ட அளவை தெரிந்து கொள்ள காரின் கதவின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றி காற்று நிரப்புங்கள்.\nட்யூபிலிருந்து காற்று வெளியேறுவதை வால்வு மூடி தடுக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.\nஆனால், வால்வு மூடி காற்று வெளியேறுவதை தடுக்காது. தூசி, தண்ணீர், சேறு உள்ளிட்டவை வால்வுக்குள் புகாதவாறு தடுப்பதற்காகவே மூடி கொடுக்கப்படுகிறது.\nசிலர் டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அதிக கிரிப் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.\nகுறிப்பிட்ட மைலேஜ்க்கு பிறகு டயர் மாற்றுவது மிகவும் பாதுகாப்பை தரும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/135019/news/135019.html", "date_download": "2018-05-26T17:53:37Z", "digest": "sha1:QUH4OLJLODLAZXDSZP76RJU5G7VKW7Y3", "length": 5722, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபத்தில் பலியான மனிதர்… அய்யய்யோ ஆவி எப்படி எழுந்து நிற்குதுனு பாருங்க…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nவிபத்தில் பலியான மனிதர்… அய்யய்யோ ஆவி எப்படி எழுந்து நிற்குதுனு பாருங்க…\nஎத்தனை அவதானமாக வாகனங்களை செலுத்தினாலும் விபத்து அரங்கேறி உயிர்சேதம் ஆகிக்கொண்டு தான் இருக்கின்றன. விபத்துக்களை எப்படி தான் சரி செய்வதோ.. சாரதிகளே சற்று கவனத்தில் எடுத்த��க்கொள்ளும் வாகனம் செலுத்துகையில் வேகம் வேண்டாமே….\nஇங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மனிதரின் உடலிலிருந்து அவரது ஆத்மா வெளியேறி நிற்பதையே நாம் காணொளியில் காண்கிறோம்.\nஇறந்த பின் என்ன நடக்கிறது எனபது பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிற நேரத்தில் நாம் இறந்த பிறகு, நம்ம உயிர் எங்க போகுது என்ற கேள்வி, பல தலைமுறையாக மனதை அரித்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் இக்காட்சி விடையாகுமா\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், வீடியோ\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/137219/news/137219.html", "date_download": "2018-05-26T17:53:42Z", "digest": "sha1:GQ7IXUZP3JA4XEROPBOYUPRVZCTRAEA3", "length": 5378, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஅதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…\nஉலகிலேயே கவலையில்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர் தான் ஒருவர் ஞானி, இன்னொருவர் குழந்தைகள். குழந்தைகளை நாம் பார்த்தாலே போதும் நாம் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிடுவோம்.\nதற்போது சிலிக்கான் பொம்மைகளின் வருகை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இங்கே இந்த குழந்தைகளை பார்த்து ஆச்சரியபடுவீர்களோ இல்லையோ.\nபொம்மை வடிவமைப்பாளர்கள் குழந்தைகளை போன்று இருக்கும் இந்த சிலிக்கான் பொம்மைகளில் அவதார் வடிவிலுள்ள குழந்தைகளை வடிவமைத்துள்ளனர். பார்க்க ரியல் குழந்தைபோல இருக்கும் இந்த பொம்மைகளை பார்த்து வாவ்னு சொல்லுவீங்க…..\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…\nPosted in: செய்திகள், வீடியோ\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_13.html", "date_download": "2018-05-26T17:52:05Z", "digest": "sha1:UH3WRJYJL3LQDSFGI2RBRFPTKRAZFPFM", "length": 22401, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா?", "raw_content": "\nமருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா\nமருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா | டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்துவந்த திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்பிரபு, கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி குடிகாட்டை சேர்ந்த சுந்தரவேல் என்ற மருத்துவ மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதே போல கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவரும், 2017-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவ்வாறு, மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் அடைவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன | டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்துவந்த திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்பிரபு, கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்���ு வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி குடிகாட்டை சேர்ந்த சுந்தரவேல் என்ற மருத்துவ மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதே போல கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவரும், 2017-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவ்வாறு, மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் அடைவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 8 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கல்லூரிகள் இருந்த மாவட்டத்தை சுற்றி இருந்த பகுதி மாணவர்கள் அங்கேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர். இது மாணவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உறவுகள் மேம்பட்டன. இன்று 23 அரசு மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் சென்னையிலோ, பிற இடங்களிலோ சேரக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவன் குடும்பத்தை விட்டு, பெற்றோரை பிரிந்து புதிய சூழ்நிலையில் கல்லூரியில் சென்று சேருகிறான். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவன் கல்லூரி பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்ப்புற மாணவர்களை போல ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனஉளைச் சலுக்கு ஆளாகிறான். 2-வது ஆண்டு படிக்கும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது 10 மாணவர்கள் செல்வர். இவர்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் நாகரிக மோகத்தில் மூழ்கி, சினிமா நடன கிளப் போன்றவற்றுக்கு செல்வதுண்டு. சிலர் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பர். இது ஒருபுறமிருக்க படிப்பின் சுமையும் அதிகமாகிறது. பெற்றோரை பிரிந்து இருக்கும்போது சூழ்நிலைக்கேற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் மனஉளைச்சல் ஏற்படுகிறது. தற்கொலை செய்யும் விபரீத எண்ணத்தை தூண்டிவிடுகிறது. பெண்கள் ஆடைகள் அணியும் முறையில் ஏற்பட்ட மாற்றம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது. இதனால் காதல் மோகத்தில் சிக்கி, அது கைகூடாத பட்சத்தில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகின்றனர். நொடிப்பொழுதில் செய்தியை கொண்டு சேர்க்கும் வாட்ஸ்அப் யுகத்தில் காதலும், காதல் முறிவும் இயல்பானதுதான். இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் பல இடங்களிலும் நிலவும் சாதி பாகுபாடும் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதுவும் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதன் பாதிப்பு சற்று குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஏழ்மையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மனஉளைச்சலை கொண்டு வரத்தான் செய்கிறது. இதனால் மனம் நொந்து மடிந்தவர்களும் உண்டு. ஆனால் எதிலும் எதிர்த்து நின்றால் வெற்றியே. அதே போல, ஆசிரியர், ஆசிரியைகளின் பாரபட்சமான போக்கும் நிச்சயம் மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை கொடுக்கும் வாய்ப்பு அதிகம். முறையாக கல்வி பயின்று சிறப்பாக சொல்லிக்கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கு நடுவில் ஒட்டி இருக்கும் அரை வேக்காடுகளும் அதிகம். அதனால் மாணவ, மாணவியர் புத்தகம் ஒன்றையே துணையாகக் கொண்டு புரிந்தும், புரியாமலும் பாடத்தை படித்து காலத்தை கடத்துகிறார்கள். தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போதுமான அளவுக்கு பணியமர்த்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகள், ஒரு சில தனியார் கல்லூரிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. மாணவர்கள், மாணவியர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவ ஆசிரியருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் அர்ப்பணிப்பு இல்லாத மருத்துவ ஆசிரியர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். வகுப்பு எடுக்காமல் டிமிக்கி கொடுப்பவர்கள், மாணவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கல்லூரியில் முதல்வராக வருபவர்கள் அவசியமாக அரசு உதவிப்பணத்தை விரைவில் தாமதமின்றி மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். விடுதிகளுக்கு அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டி மன்றங்கள் நடத்த வேண்டும். உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டு, மாணவ-மாணவிகளை குழுக்களாக சந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை மன ரீதியாக பலப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 8 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கல்லூரிகள் இருந்த மாவட்டத்தை சுற்றி இருந்த பகுதி மாணவர்கள் அங்கேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர். இது மாணவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உறவுகள் மேம்பட்டன. இன்று 23 அரசு மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் சென்னையிலோ, பிற இடங்களிலோ சேரக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவன் குடும்பத்தை விட்டு, பெற்றோரை பிரிந்து புதிய சூழ்நிலையில் கல்லூரியில் சென்று சேருகிறான். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவன் கல்லூரி பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்ப்புற மாணவர்களை போல ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனஉளைச் சலுக்கு ஆளாகிறான். 2-வது ஆண்டு படிக்கும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது 10 மாணவர்கள் செல்வர். இவர்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் நாகரிக மோகத்தில் மூழ்கி, சினிமா நடன கிளப் போன்றவற்றுக்கு செல்வதுண்டு. சிலர் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பர். இது ஒருபுறமிருக்க படிப்பின் சுமையும் அதிகமாகிறது. பெற்றோரை பிரிந்து இருக்கும்போது சூழ்நிலைக்கேற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் மனஉளைச்சல் ஏற்படுகிறது. தற்கொலை செய்யும் விபரீத எண்ணத்தை தூண்டிவிடுகிறது. பெண்கள் ஆடைகள் அணியும் முறையில் ஏற்பட்ட மாற்றம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது. இதனால் காதல் மோகத்தில் சிக்கி, அது கைகூடாத பட்சத்தில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகின்றனர். நொடிப்பொழுதில் செய்தியை கொண்டு சேர்க்கும் வாட்ஸ்அப் யுகத்தில் காதலும், காதல் முறிவும் இயல்பானதுதான். இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் பல இடங்களிலும் நிலவும் சாதி பாகுபாடும் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதுவும் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதன் பாதிப்பு சற்று குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஏழ்மையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மனஉளைச்சலை கொண்டு வரத்தான் செய்கிறது. இதனால் மனம் நொந்து மடிந்தவர்களும் உண்டு. ஆனால் எதிலும் எதிர்த்து நின்றால் வெற்றியே. அதே போல, ஆசிரியர், ஆசிரியைகளின் பாரபட்சமான போக்கும் நிச்சயம் மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை கொடுக்கும் வாய்ப்பு அதிகம். முறையாக கல்வி பயின்று சிறப்பாக சொல்லிக்கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கு நடுவில் ஒட்டி இருக்கும் அரை வேக்காடுகளும் அதிகம். அதனால் மாணவ, மாணவியர் புத்தகம் ஒன்றையே துணையாகக் கொண்டு புரிந்தும், புரியாமலும் பாடத்தை படித்து காலத்தை கடத்துகிறார்கள். தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போதுமான அளவுக்கு பணியமர்த்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகள், ஒரு சில தனியார் கல்லூரிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. மாணவர்கள், மாணவியர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவ ஆசிரியருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் அர்ப்பணிப்பு இல்லாத மருத்துவ ஆசிரியர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். வகுப்பு எடுக்காமல் டிமிக்கி கொடுப்பவர்கள், மாணவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கல்லூரியில் முதல்வராக வருபவர்கள் அவசியமாக அரசு உதவிப்பணத்தை விரைவில் தாமதமின்றி மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். விடுதிகளுக்கு அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டி மன்றங்கள் நடத்த வேண்டும். உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டு, மாணவ-மாணவிகளை குழுக்களாக சந்திக்க வேண்டும். ப���ருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை மன ரீதியாக பலப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா அல்லது மேலும் பணம் கேட்டு துன்புறுத்துகிறார்களா அல்லது மேலும் பணம் கேட்டு துன்புறுத்துகிறார்களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இது நாள் வரை நடந்த மருத்து மாணவ, மாணவியரின் தற்கொலைகள், மர்ம மரணங்களை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும். மாணவர்களின் தற்கொலைகளுக்கான உண்மையான காரணங்களை பட்டியலிட்டு, மீண்டும் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். | டாக்டர் ஏ.ஜேசுதாஸ்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அ��ையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=94", "date_download": "2018-05-26T17:25:27Z", "digest": "sha1:ZIMONG2GLF5MJUERYWSWDL3QXYDYG23V", "length": 1730, "nlines": 36, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 94: கோபத்தைத் தணித்தல் (அல்-ஷ்ரஹ்)\n[94:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n[94:1] உம்முடைய கோபத்தை நாம் தணிக்க வில்லையா\n[94:2] உம்முடைய (பாவங்களின்) சுமையின் பாரத்தை நாம் இறக்கி வைக்கவில்லையா\n[94:3] அது உம்முடைய முதுகில் பாரமாக இருந்த ஒன்று.\n[94:4] கண்ணியமானதொரு அந்தஸ்த்திற்கு உம்மை நாம் உயர்த்தினோம்.\n[94:5] சிரமத்துடன் இலாபம் உள்ளது.\n[94:6] உண்மையில், சிரமத்துடன் இலாபம் உள்ளது.\n[94:7] இயலும் பொழுதெல்லாம் நீர் பாடுபடவேண்டும்.\n[94:8] உம்முடைய இரட்சகரை மட்டும் தேடியவராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=88460", "date_download": "2018-05-26T17:37:44Z", "digest": "sha1:O57WFUVZ53ZY6SCSFWIVLUMAIMJPJ7GQ", "length": 8394, "nlines": 37, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 28.01.2018\nமேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nரிஷபம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அசதி, சோர்வு வந்து போகும். பிற்பகல் முதல் இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமிதுனம்: காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வலைச்சுமை மிகுந்த நாள்.\nகடகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்: காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் கவனமுடன் செயல்பட பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலை ச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nமகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப் படுத் துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறி வீர்கள். தாயா ருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபா ரத்தில் கணிசமாக லாபம் உயரும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2018-05-26T17:41:10Z", "digest": "sha1:BHQOGQL4RAU77XKSEPN5WLW52NPGI7UC", "length": 45488, "nlines": 315, "source_domain": "tamilmanam.net", "title": "அனுபவம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | கோவில்கள் | தில்லி\nதலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் இருப்பது ...\nகண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம்\nராஜி | அனுபவம் | சீமான் | பாட்டு கேக்குறோமாம்\nஅழகான தமிழில் டூயட் பாடல்... ...\nS.Raman, Vellore | அனுபவம் | ஏலகிரி | நிர்வாகம்\nவேலூர் மாவட்டம் ஏலகிரியில் நேற்று கோடை விழா தொடங்கி உள்ளது. ...\nபயணங்கள் பலவிதம் - 03\nசிகரம் பாரதி | அனுபவம் | பயணம்\n'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இது தான் முதல் இரவு' என்று அன்றைய தினம் இரவில் பாடியிருக்க வேண்டும். ஆனால் அப்போது பாடலும் ...\nஆப்பரேஷன் பட்டர் ... மிஷன் ஓவர் . சீனதேசம் ...\nதுளசி கோபால் | அனுபவம்\nஎனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நுழைஞ்சேன். மூணு ஜோடித் ...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | இருமாநில பயணம் | உணவகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 41 ...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nPhilosophy Prabhakaran | அனுபவம் | அரசியல் | சமூகம். நகைச்சுவை\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | சமூகம் | சிரிப்பு\nமனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு ...\nAekaanthan | அனுபவம் | இலக்கியம் | புனைவுகள்\nசாவி ஆசிரியராக இருந்து நடத்திய ‘சாவி’ என்ற பெயரிலேயே வெளிவந்த வாரஇதழ் என்று நினைக்கிறேன். அதில் வந்துகொண்டிருந்தது அந்த நா��்களில் ’மெர்க்குரிப்பூக்கள்’ என்ற தொடர்கதை. பாலகுமாரன் ...\nAekaanthan | அனுபவம் | இலக்கியம் | புனைவுகள்\n‘சாவி’ வாரஇதழ் என்று நினைக்கிறேன். அப்போது எழுத்தாளர் சாவியே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிக்கை. அதில் வந்துகொண்டிருந்தது அந்த நாட்களில் ’மெர்க்குரிப்பூக்கள்’ என்ற தொடர்கதை. பாலகுமாரன் ...\nBavaneedha | அனுபவம் | உலக சினிமா | சினிமா\nகடந்த வருட இறுதியில் 7வது சார்க் திரைப்படவிழாவின் Materclass நடைபெற்றபோது, முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றில் 2 முக்கியமான கேள்விகளையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களினால் பெற்ற புரிதல்களையும் இங்கு பகிர்கின்றேன். உலகம் முழுக்க ...\nஅழகான தொண்டியை அலங்கோலப்படுத்திய 18+ கருங்காலிகள்.\nநம்பள்கி | 18 plus | அனுபவம் | அரசியல்\n படத்தை பாருங்கள்; 18+ plus கருங்காலிகள் அலங்கோலப்படுத்திய தொண்டியின் விடீயோவைப் பாருங்கள். வெட்கம், அசிங்கம், ஆபாசம்\nவலிப்போக்கன் | அனுபவம் | அரசியல் | சமூகம்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | பொது | ரசித்த பாடல்\nசமீபத்தில் ஒரு நாள் இரவு ...\n 1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ...\nகரையிலிருந்து கங்கை . . .\nகொல்கத்தாவில் பி.பி.டி பாக் என்ற புறநகர் ரயில் நிலையம் கங்கைக்கரையை ஒட்டி உள்ளது என்று முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தேன். ...\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nராஜி | அனுபவம் | கிச்சன் கார்னர் | கொத்தவரைக்காய்\nஇப்ப கொத்தவரைங்காய் சீசன் ஆரம்பிச்சிட்டுது. கொத்தவரங்காயில் உசிலி, கூட்டு, வத்தல், புளிக்குழம்புன்னு செய்யலாம். எங்க ஊர் பக்கம் வேர்க்கடலை பருப்பு பொடி போட்டு செய்யும் ...\nகும்மாச்சி | அனுபவம் | சிறுகதை | நகைச்சுவை\n\"கருப்பையா\" சார் இன்றைக்கு என்னை அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் அவரை பார்ப்பது அரிதாகிவிட்டது, காரணம் அவரல்ல அவருடைய மாணவர்கள் நாங்கள் ஓடி ஓடி ஆணிபிடுங்கி கொண்டிருப்பதால் ...\nசொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 14\nதுளசி கோபால் | அனுபவம்\nஇன்றைக்கு நல்ல நாளாக் கொடுக்கச் சொல்லிப் பெருமாளை வேண்டிக்கிட்டே எழுந்து தயாராகிக் காலை காஃபியை குடிச்சதும்தான் நேத்து ராத்ரி சமைச்ச சாதம் பாக்கி இருக்கேன்னு நினைவுக்கு ...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ...\nவ��ங்கட் நாகராஜ் | அனுபவம் | இருமாநில பயணம் | குஜராத்\nஇரு மாநில பயணம் – பகுதி – 42 ...\nகுயில், கோவில், நதி .. \nAekaanthan | அனுபவம் | நகைச்சுவை | புனைவுகள்\nதவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம் குயில்கள் வாழும் கலைக்கோவில் கொண்டது எனது அரசாங்கம் குயில்கள் வாழும் கலைக்கோவில்.. கொண்டது எனது அரசாங்கம் ...\nDeadpool 2 திரை விமர்சனம்-கொண்டாட்டத்திலும் சரி, பாக்ஸ் ஆபிஸிலும் சரி ...\ndevi | அனுபவம் | சினிமா | திரை விமர்சனம்..\nஹாலிவுட்டில் ஸ்பூவ் மூவி என்றே தனியாக உள்ளது. ஸ்கேரி மூவி என்று தலைப்பிட்டு பல படங்களை வெளியிட, 1000 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு ...\nவரலாற்றின் மிச்சமான எச்சங்கள் - டெல்லி கேட் மௌன சாட்சிகள்\nராஜி | அனுபவம் | ஆற்காடு | டெல்லி கேட்\nஇன்னிக்கு ஒரு பர்த்டே பங்க்‌ஷன், கல்யாணம், காட்சின்னா உடனே படமெடுத்து ஆல்பமாக்கிக்கிறோம். சமூக வலைத்தளத்தில் படங்களை ஷேர் செஞ்சு . ஆனா, அந்த காலத்தில்\nகாளி திரை விமர்சனம்-விஜய் ஆண்டனியின் தேடல் பெரிது என்றாலும் சுவாரஸ்யம் ...\nஅனிதா | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nகாளி சூப்பர் ஸ்டார் டைட்டிலில் பல வருடங்களுக்கு முன்பு வந்த படம். தற்போது அதே டைட்டிலில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ...\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல் ...\nJothi | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nகாலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். அப்படி ...\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் செய்யப்பட்ட புதிய மாற்றம்\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. ...\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 ...\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இந்தியாவிற்கு சொந்தமான ...\n... மத்தி மீனை இனிமேல் ஒதுக்கி வைக்காதீர்கள்\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nபெரும்பா��ும் கடல் உணவுகளில் மக்கள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவே மீன் ஆகும். இதில் மத்தி மீனின் இருக்கும் நன்மையினை தற்போது காணலாம். மனித ...\nசருமத்தில் உள்ள குழிகளை போக்க வேண்டுமா கவலை வேண்டாம்.. இதோ ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nமுகப்பரு தொல்லையே இல்லாத ஆளே இருக்க துமுடியாது. சிலர் அந்த பருக்களை கிள்ளி வைத்து அது அப்படியே கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நாளடைவில் முகத்தில் பருக்கள் ...\nசெயல்- எதிர்பாராமல் அடித்த இன்ப புயல்\ndevi | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nநார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா\nகாளி விமர்சனம் -பெண் இயக்குனர்கள் வதவதவென வருகிறார்கள். ஆனால், இறுதிச்சுற்றும், ...\nஅனிதா | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nஅள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட் பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா ...\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nராஜி | அனுபவம் | உல்லன் நூல் | கைவண்ணம்\nசீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம். ...\nஅனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள்\nவருண் | அனுபவம் | எதிர்வினை | சமூகம்\nஇடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும் அங்கிளூக்கு ஒரு பின்னூட்டம். ...\nஇதெல்லாம் முன் கூட்டிய ப்ளான் செய்தது தானோ\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nவிஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர். இந்நிலையில் தூத்துக்குடி தாக்குதல் ...\nபிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் எங்க வீட்டு மாப்பிள்ளை ...\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nஆர்யாவை வைத்து நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் பிரபலம். இதில் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் அபர்ணதி. வசந்தபாலன் இயக்க இருக்கும் ...\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த 2 முக்கிய நடிகர்கள்\nJothi | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியை மிகவும் புதிதானது. ரஞ்சித்தை தொடர்ந்து இளம் இயக்குனருடன் ரஜினி இணைந்திருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ...\nஇன்று கமல் செய்தது சரியா - வறுத்தெடுக்கும் இணையதள போராளிகள்\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nநடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார். இன்று காலை தூத்துக்குடி கலவரத்தில் ...\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூரின் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபைக்கு சென்றிருந்த நிலையில் மரணமடைந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ...\nவிராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nஇந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் ...\nதுளசி கோபால் | அனுபவம்\nகோட்டைக் கதவை தாண்டி டன்பி(Danbi) பாலத்துலே நிக்கறோம். அதோ அங்கே முன்னுத்து அறுபது மீட்டர் தூரத்துலே அடுத்த பகுதிக்குப் போகும் வாசல் தெரியுது. இங்கேயும் மூணு ...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | இருமாநில பயணம் | குஜராத்\nஇரு மாநில பயணம் – பகுதி – 43 ...\nகிரி | அனுபவம் | பயணம்\nஎ னக்கும் ஏற்காடு விரைவு வண்டிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. Image Credit ...\nஒரு குப்பை கதை திரை விமர்சனம் - குப்பைக்குள்ளும் விசயம் ...\ndevi | அனுபவம் | சினிமா | திரை விமர்சனம்..\nவாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை ...\nசெம திரை விமர்சனம் - செம லெவலில் இல்லை என்றாலும் ...\nஅனிதா | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nதமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பலரும் ஹீரோவாக வந்துவிட்டனர். அதில் நிலைத்து நின்றது என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த ...\nதேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை ...\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nகமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ...\nமுன்னணி நடிகரின் படத்தில் ராக்ஸ்டார் ரமணியம்மா- அடித்தது அதிர்ஷ்டம்\ndevi | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nபிரபல தொலைக்காட்சியில் சரிகமபா என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ரமணி அம்மாள். இவர் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய ...\nகாலக்கூத்து திரைவிமர்சனம் - மொத்தத்தில் காலக்கூத்து காதலர்கள் மனதில் இடம் ...\nஅனிதா | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nகாதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது. ...\nஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு இந்த இலை ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nமுருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ...\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை ...\nவலிப்போக்கன் | அனுபவம் | அரசியல் சமூகம் | சிறுகதை\nஇரவில் சரியான மழை..பகலில் ...\nயானையின் தாக்குதல் – ஒரு அனுபவம், ஒரு கேள்வி\nS.Raman, Vellore | அனுபவம் | கேள்விகள்\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய வேண்டுமா\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nபொதுவாக இந்தியாவில் பெண் கர்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் கூறமாட்டார்கள். இது சட்டபடி குற்றமும் ஆகும். ஆனால் உடலில் தோன்ற��ம் ...\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன்\nவிசுAWESOME | அனுபவம் | அரசியல் | குடும்பம்.\nபடித்ததில் பிடித்தது... நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nவருண் | அனுபவம் | இந்தியா | சமூகம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்சர் வருது\" நான் சொல்லும் பதில் ...\nபயணங்கள் பலவிதம் - 04\nசிகரம் பாரதி | அனுபவம் | பயணம்\n மகிழ்ச்சி மனதிற்கு உள்ளேயா அல்லது வெளியேவா இருக்கிறது அதை எப்படி அடைவது\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | ஆதி வெங்கட் | கதம்பம்\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த ...\nஇதை செய்யவில்லை என்றால் இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது- ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nவடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர். ஆனால், ...\nபரபரப்பான நேரத்தில் அமைதியாக வேட்டையை தொடங்கிய காலா\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nரஜினிகாந்த் நடிப்பில் காலா வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தமிழகத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனையால் ...\nதமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன்\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nசெல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையில் வரும் போது விசில் சத்தம் ...\nஸ்டைர்லைட் உரிமையாளருக்கு ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் கோடி லாபமா- பகீர் ...\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nகற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருபவர் ராம். இவர் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...\nகும்கி-2 படத்தில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோ கமிட் ஆனார்\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nகும்கி விக��ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்சனங்கள் ரீதியாகவும் ...\nரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது- பல வருட ...\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி ...\nஅப்படி பார்த்தால் சீமானை தான் சுடனும், பாண்டிராஜ் ஆதங்க பேச்சு\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று திரை கலைஞர்கள் பலரும் கூடி இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ...\n`ஒன்னு கிடக்க ஒன்னு....\\' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது\ndevi | அனுபவம் | நிகழ்வுகள்\n2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ...\nதிருமணம் முடிந்த 15 நிமிடத்தில் டைவர்ஸ் - அதிர்ச்சி கொடுத்த ...\nஅனிதா | அனுபவம் | நிகழ்வுகள்\nதுபாயில் திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் மணமகன். `அனைவர் முன்னிலையில் மாமனார் என்னை அவமதித்துவிட்டார்' எனக் காரணம் கூறியிருக்கிறார் மணமகன். ...\nஅடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ரகுமான் இசை இருக்குமா\nஅனிதா | அனுபவம் | சினிமா | நிகழ்வுகள்\nஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் சீரியஸுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் ஜேம்ஸ் பாண்ட் 25-வது பாகத்தை பல இயக்குனர்கள் எடுக்க முன் வந்தனர். ...\nவடிவேலுவின் ‘இம்சைக்கு’ ஒரு வாரம் கெடு\nJothi | அனுபவம் | நிகழ்வுகள்\nகாமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த ...\nஇதே குறிச்சொல் : அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/10/blog-post_4.html", "date_download": "2018-05-26T17:14:36Z", "digest": "sha1:MG65WDNK56CIT4G6XELUCBSFYRXP2ZTZ", "length": 17488, "nlines": 222, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): தேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்", "raw_content": "\nதேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்\nபசும்பொன்னில் நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. பின்னர் அவர் கூறியதாவது:– மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவின் அடிப்படையில் வாடகை வாகனங்கள், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை வர அனுமதி கிடையாது. 30–ந் தேதி பசும்பொன்னில் நடைபெறும் விழாவுக்கு ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனத்தில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வருபவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வாகன பதிவு சான்றிதழ், வாகன ஓட்டுனரின் உரிமம், வாகனத் தில் பயணம் செய்வோரின் விவரம் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வருகிற 22–ந்தேதிக்குள் தெரிவித்து அதற்கான அனுமதி சான்றினை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டு அந்தந்த வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். இதனை சோதனைச்சாவடியில் உள்ள போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் கண்காணிப்பார்கள். சரக்கு வாகனங்களில் வருவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்து வரவோ, ஒலி பெருக்கிகள் பொருத்துவதற்கோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள், கோஷங்கள் எழுப்பவோ அனுமதி கிடையாது. மேலும் விழாவுக்கு வரும் வாகனங்கள் சாலையோரங்கள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. விழாவுக்கு நடை பயணமாக வர அனுமதி கிடையாது. பசும்பொன் கிராமத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜோதி ஓட்டம் தேவர் நினைவிடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடத்திக்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் போதிய அளவு அரசு பஸ்கள் இயக்��ப்படும். இந்த பஸ்களில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பஸ்களில் அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று வரவேண்டும். ஜோதி எடுப்பது தொடர்பான பொருட்கள், ஆயுதங்கள், பேனர்கள், கொடி மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட எதனையும் பஸ்சில் எடுத்துச் செல்லக்கூடாது. பசும்பொன் கிராமத்தில் மட்டும் பிளக்ஸ் போர்டு போலீசாரின் அனுமதி பெற்ற பின்னர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். பிளக்ஸ் போர்டில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து கமுதி போலீஸ் நிலையத்தில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். விழாவுக்கு வருபவர்களின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22–ந்தேதிக்கு முன்பாக அளிக்க வேண்டும். அவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்களும் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் அதிக பட்சமாக 3 வாகனங்கள் வரலாம். விழாவை அமைதியாக நடைபெற மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.\n107–வது பிறந்தநாள்: பசும்பொன் தேவர்\nநந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nபசும்பொன்னில் தேவரின் அரசியல் விழா\nதேவர் ஜெயந்தி விழா: முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்க...\nபசும்பொன்னில் நாளை 107-வது தேவர் குருபூஜை விழா\nசொத்து பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர...\nபசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று யாகசாலை பூ...\nதேவர் குருபூஜை விழா: மதுரை நகருக்குள் 2 நாட்கள் லா...\nமுதுகுளத்தூரில் துப்பறியும் நாய்கள் சோதனை\nமுத்துராமலிங்க தேவர் குருபூஜை: சோதனை சாவடிகள் அமைத...\nபசும்பொன்னில் இன்று ஆன்மிக விழா\nபசும்பொன் தேவர் குருபூஜை விழா:\nகமல்: சென்னை திரையரங்க சாதனைகள்\nதேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பாதுகாப்பு பணியி...\nதேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழ...\nநந்தனத்தில் 30–ந்தேதி முத்துராமலிங்கதேவர் சிலைக்கு...\nபசும்பொன் தேவர் சிலைக்கு மீண்டும் தங்க கவசம் அணிவி...\nவிடுதலைப் போராட்ட வீரர்கள் திருவிழா பாதுகாப்புக் க...\nதீபாவளி அன்���ு நீராட வேண்டிய நேரம்\nFROM - முத்தையா இராசன் கலைச்செல்வன்\nதேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர்\nதீபாவளியன்று வெள்ளைக்கார துரை டீசர் வெளியீடு\nஅனேகன் டீசர் தீபாவளிக்கு வெளியீடு\nசென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்து...\nகோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் ::\nமுக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வ...\nரஜினி, அஜீத் பாணியில் விவேக்\nபுதுப்பொலிவுடன் சேதுபதி மன்னர்களின் சிலைகள்\nசான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகள் கையொப்பம் வழங்...\nமீண்டும் வெளிவருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை\nவெள்ளைக்கார துரையில் காமெடி ஹீரோவாக நடிக்கும் விக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2017/04/devil-diable.html", "date_download": "2018-05-26T17:48:46Z", "digest": "sha1:W66G7EUKNFM3TDEFRZLTPCQPC56RZQV7", "length": 40742, "nlines": 239, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: ஆவி – பிசாசு - பேய் (Devil - Diable) - என்ன பேய்க் கதை ?", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nஆவி – பிசாசு - பேய் (Devil - Diable) - என்ன பேய்க் கதை \nஆவி – பிசாசு - பேய்\nநீண்டு விரியும் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சிப் பயணத்தில் எமை உலுக்கியெடுக்கும் தருணங்கள் அவ்வப்போது விளாச நாம் ‘பேயறைந்தவர்களாக’ மலைத்து வாயடைத்துப் போகத்தானே செய்கிறோம் \n'வசதிகளும் – வாய்ப்புகளும் நிறைந்த முதலாம் உலகத்தில் அதுவும் தகவல் தொழில் நுட்ப நுகர்வை உள்ளங்கைகளுக்குள் சுருட்டியவாறு பயணிக்கும் வேளையில் - இருபத்தியொராம் நூற்றாண்டிலா நாம் வாழ்கிறோம் ’ என நம்மை நாமே உலுக்கும் கேள்வியால் துவண்டு போகும் நிலையை அவ்வப்போது தந்தவாறே வாழ்வு அசைந்து செல்கிறது.\nஅன்றொருநாள் புலம்பெயர்வு வாழ்வின் ‘சடங்கு’ நிகழ்வொன்றுக்கு குடும்பமாகச் சென்றிருந்தோம்.. இது மறைந்தவர்களை நினைவுகொள்ளும் ஒரு சடங்கு நிகழ்வு.\nஇங்கு நன்மையோ - தீமையோ வார இறுதி நாட்களான சனி அல்லது ஞாயிறு நாட்களில்தான் அதற்கான ஒன்றுகூடல்களை நம்மவர்களால் செய்ய முடிகிறது. பல்வேறு தேசங்களிலிருந்து வருகைதரும் உறவுகளும் நட்புகளும் இத்தகைய விடுமுறை நாட்களில்தானே சந்திக்கவும் முடிகிறது.\nஇத்தகைய சந்திப்புகளில் உணவு உண்டபின் கிடைக்கும் பொழுது மிகவும் முக்கியமானது. இவை ஒருவரையொருவர் காண அரிதாகக் கிடைக்கும் தருணங்கள். முகம் பார்த்த உரையாடல்களையும் பல்வேறு தரப்பட்டவர்களது எண்ணங்களையும் கேட்கும் வாய்ப்பைத் தரும் தருணங்கள் இவை.\nநமது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சி குடும்பங்களில் பெரியவர்கள் - நடுத்தரத்தினர் - இளைஞர்கள் - சிறார்கள் என சிறு சிறு வளைங்களாக தனித் தனிக் கோளங்களாக (குழுக்களாக – gangs) தமக்குள் உரையாடி உறையும் – சந்திக்கும் நிலையைத் தந்த வண்ணம் பயணிக்கிறது. இந்த உறவாடலை இத்தகைய பொதுச் சந்திப்புத் தருணங்கள் வெளிப்படையாகவே புலப்படுத்தும். தத்தமக்குள்ளாகவே இறுகியவாறு சுழலும் கோள்களான இந்தக் குழுக்கள் 1. சிறார்கள் 2. இளைஞர்கள் 3. பெண்கள் 4. ஆண்கள் 5. வயோதிபர் எனவாக அமைந்துவிடும்.\nதவிரவும் பிறிதொரு வகையினர் இரு பிரிவுகளாகவும் சந்தி பிரிப்பர் : 1. மதுக் குழு – 2. மது அருந்தாக் குழு.\nஉணவு வழங்கல் கூட வேறுபட்டதாய் இத்தகைய குழு நிலையை அங்கீகரித்தவையாகவே பகிரப்படும். பெயருக்குத்தான் ஒன்றிணைவாக இருக்குமே தவிர ஓர் ‘ஒன்றித்தல் அரங்கு’ நடைபெறுவதே கிடையாது.\nமாறுபட்ட வயதினர் – தலைமுறையினர் – வெவ்வேறு புலங்களில் வாழ்வோர் – ஏற்றத் தாழ்வு கொண்டோர் என பலரும் சந்திக்கும் - உரையாடும் சங்கமிப்புத் தருணங்கள் மானிட வாழ்தலில் பெறுமதி மிக்கவை. இங்கு நடைபெறும் உரையாடல்களில் சரளமாகவே எண்ணங்கள் பகிரப்படவும் - அறிந்திடவும் தேடலுந்துதலுக்கும் தள்ளிவிடுவதும் உண்டு.\nநினைவேந்தல் நிகழ்வாக இருந்ததாலோ அல்லது ‘டோரா’ படம் வெளிவந்திருந்ததாலோ என்னவோ அன்றைய சந்திப்பில் இடம் பிடித்திருந்தது ‘ஆவி’ – ‘பேய்’. சும்மா சொல்லக்கூடாது 'டோராவில்' இரும்பிலான காரையே பேயாக்கி விட்டார்கள்.\nசோர்ந்திருந்த எனது முகம் மலைப்போடு நிமர்ந்தது. எனக்கோ ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. எனது துணைவியாரின் கண்களிலிருந்து ‘மூச்சுக்காட்டக் கூடாது – வாயை இறுக மூடியவாறு பொத்திக்கொண்டிரும் ’ மின்காந்த அதிர்வு அலைகள் கட்டளையாக வந்தடைந்தது. எத்தகைய சந்திப்புகளிலும் யார் சுயமாகப் பேசினாலும் மாறுபடும் எனது எண்ணங்களை நான் வெளிப்படையாகவே முன் வைப்பது வழக்கம்.\nஇதனால் வழக்கமான எனக்கான தொடர்பாடல்களில் இத்தகைய நம்பிக்கையாளர்களை நான் சந்திப்பதும் உரையாடுவதும் அரிதிலும் அரிது.\n« இறக்கும்போது ஓர் உலுக்கல் ஏற்பட்டுத்தான் ‘ஆவி’ கிளம்பிப் போகும். » தன��னால் உணரப்பட்டதைப் போல் முழுமையான நம்பிக்கையுடன் சொன்னார் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடரும் பிள்ளைகளின் தந்தையாகிய ஐம்பதைத்தாண்டிய குடும்பத் தலைவர்.\n« தங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காதபோது ‘ஆவி’ போகவே போகாது. சுற்றிக் கொண்டே இருக்கும். » இது நடுத்தர வயதுடைய பெண்ணொருவர்.\nஇவர்களது உடல் மொழிகளில் வெளிப்படுத்தும் உடல் மொழியுடன் வார்த்தைகள் சங்கமித்தவாறு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. பகிடியாகவோ கேலியாகவோ யாரும் கதைக்கவேயில்லை.\n சிலவேளையில் தமக்குப் பிடித்தமானவர்களையும் இந்த ஆவிகள் அழைத்துச் சென்றுவிடும் » முதலாவதாகச் சொன்னவர் ஆமோதித்தார்.\n சில ஆவிகள் தனியாகப் போகவே போகாது. கூடவே துணைக்கும் உரியவர்களை அழைத்துவிடும். » அந்தப் பெண்மணி தனது எண்ணத்தை தனது அசலான நம்பிக்கையுடன்.\nசூசகமாக வெளிப்பட்ட கருத்தால் துவண்ட எனக்கு வாய் துறுதுறுத்தது. ஆயினும் பல்லை இறுக்கியவாறு பேசாதிருந்தேன். ‘தான் சொல்வதைக் கேட்பதாக ஒரு சீவன் இருக்கிறதே’ என்று எனது துணைவியாருக்கு பெருத்த சந்தோசம். அடிக்கடி என்னை நோட்டம் விட்டவாறு கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇந்த நினைவேந்தலில் ஞாபகம் கொள்பவர் இறந்து அடுத்தடுத்த மாதம்தான் அவரால் அன்புடன் நேசிக்கப்பட்ட அவரது நண்பனது வாரிசும் இறக்க நேரிட்ட சம்பவம் என் நினைவில் நிழலாடியது.\n« சிலருடைய ஆவி இலகுவில் வெளியேறாது…. சேடமிழுத்தவாறு…. தேடிக் கொண்டே இருக்கும். இதற்கு அவர்கள் பெரிதும் ஆசைப்பட்ட பொருட்களை வாயில் வைப்பதும் உண்டு. இப்படித்தான் ஒருமுறை ஊரில் ஒருவரது வாயில் தங்க நகைகளைக் கொண்டு வந்து வைக்க ஆவி போயிட்டுது » இது வேறாரு பெண்ணின் அனுபவப் பகிர்வு.\n இதற்குத்தான் அவர்கள் விரும்பிய சாப்பாடுகளை வைத்து எட்டாவது சடங்கில் படைப்பது வழக்கம். இல்லாது விட்டால் ஆவி சுற்றிக் கொண்டேதான் இருக்கும். தண்ணீர் நிரப்பிய சொம்பும் இதுக்காத்தான் வைக்கிறார்கள்.» முதலில் கருத்தைப் பகிர்ந்தவர் மேலும் குறிப்பிட்டார்.\n« வருடாந்த நினைவுகூரல்களையும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றி சரியான சாந்தப்படுத்தலைச் செய்துவிட வேண்டும். இல்லாதுவிட்டால்….. அந்த வருடம் முழுவதும் தொந்தரவுதான்… » ஆரம்பத்தில் ஆவிகள் பற்றி உரையாடிய பெண் தெளிவாக முன் வைக்கிறார்.\n« வெளியேறிய ஆவி வருடாவருடம் அந்த குறிப்பிட்ட நாளில் இரவு 12க்குத்தான் திரும்பவும் வரும். அது வந்து பார்க்கையில் எல்லாம் சரியாக இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது \n« வாழ்வில் நிறைவாக வாழ்ந்தவர்களது ஆவிகள் இலகுவாகச் சென்றுவிடும். அகாலத்திலும் நிறைவேறாத வாழ்வையும் கொண்டவர்களது ஆவிகள்தான் இப்படியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் » இதைச் சொன்னவர் வேறொரு நாட்டிலிருந்து வந்திருந்த பெரியவர்.\n« இப்படியான ஆவிகள் திரும்பவும் பிறக்கவும் செய்யும் \nஉண்மையில் ‘பேயடித்தனாக – வாயடைத்துப்’ போனவனாகினேன்.\nஅந்த வீடு அமைந்திருந்த 17வது மாடியில் செவிகளை உசாராக்கியவாறிருந்த எனது முகம் அதிலிருந்து விலகியவாறு கண்களைச் கூர்மையாக்கியவாறு அகண்ட கண்ணாடிகள் வழியாக தொலைவை நோக்கத் தொடங்கின. பாரீசின் புறநகரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் சிறியவையாகத் தோற்றமளிக்க தொலைவில் குவியமிட்டது எனது பார்வை. தொலைவில் வெள்ளைக் கோட்டை இட்டவாறு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சின்னப் பறவை ஊர்ந்து கொண்டிருந்தது.\n‘நான் ஏதுமே பேசவில்லை. பேச என்னதான் இருக்கு ’ அந்தக் கூட்டத்திலிருந்த தனித்தவனாகி வேறெங்கோ பயணிக்க ஆரம்பித்தது மனம். என்னைப் புரிந்தவராக புறப்பட ஆய்தமாகினார் எனது துணைவியார். அனைவரிடமும் சம்பிரதாயபூர்மாக விடைபெற்றவாறு கிளம்பினோம்.\nஎங்கிருந்தோ வந்தார்கள் அந்த வீட்டின் வாரிசுகளும் சிறார்களும் மகிழ்வோடு ‘ஒவ் றிவுவார் ’(au revoir) சொல்லி வழியனுப்புகிறார்கள்.\nau revoir – மீண்டும் சந்திப்போம் (பிரெஞ்சு)\nகாரில் பயணிக்கிறோம். இன்று என் துணைவியாருக்கு ‘தான் சொன்னவாறு மனுசன் பேசாதிருந்தது’ மிகுந்த மனநிறைவு. சும்மா சொல்லக்கூடாது… துணைவிக்கு பிடித்ததாக நாம் ஒன்றை செய்துவிட்டாலேபோதும் – அவர்கள் பலதை எமக்கு விட்டுக் கொடுத்துவிடுவார்கள். இதை மறைந்த எனது நண்பன் அப்போதே சொல்லியும் இருந்தான். ஆனால் இதை நான் அனுபவத்தில் இயல்பாகப் பெற்றுணர இருபத்தைந்து ஆண்டு இல்லற வாழ்வைத் தாண்டவேண்டியதாயிற்று.\nதனியான இழப்புகளை ஒதுக்கிவிடுவோம். எமக்கு முன்னால் நிகழ்ந்த பேரிழப்புகளை எப்படித்தான் புறந்தள்ள முடிகிறது 2004 டிசம்பரில் சுனாமியால் அள்ளுண்டு போனவர்களையும், சிறிலங்காவின் பேரினவாத வரலாற்றுக் கறைபடிந்த 2009 மே 18ல் ஒ���ே நாளில் கதறக் கதற கொலையுண்ட 70000 சீவன்களையும் கொண்ட சமூகத்தின் எச்சங்களாக வாழும் நாம் எதைத்தான் பெற்றுக் கொண்டோம் 2004 டிசம்பரில் சுனாமியால் அள்ளுண்டு போனவர்களையும், சிறிலங்காவின் பேரினவாத வரலாற்றுக் கறைபடிந்த 2009 மே 18ல் ஒரே நாளில் கதறக் கதற கொலையுண்ட 70000 சீவன்களையும் கொண்ட சமூகத்தின் எச்சங்களாக வாழும் நாம் எதைத்தான் பெற்றுக் கொண்டோம் எதை எம்மால் பெறத்தான் முடியும் எதை எம்மால் பெறத்தான் முடியும் இதனையும் ‘ஆவி’களாக உலாவவிடத்தான் முடியுமா \nபேய்க் கதையாடலாகவும் – பேயர்களாகவும் வாழும் நம்மவர்களை நினைக்க எனக்குள் நானே சிரிக்கிறேன்.\nதுணைவி முறைக்கிறார். « என்னது சொல்லிப் போட்டுத்தான் சிரியுமேன் » வண்டிப் பயணங்களில் எனது நினைவு மகிழ்தலினால் கவனம் குறைந்து நான் வேறெங்கும் போய்விடுவேன் என்ற பயம் அவருக்கு. இதனால் நீண்ட பயணங்களில்கூட அவர் தூங்குவதே கிடையாது.\n0. பிரான்சு புகலிட வாழ்வில் எனது ஊரைச் சேர்ந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அன்பும் பாசமும் நேசமும் மிகுந்தவர். அவரது வீட்டிலிருந்து ஏதாயினும் உணவுப் பொருட்களை இரவுவேளையில் எடுத்துவரும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் மூன்று முறை துப்பிவிட்டுத்தான் செல்ல வைப்பார். எனக்கோ என்ன சொல்லதென்று தெரியாது முழி பிதுங்கியிருக்கிறேன். அவரது அன்பும் அக்கறையையும் அவ்வேளையில் இலகுவில் புறந்தள்ள முடியாது.\n0. நான் மதிக்கும் முதிர்ச்சியான ஐந்து தலைமுறைகள் கண்ட கலைஞர் ஒருவர் தனது நோயினால் கோமா நிலைக்குச் செல்கிறார். இனி பிழைக்கும் சாத்தியங்கள் குறைவென அனைவருக்கும் தெரிகிறது. இனி என்ன செய்வதென யோசிக்க ஆரம்பிக்கிறோம். இவரது மத ஈடுபாடற்ற கருத்துக் கூற்றின்படியே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆனால் வைத்தியர்களதும் மருத்துவ விஞ்ஞான தொழில் நுட்ப அணுகுமுறையாலும் இவர் மீளவும் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகிறார்.\nமீண்டெழுந்தவர் வழமை போலவே துணைவியாருடன் பாரீசில் தமிழர் கலாச்சார விற்பனை நிலையங்கள் கொண்ட ‘லாச் சப்பலு’க்குச் செல்கிறார். அங்கு தற்செயலாக சந்திக்க நேரிட்ட கலையுல நண்பர் « ஐயா யமனும் கிங்கிரர்களும் எப்படியாக இருந்தார்கள் யமனும் கிங்கிரர்களும் எப்படியாக இருந்தார்கள் என்னதான் நடந்தது » என்றார் ஆர்வத்துடன். இவர்களைப் பொறுத்��வரையில் ஐயா யமன் உலகத்திற்குச் சென்றே வந்திருக்கிறார்.\n அவங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு யமனிடம் கொண்டு போனாங்கடா அங்கே யமன் என்னைப் பார்த்ததும் ‘இவனை யாரடா இங்க கூட்டி வந்தது ’ என்று முறைத்தானே பார் ஒரு பார்வை. கிங்கிரர்கள் தொடை நடுங்கிவிட்டார்கள். தொடர்ந்த யமன் ‘இவன் இங்கிருந்தால் எல்லோருக்கும் நாடகம் பழக்கி நாடகம் போட்டுக்கொண்டு திரிவான். இங்கு ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்யமுடியாது. உடனேயே கொண்டுபோய் விட்டுட்டு வாங்கடா… ’ என்று முறைத்தானே பார் ஒரு பார்வை. கிங்கிரர்கள் தொடை நடுங்கிவிட்டார்கள். தொடர்ந்த யமன் ‘இவன் இங்கிருந்தால் எல்லோருக்கும் நாடகம் பழக்கி நாடகம் போட்டுக்கொண்டு திரிவான். இங்கு ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்யமுடியாது. உடனேயே கொண்டுபோய் விட்டுட்டு வாங்கடா… ’ என்றார் கடுப்புடன். அப்படியே திரும்பிவிட்டேன் ’ என்றார் கடுப்புடன். அப்படியே திரும்பிவிட்டேன் \n0. தென்னாசியக் குக்கிராமமொன்றில் மின்னொளி இல்லாத சூழலில் பிறந்து தவழ்ந்து இன்று முதலாம் உலகில் தொழில்நுட்ப நுகர்வில் திளைப்பவர்கள்தான். ஆனாலும் நம் சிறு பிஞ்சு வயது மனங்களில் விதைத்த ‘பேய் வித்துகள்’ கொஞ்சநஞ்சமல்ல. இருட்டு என்பது எமக்கெல்லாம் ஒருவிதக் கிளர்ச்சியையே தந்திருக்கிறது. இருட்டினூடாக பயணப்படவும் அதனூடாக புலனுணர்வு கொள்ளவும் எமது வாழ்வு நிர்ப்பந்தித்தது. இரவில் தெரிந்த பிம்பங்களும் அசைவும் ஓசைகளும் எமக்கு பயப் பிராந்தியையே வழங்கியும் இருந்தன. இதனால் பெரும்பாலும் இரவு நடமாட்டத்தை தவிர்த்தே வாழ்ந்திருக்கிறோம். எமக்குக் கதைகள் சொல்லிய பலர் ‘பேயை’ நேரில் கண்டதாகக் கூறவவும் இல்லை.\nஆனாலும் இத்தகைய இரவுகளில் துணிந்து நடமாடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்தே இருக்கிறோம். குறிப்பாக திருடர்கள் - வண்டில்காரர்கள் – வழிப்போக்கர்கள் வாழ்ந்ததை நாம் அறிந்தும் இருக்கிறோம். வெளிச்சம் – குறிப்பாக ‘நெருப்பு இருந்தால் பேய் வராது’ எனக் கேட்டும் இருக்கிறோம். இரவில் கரியும் இரும்புத் துண்டும் கொண்டு போனால் பேய் அண்டாது எனவும் வண்டில்காரர்களின் கதைகள் பலவற்றை கேட்டிருக்கிறோம். இதனால் இரவு வேளைகளில் சலங்கழிக்க நேர்கையில் வெளிவிறாந்தையில் நின்றவாறு பீச்சியடித்தவ��்களாக வாழ்ந்திருக்கிறோம்.\nநினைவோடையில் பயணிக்கையில் சிரிப்பே வருகிறது. ஐரோப்பியப் புலம்பெயர்வு வாழ்வில் எம்மோடு வாழும் எமது சந்ததியினருக்கு விஞ்ஞான அறிவுபூர்வமாக அணுகும் - அறிவு புகட்டும் புதிய தடத்திலேயே நாம் பயணிக்க வேண்டும்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் – திரைப் படம் : அரசிளங்குமரி[1957]\nமனிதன் இறப்பிற்குப் பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவி, ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட உலகில் வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் உயிருடன் இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் தற்கொலை, விபத்துக்கள் போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன. அதாவது ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.\nமுகநூல் பகிர்வில் கிடைத்த தகவல் :\nசுகவீனமுற்ற உறவினரைப் 'பிடித்த' கெட்ட ஆவியை விரட்ட $101,000 ஐ அறவிட்ட சாத்திரி 'உள்ளே'.\n3. மிரட்டிப் பணம் பறித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சாத்திரியார் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nகனடாவுக்கு இவர்களைக் கூப்பிட்டு இடம் கொடுத்து வைத்திருப்போருக்கும் இந்தக் கைது ஓர் எச்சரிக்கை.\nமுப்பது, நாற்பது, ஐம்பதாயிரம் என்று அள்ளிக்கொடுத்துத்\n'தகடு' வாங்கிய, வீட்டில் சங்கு புதைத்த\nஏமாந்த சோணகிரிகள் பலர் இதைப்பற்றி வெளியே சொல்லமுன்வரவேண்டும்.\nஇந்நேரம் பல சாத்திரிகள் பயணச்சீட்டு வாங்கியிருப்பர்.\nநிறம் – மனிதனின் கட்புலன்\n1. அகச் சிவப்புக் கதிர்களைக் (Infrared )கொண்டது இரவு.\n2. புற ஊதாக் கதிர்களைக் (ultraviolet) கொண்டது பகல்.\nநிறம் என்பது, ஒரு பொருள��னால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும்.\nபுவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும்.\nநன்றி : விக்கி பீடியா மற்றும் கூகிள் இணைய வழங்கி\nலேபிள்கள்: கலையகம், குஞ்சரம், பந்தல் 14\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nநூல் அறிமுகம் : அது எங்கட காலம் (கானாப் பிரப\nஆவி – பிசாசு - பேய் (Devil - Diable) - என்ன பேய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/04/blog-post_59.html", "date_download": "2018-05-26T17:36:20Z", "digest": "sha1:DURG6QR2S26LYWRUGA2GPTTNAQ6VFMP5", "length": 2031, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகாரணமின்றி பலரை நாம் வெறுக்கிறோம்;\nஆனால் உண்மையான காரணமின்றி எவர்மீதும் நாம் அன்பு கொள்வதில்லை.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/07/1-464.html", "date_download": "2018-05-26T17:50:33Z", "digest": "sha1:OKPDVY7ZMSBNFRU7QUYSKR2TGWYDVQIL", "length": 14504, "nlines": 41, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு.", "raw_content": "\nகுரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு.\nகுரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்வு | 85 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,602 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களில் 464 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக படித்தவர்கள். 29 துணை கலெக்டர்கள், 34 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 85 உயர் பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு 32 மையங்களில் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 855 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்நிலை தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் 4,602 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. முடிவு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இந்த குரூப்-1 முதல்நிலை தேர்வில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இயங்குகிற மனிதநேய மையத்தில் படித்த 464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து மனிதநேய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை தேர்வு (மெயின்தேர்வு) பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்கட்ட தேர்வுக்கான நுழைவு சீட்டு ஆகியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும், தேர்வுகள், பாடப்புத்தகங்கள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. விடுதி வசதிகள் தகுதியின் அடிப்படையில் இலவசமாக செய்துதரப்படும். மனிதநேய மையத்தின் மின்அஞ்சல் முகவரி manidhaneyam@gmail.com மற்றும் இணையதள முகவரி www.saidais.com இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே 74 பணியிடங்கள் கொண்ட குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிடப்பட்டன. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்க உள்ளது. | DOWNLOAD\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்��டி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/blog-post_11.html", "date_download": "2018-05-26T17:50:07Z", "digest": "sha1:CMMFPDXG4NCQO5JJDR6IDGKBING4XJQC", "length": 12113, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "டால்பின்கள்", "raw_content": "\nடால்பின்கள் | இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல, இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் டால்பின் ஆகும். கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதி நீரில் வாழும் நன்னீர் டால்பின்களே நமது தேசிய நீர்வாழ் விலங்கு. டால்பின்கள் கடலில் வாழும் உயிரினம் என்று நினைத்தவர் களுக்கு இது ஆச்சரியமாக தோன்றலாம். இருந்தாலும் இந்திய நன்னீர் டால்பின்கள் தனித்தன்மை மிக்க உயிரினம் என்பதால் தேசிய உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு அடுத்தபடியாக உயிரினங்களில் பகுத்தறிவோடு வாழும், நீர்வாழ் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நன்னீர் டால்பின்கள், கடல் டால்பின்களை காட்டிலும் உருவம், அளவு, குணத்திலும் நிறைய வேறுபட்டு காணப்படும். கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளில் வாழும் இந்த டால்பின்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம�� போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்திய நதிநீரில் வாழும் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். கங்கையில் வாழும் டால்பின்கள் 'சூசு' எனவும், சிந்து நதியில் வாழும் டால்பின்கள் 'புலான்' என்றும் அழைக்கப்படுகிறது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி\nகளைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும் அதற்கா��, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை…\nவீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை\n​ வீட்டுக்கடனை செலுத்தும்போது கவனிக்கவேண்டிய நிதி ஆலோசனை வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் உள்ள வித்தியாசம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஒரு வங்கியில் பெறப்பட்ட வீட்டுக்கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் முறை 'பேலன்ஸ் டிரான்ஸ்பர்' என்று சொல்லப்படுகிறது. அது போன்ற சமயங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம். மீதமுள்ள தொகை வீட்டுக் கடன் பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வேறு வங்கிக்கு கடனை மாற்றம் செய்யும்போது மிகவும் குறைவாக கடன் தொகை பாக்கி இருக்கும் சமயத்தில் மாற்றுவது சரியான முடிவல்ல. மொத்த கடன் தொகையில் 75 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக பாக்கி இருக்கும்போது வேறு வங்கிக்கு மாற்றுவதுதான் கச்சிதமான முடிவாக அமையும். கடன் தொகை சேமிப்பு 25 ஆண்டு காலகட்டத்தில் திருப்பி செலுத்துமாறு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் பெற்றவர் கிட்டத்தட்ட அரை சதவீதம் (0.5 சதவிகிதம்) குறைவான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு மாறும் பொழுது மாதம் ரூ.685 மீதம் என்ற நிலையில் 25 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1,87,000 என்ற அளவு சேமிப்பாக மாறும் எ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/22956", "date_download": "2018-05-26T17:26:27Z", "digest": "sha1:AQACH7LSNGZJQOBJFKVA4B5V2FPBQZ6Z", "length": 6502, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்… - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்…\nகண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்…\n* மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தால், கண்களானது துடிக்கும்.\n* சரியான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்கள் துடிக்கும்.\n* நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன்றவற்றைப் பார்த்து கண்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுத்தால், கண்கள் அதிகம் துடிக்கும்.\n* காப்ஃபைன் அதிகம் நிறைந்த பொருட்களான காபி, டீ போன்றவற்றை அதிகம் பருகினால், கண்கள் துடிக்கும்.\n* மதுவை அதிகம் அருந்துவோருக்கும் கண்களானது அடிக்கடி துடிக்கும்.\n* ஆய்வுகள் பலவற்றில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், தசைகளானது துடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், கண்கள் துடிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\n* உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கண்களானது வறட்சி அடைந்து துடிக்கும்.\n* கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும்.\nPrevious articleசிரியாவில் பெப். 27இல் யுத்தநிறுத்தம்\nNext articleகாரமுனை ஆனைசுட்டகட்டு குளத்தின் நீர்ப்பாசன திட்டத்திற்கான முன்னோடிக்கூட்டம்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nதென் மாகாணத்தில் பரவிய மர்ம நோயின் காரணம் வெளியாகியது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப��பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25629", "date_download": "2018-05-26T17:27:02Z", "digest": "sha1:YVNR2UEQ4FSJXFEW4LVWQXSYFLS45IZD", "length": 6321, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "பகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன? - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன\nபகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன\nகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன என்பதை நார்வே விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.\nஇதமான, குளிர்ச்சியான இரவுகள் கடந்த 50 ஆண்டுகளில் பகலை விட சூடாக மாறிவருகிறது. அதுவும் மிக வேகமாக. இந்த மாற்றத்திற்கான காரணம் தொடர்பாக நார்வே விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.\nபூமியை சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் பல அடுக்குகளை கொண்டது. அதில் பூமியின் மேல்தளத்தை சூழ்ந்திருக்கும் வளிமண்டலமானது பகலில் சில கிலோ மீட்டர் உயரத்திற்கு உள்ளது. ஆனால் இரவு நேரத்தில் இது சில நூறு மீட்டர்களாக சுருங்கிவிடுகிறது. எனவே இரவு நேரத்தில் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு காரணமாக காற்று வேகமாக சூடாகிவிடுகிறது. இது தான் இரவின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதற்கான காரணம் என்பதை நார்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nகார்பன் டை ஆக்சைடு வெளிப்பாட்டை குறைக்காமல் பூமியின் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவோ குறைக்கவோ முடியாது என ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nNext articleபாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிர���ேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/03/blog-post_8705.html", "date_download": "2018-05-26T17:37:22Z", "digest": "sha1:RUA5FRPWPHKUPGHATHAN5RHBIBRON3C6", "length": 13209, "nlines": 119, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: ஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசனி, 5 மார்ச், 2011\nஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்\nஅ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. கடந்த பிப்ரவரி 24ம் தேதி சேர்ந்தது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அப்பொது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆனால் விஜ‌ய‌காந்த் வ‌ர‌வில்லை. இந்த‌ நிலையில் இன்று (மார்ச் 4) போய‌ஸ் கார்ட‌னில் ஜெய‌ல‌லிதாவை விஜ‌ய‌காந்த் ச‌ந்தித்தார். மொத்த‌ம் 25 நிமிட‌ங்க‌ள் இந்த‌ ச‌ந்திப்பு ந‌டந்த‌து.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 1:56\n5 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்\nமுஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்...\nபா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\n2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை\nபா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு க...\nதி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\nகூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்ட...\nபதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி\nமாவட்டங்களில் தேர்தல் புகார் செய்ய...\nஅ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\nதிருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பா...\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் விதிகள்\nமத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவ...\nமத்திய அரசில் இருந்து விலகல் ஏன்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்...\nஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்\nகாங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவ...\nதே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nதமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்...\n10 தொகுதிகளை பெற்றது ஏன்\nவிடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறி...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொக��தி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=95", "date_download": "2018-05-26T17:40:54Z", "digest": "sha1:2QUQMZ6T3ABTIQBDGU2BENYYDO2X6STK", "length": 3896, "nlines": 42, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 95: அத்தி (அல்-தீன்)\n[95:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n[95:1] அத்தி மற்றும் ஒலிவத்தின் மீது சத்தியமாக.\n*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய், மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதாம், இயேசு, மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மது, ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மார்க்கங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன.\n*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய், மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதாம், இயேசு, மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மது, ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மார்க்கங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன.\n[95:3] மேலும் கண்ணியப்படுத்தப்பட்ட இந்த (மக்கா)* நகரம்.\n*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய், மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதாம், இயேசு, மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மது, ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மார்க்கங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன.\n[95:4] மிகச் சிறந்த வடிவில் மனிதனை நாம் படைத்தோம்.\n[95:5] பின்னர் அவனைக் கீழினும் கீழானவனாக மாற்றினோம்.\n[95:6] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைத் தவிர; நன்கு தகுதியானதொரு வெகுமதியை அவர்கள் பெறுகின்றனர்.\n[95:7] இன்னும் ஏன் நீங்கள் விசுவாசத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்\n[95:8] ஞானமுடையவர்கள் அனைவரிலும், மிகுந்த ஞானமுடையவர் கடவுள் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://loveismirage.blogspot.com/2008/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1196447400000&toggleopen=MONTHLY-1206988200000", "date_download": "2018-05-26T17:13:11Z", "digest": "sha1:YR2OPOSAAMYPQPDGVDDTM7FM35PEQC2E", "length": 26630, "nlines": 223, "source_domain": "loveismirage.blogspot.com", "title": "ஒற்றை அன்றில்: April 2008", "raw_content": "\nஉன் முகத்தில் நானும் தான் தெரிகின்றோம்.\nஆளில்லாத அழகுநிலைய கண்ணாடிகள் போல.\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 22 கால்தடங்கள்\nஅழகானவைகளின் பட்டியல் கொஞ்சம் நீண்டு கொண்டே தான் போகும் ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது ஆனால் நிச்சயம் பூக்களும் பெண்களும் முதலிரண்டு இடங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருப்பர். பூ அழகானது, பெண் அழகாக்கப்பட்டவள். இரண்டைப்பற்றியும் எழுத ஆரம்பித்தால் முற்றுப்புள்ளிக்கு அவசியம் இருக்காது. எத்தனை நாள் தான் இரண்டையும் எழுத முயற்சிப்பது அந்த களத்தில் இருந்து சற்று விலகி இதோ எழுத உட்காருகிறேன்.\nஎப்போது எழுத ஆரம்பித்தாலும் சில பொருட்கள் நம் நினைவில் நிழலாடும் சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண் சிலருக்கு அது மயில், சிலருக்கு மேகம், சிலருக்கு பெண் எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி எனக்கு என்றைக்குமே அது வண்ணத்துப்பூச்சி ஏன் என்ற காரணம் இன்னும் புலப்படவில்லை. என்ன தான் இருக்கின்றது ஒரு வண்ணத்துப்பூச்சியில் ஏன் என்ற காரணம் இன்னும் புலப்படவில்லை. என்ன தான் இருக்கின்றது ஒரு வண்ணத்துப்பூச்சியில் அது பூவை களவாடும் கொள்ளைகாரனா அது பூவை களவாடும் கொள்ளைகாரனா இல்லை இரு மலர்கள் பறிமாறிக்கொள்ளும் காதல் கடிதமா\nபூ என்பதே ஒரு தாவரத்தின் காதல் கடிதம் தானே காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி காதல் கடிதம் மீண்டும் எழுதும் ஒரு காதல் கடிதமா இந்த வண்ணத்துப்பூச்சி அப்படியென்றால் பட்டாம்பூச்சியே நீ என்ன ஒரு இ��ண்டாம் நிலை காதல் கடிதமா அப்படியென்றால் பட்டாம்பூச்சியே நீ என்ன ஒரு இரண்டாம் நிலை காதல் கடிதமா நான் உன்னை காதல் கடிதமாக பாவிக்கலாம் ஆனால் பூக்களின் மத்தியிலும் நீ அப்படித்தான் அங்கீகரிக்கப்படுகிறாயா நான் உன்னை காதல் கடிதமாக பாவிக்கலாம் ஆனால் பூக்களின் மத்தியிலும் நீ அப்படித்தான் அங்கீகரிக்கப்படுகிறாயா அல்லது அவை உன்னை வெறும் காதலுக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனவா அல்லது அவை உன்னை வெறும் காதலுக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனவா எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ காதல் கடிதத்துக்கு காதல் தெரியாது ஆனால் நீ அப்படி இல்லை. காதல் தெரிந்த, காதலிக்கவும் தெரிந்த ஒரு காதல் கடிதம். ஆயுட்காலமாக உனக்கு கொடுத்ததோ வெறும் எட்டு நாட்களில் இருந்து ஒரு வருடம் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் பூக்களுக்கு தூது வேறு. அந்த நாட்கள் போதுமா காதல் கடிதத்துக்கு காதல் தெரியாது ஆனால் நீ அப்படி இல்லை. காதல் தெரிந்த, காதலிக்கவும் தெரிந்த ஒரு காதல் கடிதம். ஆயுட்காலமாக உனக்கு கொடுத்ததோ வெறும் எட்டு நாட்களில் இருந்து ஒரு வருடம் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் பூக்களுக்கு தூது வேறு. அந்த நாட்கள் போதுமா காதல் மட்டுமே சுமக்கத்தெரிந்த நீ காதலை முழுதாய் சுவைக்கும் முன்னமே அழித்துவிடுகிறானா பிரம்மன் காதல் மட்டுமே சுமக்கத்தெரிந்த நீ காதலை முழுதாய் சுவைக்கும் முன்னமே அழித்துவிடுகிறானா பிரம்மன் எடுத்துப்போகும் மகரந்தப்பொடிகளை பூங்கொத்தாக்கி உன் காதலிக்கு பரிசளிக்க நீ ஒன்றும் மனிதன் இல்லை என்பது எனக்கு தெரியும். இந்த குணத்திற்காவது உன் ஆயுட்காலம் சற்று திருத்தி எழுதப்படலாமே\n தேன் தேடி அதை யுத்தமிட்டு எடுத்துக்கொள்வதாய் எண்ணமோ தேன் என்ன தெரியுமா அது ஒற்றை பூவின் கண்ணீர் பூ தனியாய் வாடுவதன் காரணம். கடிதம் நீ எடுத்துச்செல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளம் அந்த கண்ணீர். அடுத்தவன் துயரை சம்பளமாக எடுத்து செல்வதால் குறை கூற மாட்டேன். என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா பூ தனியாய் வாடுவதன் காரணம். கடிதம் நீ எடுத்துச்செல்ல பெற்றுக்கொள்ளும் சம்பளம் அந்த கண்ணீர். அடுத்தவன் துயரை சம்பளமாக எடுத்து ��ெல்வதால் குறை கூற மாட்டேன். என்ன சொல்லி பூவை சம்மதிக்க வைப்பாய் அல்லது பூக்கள் மறுப்பது போல் நாடகமாடி காரியம் சாதிக்கின்றனவா “உன்னை ஏதும் செய்யமாட்டேன் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கிறேன்” என்றமர்ந்து அதை சுவைத்துவிடுவாயா “உன்னை ஏதும் செய்யமாட்டேன் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கிறேன்” என்றமர்ந்து அதை சுவைத்துவிடுவாயா உனது சுவை மொட்டுக்கள் காலில் இருக்கும் ரகசியம் பூக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள். ஒருவேளை தெரிந்துவிட்டால் அவை உன் கையில் கடிதம் தந்து வாசலோடு அனுப்பி உன்னை தபால்காரனாக்கிவிடக்கூடும். காதல் தூதுக்கு கவிஞன் எவனும் உன்னை அனுகியதில்லையா உனது சுவை மொட்டுக்கள் காலில் இருக்கும் ரகசியம் பூக்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள். ஒருவேளை தெரிந்துவிட்டால் அவை உன் கையில் கடிதம் தந்து வாசலோடு அனுப்பி உன்னை தபால்காரனாக்கிவிடக்கூடும். காதல் தூதுக்கு கவிஞன் எவனும் உன்னை அனுகியதில்லையா பூக்களுக்கு மட்டும் தூது போகும் நீ மாறுதலுக்காக எனக்கு தூது போக சம்மதமா பூக்களுக்கு மட்டும் தூது போகும் நீ மாறுதலுக்காக எனக்கு தூது போக சம்மதமா இல்லை நான் காலில் கட்டும் காதல் கடிதத்தையும் சுவைத்துவிடுவாயா இல்லை நான் காலில் கட்டும் காதல் கடிதத்தையும் சுவைத்துவிடுவாயா வேண்டாம் உன்னை எனக்காக சுமை தூக்கும் தொழிலாளியாக்க உடன்பாடில்லை. போ பறந்து போ கொஞ்ச காலம் பூ, பூலோகம் இரண்டையும் மறந்துபோ. உனக்காக வாழ். உனக்காக மட்டும் காதல் பேசு, உனக்காக மட்டுமே வாழ்ந்து கொள். சுருக்கமாகச் சொன்னால் உன் வாழ்நாளில் ஒரு நாள் மட்டும் மனிதனாய் வாழ்ந்து இறந்து போ. அந்த ஒரு நாள் வாழ்க்கை சுகப்பட்டாலும் அந்த கடைசி நிமிட சாவு சுகப்படும் என்று என்னால் நிச்சயம் உறுதியளிக்க முடியாது.\nகேள்விப்பட்டிருப்பீர் பாட்டி சொல்ல ‘முன்ஜென்மம் பட்டாம்பூச்சியை கொடுமை படுத்தினால் அடுத்த பிறப்பில் பழிதீர்த்துக்கொள்ளும் அது’ என்று முன்ஜென்மத்தில் நீங்கள் அதை கொடுமை படுத்தியிருந்தால் நீங்கள் வண்ணத்துப்பூச்சியாகத் தான் பிறக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ நிச்சயம் இல்லை. அது ஒரு பெண் உருவில் கூட வரலாம் தன் அழகால் உங்களை கொடுமைப்படுத்த.\nமுன்னம் உதிர்ந்த சிறகுகளிலிருந்து ச��ல வண்ணத்துப்பூச்சி கவுஜைகள்\n(பெரிதாகப் பார்க்க படத்தைக் கொஞ்சம் கிள்ளவும்)\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 17 கால்தடங்கள்\nவகை: கவிதை, காதல், கொலைவெறி\nநீ உறங்க இரவு முழுதும்\nகனவு தேசத்தில் மிதக்கலாம் என்று\nஎப்படி இரண்டு சத்தம் கேட்கும்\nநான் இன்னும் அதிகம் காதலிக்க வேண்டுமோ\nஇதை விட ஒரு சாட்சி தேவையா\nநாம் அதிகம் நம்மை பற்றி\nஅப்போது தான் நினைக்கிறோம் என.\n(இது மட்டும் ஒரு பழைய கவிதை, தலைப்போடு ஒத்துப்போன காரணத்தால் மறுபதிவு இட்டுள்ளேன்)\nபுத்தாண்டு அழகா ஆரம்பமாயிடுச்சு. மொக்கையா ரெண்டு கவிதை அதுக்கு சொல்லலைன்னா தூக்கம் வராது, அதனால நீங்க என்னை திட்டினாலும் பரவாயில்லைன்னு கீழே போட்டிருக்கேன். (முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மோளம் அடிச்சுகிட்டுன்னு நினைச்சு 2 மட்டும் போடுறேன்).\nஅழகாய் துவங்கும் தமிழ் ஆண்டுக்கு\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 26 கால்தடங்கள்\nஇத்தனை நாளா கவுஜைன்னு பேருல போட்ட மொக்கை போதாதுன்னு கொஞ்சம் அசைபோடலாமேன்னு வந்திருக்கேன். பள்ளி படிக்கும் போது நாம் பாடின பாட்டு போட சொல்லி அழைத்திருக்கார் 'காதல் முரசு'. பள்ளி வயதில் எனக்கு ஒரே ஒரு நண்பன் தான். அவனோடு தான் அதிகம் பொழுதை கழிப்பேன். எப்போதும் ஒன்றாய் தோள் மீதி கை போட்டு சுற்றி இருக்கிறேன். அவன் பெயர் 'தனிமை'. கொஞ்சம் பெரியவன் ஆன பின்னர் வழக்கம் போல ஒரு மட்டையை பிடித்து கிரிக்கட் விளையாடிய ஒரு சராசரி சிறுவன் தான் நான். அதனால் அந்த ஒரு அழகான காலம் என் வாழ்க்கையில் கொஞ்சம் குறைவு (ஒரு வேளை மறந்து போச்சான்னு கூட தெரியலை. இந்த மாதிரி எதுவும் பண்ணாதது நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்). அதனால் நண்பர்களோடு கூட பேசி சில பாட்டு பிடிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். அந்த உரையாடலில் கிடைத்த சில பாடல்கள் கீழே. அவர்கள் இந்த பாட்டெல்லாம் சொல்லும் போதே அழகான ஒரு சூழலில் இருப்பது போல உணர்ந்தேன். சில விஷயங்கள் இழந்துவிட்டோமோ என்ற எண்ணம் சற்று தலை தூக்கினாலும், இந்த வயதில், வேலை பலுவுக்கு இடையில் இதை நினைக்க வைத்ததற்காக நன்றி கோ.\nஅப்புறம் படித்த பாட்டு போடணும்னு சொல்லி இருக்காரு. நான் மட்டும் என்னங்க ஜெர்மன்லயா படிச்சேன் எல்லாருக்கும் ஒரே தென்னமரம் போட்ட தமிழ் புத்தகம் தான். அதனால வகுப்பறைக்கு வெளியில் பாடின சுவாரசியமான பாட்டெல்லாம் தேடி இங்க போட்டிருக்கேன். (அடைப்புக்குள் இருக்கும் கமெண்டு மட்டும் தான் என்னுடையது).\n(அட அட அட என்ன கருத்தம்சம் இருக்குறா மாதிரியான ஒரு பாட்டுங்க. இதை பாடப்புத்தகத்துல சேத்தா பசங்க ஏன் ஃபெயில் ஆகப்போறாங்க படிச்ச முதல் முறையே மனதில் பதிந்திடுமே.)\n(சூப்பர். கவனிச்சீங்களா பாட்டுல ஒரு பிசுறு கூட இல்லை. டி, டி, டி மற்றும் D. தமிழ் கூட ஆங்கிலத்தை சேத்து ஒரு அருமையான நடையில் தமிழ் வளர்த்திருக்கார் யாரோ ஒரு மூத்த கவிஞர். யாருக்காவது அவர் பேர் தெரிஞ்சா சொல்லுங்கப்பு. எனக்கென்னமோ இவர் ஒரு விளையாட்டு பிள்ளையா (play boy) இருந்திருப்பார்னு தோணுது. அதான் வந்தா வாடி இல்லாட்டி போடி அப்படின்னு ஆணித்தனமா பாடி இருக்கார்.)\nஎன் டோரு நம்பர் சிக்ஸு.\n(கண்டிப்பா இதை சொன்னவர் சங்கர் நேத்திராலயாவுல இந்நேரம் முதன்மை மருத்துவர் ஆகியிருப்பார் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை.)\n(இந்த பாடலின் பனை பூம்புகார்ல இருந்ததால கடல் கொண்டு போயிடுச்சாம் தெளிவான குறிப்புகள் இல்லை. அதனால பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் மக்களே. சரியான வரிகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. அருமையான பாட்ட வளக்கறது நம்ம கடமை இல்லையா\nஅரிசி மாவு உளுந்த மாவு\n(யாருன்னு தெரியல யாரோ தீனிப்பண்டாரம் சார் பாடுனது போல. இவரோட இன்னொரு பாட்டும் இருக்குன்னு சொன்னாங்க ஆனா அது அவர் கோவதுல இருக்கும் போது பாடுனது போல.\nமேல சொன்ன பாடல்களுக்கு தனியா சுதி, ராகம், லயம் எல்லாம் இருக்குங்க நீங்க பாட்டுக்கு உங்களோட சொந்த ராகத்துல பாடி ரீமிக்ஸ் பண்ணிடாதீங்க ராசா.\nநான் அழைக்கும் மூன்று தோழர்கள்,\n1. 'ரொம்ப நல்லவன்' ட்ரீம்ஸ்,\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 29 கால்தடங்கள்\nகிறுக்கியவன் ஸ்ரீ - கிறுக்கிய நேரம்: 12 கால்தடங்கள்\nவகை: கவிதை, காதல், சோகம்\nதீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே காதலால் சுட்ட வடு 0-9962946261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2009/12/4.html", "date_download": "2018-05-26T17:46:23Z", "digest": "sha1:Z574ZRJTKATDY3MBRQLHUPA5W4OFQ5OG", "length": 12987, "nlines": 179, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 4", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இ���ுந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 4\nஅத்தியாயம் - 1 படிக்க\nஅத்தியாயம் - 2 படிக்க\nஅத்தியாயம் - 3 படிக்க\nநூலகத்தை விட்டு வெளியே வந்ததும்... \"நூலகரைப் பார்த்து நானே வாங்கித் தர்றேன்டா\" என்றான் குற்ற உணர்வுடன்\n புத்தகம் அடிக்கடி வெளியில போயிருது. நூலகரும் அடிக்கடி விடுப்புல போயிறாரு இந்த புத்தகத்தை நம்புனா ரெம்ப காலம் இழுக்கும் போல தெரியுது இந்த புத்தகத்தை நம்புனா ரெம்ப காலம் இழுக்கும் போல தெரியுது வேற வழியில முயற்சிக்கிறேன்\" என்றேன்.\nநான் சொன்னதை ஏற்றுக்கொள்வது போல, நண்பன் அமைதியாய் இருந்தான்.\nஎன் வீட்டு எதிரில் இருக்கும் ஒரு குடும்பஸ்தர் சாண்டில்யனின் பரம ரசிகர். அவருடைய படைப்புகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விரட்டி விரட்டி படித்தவர். என்னிடம் ஒரு முறை சாண்டியல்யனைப் பற்றி புகழ்ந்து பேசினார்.\n\"கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை அவ்வளவு அழகா.. அவரை மாதிரி யாரும் வர்ணிக்க முடியாது\" என நினைவுகளில் ஆழ்ந்தார்.\nபுத்தகம் எல்லாம் எங்கு வாங்குகிறீர்கள் என கேட்டதற்கு, ஒரு தனியார் நூலக பெயரை சொல்லியிருந்தார். பொன்னியின் செல்வனின் இறுதி பாகத்தை அவர் மூலமாக படித்துவிடலாம் என முடிவெடுத்தேன்.\nஅவரை பார்த்து, நாலுபாகங்களை படித்தது. இறுதி பாகத்தை மட்டும் படிக்க முடியாமல் போனது என எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னேன். கவனமாக கேட்டவர் \"உங்க நிலைமை எனக்கு புரியுது தம்பி. கல்யாணம் நடந்ததுக்கு பின்பு இந்த இரண்டு வருசமா நான் எதுவும் படிக்கிறதே இல்லை. குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சனைகள். வேலையிலும் சில பிரச்சனைகள். (என்னது கல்யாண்ம் ஆன இலக்கியமெல்லாம் படிக்க முடியாதா) உங்களைப் போலத்தான் டோக்கனை கொடு நான் வைச்சுகிறேன்னு சொல்லி வாங்கிட்டு போனான். நானும் அதுக்கு பிறகு கேட்கவே இல்லை\" என்றார்.\n இந்த நாவல் நமக்கு கைக்கு கிடைக்கவே கிடைக்காதா\nஅவரே தொடர்ந்து சொன்னார். \"மேகலா தியேட்டருக்கு எதிரே தான் அவன் கடை வைச்சிருக்கான். அவன்கிட்ட என் பெயரை சொல்லி கேட்டீங்கன்னா... தந���திருவான்\" என்றார். சரி என சொல்லி விடைபெற்றேன்.\nசில அவசிய வேலைகளுக்காக விடுப்பு எடுத்திருந்ததால்... இறுதி பாகத்தை அதற்குள் கைப்பற்றிவிடவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்தேன்.\nநான் போகும் சமயத்திலெல்லாம்... டோக்கன்காரர் கடையை விட்டு வெளியே போயிருந்தார் அல்லது கடை மூடியிருந்தது. ஒருவழியாக ஒரே நாளில் பலமுறை படையெடுத்து, டோக்கனை கைப்பற்றினேன். பாதி புத்தகம் கைக்கு வந்த மாதிரி இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புத்தகம் நம் கையில் இருக்கும் என நினைத்தாலே சந்தோசமாய் இருந்தது. சந்தோசமாய் நூலகத்தை நோக்கி சைக்கிளை விரட்டினேன்.\nபொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்\nஎழுதியது குமரன் at 4:27 AM\nஇரண்டு உலகம் - புத்தாண்டு குதூகலமும்\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை ...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்த...\nபொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t1889-topic", "date_download": "2018-05-26T17:31:29Z", "digest": "sha1:DHXKHI5UZA3YLGXVCLV4JZ3JAIDTHJ4B", "length": 10450, "nlines": 61, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஇந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே\nSubject: இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே\nஇந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே\nஇளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.\n1) நிறைய ஓய்வு நேரம்\nமுதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு.\nஇரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.\nமுதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.\nஇந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.\nஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.\nஎனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமு���், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.\n'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.\nபயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.\nஇந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2016/01", "date_download": "2018-05-26T17:55:44Z", "digest": "sha1:RYMPSST3JMTKS36PRO5MNXLANIFWNIA7", "length": 4524, "nlines": 48, "source_domain": "tm.omswami.com", "title": "January 2016 - ஓம் சுவாமி", "raw_content": "\nஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஓர் அரங்கம்\nநாம் நமது சொந்த உலகத்தை எவ்வாறு வடிவமைக்கிறோம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மக்களை எப்படி ஈர்க்கிறோம் என்பதை விவரிக்கும் இதோ ஒரு அழகான கதை.\nசீனாவில் ஒரு குறிப்பிட்ட ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது. அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது. ஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன்…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறு��ிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86.html", "date_download": "2018-05-26T17:43:16Z", "digest": "sha1:BVFTWUYQF5INHI4GLY4MJ2DAVW5CDEXB", "length": 8577, "nlines": 90, "source_domain": "www.haranprasanna.in", "title": "கும்பகோணம் தீ விபத்து – பெருத்த சோகம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகும்பகோணம் தீ விபத்து – பெருத்த சோகம்\nஇன்று ஒரு சோகமான நாள். கும்பகோணத்தில் பள்ளியொன்றில் குழந்தைகள் தீக்கிரையாக்கியிருக்கின்றன. தொலைக்காட்சியில் கருகிய நிலையில் குழந்தைகளைப் பார்த்தும் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களைப் பார்த்தும் மனது வெம்பிப்போனது.\nஏற்கனவே ஒரு தீக்கிரையான சம்பவம் திருவரங்கத்தில் நடந்தபின்பும் எத்தனைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறி. எத்தனையோ சத்துணவுக்கூடங்கள் இன்னும் கூரை வேய்ந்த கூடத்தில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. நிறைய திரையரங்குகளிலும் கூரை போட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. இறந்த பின்பு அஞ்சலியுடன் தலைக்கு ஓர் இலட்சம் என அறிவிக்கும் அரசு உயிருடன் இருக்கும் மனிதர்களின் பாதுகாப்புப் பற்றி ஆலோசிக்குமா\nநான் படித்த பள்ளிகளெல்லாம் விஸ்தாரமான அறைகளுடன் இருந்தன. அவையெல்லாம் பெரும்பாலும் அரசு பள்ளிகள். மெட்ரிகுலேசன் பள்ளிகள் வந்தபின்பே பெரிய வீட்டைப் பிடித்து அதில் பள்ளியை ஓட்டும் நிலை ஆரம்பமானது. பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசு ஒரு பள்ளிக்கான அடிப்படை வசதிகளில், அதன் பராமரிப்பில் தீவிரம் காட்டியே ஆகவேண்டும்.\nஇறந்த குழந்தைகளுக்கு அஞ்சலியும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.\nஹரன் பிரசன்னா | No comments\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_395.html", "date_download": "2018-05-26T17:43:19Z", "digest": "sha1:XH245XEFWHKPRH5FEJ4DDDKZJCSMOR46", "length": 19132, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இந்தியாவின் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்யா வாங்கியது ப்ரோக்கர் மோடி முன்னிலையில் கையெழுத்து. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா இந்தியாவின் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்யா வாங்கியது ப்ரோக்கர் மோடி முன்னிலையில் கையெழுத்து.\nஇந்தியாவின் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்யா வாங்கியது ப்ரோக்கர் மோடி முன்னிலையில் கையெழுத்து.\nஇந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக திகழும் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் வசமாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று பனாஜியில் கையெழுத்தானது. எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான குஜராத்தில் இயங்கும் வாடினார் எண்ணெய் சுத்திகரிப்பு துறைமுகம், பெட்ரோல் பம்புகள் ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை ரோஸ்நெப்ட் நிறுவனமும், மீதமுள்ள 49 சதவீத பங்குகளை நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு திகழும் டிராபிகரா குழுமம் மற்றும் ரஷ்ய முதலீட்டு நிறுவனமும் இணைந்து வாங்கியுள்ளன.\nமீதமுள்ள 2 சதவீத பங்குகள் சிறுபான்மை பங்குதாரர்களிடம் இருப்பதால் விற்க இயலவில்லை. இருப்பினும் எஸ்ஸார் நிறுவன முழுக்கட்டுப்பாடும் தற்போது ரஷ்ய நிறுவனத்திடம் சென்று விடும். இதற்காக ரூ. 88 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. முழு நிதியும் 2017 காலாண்டிற்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுப��க்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/ssa-brte-argta-news.html", "date_download": "2018-05-26T17:51:17Z", "digest": "sha1:Y632DJ3IWRF3UAIDBQ6AVULG2AA5WZXV", "length": 13117, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "SSA-BRTE (ARGTA) News - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n*ATGTA FLASH NEWS* இன்று 25.07.2016 நமது *ARGTA மாநில தலைவர் ராஜ்குமார் , பொருளாலர் நவநீதக்கிருஷ்ணன், மகளிர் அணி செயளாலர் அபிராமி மற்றும் அனைத்து மாநில ,\nமாவட்ட நிர்வாகிகள் அனைவரின்* ஆலோசனைப்படி *மாநில பொதுச் செயலாளர் வாசுதேவன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன். காஞ்சிபுரம், மாவட்ட செயளாலர்கள் கரூர் நித்தியாநந்தன், விழுப்புரம் விஜயகுமார், தஞ்சாவூர் குணா*ஆகியோர் அடங்கிய குழுவினர் *நமது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்பிற்குரிய. மாநில திட்ட இயக்குநர் அம்மா, இணை இயக்குநர்கள் , பள்ளி கல்வி துறையின் மதிப்பிற்குரிய. இயக்குநர் அய்யா, இணை இயக்குநர்(மே.க)* ஆகியோரை நேரிலும் *மாண்புமிகு தமிழ முதல்வர் அம்மா அவர்களின் தனிப் பிரிவு, பள்ளி கல்வி துறை செயலர், பள்ளி கல்வி துறை அமைச்சர்* ஆகியவர்களின் அலுவலகங்களில் நமது சங்கத்���ின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டது. *இச்சந்திப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்கள்*.\n1.Zero councelling என்பதே கிடையாது.இது முழுக்க வதந்தி . counselling & conversion நடைபெற 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.\n2. மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 500 பயிற்றுநர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவர்.அதற்கு முன்பாக அப்பணியிடங்களுக்கு விரைவில் TRB மூலம் புதியதாக ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\n3.இவர்களுக்கு நியமனம் நடைபெறும் போது 2014 இல் deployment ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்பே புதிய பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.\n4. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கென தனி கலந்தாய்வு நடத்தப்படும்.அதற்கான கருத்துருக்கள் அரசிடமிருந்து வந்த பின்பு இது நடைமுறைப்படுத்தப்படும்.\n5. வீட்டுக் கடன் பெறுவது, செலுத்துவது குறித்த முறையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் , பிரச்சினைகள் சரிசெய்யப் படும்...\nஇவ்வாறு நமது *மதிப்பிற்குரிய மாநில திட்ட இயக்குநர் அம்மா* அவர்கள் கூறினார்கள். இதற்கு *நமது ARGTA வின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது*. 🏻 🏻 🏻 என்றென்றும் எப்போதும் உண்மையாக , நடக்க போகும் தவலை மட்டுமே வெளியிடுவோம்\n*இவன் தா.வாசுதேவன், மாநில பொதுச் செயலாளர், ARGTA*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/173978?ref=media-feed", "date_download": "2018-05-26T17:21:17Z", "digest": "sha1:QVVYRTEXHKBB5CJOBTTKZE7BUXICTIZY", "length": 7794, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன்\nதெற்கில் மஹிந்த வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவி���்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை.\nதெற்கில் மஹிந்த வென்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.\nஆகவே தமிழ் மக்களுக்கு சமஷ்டிதான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-26T17:47:59Z", "digest": "sha1:A5ULQBWSSBMUUPQTP647VWDCF4F62DD6", "length": 71651, "nlines": 874, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: பிரேக்ஃபாஸ்ட் வித் ரொமான்ஸ்", "raw_content": "\nஇந்தக் காலை உணவு பெரிய தொல்லையான ஒரு விஷயம். காலையில்தான் அதிகமாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவம் சொன்னாலும் அந்நேர பரபரப்பு, அவசரம், மற்றும் காலகாலமான பழக்கம் என அது முடிவதில்லை. பெரும்பாலும் ரமா தரும் ஹார்லிக்ஸையோ, காம்ப்ளானையோ (சுபா மொழியில் காமுலா) குடித்து விட்டு ஓடிவிடுவேன் (சேர்த்து வைத்து மதியம், மாலையில் கட்டிவிடுவேன் என்பது வேறு விஷயம்). சில நாட்களில் பொங்கல், தோசை என நாம் ரெடியாகும் முன்பே உணவு ரெடியாகிவிட்டால் வேறு வழியில்லை லேட்டானாலும் பரவாயில்லை என சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும், இல்லையெனில் பிரச்சினை வேறு மாதிரி இருக்கும் (மாலையில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட அதே பொங்கலை சாப்பிடவேண்டி வரும்).\nஇப்போதைய பிரச்சினை என்னவெனில் இரண்டுக்கும் நடுவாக சில பதார்த்தங்கள் இருக்கின்றன. அவைதான் இந்த நூடுல்ஸ், உ���்புமா, இடியாப்பம், புட்டு வகையறாக்கள். எனக்கு அப்புறம் எழுந்தாலும் நான் ரெடியாவதற்குள் ரமா கைங்கர்யத்தில் இவை ரெடியாகியிருக்கும். திங்கவும் முடியாமல், எஸ்கேப்பாகவும் முடியாமல் பிரச்சினைக்குரியவை இவை. இந்த ஐட்டங்கள் சுபா சாப்பிடும் அதே கிண்ணத்தில் ஸ்பூனுடன் நமக்காக மேஜையில் காத்துக்கொண்டிருக்கும். இரண்டு ஸ்பூனை விழுங்கிவிட்டு வெளியே ஓடிப்போய் பால்கனியில் அவசர அவசரமாக ஷூக்களை போட்டுக்கொண்டிருந்தால் மிச்சம் வைத்த கிண்ணத்துடன் ரமா துரத்திக்கொண்டு வந்துவிடுவார்.\nநேற்று அப்படித்தான் சேரோடு கால்களை கால்களால் இடுக்கிப்பிடி போட்டு பிடித்துக்கொண்டு புட்டுக்கிண்ணத்தோடு அரஸ்ட் செய்துவிட்டார் என்னை. அது ஆஹா.. மணாளன் சாப்பிடாமல் வேலைக்குப்போகிறாரே என்ற கரிசனமா அல்லது புட்டு வீணாகிப்போகுமே என்ற கவலையா என்று கண்டுபிடிக்கமுடியாது. அப்படியே லாக் செய்த பொஸிஷனில் கிண்ணத்தை முகத்துக்கு நேரே பிடித்துக்கொண்டு ஸ்பூனால் வாய்க்குள் திணித்துவிடுவார். வேறு வழியே இல்லை, விழுங்கித்தான் ஆகவேண்டும், இல்லையானால் முகம், சட்டை, பேண்ட் என புட்டு மயமாகிவிடும். அவருக்கென்ன கவலை. திரும்ப உடை மாற்றி, லேட்டாகும் அவஸ்தை எனக்குத்தானே. சில ஸ்கூப்கள் தாடை, முகமெங்கும் ஆக அப்படியே அதையும் ஸ்பூனால் வழித்து வாய்க்குள் திணிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு செரிலாக்கை குழைத்து திணிக்கும் அழகை பார்த்திருக்கிறீர்கள்தானே.. கன்னம், தாடையில் வழியும் செரிலாக்கை வழித்து திரும்பவும் ஊட்டிவிடுவார்கள். அதைப்போல நடந்துகொண்டிருந்தது எனக்கும், என் கதறலையும் பொருட்படுத்தாமல். “நேழமாச்சுதுமா, காலயிலயே மீழ்ழிங் இழுக்குது போவணும்”. பக்கத்திலிருந்து சுபா உய் உய்யென்று சிரித்துக்கொண்டிருந்தான். அதானே, ‘ரெண்டு பேரும் சேர்ந்து என்னை என்ன பாடு படுத்துறீங்க தினமும்’ என எண்ணிக்கொண்டிருப்பானாயிருக்கும்.\nஒருவழியாய் சம்பவம் முடிந்த பின் அப்படியே, முந்தானை என்றால் கூட பரவாயில்லை, நைட்டியிலேயே வாயைத் துடைத்துவிட்டு “போகலாம், அல்லது இங்கேயே இருக்கலாம்” என்றவர் திடீரென என்ன தோன்றியதோ, “இந்தச் சட்டையை போடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், மரியாதையா கழற்றிவிட்டு வேற போட்டுவிட்டு போங்கள்” என்று எச்சரிக்��, நான் நேரமானதை காரணம் காட்டி எஸ்கேப்பாக முயல, டம்ளரில் மிச்சமிருந்த காம்ப்ளான் துளிகள் என் சட்டையில் விசிறப்பட்டது. என் பிடிவாதம்தான் பெரிது என்று பல சமயங்களில் கேனை மாதிரி நான் நினைப்பதுண்டு. சட்டை வெளிறிப்போய்விட்டதாம், போடக்கூடாதாம். அது எனக்குப்பிடித்த வெள்ளைச் சட்டை. போச்ச்ச்… கோபப்பட்டுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை.\nபின்னர் ரமாவால் எடுத்துத்தரப்பட்ட சிவப்பும், ஊதாவும் கலந்த ஒரு நிறத்தில் ஒரு சட்டையை போட்டுக்கொண்டு “பச்சை, சிவப்பு, மஞ்சள் தமிழன் நானடா..” என்று பாடிக்கொண்டே அரைமணி நேரம் தாமதமாக ஆபீஸ் சென்றடைந்தேன்.\nஎன்ன திடீர்னு இப்படி ஒரு பதிவு மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.\nLabels: அனுபவம், கத.., திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை\n//எனக்கு அப்புறம் எழுந்தாலும் நான் ரெடியாவதற்குள் ரமா கைங்கர்யத்தில் இவை ரெடியாகியிருக்கும்//\nஉனக்காக எந்திருச்சு செஞ்சு குடுக்கறாங்களே, அதை நெனச்சு சந்தோஷப் படு தல.\n//அது ஆஹா.. மணாளன் சாப்பிடாமல் வேலைக்குப்போகிறாரே என்ற கரிசனமா அல்லது புட்டு வீணாகிப்போகுமே என்ற கவலையா என்று கண்டுபிடிக்கமுடியாது. //\nஅந்த ரெண்டாவது மேட்டர் தான் கரீக்டு.\n\\\\\\\\ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். .\\\\\\\\\nஅவங்களை எல்லாம் பார்த்தா பாவமா தான் இருக்கும்ல... எனக்கு கெக்கே பிக்கேன்னு சிரிப்பு வருது.. ;-))\n\\\\\\\\சில ஸ்கூப்கள் தாடை, முகமெங்கும் ஆக அப்படியே அதையும் ஸ்பூனால் வழித்து வாய்க்குள் திணிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு செரிலாக்கை குழைத்து திணிக்கும் அழகை பார்த்திருக்கிறீர்கள்தானே.. கன்னம், தாடையில் வழியும் செரிலாக்கை வழித்து திரும்பவும் ஊட்டிவிடுவார்கள். அதைப்போல நடந்துகொண்டிருந்தது எனக்கும்,\\\\\\\\\\\nஅப்படியே கற்பனைக் குதிரையை ஓட்டிப் பார்க்கிறேன்.. நீங்களே அமுல் பேபி மாதிரி த��ன் இருப்பீங்க.. ;-))\n//என்ன திடீர்னு இப்படி ஒரு பதிவு மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ மேற்கூறிய நிகழ்ச்சியை இம்சை என்று புரிபவர்கள் புத்திசாலிகள். ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.//\n// நீங்களே அமுல் பேபி மாதிரி தான் இருப்பீங்க.. ;-))//\nஆஹா.....இதெல்லாம் உங்களுக்கே அதிகமா தெரியல்ல\nதிருமணம் செய்துகொள்ளாதவர்கள் சில சந்தோஷங்களை இழக்கிறார்கள்... ஆனால் திருமணமானவர்கள் பல சந்தோஷங்களை இழக்கின்றனர் நண்பரே...\nஅந்த சைக்கிள்ல ஏற்லாமானே பயமா இருக்கு :)\nஇதுல என்னவோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது\n//நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறே/\nநல்ல வேளை.. நான் கதை சொல்லியிருந்தால் ஒரு சூப்பர் பதிவு மிஸ் ஆயிருக்கும் தல :)\nசோழர் பரம்பரையில் மேலும் ஒரு M.L.A .\nஇதை ரொமான்ஸாக எடுத்துக்கொண்டு இனி ஆக வேண்டியகாரியங்களை பார்க்கச் செல்கிறேன் :)))\nமனுசன் ஏக்கத்த என்னமால்லாம் எழுதி தீத்துக்க வேண்டியிருக்கு.ஹூஊஊம். இத படிச்சிட்டாவது ஊட்டிவிடுவாங்களான்னு நப்பாசை.:))\n//டம்ளரில் மிச்சமிருந்த காம்ப்ளான் துளிகள் என் சட்டையில் விசிறப்பட்டது.//\nபழைய படங்களில் டீ கிளாஸை கழுவி மேல ஊத்துவாய்ங்களே அதுமாதிரியா பாஸ்\nஇந்த இடை பதார்த்தங்கள் (நோ ராங் மீனிங்ஸ் ப்ளீஸ்) என்னைக்கெல்லாம் செய்யப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சு வச்சிக்கிட்டு முதல் நாள் நைட்டே “நாளைக்கு ஒரு early meeting இருக்கு, சீக்கிரம் போகணும்”ன்னு பிட்டப் போட்டு வைங்க. எப்படியும் ஊட்டாம விடப் போறதில்லை, கொஞ்சம் அனுபவிச்சுச் சாப்பிடலாம்ல. வூட்டுக்காரம்மா ஊட்டிவிட்டுச் சாப்பிடல்லாம் போன பிறவில வரம் வாங்கிட்டு வந்திருக்கணும் சார் (ஹ்ம்ம் இங்கே அதெல்லாம் “அது ஒரு அழகிய கனாக்காலம்” ஆகிருச்சு)\n//ஆஹா.. ரொமான்ஸ் என நினைத்துக் கொண்டு, நமக்கு எப்போ ‘பொண்ணு பார்க்கப்போறாங்களோ’ என்று ஜொள்ளுபவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். //\nபட்டுத் தான் தெரிஞ்சிப்பேன்னு அடம் பிடிக்கிறவங்களைத் திருத்த முடியாது.\nஹ்ம்ம் சொல்ல மறந்துட்டேன���, once again welcome back. அடுத்தடுத்து என்னோட பேவரிட் ஐட்டம்ஸ் இடுகைகளாகப் போட்டதற்கு ஸ்பெஷல் நன்றி\n@Tharaasu : நம்ப வீட்ல எப்பிடி\n@Tamilpriyan : இவ்ளோ நாள் எங்க போனீங்க தல\n@Prabaharan : நீங்கள் புதியவரா நம்ப கொள்கை தெரியாம கமெண்டுறீங்களே நம்ப கொள்கை தெரியாம கமெண்டுறீங்களே 'எச்சரிக்கை' கொஞ்சம் கிளிக் பண்ணுங்க.\n@Adhavan : லூசுங்க.. எவ்வளவு சொன்னாலும் கேட்காதுங்க..\n@Vanambadigal : கரெக்டா புடிச்சுட்டீங்களே.\n@Kusumban : டாய். என்னை அசிங்கப்படுத்துறதுன்னா என்னா மகிழ்ச்சி உனக்கு\nநன்றி கேவிஆர், நாளைக்கு ஒரு சிறுகதை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. (ரொம்ப நாளாச்சுல்ல) எஸ்கேப்பாகிவிடுங்கள்.\nஉங்க பின்குறிப்பு புரிஞ்சு போச்சு பாஸ்.\nநேத்து கதை ஒன்னு கேட்டிங்க இல்ல அதை சொல்லியிருந்தா அந்த புராஜெக்ட்ல மூழ்கி இதை எழுதாம விட்டுருப்பிஙக்ளொன்னு சொன்னேன் டைரடக்கர்\nநான் எழுந்து - விழுந்து - நடந்து - உருண்டு - பறந்து - சிரிக்கிறேன்...\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n//ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின்//\nஎம் தலைவனின் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக உம் தலைவன் தளம் உங்களுக்கு அமையுமா அதை சொல்லும் முதலில்\nஎம் தலைவனின் திறமைகள் காட்டாற்று வெள்ளம் போல யாராலும் அதை தடுக்க முடியாது.\nஎங்கள் தலைவன் தளத்தில் பிரசுரிக்கும் அனைத்துமே சிறந்த ஆக்கங்கங்கள்தான் அதை உமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் தளத்தை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஆதி எனும் ஒரே தலைவன் குழுமம்\nநல்ல பதிவு நன்றி தலைவன்\n//ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின்//\nஇதப் போய் சம்பவம்னு சொல்றீங்க எத்தனை அழகான நிகழ்வு U agree or not, நீங்க குடுத்து வெச்சவரு அக்காவை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க\n//இதப் போய் சம்பவம்னு சொல்றீங்க எத்தனை அழகான நிகழ்வு\nவாங்கியவனுக்குதானே தெரியும் அது சம்பவமா இல்ல அழகான நிகழ்வான்னு. நல்லா செல்றாங்கப்பா டீடெயிலு\n//அக்காவை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க\nபோன வாரம் தான் சுத்தி சுத்தி போட்டாங்க அந்த வீக்கமே குறையில இதுல இன்னுமா\nஇந்தக் காலை உணவு பெரிய தொல்லையான ஒரு விஷயம்.\nவீட்டுல‌ சாப்புடுற‌ எல்லா வேளை உண‌வுமே அப்ப‌டித்தான் ஆதி... :)\n////அக்காவை திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க\nஅவங்க இந்தாளையே சுத்தி போட்டுருவாங்க.\n:)) இதுக்கு எல்லாம் ஒருமொக ராசி வேண்டுமோ\n//வீட்டுல‌ சாப்புடுற‌ எல்லா வேளை உண‌வுமே அப்ப‌டித்தான் ஆதி... :)\nரேஷியோ அடிப்படையில இது கொஞ்சம்கூட தொல்லைங்குறாரு. ஏன்னா...ஏன்னா...ஏன்னா அண்ணந்தான் டெக்னிகல் மன்னனாச்சே.\n:)) இதுக்கு எல்லாம் ஒருமொக ராசி வேண்டுமோ\nஅதே பதிலுதான். காரணம் அண்ணன் டெக்னிக்கல் மன்னன்.\nஎன்ன டெக்னாலஜின்னு யாராவது கேட்டீங்க டரியலாக்கிருவேன் டரியலு.\nநன்றி கேவிஆர், நாளைக்கு ஒரு சிறுகதை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nஆஹா போச்சுடா, ஒரு சிறுகதை எழுதிட்டு அதன் பிறகு வரும் மூனு பதிவில் இதோ நான் எழுதிய சிறுகதையில் என்று பேச ஆரம்பிச்சிடுவாரே:(((\nரேஷியோ அடிப்படையில இது கொஞ்சம்கூட தொல்லைங்குறாரு. ஏன்னா...ஏன்னா...ஏன்னா அண்ணந்தான் டெக்னிகல் மன்னனாச்சே.\nஅட‌, காலையில‌யாவ‌து ஆபிஸ் போறோம்னு சொல்லி ஊட்டியே விட்டாலும் அப்ப‌டி இப்ப‌டி த‌ப்பிச்சிக்க‌லாம், ஆனா ராத்திரி நேர‌த்துல‌ என்ன‌ செய்யுற‌து\n//ஏன்னா அண்ணந்தான் டெக்னிகல் மன்னனாச்சே.\nசெந்தில் ஒருபடத்தில் காலுக்கு இடையில் பாம் வெச்சிக்கிட்டு ஒன்னு இரண்டு மூனு சொல்லும் பொழுதே பாம் வெடிச்சிடுமே அப்ப சொல்லுவாரே டெக்னிக்கல் பால்ட் அதுமாதிரியே இதுவும் டெக்னிக்கலா அண்ணே\nஆஹா போச்சுடா, ஒரு சிறுகதை எழுதிட்டு அதன் பிறகு வரும் மூனு பதிவில் இதோ நான் எழுதிய சிறுகதையில் என்று பேச ஆரம்பிச்சிடுவாரே:(((\nஅது ம‌ட்டுமில்லாம‌, அதுக்கு பின்னூட்ட‌ம் போட‌லைன்னா வேற‌ கோச்சுக்குவாரு.. அட்வான்சா எதுனா பின்னூட்ட‌ம் போடுற‌ ஆப்ஷ‌ன் இருக்காப்பா\n//அட‌, காலையில‌யாவ‌து ஆபிஸ் போறோம்னு சொல்லி ஊட்டியே விட்டாலும் அப்ப‌டி இப்ப‌டி த‌ப்பிச்சிக்க‌லாம், ஆனா ராத்திரி நேர‌த்துல‌ என்ன‌ செய்யுற‌து\nபுட் பாய்ஸன்னு சொல்லி பத்து நாள் தப்பிக்க வேண்டியதுதான் :)\n//ஆனா ராத்திரி நேர‌த்துல‌ என்ன‌ செய்யுற‌து\nஒரு வயசு பையன்கிட்ட கேட்கும் டவுட்டாய்யா இது வெண்பூ நீர் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை நிருப்பிக்கிறீர்:))))\n//அது ம‌ட்டுமில்லாம‌, அதுக்கு பின்னூட்ட‌ம் போட‌லைன்னா வேற‌ கோச்சுக்குவாரு //\nஅட கோவுச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. எங்கயாவது பார்த்தா மூஞ்சியத் தூக்கி வேற வச்சுகிறாரு.\nபுட் பாய்ஸன்னு சொல்லி பத்து நாள் தப்பிக்க வேண்டியதுதான் :)\nஃபுட் பாய்ச‌ன் ஆக‌லாம்.. ஆனா பாய்ச‌னே ஃபுட்டானா எங்க‌ போயி சொல்லுற‌து அப்துல்லா, எங்க‌ போயி சொல்லுற‌து\n//ஒரு வயசு பையன்கிட்ட கேட்கும் டவுட்டாய்யா இது\nஎன்னை பையன் என்று அறிவித்து மனம் குளிரச் செய்த சிறுவன் குசும்பனுக்கு நன்றி :)\nஎன்னை பையன் என்று அறிவித்து மனம் குளிரச் செய்த சிறுவன் குசும்பனுக்கு நன்றி :)\n//வெண்பூ நீர் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை நிருப்பிக்கிறீர்:))))\nஎல்லாம் அவர் உங்களிடம் கற்றதுதான் மன்னா\n//அது ம‌ட்டுமில்லாம‌, அதுக்கு பின்னூட்ட‌ம் போட‌லைன்னா வேற‌ கோச்சுக்குவாரு.. அட்வான்சா எதுனா பின்னூட்ட‌ம் போடுற‌ ஆப்ஷ‌ன் இருக்காப்பா\nஆதி நீங்க வழக்கமாக எழுது சிறுகதையை விட இது வித்தியாசமாக இருந்தது\nஆதி உங்களை தவிர இப்படி ஒரு சிறுகதையை யாரும் எழுத முடியாது\nஆதி இப்படி அடிக்கடி சிறுகதை எழுதுங்கள்\nஆதி விரைவில் புத்தகம் போட வாழ்த்துக்கள் (இப்ப மட்டும் என்னா வீடு வீடா பேப்பரா போடுறார் (இப்ப மட்டும் என்னா வீடு வீடா பேப்பரா போடுறார்\n//ஆதி நீங்க வழக்கமாக எழுது சிறுகதையை விட இது வித்தியாசமாக இருந்தது\n//ஆதி உங்களை தவிர இப்படி ஒரு சிறுகதையை யாரும் எழுத முடியாது\n//ஆதி இப்படி அடிக்கடி சிறுகதை எழுதுங்கள்\nபலபேரை பழிவாங்க வேண்டி இருக்கு.அதுக்கெல்லாம் உங்க கதையைதான் படிக்க சொல்றேன்.\n//ஆதி விரைவில் புத்தகம் போட வாழ்த்துக்கள் (இப்ப மட்டும் என்னா வீடு வீடா பேப்பரா போடுறார் (இப்ப மட்டும் என்னா வீடு வீடா பேப்பரா போடுறார்\nஇல்லை பேப்பரை வீடுவீடா போடுறாரா\nஇன்னைக்கு அவரு பதிவை திறந்ததும் நம்ம பதிவுக்கு 100 கமெண்டா என்று சந்தோசத்தில் மவுசை உருட்டிக்கிட்டு கீழே வருவாரு, வந்து பார்த்தா மூனு மொன்னைங்க செஞ்ச வேலை இது என்றதும் அவர் மூஞ்சு எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்... எனக்கு சிப்பு சிப்பா வருது:)))))\n//எனக்கு சிப்பு சிப்பா வருது:)))))\nஅதுக்கு அப்புறம் அந்தாளு நம்மளை நினைச்சு வாயால சிரிக்க மாட்டான்.\nவந்து பார்த்தா மூனு மொன்னைங்க செஞ்ச வேலை இது என்றதும் அவர் மூஞ்சு எப்படி இருக்கும்\nஎப்ப‌வும் போல‌தான்.... ஹி..ஹி.. அவ‌ரு ஃபேஸ் க‌ட் அப்ப‌டி... :)\nயோவ் வெண்பூ என்ன திடீர்னு சைலண்ட் ஆயிட்டீரு\nஆதி விரைவில் புத்தகம் போட வாழ்த்துக்கள்\n\"உங்க‌ள் ச‌ந்தோச‌த்தைத் தொலைக்க‌ நூறு வ‌ழிக‌ள்\"\nஉள்ள‌ ஒரே மேட்ட‌ர் க‌ல்யாண‌ம்தான் இருக்கும்... :)\nஹா. ஹா. நல்லா இருக்கு இந்த ரொமன்ஸ். என்ஜாய் மாடி.\nஹா. ஹா. நல்லா இருக்கு இந்த ரொமன்ஸ். என்ஜாய் மாடி.\nஆமாங்க‌, அவ‌ரு வீடு மாடில‌ தான் இருக்கு... :)\n//உள்ள‌ ஒரே மேட்ட‌ர் க‌ல்யாண‌ம்தான் இருக்கும்... :)\nமேட்டரை நினைச்சுதான் கல்யாணம்.ஆனா அப்புறம் மேட்டர் இருக்காதுங்குறதை நல்லா விளக்கமா சொல்லுவாரு ஆதி அண்ணாத்த :))\n//அவ‌ரு ஃபேஸ் க‌ட் அப்ப‌டி... :)//\nபடையப்பாவில் பெண்களை பற்றி ரஜினி சொல்வது போல் இவரு பேஸ் கட்டுக்கு சும்மா கும்மு கும்முன்னு கும்மனும் என்று தோனும் போல\nஇது என்னைக்கு நடந்த சம்பவம்\nஒரு நாள் மட்டும் நடந்துச்சா இல்ல டெய்லி நடக்குதா\nகண்ட கண்ட இடத்தில் என் ஜாய் கூடாதுய்யா ராசா ரூம்முக்குள்ளேயே கேமிரா வருது ஜாக்கிரதை:)))\nஇது என்னைக்கு நடந்த சம்பவம்\nஒரு நாள் மட்டும் நடந்துச்சா இல்ல டெய்லி நடக்குதா\nதின‌மும் ந‌ட‌க்கும், ஆனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசா... நாளைக்கு காலையில‌ எப்ப‌டி இருக்கும்னு க‌ணிக்க‌ முடிந்த‌வ‌ன் முக்கால‌மும் உண‌ர்ந்த‌ ஞானி... (ம்ஹீம் அவ‌ரு இல்லை)\nஎல்லா கமெண்டுக்கும் தனிதனியா பதில் சொல்லுவாறு:)))\n//ஒரு நாள் மட்டும் நடந்துச்சா இல்ல டெய்லி நடக்குதா //\nசம்பவம் ஒருநாளு. டார்ச்சர் டெய்லி. யோவ் இதுக்கெல்லாம் என்ன கோனார் உரையா போட முடியும்\n//ஒருவழியாய் சம்பவம் முடிந்த பின்//\nநர்சிம் இதைத் தவிர வேற எதாவது கமெண்ட்டு போட்டு யாராவது பார்த்திருக்கீங்களா\nஎல்லா கமெண்டுக்கும் தனிதனியா பதில் சொல்லுவாறு\nஆமாமா.. அதுவும் இன்னிக்கே ப‌தில் சொல்லுவாரு.. அத‌னால வீட்டுக்கு போகுற‌துக்கு நைட் ஒரு ம‌ணி ஆனாலும் ச‌ரி, வீட்டுல‌ பூரிக்க‌ட்டை, க‌ர‌ண்டி, துடைப்ப‌த்துல‌ அடி வாங்குனாலும் ச‌ரி, ப‌தில் சொல்லியே ஆவாரு...\nநர்சிம் இதைத் தவிர வேற எதாவது கமெண்ட்டு போட்டு யாராவது பார்த்திருக்கீங்களா\nஒரு மனுசன் கஷ்டப்பட்டா இந்த பொம்பளப் புள்ளையளுக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க மக்களே\n//.. அத‌னால வீட்டுக்கு போகுற‌துக்கு நைட் ஒரு ம‌ணி ஆனாலும் ச‌ரி, வீட்டுல‌ பூரிக்க‌ட்டை, க‌ர‌ண்டி, துடைப்ப‌த்துல‌ அடி வாங்குனாலும் ச‌ரி, ப‌தில் சொல்லியே ஆவாரு...\nஆமா..ஆமா.. அவரு பெரிய மானஸ்தன். அடி வாங்குவாரே தவிர ஒருநாளும் அழுததில்லையே\nஒரு மனுசன் கஷ்டப்பட்டா இந்த பொம்பளப் புள்ளையளுக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க மக்களே\nஅவ‌ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான் எச‌மான்.. அடிச்சிகிட்டே இருப்பாங்க‌, இதுக்கெல்லாம் ப‌ய‌ந்தா குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ முடியுமா\nஆமா..ஆமா.. அவரு பெரிய மானஸ்தன். அடி வாங்குவாரே தவிர ஒருநாளும் அழுததில்லையே\nக‌ரிக்கிட்டு... அவ‌ரு புல‌ம்புவாரு, ஆனா அழ‌மாட்டாரு...\nசொல்லாவிட்டால் அதன் பிறகு கமெண்ட் வரவே வராதுன்னு நாம சொல்லியா அவரு புரிஞ்சுப்பாரு\nதிங்கவும் முடியாமல், எஸ்கேப்பாகவும் முடியாமல் பிரச்சினைக்குரியவை இவை.\nஎல்லா ஐட்ட‌முமே அப்ப‌டித்தானே... ஓ, ம‌த்த‌தெல்லாம் இவ‌ரே ச‌மைச்ச‌தா இருக்கும், இது ம‌ட்டும் வீட்டுல செய்வாங்க‌ போல‌...\nசுபா சாப்பிடும் அதே கிண்ணத்தில் ஸ்பூனுடன் நமக்காக மேஜையில் காத்துக்கொண்டிருக்கும்\nநானெல்லாம் வீட்டுல‌ ஏன் நாய் வள‌ர்த்துற‌து இல்லைன்னு இப்ப‌வாவ‌து புரிஞ்சா ச‌ரி....\nசோழர் பரம்பரையில் மேலும் ஒரு M.L.A\nஆதி சோழர் பரம்பரையில் மேலும் ஒரு அமைச்சர் :))\n//அவ‌ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான் எச‌மான்.. அடிச்சிகிட்டே இருப்பாங்க‌, இதுக்கெல்லாம் ப‌ய‌ந்தா குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ முடியுமா\nவெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.\nஹ்ம்ம் வீட்டுக்கு வீடு வாசபடிதான்\nபச்சை, சிவப்பு, மஞ்சள் தமிழன் நானடா..”\n\"ஒரு சூறாவ‌ளி கிள‌ம்பிய‌தே\" பொருத்த‌மா இருக்குமே...\n//சோழர் பரம்பரையில் மேலும் /\n1001 சோழர் பரம்பரை மாதிரியா பாஸ்\n//சொல்லாவிட்டால் அதன் பிறகு கமெண்ட் வரவே வராதுன்னு நாம சொல்லியா அவரு புரிஞ்சுப்பாரு\nயோவ் அவரு உன்னைய மாதிரி என்னைய மாதிரியா தாமிரபரணி தண்ணியக் குடுச்சு வளந்த மனுஷன். நாகரீகம் தெரிஞ்ச ஆளு.மதிச்சு இத்தனை பின்னூட்டம் போட்டுருக்கோம்.பதில் மரியாதைக்கி தனித் தனியா பதில் சொல்லுவாரு.\n//தாமிரபரணி தண்ணியக் குடுச்சு வளந்த மனுஷன். //\n//வெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.\nசோசப் அங்கயெல்லாம் அடிதான். எனக்கு தலையில கல்லையே போட்டுற்றாய்ங்க.\nவெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.\nஹ்ம்ம் வீட்டுக்��ு வீடு வாசபடிதான்\nஜோச‌ப்பு... ஒன்னையெல்லாம் நென‌ச்சா என‌க்கு பாவ‌மா இருக்கு.. நாங்க எல்லாம் எவ்வ‌ள‌வு வாங்கிட்டும் எப்ப‌டி இருக்கோம்.. சிட்டி, செங்க‌ல்ப‌ட்டு, ச‌வுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு, எஃப் எம் எஸ் வ‌ரைக்கும் பாத்த‌விங்க‌.... ம்ம்ம்ம்.. தெரியாம‌ பேச‌க்கூடாது...\n//வெண்பூ பேசுற பார்த்தா அடி பலமா இருக்கும் போல.\nசண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கும்\n//தாமிரபரணி தண்ணியக் குடுச்சு வளந்த மனுஷன். //\nயோவ் லூசு.. சரக்குக்கே தாமிரபரணி தண்ணிதான் மிக்சிங்ன்னு சொன்னேன்.\n90 தாண்டிருச்சு. இனி ஒரு புள்ள டக்கு டக்குனு கமெண்ட் போடாது. 100 அடிக்க ரகசியமா பதுங்கிரும் :)\nசண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கும்\nஎங்க‌யும் கிடையாது... ஜில்லுன்னு ஒரு காத‌ல் ப‌ட‌த்துல‌ வ‌டிவேலு செய்யுற‌ மாதிரி அடிச்சி முடிச்ச‌ உட‌னே ச‌ட்டை வேட்டிய‌ மாத்திட்டு த‌லைய‌ சீவிவிட்டு ப‌வுட‌ர் போட்டுகிட்டு கிள‌ம்பிட‌ வேண்டிய‌துதான்...\nநாங்க‌ எல்லாம் நூறு அடிக்க‌ என்ன‌ வேணும்னா செய்யுவோம்..\nஆமா இங்க டெண்டுல்கர் விளையாடுறாரு 100 அடிக்க பம்ம போறாய்ங்க\nஹையா நான் 98 னு போட்ட பின்னூட்டம்தான் 100 :)))\n வருஷம் பல ஆனாலும் இன்னும் ஃபார்ம்லதாண்டா இருக்க :)\nநாங்க‌ எல்லாம் நூறு அடிக்க‌ என்ன‌ வேணும்னா செய்யுவோம்..\nஆதி 90 அடிச்சா என்னா வேணுமுன்னாலும் செய்வார்:)))\nஆமா இங்க டெண்டுல்கர் விளையாடுறாரு 100 அடிக்க பம்ம போறாய்ங்க\nகுசும்பா.. அப்துல்லா புரிஞ்சுட்ட‌ அள‌வுக்கு நீயி என்ன‌ய‌ புரிஞ்சுக்க‌ல‌யே... :)\n வருஷம் பல ஆனாலும் இன்னும் ஃபார்ம்லதாண்டா இருக்க :)\nஆமான்னே இன்னுமும் ஒருங்கா 1,2,3 கூட தெரியாம இருக்க::)\n108 புள்ளையாருக்கு விசேசமான நம்பர்\n//ஆதி 90 அடிச்சா என்னா வேணுமுன்னாலும் செய்வார்:)))\nஅவராவது 90 அடிச்சாதான் என்ன வேணும்னாலும் செய்வாரு. ஆனா வெண்பூ அண்ணே 90 ஐ மோந்தாலே என்ன வேணும்னாலும் செய்வாரு. தெர்யும்ல\nந‌ல்லா பாருங்க‌ அப்துல்லா.. என்னோட‌ அட‌ப்பாவிக‌ளா க‌மென்ட்டுதான் 100... தெரிய‌லைன்னா ஹிபா பாப்பாட்ட‌ ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுற‌துக்கு க‌த்துகுங்க‌... ஹைய்யோ, ஹைய்யோ...\n//108 புள்ளையாருக்கு விசேசமான நம்பர்\nஅப்ப வெண்பூவுக்கும் விசேஷமான நம்பராத்தான் இருக்கும் :))\nஆனா வெண்பூ அண்ணே 90 ஐ மோந்தாலே என்ன வேணும்னாலும் செய்வாரு\nஅட‌, 90ன்னு எழுதி அதை மோந்தாலே நானெல்லாம் ஃப்ளாட் ஆகிடு���ேன்.. என்னைப்போயி ஆதிகூட‌ க‌ம்பேர் ப‌ண்ணி.... அப்துல்லா.. என்னை எங்கியோ கொண்டு போயிட்டீங்க‌ளே...\nஹையோ வெண்பூ அண்ணே ஒழுங்க எண்ணுனே.வயசானதுல கேமராவும் அவுட்டா\nநோ.. நோ... திஸ் கும்மி ஒன்ல்லி ஃபார் கும்மியிங் ஆதி.. மீ கும்மிங் நெக்ஸ்ட் திரி ஓகே...\nஹையோ வெண்பூ அண்ணே ஒழுங்க எண்ணுனே.வயசானதுல கேமராவும் அவுட்டா\nஇப்போது குசும்ப‌ன் தீர்ப்பு சொல்லுவார்...\nஅப்துல்லா: ஏன்யா உன‌க்கு தீர்ப்பு சொல்லுற‌துக்கு அவ‌ந்தானா கெட‌ச்சான்\nஅப்ப 100 வது கமெண்ட் யாரோடதுங்குற தீர்ப்பை யாரு சொல்லுவா\nஉங்களுக்கு தலையில கல்லு இல்ல மலையவே தூக்கி போட்டாலும் நான் கேட்க முடியாது பாருங்க. அத நான் நம்பவும் மாட்டேன் .\n108 புள்ளையாருக்கு விசேசமான நம்பர்\nஆதி ட‌ன் க‌ண‌க்குல‌ வெயிட் இருப்பாருன்னு சொல்றீங்க‌ளா குசும்பன்.. நோ.நோ.. சில‌ நூறு கிலோக்க‌ள்தான் இருப்பாரு...\nஉங்களுக்கு தலையில கல்லு இல்ல மலையவே தூக்கி போட்டாலும் நான் கேட்க முடியாது பாருங்க. அத நான் நம்பவும் மாட்டேன் .\nஅப்துல்லாவின் 98ன்னு போட்டு இருப்பதுதான் 100வது கமெண்ட்\nச‌ரிப்பா... போதும்.. ந‌ம்ம‌ ஆபாச‌ த‌லைவ‌ர் வ‌ந்து இந்த‌ 118 க‌மென்ட்டுக்கு த‌னித்த‌னியா ப‌தில் போட‌ட்டும்.. அப்புற‌மா நாம‌ க‌ன்டின்யூ ப‌ண்ண‌லாம்..\nஅப்துல்லாவின் 98ன்னு போட்டு இருப்பதுதான் 100வது கமெண்ட்\nஉரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு\n’’பிரேக்ஃபாஸ்ட் வித் ரொமான்ஸ்\" என்ற இந்த காவியத்தை உலகப்படமாக்கி விடாமல் வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி.பை.பை.\nஸ்ரீவி, கார்க்கி (புரிந்துவிட்டது), மோனி, ஹென்றி, எல்கே, தலைவன் குழுமம், நேசமித்திரன், நர்சிம், குசும்பன், அதிஷா, புன்னகை, அம்மிணி, அப்துல்லா, வெண்பூ, இராமசாமி, ஜோஸஃப் மற்றும் ஸ்வாமி ஓம்சைக்கிள் (யாருபா அது சொல்லிருங்க, நம்மாளுங்க மாதிரிதான் தெரியுது).. அனைவருக்கும் நன்றி.\nஉண்மையில் பின்னூட்ட எண்ணிக்கையைப் பார்த்து ஷாக்காகி விட்டேன். திருப்பவும் கணேஷ் யாராவது கிளம்பிட்டாங்களான்னு.. அழிச்சுக்கூட தொலையமுடியாதேன்னு குப்புன்னு அழுகையே வந்துவிட்டது. கொஞ்சம் யாருன்னு பார்த்தபிறகுதான் மூச்சே வந்தது. :-)\nஎன்ன தன்னால சேர்ந்த கூட்டமா இல்ல போன்ல ஆள்புடிச்சி நடத்துனீங்களா இல்ல போன்ல ஆள்புடிச்சி நடத்துனீங்களா யாரு வேல இது. எவ்ளோ நாளாச்சி இது ம��திரி விளையாடி அது ஒரு கனாக்காலம்.\nஇந்த அழகில் நான் வந்து எப்படியெல்லாம் சிந்திப்பேன்னு வேற சிந்திச்சு கும்மியடிச்சுருக்கீங்க.\nமூணு பேரும் நல்லாவே இருங்க..\nஊருக்கு போனதால லேட்டா வந்து பாத்தா 128 கமெண்ட். ரமா செய்வதை ரசிச்சாலும் திருமணமாகதவர்களுக்கான் எச்சரிக்கைன்னு அதையே பதிவா போடுறீங்க. ம்ம்ம்\nபின்னூட்டத்தை படிச்சி ரசிச்சு பதிவுல என்ன படிச்சேன்னே மறந்துட்டேன்\nமீண்டும் அப்துல், குசும்பன், வெண்பூ கூட்டணிக்கு.. அரைமணி நேரம் கும்மியடிச்சு கடைசியில பதிவ டம்மியாக்கிட்டிங்களேய்யா.\nபன் பிக்சர்ஸ்.. குசும்பன் நடிக்கும் ‘எறா’\nகொஞ்ச‌ம் டெக்னிகல் : TQM\nநாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:13:58Z", "digest": "sha1:CHJRIM6MJ6FP3RWS5IMTBGYDOMU3ZXZ3", "length": 45844, "nlines": 137, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "அறிவிப்புகள் | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nஒரு வழியாக சமாஜ்வாடி கட்சி – காங்கிரஸ் தேர்தல் உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்துவில் வந்திருக்கும் செய்தி சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டது. இதை ஏற்கனவே என்னுடைய பதிவில் யூகித்திருந்தேன். இப்போது சமாஜ்வாடி கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸோடு நெருக்கமாக உறவாடி வருகிறது. சரத் பவாரோ சிவசேனாவோடு பேசியிருக்கிறார். மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை. ஒரு வேளை அது சரிவராத பட்சத்தில், சமாஜ்வாடி கட்சி – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா – பாஜக கூட்டணி உருவாக வாய்ப்புண்டு. அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயா அல்லது வெளியிலிருந்து ஆதரவா என்பது இன்னமும் சில நாட்களில் தெரியும்.\nஇன்னமும்,தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வலிமை உடைய கட்சிகளாக கருதப்படும் இரண்டு கட்சிகள் (பாமக மற்றும் தேமுதிக) கூட்டணியினை அறிவிக்கவில்லை. செய்திகளின்படி பார்த்தால், பாமக பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடே இருக்குமென்று தோன்றுகிறது. அன்புமணி ராமதாஸ் ஐ.மு.கூ நன்றாக ஆண்டது என்று சொன்னதும்,ராமதாஸ் ஜெ.யின் உண்ணாவிரதத்தினை பற்றி பெரியதாக எதுவ���ம் சொல்லததும் காரணங்களாக இருக்கலாம்.\nஒரு நிகழ்ச்சியில், தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும், காங்கிரஸின் மாநிலத்தலைவர் தங்கபாலுவும் சந்தித்து தனியறையில் பேசியது, காங்கிரஸ் தேமுதிகவினை ஐ.மு.கூ விற்கு இழுக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.\nஅடுத்த வாரம் ஒரு முக்கியமான வாரம். பல முக்கிய கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். மார்ச் இரண்டாம் வார இறுதியிலிருந்து எல்லா கட்சியும் புயல்வேக பிரச்சாரத்திற்கு புறப்படுவார்கள்.\nPosted in அறிவிப்புகள், கட்சிகள், காங்கிரஸ், செய்திகள், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, NDA, UPA\nTagged with அறிவிப்புகள், அலசல்கள், உத்தரப்பிரதேசம், காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, சரத்பவார், சிவசேனா, தமிழ்நாடு, தேசியவாத காங்கிரஸ், தேமுதிக, பாமக, மஹாராஷ்டிரா, ராமதாஸ், விஜயகாந்த்\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nதேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.\nமுதல் பகுதி – ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)\nஇரண்டாம் பகுதி – ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)\nமூன்றாம் பகுதி – ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)\nநான்காம் பகுதி – மே 7 (85 தொகுதிகள்)\nஐந்தாம் பகுதி – மே 13 (86 தொகுதிகள்)\nமுடிவுகள் மே 16இல் இருக்கும்.\nஇருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது\n71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்\n714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்\n8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக���கப்படும்\n11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்\nஇப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்\nPosted in அறிவிப்புகள், தேர்தல்-ஆணையம், தேர்தல்2009, தொகுதிகள்\nTagged with அறிவிப்புகள், தேர்தல் நெறிமுறைகள், தேர்தல்-ஆணையம், தேர்தல்2009\nஇன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் – anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.\nகடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள்.அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.\n1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.\nமேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்���ினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு “qualified extension” அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும் பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.\nPosted in அறிவிப்புகள், அலசல்கள், கட்சிகள், தேர்தல்-ஆணையம், தேர்தல்2009, தொகுதிகள்\nTagged with anti-incumbency, அலசல்கள், அஸ்ஸாம், ஆந்திரா, ஆராய்ச்சி கட்டுரை, உத்தரகாண்ட், ஒரிஸ்ஸா, கருத்துக்கணிப்பு, குஜராத், கூட்டணிகள், கேம்பெய்ன், கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, நாகாலாந்து, பஞ்சாப், பிஹார், புள்ளிவிவரங்கள், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஹரியானா\nCzarinas of India – ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி\nஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.\nஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.\nமாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 – 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.\nPosted in அறிவிப்புகள், அலசல்கள், கட்சிகள், கம்யுனிஸ்டுகள், காங்கிரஸ், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, பிஜேபி, NDA, UPA\nTagged with அறிவிப்புகள், அலசல்கள், உத்தரப்பிரதேசம், கருத்துக்கணிப்பு, காங்கிரஸ், கூட்டணிகள், கேம்பெய்ன், ஜெயலலிதா, தமிழ்நாடு, தேர்தல்2009, பிஜேபி, மம்தா பானார்ஜி, மாயாவதி, மேற்கு வங்காளம்\nநேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம�� அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.\nஇது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.\nதமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் – திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் – அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடி��ாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.\nPosted in அறிவிப்புகள், கட்சிகள், காங்கிரஸ், செய்திகள், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, UPA\nTagged with அதிமுக, அறிவிப்புகள், அலசல்கள், காங்கிரஸ், கூட்டணிகள், செய்திகள், ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக\nநாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.\nஅவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது – அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.\nஇதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளர��க நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம், பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.\nஅவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.\n70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன\nபாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான – பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது\nanti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன\nமாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை\nபார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே\nPosted in அறிவிப்புகள், அலசல்கள், கட்சிகள், செய்திகள், தேர்தல்2009, பிஜேபி, NDA\nTagged with அத்வானி, அருண் ஜெட்லீ, அறிவிப்புகள், அலசல்கள், கூட்டணிகள், சுஷ்மா சுவராஜ், செய்திகள், நரேந்திர மோடி, பிஜேபி, யுக்திகள், ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு\nகிரிக்கெட் வீரர் அசாருதீன் காங்கிரஸில் இணைகிறார். ஆந்திராவில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்க வைக்கப்படலாம்\nசிவசேனா, சரத் பவாரோடு ரகசிய பேரத்தில் இறங்கியிருக்கிறதா\n“நீங்கள் (எம்.பிக்கள்) ஒரு பைசாவுக்கு கூட இலாயக்கற்றவர்கள்” என சபாநாயகர் சோம்நாத் சேட்டர்ஜி கண்டணம்\n”நீங்கள் ஜெயிக்க வேண்டுமானால், என்னோடு கூட்டு சேருங்கள், தி.மு.கவினை கழட்டி விடுங்கள்” – ஜெயலலிதா\n“பத்து வருடங்களுக்கு மேல் கேஷுவல் பணியாளராக வேலைபார்த்தவர்களுக்கு நிரந்தர பணி” தேர்தலையொட்டி, மேற்குவஙகத்தில் அறிவிப்பு\nPosted in அறிவிப்புகள், கம்யுனிஸ்டுகள், காங்கிரஸ், செய்திகள்\nTagged with அசாரூதின், அறிவிப்புகள், அலசல்கள், கம்யுனிஸ்டுகள், காங்கிரஸ், கேம்பெய்ன், சரத்பவார், சிவசேனா, செய்திகள், சோம்நாத் சேட்டர்ஜி, ஜெயலலிதா, தேர்தல்2009, மேற்கு வங்காளம்\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவது-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ஒலிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானார்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-26T17:51:33Z", "digest": "sha1:PKTRHYX53AUERZVQJTUHA335V5DKTG4O", "length": 17592, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமெக்சிக்கோவில் உள்ள பலெங்கு (Palenque) என்னும் நகரத்தின் பிளாசாவின் தோற்றம். இது செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.\nநடு-அமெரிக்கக் கட்டிடக்கலை என்பது, நடு அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பசுக்கு முற்பட்ட பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய கட்டிடக்கலை மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்கள் வாயிலாக அறியப்படுகின்றன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் பல்வேறுபட்ட பிரதேச மற்றும் வரலாற்றுப் பாணிகளைத் தழுவியவையாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டவையாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக நடு-அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த பண்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த பண்பாட்டுப் பரிமாற்றங்கள் காரணமாக இப் பாணிகள் பல வரலாற்றுக் கட்டங்களூடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை, பெரும்பாலும் அதன் பிரமிட்டுகளுக்காகவே அறியப்படுகின்றது.\nநடு-அமெரிக்காவில், அண்டவியல், சமயம், புவியியல், கட்டிடக்கலை என்பவற்றுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிப் பரந்த அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் இயல்புகள் பல சமயம் மற்றும் தொன்மவியல் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக இவ்வாய்வுகளிற் பல எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, நடு-அமெரிக்க நகரங்கள் பலவற்றின் தள அமைப்புகள், முதன்மைத் திசைகளையும், நடு-அமெரிக்கப் பண்பாட்டில் அவை கொண்டுள்ள தொன்மவியல் மற்றும் குறியீட்டுப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.\nநடு அமெரிக்கக் கட்டிடக்கலையின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் படிமவியல் ஆகும். நடு-அமெரிக்காவின் கட்டிடக்கலை, சமயம் மற்றும் பண���பாட்டுத் தொடர்புடைய சிற்பங்களால் அழகு செய்யப்பட்டிருப்பதுடன், பல வேளைகளில் அவற்றுடன்கூட நடு-அமெரிக்க எழுத்து முறைமைகளிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. கட்டிடங்களிலுள்ள சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள், கொலம்பசுக்கு முற்பட்ட நடு-அமெரிக்கச் சமூகம், அதன் வரலாறு, சமயம் என்பவைபற்றி நாம் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியாக உள்ளன.\nபின்வரும் பட்டியல், நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையினதும் தொல்லியலினதும் பல்வேறு காலகட்டங்களைத் தருவதுடன், ஒவ்வொரு காலகட்டத்திலுமான குறிப்பிடத்தக்க பண்பாடுகள், நகரங்கள், பாணிகள் மற்றும் தனிப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றோடு அவற்றின் தொடர்புகளையும் எடுத்துக் காட்டுகிறது.\nமுக்கிய பண்பாடுகள், நகரங்கள், அமைப்புக்கள் மற்றும் பாணிகள்\nமுன்-செந்நெறிக் காலம்(உருவாக்கம்) B.C.2000-100 குடாக்கரைப் பண்பாடுகள், ஒல்மெக், மொண்ட்டே ஆல்டோ பண்பாடு\nதொடக்க முன்-செந்நெறிக் காலம் BC 2000-1000 ஒல்மெக் மையங்கள் சான் லாரென்சோ தெனோச்தித்லான், Chalcatzingo, San José Mogote, லா மொஜாரா ஸ்டெலா 1\nஇடை முன்-செந்நெறிக் காலம் கி.மு 1000-400 பிந்திய ஒல்மெக் மற்றும் தொடக்ககால மாயன், இஸப்பா, லா வெண்டா, ட்ரெஸ் சப்போட்டெஸ், Usulután ceramics, Nakbé, லமானை, Xunantunich நாஜ் துனிச் குகை, எல் மிராடோர், Kaminaljuyú\nபிந்திய முன்-செந்நெறிக்காலம் கிமு 400-200 கி.பி மாயன், Teotihuacan மற்றும் சப்போட்டெக் தொடக்க காலங்கள், Teotihuacan,Uaxactún, திக்கல், Edzná, மொண்டே அல்பான் I & II, சூரியப் பிரமிட்டு\nசெந்நெறிக்காலம் 200-900 கி.பி செந்நெறிக்கால மாயன் மையங்கள், Teotihuacan, சப்போட்டெக்ஸ்\nதொடக்க செந்நெறிக்காலம் கி.பி 200-600 Teotihuacan apogee, மொண்டே அல்பான் III, பாலெங்க், கோபான், செந்நெறிக்கால வெராகுரூஸ் பண்பாடு, தாலுட்-தப்லேரோ, Hieroglyphic stairs of Copan, மகா பாகால் சமாதி,\nபிந்திய செந்நெறிக்காலம் கிபி 600-900 க்சோசிகால்கோ, காகாக்ஸ்த்லா, கான்குவென், குயிரிகுவா, உக்ஸ்மால், தோனினா, செந்நெறிக்கால வெராகுரூஸ் பண்பாடு, பூக் பாணி, ரியோ பெக் பாணி, கோபா, யக்ஸ்சிலான் லிண்டெல் 24\nபின்-செந்நெறிக் காலம் கி.பி 900-1519 Maya Itzá, சிச்சென் இட்சா, மாயாபான், தயாசால், மற்றும் கோவோஜ் டொபோக்ஸ்ட்டே, தோல்டெக், தாராஸ்கன், மிக்ஸ்டெக், டோடோனாக்\nதொடக்க பின்-செந்நெறிக் காலம் கி.பி 900-1200 சோலுலா, துலா, மித்லா,எல் தாஜின், துலும், கமினல்ஜுயு\nபிந்திய பின்-செந்நெறிக் காலம் கி.பி 1200- 1519 அஸ்டெக்,தெனோச்தித்லான��, டெம்ப்ளோ மாயோர், Tzintzuntzan, Quiché உதாத்லான், கக்சிகேல் இக்சிம்சே மற்றும் மாம் ஸாக்குலேயு, மாயன், உதத்லான், செம்போவாலா\nநகரத் திட்டமிடலும், அண்டவியல் நோக்கும்[தொகு]\nதியோதிஹுவாக்கன் (Teotihuacan) நகரின் தள வடிவம். இது முழு நகரமும் வடக்கு/தெற்குத் திசைக்கு 15 பாகை விலகியுள்ள ஒரு அச்சை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த அச்சு இறந்தோர் சாலை என்னும் சாலையால் குறிக்கப்படுகிறது. இயற்கையான குகையின்மேல் அமைக்கப்பட்ட சூரியப் பிரமிட்டு இதன் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தென்பகுதி குடியிருப்புக்களும், வடக்குப் பகுதி மனிதப் பலி உட்பட்ட பிற தேவைகளுக்கான சடங்கு சார்ந்த மையமும் ஆகும்.\nசமூகத்தில் நிலவிய நம்பிக்கைகளைத் திடமான, புலனாகக்கூடிய வடிவங்களாக வெளிப்படுத்தும் பண்பு நடு-அமெரிக்கச் சமய முறைமைகளின் முக்கிய அம்சம் ஆகும். இதன் மூலம், நடு-அமெரிக்கப் பண்பாட்டினரின் உலகம் அவர்கள் நம்பிக்கைகளின் வெளிப்பாட்டு வடிவமாக விளங்கியது[1]. அதாவது, நடு-அமெரிக்க நகரம் ஒரு நுண்ணண்டமாக (microcosm) இருக்கும்படி அமைக்கப்பட்டது. இது அவர்களின் சமய மற்றும் தொன்மப் புவியியலில் காணப்பட்ட அதே, மனித மற்றும் பாதாள உலகப் பிரிவுகளை வெளிப்படுத்தியது. பாதாள உலகம் வடக்குத் திசையினால் குறிக்கப்பட்டது. இறந்தோர் நினைவிடங்கள் போன்ற பாதாள உலகுடன் தொடர்புடைய பல அமைப்புக்கள் இத்திசையிலேயே காணப்படுகின்றன. தென்பகுதி வாழ்வு, வாழ்வாதாரம், மறுபுறப்பு போன்றவற்றைக் குறிப்பதுடன், நகர அரசின் தொடர்ச்சி, அன்றாட வாழ்க்கை என்பன தொடர்பான பிரபுத்துவ மரபுவழிகளைக் குறிக்கும் நினைவுச் சின்னங்கள், குடியிருப்புக்கள், சந்தைகள் என்பன இப்பகுதியில் காணப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2008, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:32:34Z", "digest": "sha1:3YHVWM3P7BVTB77VP5ECJZ2QKMT4IIIQ", "length": 12020, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த��.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபாட்டியல் என்பது, பிரபந்த இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் அரங்கேற்றம் செய்வதற்குரிய அவையின் இயல்பு, புலவர்களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. இதனால், செய்யுள்களின் உறுப்புக்களையும் அவற்றின் இனங்களையும் விளக்கும் யாப்பியலினின்றும் வேறுபடுகின்றது.\nபாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும்.\nபுலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள்.\nபாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும்.\nஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு.\n2 பாட்டியல் நூல்களின் கால வரிசை\nபிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,\nஇந்திரகாளியம் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.10ம் நூற்றாண்டு\nஇலக்கணவிளக்கப் பாட்டியல் வைத்தியநாததேசிகர் -கி.பி.17ம் நூற்றாண்டு\nசிதம்பரப் பாட்டியல் பரஞ்சோதிமுனிவர் -கி.பி.16ம் நூற்றாண்டு\nநவநீதப் பாட்டியல் நவநீதநடனார் -கி.பி.14ம் நூற்றாண்டு\nபன்னிரு பாட்டியல் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.13ம் நூற்றாண்டு\nபிரபந்த தீபம் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு\nபிரபந்த தீபிகை முத்துவேங்கட சுப்பையர் -கி.பி.19ம் நூற்றாண்டு\nபிரபந்த மரபியல் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.16ம் நூற்றாண்டு\nபிரபந்தத் திரட்டு ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு\nவரையறுத்தபாட்டியல் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.14ம் நூற்றாண்டு\nவெண்பாப் பாட்டியல்/வச்சணந்திமாலை குணவீர பண்டிதர் -கி.பி.13ம் நூற்றாண்டு\nஎன்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.\nபாட்டியல் நூல்களின் கால வரிசை[தொகு]\n1 பன்னிரு பாட்டியல் நூற்பா 11\n2 வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் வெண்பா 12\n3 நவநீதப் பாட்டியல் கட்டளைக் கலித்துறை 14\n4 வரையறுத்த பாட்டியல் (ஒருபகுதி மட்டும்) கட்டளைக் கலித்துறை 14\n5 சிதம்பரப் பாட்டியல் விருத்தம் 16\n6 இலக்கணவிளக்கப் பாட்டியல் நூற்பா (பிற்காலம்) 18\nநவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\nகோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/politics/", "date_download": "2018-05-26T17:45:31Z", "digest": "sha1:IDDU6XUIOSLIPKMU4JIASIJ66J6OWRBI", "length": 9840, "nlines": 151, "source_domain": "adiraixpress.com", "title": "அரசியல் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லாதலால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா \nகர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்…\nமமகவின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்..\nமனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில்…\nதமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு\nசென்னையில் தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.…\nபாஜக தலைவர்களின் அ��ாகரிகப் பேச்சுக்களும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் சாபக்கேடும் \nகடந்த காலங்களில் கட்சித் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்பர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது. இதனால் தமிழக…\nபட்டுக்கோட்டையில் திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற காவேரி உரிமை மீட்பு நடைப்பயணம்..\nகாவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கக்கோரி நேற்று மாலை திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் திமுக செயல்…\nபட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும்…\nஅதிரையில் நாம் மனிதர்,திமுக,மமக,கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டம்..\nதிமுக மண்டல மாநாட்டில் அதிரை திமுகவினர் பங்கேற்பு..\nஈரோட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.…\nஅதிரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு வார காலத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில்…\n12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு\nபுதுடில்லி: மத்திய அமைச்சர்கள் உள்பட 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். நாடு…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=516868", "date_download": "2018-05-26T17:32:46Z", "digest": "sha1:UAF7CXNPQZTN5EKF6VBRC56RTA73DLLZ", "length": 7482, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மொழிப் பயிற்சி: 12 பேர் மட்டுமே பங்கேற்பு!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிற��த்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மொழிப் பயிற்சி: 12 பேர் மட்டுமே பங்கேற்பு\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் மொழிப் பயிற்சி வகுப்பிற்கு 12 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பளார் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் கவலை வெளியிட்டுள்ளார்.\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், நேற்றைய அறிமுக நிகழ்வுக்கு 12 உறுப்பினர்களே கலந்து கொண்டிருந்தனர்.\nவிசேட பயிற்சிகளுடன் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த மொழிப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வரமும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெறும்.\nதேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிங்களம் மற்றும் தமிழ்மொழி வளவாளர்களால் மேற்படி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்\nஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரத்தியேக இடம் வேண்டும்: மஹிந்த அமரவீர\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் கண்டியில் இடம்பெறும்: நிமால்\nஜனாதிபதியாக இருந்தாலும் சட்டத்தினை ஒரே விதமாகவே அமுல்படுத்தவேண்டும்: சரத் பொன்சேகா\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_5337.html", "date_download": "2018-05-26T17:40:12Z", "digest": "sha1:E4MEYSNMANP5LCMCQQD5BSQNKGQA43IQ", "length": 23579, "nlines": 155, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: ராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nஞாயிறு, 27 பிப்ரவரி, 2011\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஜெயலலிதா இன்று (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கை:\nசில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்-வணிகர் தரகர்\nநீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.\nஇந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பதுதான். இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது.\nபின்னர், மேற்படி நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் ராசாத்தியின் பினாமியாக கருதப்படும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, 350 கோடி ரூபாய் மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு அடிமாட்டு விலையான 25 கோடி ரூபாய்க்கு இதனை விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்ட���ஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றிதான் ராசாத்தியும், ரத்தினமும், நீரா ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.\nஇந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி\nஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் “முன்னாள் பணியாளர்” என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார். சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார்.\nஅண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த எஸ்டேட் “கனிமொழி எஸ்டேட்” என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம் 16.12.2006 அன்று வெறும் 2.47 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.\nஇதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, சௌத் வெஸ்ட் போக் ரேரடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார். அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒரே முகவரி தான்\nசண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன். சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம். விண்ட்ஸர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் “கனிமொழி எஸ்டேட்” என்று தான் அழைக்கிறார்கள்....\nயதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா\nஇப்பொழுதாவது, ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 12:27\n27 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வ��ட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலு��்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-05-26T17:54:56Z", "digest": "sha1:FIV6XSKLOK77DQAKNMJW36PPYA2PKG2B", "length": 26104, "nlines": 162, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: ஒளவையார் பெருமை", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nதமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக \"அகத்தியம்\" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான \"ஆத்திசூடி\"க்கு உண்டு.\nஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.\n\"தமிழ்த்தாத்தா\" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சா���ிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் \"தமிழ்ப்பாட்டி\" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.\nஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.\nஅவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.\nகாதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் \"தமிழறியும் பெருமாள்\" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கே���்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.\nசுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.\nஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:\nசங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.\nசில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். \"ஒளவை குறள்\" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் \"விநாயகர் அகவலை\"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.\nகம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் ��ாரணமாக இருந்திருக்கிறார்.\nஅதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.\nஇவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.\nமிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் \"ஆத்திசூடி\", கொன்றைவேந்தன்\" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.\nசமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.\n\"பதஞ்சலி யோகசூத்திர\"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.\nஇவற்றில் \"ஆத்திசூடி\" மிகச்சிறிய வாக்கியங்களாலும் \"கொன்றைவேந்தன்\" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. \"இன்னதைச்செய்\" அல்லது \"இன்னதைச் செய்யாதே\", \"இப்படிச்செய்தால் நல்லது\", \"இப்படியெல்லாம் செய்தால் தீமை\" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.\n\"ஆத்திசூடி\" என்ற பெயர் \"ஆத்திமாலையை அணிந்திருப்பவன்\" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.\n\"கொன்றைவேந்தன்\" - சிவன்; அவனுடைய \"செல்வன்\" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.\nஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.\n\"மூதுரை\" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.\n\"நல்வழி\" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.\nஇவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்\nசங்கத்தின் தலைவர் \"இறையனார்\" என்னும் \"திரிபுரம் எரித்த\nவிரிசடைக்கடவுளின்\" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை\nஇடுகையிட்டது தேவன் நேரம் 7:29 PM\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nஅன்பெனும் பிடியுள் அகப்படு மலையே \nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_2238.html", "date_download": "2018-05-26T17:50:15Z", "digest": "sha1:44DN6BVKOSNODUJPIAP3IHDUFZ465OVC", "length": 18764, "nlines": 187, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER", "raw_content": "\nநெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை\nநாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் ��னி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/07/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:51:23Z", "digest": "sha1:USNYJ7EUGTWNCYPIMLFSVAIDHOJKPH7T", "length": 18667, "nlines": 148, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: சந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…", "raw_content": "\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nசந்திரனுடன் மற்றொரு கிரகம் சேர்ந்திருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்துப் பார்ப்போம்.\nசந்திரன்- சூரியன்: சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகும். அயல் தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், செலவு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருக்கும். அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் இவர்கள், பெற்றோரிடம் அதிக பாசம் செலுத்த மாட்டார்கள். இவர்கள் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பர்.\nசந்திரன்- செவ்வாய்: சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். பூமி, வாகனம் வாங்கி விற்பதன் மூலமும், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மூலமும் பணம் சம்பாதிப்பர். கடல்சார்ந்த பொருட்களாலும் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் இவருக்குச் சகோதரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் கசப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பிப் புசிப்பர்.\nசந்திரன்- புதன்: சிறந்த அறிவாளிகள். ஜோதிடம், வானியல் ஆராய்ச்சி, கணக்கு தணிக்கைத் துறை, கல்வித் துறை போன்றவற்றில் இவர்களுடைய ஜீவனம் அமையும். சிலர் ஆன்மிகம் தொடர்பான துறைகளில் உயர்பொறுப்பு வகிப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் தாய்மாமன் உறவுமுறையிலேயே திருமணம் நடக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டு. இவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடும்.\nசந்திரன்- குரு: சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல், பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.\nசந்திரன்- சுக்ரன்: பாட்டு, நடனம், ஓ��ியம், நடிப்பு போன்ற கலைகளில் தேர்ச்சியும் ரசனையும் பெற்றிருப்பர். தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாகவும் கலைநயத்துடனும் வைத்திருப்பர். தெய்விக ஈடுபாடு அதிகம் இருக்கும். அம்மனை வழிபடும் இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. பங்களா, சொகுசு கார் என்று வசதியாக வாழ்வர். குழந்தை பாக்கியம் இல்லையென்றே சொல்லலாம். ஒருசிலருக்கு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பு உண்டு. இனிப்பு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nசந்திரன்- சனி: உழைப்பாளிகள். இரும்பு சம்பந்தமான பொருட்களின் மூலம் பணம் சம்பாதிப்பர். எத்தனை வசதிகள் இருந்தாலும் அனுபவிக்க முடியாதபடி சுற்றிக்கொண்டே இருப்பர். குடும்ப நலனுக்காகவே எப்போதும் பாடுபடுவர். அதிக காரமான உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவர்.\nசந்திரன்- ராகு: இந்த ஜாதகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாமனார், மாமியார் வகையில் தொல்லைகள் தொடர்ந்து ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இவர்களால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அடிக்கடி பணி மாறிக்கொண்டே இருப்பர். தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையிலும் பிரச்னைகள்தான். ஜாதகத்தில் சந்திரன்- ராகு சேர்க்கை பெற்றவர்கள், உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலமே பிரச்னைகளில் இருந்து விடுபடமுடியும்.\nசந்திரன்- கேது: இவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. ஏதேனும் பொருள் காணாமல் போனால், அதுபற்றிய விவரங்களைச் சொல்லக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு எல்லாவிதமான மந்திரங்களும் ஸித்தியாகும்.\nஜோதிட மூல நூல்கள் :\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nதிருத்தலங்களில் நோய் தீர்க்கும் பல்லிகள்\nபவானி தேவி தந்த சிவாஜி வாள்\nபத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்...\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nவாஸ்துப்படி உங்கள் வீடு அமைந்துள்ளதா \nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்...\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nதிருவாதிர�� நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nவருமான வரி கணக்கு தாக்கல்… முழுமையான வழிகாட்டி\nவைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது\nசரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு\nராகு கேதுவினால் உண்டாகும் சுப அசுப யோகங்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2016/02", "date_download": "2018-05-26T17:52:24Z", "digest": "sha1:26D7FYN53NDETKOYQA7KTUFRAMMQKRTW", "length": 7109, "nlines": 51, "source_domain": "tm.omswami.com", "title": "February 2016 - ஓம் சுவாமி", "raw_content": "\nஅருள் பற்றிய ஒரு கதை\nதெய்வ அருளானது உங்களது மென்மையான இதயத்தைச் சிப்பியானது தனக்குள் மறைந்து குடியிருக்கும் உயிர்களைக் காப்பது போல் பாதுகாக்கிறது. இயற்கைக்கென்று ஒரு வழி உள்ளது.\nஒருநாள் நான், சுவாமி ராகவானந்தாவிடம், நான் பொதுவாக அவரை ரகு சுவாமி என்று அழைப்பேன்(நான் அறிந்த சீடர்களுள் மிகவும் விசுவாசமுள்ள சீடர், உத்வேகம் மற்றும் பற்றின்மையுடனானவர்), எனது வலைப்பதிவில் அவரது கதைகளுள் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். நம்பிக்கை மற்றும் கருணை, எளிமை மற்றும் அறநெறி பற்றியதான அழகான ஒரு கதை. ஒரு பரந்த புன்னகையுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக் குறிப்பை (“இப் ட்ரூத் பி டோல்ட்” – If Truth Be Told – என்ற ஆங்கிலப் புத்தகம்) நீங்கள் படித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே ரகு சுவாமியைத் தெரிந்திருக்கும். நான் இமாலயக் காடுகளில் தியானம் செய்த போது என்னைக் கவனித்துக் கொண்ட பிரதீப் பிரம்மச்சாரிதான் இவர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு ரகு சுவாமி, 7 வயதாக இருந்த…read more\nதுயரத்திற்கு, அதற்கென்று ஒரு சொந்த வாழ்க்கை உள்ளது. ஒரு நதி அதன் போக்கில் ஒரு வழித்தடத்தை அமைத்துக் கொள்வது போல் துயரமும், வாழ்க்கைக் கடலில் கலக்கும் முன் பாய்ந்தோட வேண்டும்.\nபுத்தர் ஞானம் அடைந்த பின்னர் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது, அவருக்கு ஒரு ராஜோபசாரமான வரவேற்பு வழங்கப்பட்டது என்று கூறினார்கள். புத்தர் முன்னாளில் இளவரசராக இருந்ததைப் போல், அவரது தந்தையான ராஜா அவரை இப்பொழுதும் நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அவரை மிகவும் பயபக்தியோடு வரவேற்றனர். அவருடைய சொந்த மகன், இராகுலா, ஓடிவந்து அவரை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான். ஏழு ஆண்டுகளாக அவன் தனது தந்தையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான் மற்றும் எதிர்பார்ப்போடு அவரைப் பார்க்கக் காத்திருந்தான். போதிசத்துவரின் மனைவி எஸோதராவைப் பற்றிய ரஞ்சனி ஒபேய்சேகேரேவின் இலக்கியத்தின் ஒரு காட்சியிலிருந்து நான் தொடர்கிறேன்: எஸோதரா, இராகுலாவின் தாய் அங்கு வரவில்லை. ராஜா அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். ஆனால் அவள், “நிச்சயமாக நான் அந்த மதிப்புக்குத் தகுதியானவளாக இருந்தால், சித்தார்த்தரே என்னை வந்து…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_45.html", "date_download": "2018-05-26T17:48:40Z", "digest": "sha1:BOKCGNDKV4NOVZQXASIF6EAWHWLX5U7O", "length": 23657, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "துப்பறிவாளன் - விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » துப்பறிவாளன் - விமர்சனம்\nகாட்சி மொழியை முழுமையாய்ப் பேசத் தெரிந்த இயக்குனர்களில் முக்கியமானவர் மிஷ்கின். பல சமயம் வெற்றிகரமாகவும், சில சமயங்களில் சறுக்கலாகவும் அமைந்திருந்தாலும், தன் மொழியைப் பிடிவாதமாக பயன்படுத்தும் கலைஞர் அவர். 'துப்பறிவாளனி'ல் பேசிய விஷயம் வெற்றிகரமாக சென்றடைந்ததா\nதனியார் துப்பறிவாளர் 'கணியன் பூங்குன்றனா'ன விஷால், எவ்வளவு பணம் கிடைத்தாலும், அவருக்கு சுவாரசியமாக இல்லாத வழக்குகளை எடுப்பதில்லை. ஒரு சிறுவனுக்காக அவர் எடுக்கும் வழக்கின் கண்ணிகள், பல துப்பறியப்படாத கொலைகளை நோக்கி இழுத்து செல்கின்றன. துப்பறிதல் தான் திரைப்படம். உடல் மொழி, பேச்சு, செயல் என தனக்குப் பிடித்த 'ஷெர்லாக் ஹோம்சை' தன் நாயகனாக வடிவமைத்திருக்கிறார். விஷாலும் தன்னை முழுதாக ஒப்படைத்திருக்கிறார். நிலையில்லாத படபடப்பு, 'பொறி' தட்டியவுடன் பரபரப்பு, அத்தனை பேரைத் தாக்குவதையும் நம்பவைக்கும் உடல் என 'பெர்ஃபெக்ட்' துப்பறிவாளர் விஷால். படம் நெடுக அவருடன் இருக்கும் கதாபாத்திரம் பிரசன்னாவுக்கு. சும்மாவே நாயகனுடன் சுற்றுபவராக இல்லாமல் முக்கியத்துவமுள்ள நண்பன். பிரசன்னாவின் இருப்பு பலம் சேர்த்திருக்கிறது. பாக்யராஜ், வினய், சிம்ரன், ஷாஜி, 'ஆடுகளம்' நரேன் என அனைவரும் கதையின் சஸ்பென்ஸையும் பதற்றத்தையும் தக்க வைத்திருக்கின்றனர். நாம் சற்றும் எதிர்பார்க்காத பாக்யராஜின் பாத்திரம் ஆச்சரியம். குற்றத்தை, கலையாய் நிகழ்த்தும் மிஷ்கினின் கற்பனைக்கு அழகாய் வடிவம் கொடுத்துள்ளார் வினய். அவரது குரலும், உடல் மொழியும் உடைகளும் சிறப்பாய் பங்களித்திருக்கி���்றன. ஆண்ட்ரியா, தேவையானதைத் தந்திருக்கிறார். அனு இம்மானுவேல் அழகான திருடி.\nபடம் நெடுக புத்தகங்கள் பெரும் பங்களித்திருக்கின்றன. செட் ப்ராபர்ட்டியாக மட்டுமில்லாமல் கதையிலும் பங்களித்திருக்கின்றன. மிஷ்கினின் முத்திரையான கால்களைக் காட்டும் 'லோ ஆங்கிள்' காட்சிகள் கிட்டத்தட்ட இல்லை என்பது சின்ன ஏமாற்றம், பெரிய ஆறுதல். கொலைகளில் பயன்படுத்தப்படும் அறிவியல், துப்பறிவதில் இருக்கும் விவரங்கள் என திரைப்படத்தை ஆழ்ந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு படத்தில் விரிந்திருக்கிறது. அதே வேளையில், அதீத விவரங்கள், ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களை கண்ணைக் கட்டி விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி, பின்னர் இரண்டாம் பாதியில் மீட்டு, சிறப்பாக முடிகிறது. இந்த நீளம் படத்திற்குத் தேவையென்றாலும் சற்று சோதிக்கிறது. குழந்தைகள், எளிய மனிதர்கள், குற்றம் செய்பவர்கள் பின்னும் இருக்கும் உறவுகள் என மிஷ்கினின் அன்பு படம் நெடுக நிறைந்துள்ளது. விஷால், அனு இடையிலான காதல், சற்று அவசரமாக செல்வதைப் போன்ற உணர்வு. அடுத்தடுத்து கொலைகள் நடப்பது, அவை ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கின்றது.\nசண்டைக் காட்சிகள் பெரும் பலமாக இருந்து ரசிக்க வைக்கின்றன. அரோல் கரோலின் இசையும், கார்த்திக் வெங்கடராமனின் ஒளிப்பதிவும் மிஷ்கினின் மொழியை மிக அழகாகப் பேசியிருக்கின்றன. ஒரு திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை கலைகளும் தான் நினைப்பதை இத்தனை கூர்மையாய் செய்திருப்பதில் மிஷ்கின் பிரம்மாண்டமாய் நிற்கிறார். பல காட்சிகள் திரையில் இழை, இழையாக நெய்தது போன்று அழகியல் உணர்வு. நீளமும், துப்பறியும் பயணத்தில் இருக்கும் அடுக்குகளும் சற்று அளவாய் இருந்து ஒத்துழைத்திருந்தால் இன்னும் பெரிய அனுபவம் தந்திருப்பான் 'துப்பறிவாளன்'.\nமிஷ்கினின் மொழியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் கவிதை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஇந்த பொண்ண���க்கு ஒரு கோடி சம்பளமா\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉ���கை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasaradi.wordpress.com/2006/12/25/mulla-jokes/", "date_download": "2018-05-26T17:18:40Z", "digest": "sha1:DXJWLH2ALAKONGCVFQ2R3WXC7U2SZBCQ", "length": 3283, "nlines": 64, "source_domain": "arasaradi.wordpress.com", "title": "mulla jokes | welcome to arasaradi", "raw_content": "\nபல்கலை பட்டமளிப்பு விழா மம்தாவுடன் பங்கேற்ற மோடி\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n'2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை மீண்டும் துவங்கியது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அவசர வழக்காக விசாரிக்கப்படுமா\nஅந்தமானில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கணித்தபடி ஒரு வாரத்திற்கு முன் வந்தது\nகிராமங்களில் மின்வசதி : காங்கிரசுக்கு மோடி கேள்வி\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nதூத்துக்குடியில் ஓய்ந்தது : போராட்டம் நிம்மதி\nசட்டசபை புறக்கணிப்பா: 28ல் தி.மு.க., முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_6798.html", "date_download": "2018-05-26T17:33:05Z", "digest": "sha1:MQTKGV6BUX7MQWJBXFR7HANFGT7T5VDG", "length": 10419, "nlines": 162, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nமஞ்சள் வானம் தென்றல் சாட்சி\nமனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்\nமயக்கம் பிறக்க வைத்த கலைகள்\nமேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்\nபூஜை யார் செய்வது – இந்தப்\nதீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது\nகாலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது\nஎண்ணத்தில் என்னென்ன தோற்றம் – என்\nநெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்\nஎன் வானிலே ஒரே வென்னிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்த���ல் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/16/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2920770.html", "date_download": "2018-05-26T17:20:02Z", "digest": "sha1:OLEDXP2C4WKBOD5JUWNJBJKVTVKC7UG5", "length": 6837, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வீடுகளின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவீடுகளின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு\nசேலத்தில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.\nசேலம் ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். ஓய்வு பெற்ற எல்ஐசி அதிகாரியான இவர், மே 10-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார்.\nஇதனிடையே, கடந்த 12-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளி, ரூ.26 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. அதேபோல அருகில் உள்ள பாஷா ஜாவித் என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது.\nஇதேபோல மரவனேரி ஐஸ்வர்யா கா���்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவியுடன் வெளியே சென்றிருந்த சமயத்தில், வீட்டுக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2107", "date_download": "2018-05-26T17:43:04Z", "digest": "sha1:VFNECUK34PARI6LJ7MZB6ZG5OFVTYOXJ", "length": 14521, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "Nilamellam Raththam - நிலமெல்லாம் ரத்தம் » Buy tamil book Nilamellam Raththam online", "raw_content": "\nநிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர்\n'இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக அகதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக ���கதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை ஒதுங்க ஓர் இடம் இல்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள்.\nஅப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைத்தது எதனால் ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன் அரேபியர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை\n1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் வலுக்கட்டாயமாகப் பாலஸ்தீன் மண்ணில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்துதான் இந்தப் பிரச்னை தீவிரமடையத் தொடங்கியது என்றாலும், பாலஸ்தீன் பிரச்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்று. பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் இன்றைய செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகம், இஸ்ரேல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான தகவல்கள், இஸ்ரேலிய உளவு அமைப்பான 'மொஸாடின்' செயல்பாடுகள், பாலஸ்தீன் பிரச்னை குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம், யாசிர் அரஃபாத்தின் ஆயுதப்போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள் என்று மிக விரிவான களப் பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.\nஇந்த நூல் நிலமெல்லாம் ரத்தம், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஉல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nமார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King\nலஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam\nஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan\nஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam\nபுகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\n2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்��ிகளும்\n2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku\nசொல்லும் செயல் (சட்டமன்ற உரைகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam\nஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal\nமுடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam\nஉலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28152", "date_download": "2018-05-26T18:12:50Z", "digest": "sha1:RTZOSRYR4K225V4LW4565WOPUZS75GGB", "length": 6715, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nசிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்\nசிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்\nபோர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார்.\nகாலியில் நேற்று நடந்த, சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“போர்க்காலம் என்பது, இயல்பான நேரம் அல்ல. போர் மனிதாபிமானம் அற்றது. அது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்.\nபோர்க்காலத்தில் சட்டம் அமைதியாகிவிடும். விடுதலைப் புலிகளிடம் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்றுவதற்காக போரிட்ட சிறிலங்கா படையினர் எந்தக் குற்றங்களை இழைத்திருந்தாலும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் குற்றங்களை இழைத்தார்கள் என்று எமது படையினருக்கு எதிராக அநியாயமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை அடிப்படை ஆதாரமற்ற பொய்கள். பல பொதுமக்களை சிறிலங்கா படையினர் காப்பாற்றியுள்ளனர். போர்க்காலத்தில் நடந்த குற்றங்களுக்காக, எந்தவொரு நாடும் சட்ட நடவடிக்கை எடுத்ததில்லை.\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் இரண்டு நகரங்களான ஹிரோஷிமாவும், நாகசாகியும் முற்றாக அழிக்கப்பட்டன. அதற்குக் காரணமான குற்றவாளிகள் மீது யாரும் எந்த சட்ட நடவடிக்கையும் எ��ுக்கவில்லை.” என்றும் அவர். தெரிவித்துள்ளார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_22.html", "date_download": "2018-05-26T17:38:57Z", "digest": "sha1:KWYDIWJM42KNGQJE46EXESPRMDKJD42Y", "length": 16646, "nlines": 142, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்\n''இன்னும் ஒரே தடவை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருண்டு போய்விடும். அவர் ஒரு நடிகைதான், ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் ஒரே சாதனை ஆண்டுக்கு ரூ. 24,000 கோடிக்கு மது விற்றதும் பல லட்சம்பேரை குடிக்கு அடிமையாக்கியதும்தான். சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளை எடுத்து நடத்தி, மக்களை குடிக்கு அடிமையாக்கியுள்ளது. தன்னை சேது சமுத்திரத் திட்ட நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் வைகோ, இப்போது அந்தத் திட்டத்தைஎதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். இதற்குப் பெயர் தான் பச்சை சந்தர்ப்பவாதம்.'' - 2006 தேர்தலில் ராமதாஸ் முழக்கம். (2006 ஏப்ரல் 7 கும்மிடிப்பூண்டி).\n2006 தேர்தல் வெற்றிக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ''மஞ்சள் திரவ மது புரட்சிதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.'' என்று தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் ராமதாஸ். அப்போது முட்டிக் கொண்டவர்கள் இப்போது கோபாலபுரத்தில் ஒட்டிக் கொள்கிறார்கள். ராமதாஸ் பாஷையில் சொல்வது என்றால் இதுதான் பச்சை சந்தர்ப்பவாதமா\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் முற்பகல் 10:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த த��ர்தல்: ச...\nராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nகாங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி ப...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nஉழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜ...\nஅ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.\nபார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப...\nஅ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ர...\nடாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்\nஎரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக...\n2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்\n2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்\nகே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெய...\nமூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு\n2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: க...\nபெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ச...\nபுதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்க...\nபுதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுத...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அ...\nகருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போ...\nசுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விள...\n2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்\nஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்\n2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்\nஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி\n''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப்...\nம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு\n2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்\nதொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை\nகருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை...\nசெல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: ...\n2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார...\n2006 தேர்தல்: கடலோர மாவட்டங்கள���ல் வென்ற தி.மு.க.\n2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள...\n2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி...\nதொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்...\nகூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணா...\n2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி...\nகூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்ட...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. ���ும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/new-conditional-rule-tourist-vehicle-max-cab-drivers/", "date_download": "2018-05-26T17:48:56Z", "digest": "sha1:KQWZKAI3RBRZ36X53Z34XI2EMRH6OW2Y", "length": 6535, "nlines": 119, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news கார் ஓட்டுநர்களுக்கு புதிய நிபந்தனை!", "raw_content": "\nகார் ஓட்டுநர்களுக்கு புதிய நிபந்தனை\nகார் ஓட்டுநர்களுக்கு புதிய நிபந்தனை\nடூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும், சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்றுகள் மற்றும் டிரைவர்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகலப்பு திருமணம் செய்தால் ரூ. 2.5 லட்சம் உதவி தொகை-மத்திய அரசு\nடெல்லியில் சக்தி வாய்ந்த நில அதிர்வு- பொதுமக்கள் பீதி\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.de/2012/09/blog-post_4718.html", "date_download": "2018-05-26T17:22:19Z", "digest": "sha1:MPUU6CY6R7NUHER67SQ6ZP7T7CS3TF5A", "length": 8508, "nlines": 116, "source_domain": "vasaninvaasagam.blogspot.de", "title": "வாசனின் வாசகம் : கடலைப்பருப்பு போளி", "raw_content": "\nஇங்கே கூறப்படும் அளவு 12 போளி செய்யலாம்\nகடலைப்பருப்பு : 1 அழைக்கு\nதேங்காய் : 1 மூடி (துருவியது)\nமைதா மாவு : 2 டம்பளர்\nவெல்லம் : 2 டம்பளர்\nமுதலில் கடலைப்பருப்பை ஊறவைத்துக்கொள்ளவும் (30 நிமிடம்)\nமைதாமாவில் கேசரி பௌடர், உப்பு ஒரு சிட்டிகை போட்டு\nதண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும் பிறகு\nஅதனுடன் என்னை சேர்த்து பக்குவமாக தயார் செயவும்\nஊறிய கடலைப்பருப்பை குக்கரில் விட்டு 5 விசில் வரும்வரை\nவெந்த பருப்பில் உள்ள தண்ணீர் நீக்கி (வடிகட்டி) இதனுடன் வெல்லாம்\nதேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த பருப்பு, வெல்ல கலவையை சிறு உருண்டைகளாக\nபிசைந்து வைத்த மைதா மாவை , வாழை இலையில் எண்ணை\nதடவி அதன் மேல் வைத்து கைகளால் மெல்ல மெல்ல சப்பாத்தி\nபிறகு பூரண உருண்டையை அதன் மேல் வைத்து நன்றாக\nமூடி, உருண்டயக்கி பிறகு அதை சப்பாத்தி போல் பெரிதாக\nகைகளால் தட்டி. வாழை இலையோடு அடுப்பில் தோசைக்கல்\nவைத்து அதில் போட்டு சிறிது நேரத்தில் வாழை இலையை\nகல்லில் இருக்கும் போளியை சுற்றி நெய் விட்டு இரண்டு புறமும்\nசூடு பண்ணி, சுவையான போளியை தயார் செய்யவும்.\nதட்ல ரெண்டு போளி சூடா போட்டு , சும்மா மேல அப்டியே ரெண்டு ஸ்பூன்\nநெய்ய விட்டு , என்னனா சொல்லறது , சாப்டலாமா , வாங்க வாங்க\nஇது போலி அல்ல அசல் போளி\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியா��� சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2013/06/", "date_download": "2018-05-26T17:28:25Z", "digest": "sha1:GL63EDDWUAJCAPGWSBDJJ75E72W6TFUA", "length": 32762, "nlines": 318, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header June 2013 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nகருப்பை வாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்\nகருப்பை வாய் புற்றுநோய் இருப்பது மருத்துவ சோதனைகளில் கண்டறியப்பட்டால் அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை துவக்கப்படும். கருப்பை வாய் புற...\nசமூகத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்... பாரதிராஜா.வீடு முன் போராட்டம்\nதேனி: சமூகத்த��� கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை இயக்குநர் பாரதிராஜா செய்துள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி...\nஅதிரையில் மாபெரும் வீட்டு மனைகள் கண்காட்சி \nஅதிரை சேது பெருவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹசன் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி இன்று [ 30-06-2013 ] மாலை 4.30 மண...\nநோன்புக் கஞ்சி: தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை\nநோன்புக் காலம் வருவதையடுத்து நோன்புக் கஞ்சிக்கான அரிசியை முன்னதாகவே விநியோகிக்கும்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அரசை கேட்டுக்கொண்...\nஅமீரகத்தின் TOP 10 இந்தியர்கள்\nதுபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்கி வெற்றியாளர்களாக விளங்கும...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 1.82 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்\nசென்னை: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளி...\nதேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் சஸ்பெண்ட் விஜயகாந்த் உத்தரவு\nசென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித்தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அண்மையில்...\nஅதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை'\n முன்னுரை : வளைகுடா வாழ்க்கை சிலரின் வாழ்வில் வசந்தம் வீசிய வாழ்கை... சிலரின் வாழ்வில் புயலான வாழ்க்கை... கல்வியின் முக்கியத...\nஅதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை \nஅதிரை நகருக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எட...\nஅமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA)வின் அவசர பொதுக்குழு கூட்டம்\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம்பிக்கை கொண்ட ஆண்களும் , பெண்கள...\nதுபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அன்பான வேண்டுகோள் \nதுபாய் - சவூதி வாழ் அதிரையர்களுக்கு மக்தூம் பள்ளி நிர்வாகக் கமிட்டியினரின் அன்பான வேண்டுகோள் \nபூமியைப் போன்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு\nபூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்கள�� விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் உள்ள நட்சத்திர...\nஉத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மதுரை விமானி பிரவீண்\nஉத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மதுரையைச் சேர்ந்த வி...\nரயில்வே டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விதிமுறையில் மாற்றம்\nரயில்வே டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை ரயில்வே கடுமையாக்கி உள்ளது. இதுதொடர்பான விதிமுறைகளில...\n39 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு\nகலாசார சீரழிவுக்கு வித்திடும் 39 ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என இணைய சேவை வழங்கும் அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இ...\nசெல்போன் உதவியால் 2 ஆயிரம் பேரைக் காப்பாற்றிய இளைஞர்\nஇளைஞர்கள் எப்போதும் செல்பேசியை வைத்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பதை பார்க்கும் பெற்றோர் அவர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள். ...\nமுசிறி அருகே கணவன், மகன்களை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய பெண் மர்ம சாவு\nதிருச்சி: முசிறி அருகே கணவன், 2 மகன்களை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். திருச்சி மாவட்டம் முசிறி அருக...\nமகனிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி\nதோஹா: கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி தனது அதிகாரத்தை தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அளிக்கவிருக்கிறார். அரேபியா...\nராஜ்யசபா தேர்தல்.. காங்கிரஸ் ஆதரவு.கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏக்கள்..வெற்றி கன்ஃபார்ம்\nசென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி இருக்கிறது. ராஜ்யசபா...\nகல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்\nசென்னை: சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறதா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணை...\nஇந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்தியன்'\nடேராடூன்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்��ு அணியின் கமாண்டராக பணியா...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பணி ஏற்பு விழாவில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது \nஇன்று [ 25-06-2013 ] மாலை 6.30 மணியளவில் அதிரை அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா லாவண்யா திருமண மஹாலில் சிறப...\nஇந்திய ரூபாய் மதிப்பு விழுவது எழுவதற்கா \nஅண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் ...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28153", "date_download": "2018-05-26T18:02:44Z", "digest": "sha1:Z7F5AIDRA57PLHSLWJ2BSAT44KYMSZ3D", "length": 7778, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு\nஇரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்ப��� விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது.\n1992ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள், தம்மை மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வந்தனர்.\nஎனினும் சிறிலங்கா அரசதரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், கடந்தவாரம், இரணைதீவுக்குச் சென்று, அங்குள்ள தேவாலயத்தில் தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஅத்துடன், தமது காணிகளைத் துப்புரவு செய்து தாமாகவே மீளக்குடியேறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.\nசுயமாக மீளக்குடியேறிய மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு மாகாணசபை தரப்பில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nஇந்த நிலையில் நேற்று இரணைதீவுக்குச் சென்ற சிறிலங்காவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் ராஜபக்ச, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்டச் செயலக அதிகாரிகளும், அங்கு தங்கியுள்ள மக்களுடன் பேச்சு நடத்தினர்.\nஇதன்போதே, காணிகள் அடையாளம் காணப்பட்ட 190 குடும்பங்களை இரணைதீவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, கடத்தல்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை 8 ஏக்கர் காணிகளில் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கும் என்றும், ஏனைய பகுதிகளில் மக்கள் மீளக் குடியமரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீளக் குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அரச அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2017/01/05/80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-05-26T17:51:25Z", "digest": "sha1:YG73XEKKALKBFMM7WF5UFFITFKCS6JXN", "length": 24499, "nlines": 450, "source_domain": "vidhai2virutcham.com", "title": "80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,851,357 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\n80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால்\n80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . .\n80 வேளைகள் தொடர்ந்து மாதுளம் பூ கஷாயம் குடித்து வந்தால் . . .\nதொடர்ச்சியாக காலை மாலை என 80 வேளைகள் மாதுளம் பூவை நிழலில்\nஉலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.\nசிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்வதால் அவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு உண்டா கிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.\nமாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம்பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம்செய்து காலை மாலை 40நாட்கள் (80 வேளைகள்) க்கும் அருந்திவந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோ ல வெள்ளை படுதலும் குணமாகும்.\nமேலும் காலையில் நான்கு மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவர… ரத்த சுத்தி கிடை க்கும்.\nமருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று குடிக்கவும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nகீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\n« ஜெயலலிதாதான் துணை முதலமைச்ச‍ர் – நடராஜன் தந்திரம் -வீடியோ பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது – (கோபப்படாம முழுசா படிங்க..) »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nபுனித தரிசனம் - கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் - வணங்கி வழிபட்டால்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nமச்சம் - பல அரிய தகவல்கள்\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nஇது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nமாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\nநெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்\nவ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்\n சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு\nPriyan on பொறுப்பு வேண்டாமா \nசங்கர்.மு on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmohan on வீட்டுக்கடன் வாங்கும்போது கவனி…\nஇக்பால் பாஷா' on கிராம நத்தம் – விரிவான ச…\nசசிகுமார் on காதல் திருமணம் செய்துகொண்டால்,…\nAnonymous on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmuruganandam on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nmurugunathan on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nகிறிஸ்டோபர் on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\n எந்த தவறையும் ஒரு ஆண் செய…\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் ( #BreastFeedingGodess #Hanuman… twitter.com/i/web/status/1… 8 hours ago\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் vidhai2virutcham.com/2018/05/26/%e0… https://t.co/PQcgoUPw3P 8 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/common-problems-between-husband-and-wife.49728/", "date_download": "2018-05-26T17:58:26Z", "digest": "sha1:WJNC542OXLAEUAVS3DXNV3IAZRI44EYS", "length": 13911, "nlines": 341, "source_domain": "www.penmai.com", "title": "Common Problems between Husband and Wife | Penmai Community Forum", "raw_content": "\nஉங்கள் கண்ணோட்டத்தில் கணவன் மனைவிக்குள்ள எதற்காக commona பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லுங்கள். கணவன் மனைவிக்குள்ள வர Problems நீங்க உங்க lifela எதோ ஒரு situationla உங்கள் குடும்பத்திலோ, அக்கம் பக்கத்திலோ பார்த்திருக்கலாம், இதை இப்படி பண்ணியிருந்த அந்த பிரச்சனையை தவிர்த்து இருக்கலாம்னு கூட நினைத்திருக்கலாம். It may be small fights or misunderstanding whatever it may be, share here.\nஇதனால் நாம் பிரச்சனைகளை discuss பண்ணல ஆனால், எதனால் பிரச்சனைன்னு வருகிறதுன்னு தெரிந்தால் நாம் அதை futureல avoid பண்ணலாம். It may help others to handle the situations and avoid problems in their married life.\nபெரும்பாலும், ஈகோ பிரச்சனைகள் வருகின்றன\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nநல்ல thread தொடங்கி உள்ளீர்கள் ருத்ரா. மிக்க நன்றி. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு வருவதேர்கேல்லாம் முழு முதற்காரணம் திரு விஸ்வநாதன் அவர்கள் கூறியிருக்கும் \"ஈகோ\" , \"தான் என்ற அகம்பாவம்\", \" வீட்டில் நாம் ஒருவரே வேலை செய்ய வேண்டுமா\" என்ற ஆதங்கம், \"நான் ஆண்பிள்ளை, இந்த வீட்டு வேலை எல்லாம் எனக்கு சரி பட்டு வராது \" என்பது போன்ற சிறு சிறு பிணக்குகள் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை (குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் தானே முன் வந்து விட்டு கொடுத்து வீட்டு வேலைகளையும் செய்து விட்டு அலுவலகத்திற்கும் முணுமுணுக்காமல் எல்லாவற்றையும் சகித்து கொண்டு கணவர் விட்டு கொடுப்பார் என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக எதிர்பார்க்காமல்) இருந்தால் குடும்பத்தில் சண்டையாவது சச்சரவாவது ஒன்றும் இருக்காது.\nநல்ல thread தொடங்கி உள்ளீர்கள் ருத்ரா. மிக்க நன்றி. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு வருவதேர்கேல்லாம் முழு முதற்காரணம் திரு விஸ்வநாதன் அவர்கள் கூறியிருக்கும் \"ஈகோ\" , \"தான் என்ற அகம்பாவம்\", \" வீட்டில் நாம் ஒருவரே வேலை செய்ய வேண்டுமா\" என்ற ஆதங்கம், \"நான் ஆண்பிள்ளை, இந்த வீட்டு வேலை எல்லாம் எனக்கு சரி பட்டு வராது \" என்பது போன்ற சிறு சிறு பிணக்குகள் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை (குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் தானே முன் வந்து விட்டு கொடுத்து வீட்டு வேலைகளையும் செய்து விட்டு அலுவலகத்திற்கும் முணுமுணுக்காமல் எல்லாவற்றையும் சகித்து கொண்டு கணவர் விட்டு கொடுப்பார் என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக எதிர்பார்க்காமல்) இருந்தால் குடும்பத்தில் சண்டையாவது சச்சரவாவது ஒன்றும் இருக்காது.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்க வேண்டும்\nDo's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html", "date_download": "2018-05-26T17:34:22Z", "digest": "sha1:SLUQAQDLI5QJF5HJQR3DYPSSKHQIYIMP", "length": 57749, "nlines": 405, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மொக்கை டிபார்ட்மென்ட்(வலைச்சரம் நான்காவது நாள் )", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ க��ம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்ப��் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் ���ெய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் ��ி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச���சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாரா���ணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமொக்கை டிபார்ட்மென்ட்(வலைச்சரம் நான்காவது நாள் )\n➦➠ by: அஹ‌ம‌து இர்ஷாத்\nசீரிய‌ஸான‌ ப‌திவுக‌ளுக்கு ம‌த்தியில் இந்த‌ ப‌திவ‌ர்க‌ள் எழுதும் ப‌திவுக‌ள்தான் ந‌ம் விருப்ப‌மாய் இருக்கிற‌து..இந்த‌ மொக்கை க‌ல‌ந்து எழுத‌ ஒரு வித‌ திற‌மை இருக்க‌த்தான் வேண்டும்..இவ‌ர்க‌ளின் குறிப்புக‌ளை ம‌ட்டுமின்றி என் வ‌லைச்ச‌ர‌ தொகுப்பிற்கு உத‌வியாய் இருந்த‌ வெறும்ப‌ய‌'ஜெய்ந்திற்கு ந‌ன்றி..\nஇவர் காமெடி கிங் கவுண்டமணியின் ஆஸ்தான ரசிகன்.. இவர் பதிவை படிக்க வேண்டுமா.. ஓகே ஸ்டார்ட் மியூசிக்...\nஇவரின் பதிவுகளை படிக்க செல்லுங்கள்... அபாயம்........(உனக்கா இல்ல எனக்கா தெரியாது)\nசெல்வா.. Radio Jockey ஆக வேண்டுமென்பது தான் இவரின் லட்சியமே..\nரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா).. இவரின் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவை உணர்வுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருக்கும்..\nஇம்சைஅரசன் பாபு.. பெயரில் உள்ளது போன்று நம்மை எப்போதும் இம்சை படுத்தாலம் அவ்வப்போது பல சமுதாய அக்கறையுள்ள பதிவுகளையும் எழுதக்கூடியவர்.. x\nதகவல்கள், அனுபவங்கள், சமூகம் பற்றி எழுதுவதோடு மட்டுமல்லாமல் புதிர் போட்டி, நகைச்சுவை எனவும் அசத்தும் இவரின் பதிவுகளை படிக்க வேண்டுமானால் நீங்கள் \"சூரியனின் வலை வாசல்\" வரை செல்ல வேண்டும்..\nபெயர் சொல்ல விர��ப்பமில்லை. எந்த காரணத்தால் இவர் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று தெரியவில்லை.. ஆனால் இவரின் பதிவுகள் அனைத்தும் பெயர் சொல்லும் படியாக தான் அமைந்திருக்கும்...\nவழக்கமா இங்க அறிமுகப்படுத்தப் படுறவங்கள்ள எப்படியும் ஒருத்தர் இரண்டு பேர் தெரியாம போய்டுவாங்க .. ஆனா இன்னிக்கு எல்லாமே நம்ம குரூப்தான் .. எல்லோரையும் தெரிஞ்சிருக்கே .. நன்றிங்க ..\nஎல்லாரையும் எனக்கும் தெரியும்.... நல்லவே மொக்கை போடுவாங்க....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Nov 18, 03:25:00 PM\nஅறிமுகத்துக்கு நன்றி. நல்ல கலெக்சன்\nஅட கும்மி குரூப்பா.... செம மொக்கை பார்ட்டீங்க... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....\n(என்னது, சூரியனின் வலைவாசல் என்னோட பிளாக்கா... சொல்லவே இல்லை... சரி எனக்கும் வாழ்த்துக்கள்)\nநன்றி அஹமது இர்ஷாத் என்னையும் என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு\nதெரியாத அனைத்து ப்ளாக்கையும் அழகா அறிமுகப்படுத்துனீங்க\nபெயர் சொல்ல விருப்பமில்லை Thu Nov 18, 03:40:00 PM\nஅறிமுகப் படுத்தியதற்கு நன்றி, தோழரே\nபெயர் சொல்ல விருப்பமில்லை Thu Nov 18, 03:41:00 PM\n//இவ‌ர்க‌ளின் குறிப்புக‌ளை ம‌ட்டுமின்றி என் வ‌லைச்ச‌ர‌ தொகுப்பிற்கு உத‌வியாய் இருந்த‌ வெறும்ப‌ய‌'ஜெய்ந்திற்கு ந‌ன்றி..\nவெறும்பய வேலை தானா இது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Nov 18, 03:50:00 PM\nஅட கும்மி குரூப்பா.... செம மொக்கை பார்ட்டீங்க... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....\nஎன்னோட பிளாக்கா... சொல்லவே இல்லை... சரி எனக்கும் வாழ்த்துக்கள்)\nநன்றி அஹமது இர்ஷாத் என்னையும் என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு\n# கமெண்டை காப்பி & பேஸ்ட் & எடிட் பண்ணுவோர் சங்கம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Nov 18, 03:51:00 PM\nநண்பரே அறுமுக படுத்தின வெறும்பயலை விட்டுடீங்க. ஒ இது மொக்கை பதிவர்கள் லிஸ்டா. வெறும்பய படு மொக்கை பதிவராச்சே..\nநன்றி சொன்ன நல்ல உள்ளத்துக்கும் நன்றி...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநண்பரே அறுமுக படுத்தின வெறும்பயலை விட்டுடீங்க. ஒ இது மொக்கை பதிவர்கள் லிஸ்டா. வெறும்பய படு மொக்கை பதிவராச்சே..\nஅதனால் தான் என்னை உங்களுடன் சேர்க்க வில்லை...\nஇங்கேயே கும்மி அடிச்சி நிரூபிக்கனுமா\nபதிவுலகில் சில நேரம் ரத்த ஆறு ஓடும் அந்தமாதிரி நேரத்துல கூட ஜாலியா வந்துட்டு போறது உங்கள் மொக்கை டிபார்ட்மென்ட் குருப்புக்கு தான் \nநல்ல அறிமுகங்களை பகிர்ந்த உங்க���ுக்கும் உதவிய நண்பர் வெறும்பயலுக்கும் நன்றி.\nஏண்டா இங்கையும் கும்மி அடிக்கிறிங்க யாராவது ஒரு லிங்க் கொடுக்க கூடாது. என்னா எதுன்னு கேக்காம கும்மி அடிக்கிறது. இதனால தான் என்னை மாதிரி நல்ல பதிவர்கள் வெளிய தெரியாம போய்டரோம்... :)) போங்கட போய் எனக்கு கள்ள ஓட்டு போடுங்க. கருமம் என்ன எழுதினாலும் பாப்புலர் ஆக மாட்டுது... :)))))\nஅட கும்மி குரூப்பா.... செம மொக்கை பார்ட்டீங்க... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....\n(என்னது, XYXXYXY என்னோட பிளாக்கா... சொல்லவே இல்லை... சரி எனக்கும் வாழ்த்துக்கள்)\nநன்றி அஹமது இர்ஷாத் என்னையும் என் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு\n# கமெண்டை காப்பி & பேஸ்ட் & எடிட் பண்ணுவோர் சங்கம்\nநன்றி சொன்ன நல்ல உள்ளத்துக்கும் நன்றி.//\nஏண்டா நீங்களே லிஸ்ட் தறிங்க நீங்களே நன்றி சொல்றிங்க, நீங்களே வாழ்த்து சொல்லிகிறிங்க அப்புறம் நீங்களே கும்மி அடிச்சிகிறிங்க...\nநானும் மொக்கை பதிவுகளின் ரசிகன் என்றாலும்,, சமயங்களில் இவர்களும் ஆழமான கருத்துகளை பதிவிடுகிறார்கள்..\nமொக்கை டிப்பாட்மெண்ட் நல்லாவே ஓடுது..\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Nov 18, 06:27:00 PM\nBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nவாழ்த்துக்கள் பன்னி சார்.. எப்ப டீரீட்.. ஹி..ஹி\nஏண்டா இங்கையும் கும்மி அடிக்கிறிங்க யாராவது ஒரு லிங்க் கொடுக்க கூடாது. என்னா எதுன்னு கேக்காம கும்மி அடிக்கிறது. இதனால தான் என்னை மாதிரி நல்ல பதிவர்கள் வெளிய தெரியாம போய்டரோம்... :)) போங்கட போய் எனக்கு கள்ள ஓட்டு போடுங்க. கருமம் என்ன எழுதினாலும் பாப்புலர் ஆக மாட்டுது... :)))))\nவா ராசா.. உன்னோட பதிவை பாப்புலர் பன்ண நாங்க ஆச்சு..\nஎப்ப.. எங்கே..சீக்கிரமா சொல்லு ராசா(\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Nov 18, 08:03:00 PM\nBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nவாழ்த்துக்கள் பன்னி சார்.. எப்ப டீரீட்.. ஹி..ஹி/////\nட்ரீட் தானே, ஏதாவது கடைல வாங்கிக்குங்க, சாப்புடும்போது என்னை நெனச்சுக்குங்க, பட்டா சார், போதுமா.....\n//வா ராசா.. உன்னோட பதிவை பாப்புலர் பன்ண நாங்க ஆச்சு..\nஎப்ப.. எங்கே..சீக்கிரமா சொல்லு ராசா(\nங்கொய்யால நீ எப்படி பாப்புலர் ஆக்குவ எனக்கு தெரியாதா... :))) பதிவு பாப்புலர் ஆகிடும் ஆன அதை பார்க்க நான் உயிரோட இருக்க மாட்டேன்... :)))\n//ட்ரீட் தானே, ஏதாவது கடைல வாங்கிக்குங்க, சாப்புடும்போது என்னை நெனச்சுக்குங்க, பட்டா சார், போதுமா.....\n பேசிகிட்டு இருக்கோம் இல்ல���... :)\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Nov 18, 08:12:00 PM\n//ட்ரீட் தானே, ஏதாவது கடைல வாங்கிக்குங்க, சாப்புடும்போது என்னை நெனச்சுக்குங்க, பட்டா சார், போதுமா.....\n பேசிகிட்டு இருக்கோம் இல்லை... :)/////\nடேய்... நல்ல ப்ளாக்க நாற ப்ளாக் ஆக்கிடாதே, பேசாம அப்பிடியே ஓடிப் போயிடு.....\n//டேய்... நல்ல ப்ளாக்க நாற ப்ளாக் ஆக்கிடாதே, பேசாம அப்பிடியே ஓடிப் போயிடு.....\nஅது எல்லாம் விடு. உன் பேர போட எவ்வளோ அமொண்ட் கொடுத்த நான் சும்மா பிரபல பதிவர் வெறும்பய வாழ்க சொன்னேன் அதுக்கு போய் நம்ம பேர எழுதி கொடுத்து இருக்கு... :))\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Nov 18, 08:21:00 PM\n//டேய்... நல்ல ப்ளாக்க நாற ப்ளாக் ஆக்கிடாதே, பேசாம அப்பிடியே ஓடிப் போயிடு.....\nஅது எல்லாம் விடு. உன் பேர போட எவ்வளோ அமொண்ட் கொடுத்த நான் சும்மா பிரபல பதிவர் வெறும்பய வாழ்க சொன்னேன் அதுக்கு போய் நம்ம பேர எழுதி கொடுத்து இருக்கு... :))////\nநான் டெர்ரர் ஒழிகன்னுதான் சொன்னேன், அதுக்கே என் பேர போட்டுட்டாங்க\nஎன்னை இங்கு அறிமுக படுத்தியதற்க்கு நன்றி ...............வாழ்த்து சொன்ன அனைவர்க்கும் ரொம்ப நன்றிங்கோ .....\n//நான் டெர்ரர் ஒழிகன்னுதான் சொன்னேன், அதுக்கே என் பேர போட்டுட்டாங்க\n சரி சரி வா இது படிச்சவங்க வந்து போர இடம். இங்க எல்லாம் நாம கும்மி அடிச்ச அடிச்சி தொரத்திடுவங்க.\nஎலே ஐயா ஏ இந்த கொல வெறி\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Nov 18, 08:32:00 PM\n//நான் டெர்ரர் ஒழிகன்னுதான் சொன்னேன், அதுக்கே என் பேர போட்டுட்டாங்க\n சரி சரி வா இது படிச்சவங்க வந்து போர இடம். இங்க எல்லாம் நாம கும்மி அடிச்ச அடிச்சி தொரத்திடுவங்க.////\nபொடனில கால் பட ஓடுறாம்பாரு...\nசரி சரி, உன் ப்ளாக்க எழுதப் படிக்கத் தெரியாதவங்கதான் படிக்கிறாங்களாமே\n//எலே ஐயா ஏ இந்த கொல வெறி\nயாரு யாரு எங்க கொலை கூப்பிடுங்கடா நம்ம குருப்ப.... :)\n//பொடனில கால் பட ஓடுறாம்பாரு...\nசரி சரி, உன் ப்ளாக்க எழுதப் படிக்கத் தெரியாதவங்கதான் படிக்கிறாங்களாமே பெரிய ஆளுதாம்பா நீ\n பிச்சிடுவேன் பிச்சி. நானே அதை படிக்கிறது இல்லை. வந்தமா எதாவாது இஷ்டத்துக்கு ஒரு கமெண்ட் போட்டமா இருக்கனும்...:))\nமொக்கைப் பதிவுகள் பற்றிய (மொக்கை) பதிவு\nசரி... நானும் வாழ்த்திட்றேன், இர்ஷாத்\nஅட எங்க மொக்கை குருப் அறிமுக படுத்தியதற்கு நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nக‌ர‌டியும் அனாதை காத‌ல‌னும்(வ‌லைச்ச‌ர‌ம் ஏழாவ‌து ந...\nவலையுலக சகாக்கள் (வலைச்சரம் ஆறாம் நாள்)\nகலவை (வலைச்சரம் ஐந்தாம் நாள் )\nமொக்கை டிபார்ட்மென்ட்(வலைச்சரம் நான்காவது நாள் )\nசி.டி.யும் க்ரீன் பேபியும் (வலைச்சரம் மூன்றாவது நா...\nத‌ந்தைய‌ர் தின‌மும் ப‌ப்ளிசிட்டியும்(வ‌லைச்ச‌ர‌ம் ...\nவிடை பெறுக கிளியனூர் இஸ்மத் : பொறுப்பேற்க வருக ஜவஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_3144.html", "date_download": "2018-05-26T17:26:57Z", "digest": "sha1:2FZF55GJFNSBC2PIRKGZUP57VMEFJ2WL", "length": 10496, "nlines": 151, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nகுரல்: P b ஸ்ரீநிவாஸ்\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை\nமுடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே\nதொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே\nஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்\nயாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது\nஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை\nஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்\nஇதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது\nபாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்\nமாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்\nஎன் வானிலே ஒரே வென்னிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே க���ல் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-05-26T17:44:35Z", "digest": "sha1:VJ6XSGR6PO4BP3SX6PVL6CIWKPVQRDBP", "length": 10044, "nlines": 144, "source_domain": "www.haranprasanna.in", "title": "கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க\nமரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது\nஹரன் பிரசன்னா | 8 comments\nநுட்பம். தலைப்பு ஏதாவது தந்திருக்கலாமே\nநன்றாய் இருக்கிறது என எழுத முடியாது,புரியாமல் இருக்கும்போது…என்ன கணக்குயா இந்த கவிதைக்கெல்லாம்\nமொதல்ல புரியாத மாதிரி இருந்தது. இரண்டாவது தடவை படிச்ச உடனே புரியற ‘மாதிரி’ இருக்குது. வெக்கை இரவில் வீட்டுக்குள் ஒரு மரம் இருந்தால் எப்படி குளுமையாக இருக்கும் என்ற ஏக்கம்தானா நீங்கள் சொல்லியிருப்பது\nதலைவா, டைட்டில் கவிதைன்னு போட்டிருக்கிங்க\nகருத்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\nகவிதைக்குத் தலைப்பு அவசியமா என்று தெரியவில்லை. தலைப்பு வைப்பது பெரிய ரோதனையாகிவிடுகிறது சில சமயங்களில். அதனால் தவிர்த்தேன்.\nசாணக்கியன், கவ���தைக்கு அர்த்தமெல்லாம் கேட்கக்கூடாது. 🙂\nபூபதி, உங்கள் கேள்வி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.\nகருப்பசாமி குத்தகைதாரர், யார் நீங்கள் எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கிறது என்பதனை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/5-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-05-26T17:33:17Z", "digest": "sha1:54TGF3SEIDV26QIV72ZGNAKI47TTMAMT", "length": 11726, "nlines": 209, "source_domain": "www.haranprasanna.in", "title": "5 கவிதைகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஹரன் பிரசன்னா | 4 comments\nஇது எனது தம்பியின் வழிமுறை..\n1. ஓ.கே. – இதை எழுதப் பிரசன்னா வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.\n2. நுட்பமோ உத்தியோ கவிதையில்லை. மனுஷ்யபுத்திரன் தொகுப்பு ஒன்றிலிருந்து\nவெயிலைப் பற்றிய ஒரு கவிதை, வருகிறது, வந்துவிட்டது, உறைக்கிறது என்ற\nமாதிரியான வரிகள். அதை எடுத்து மரத்தடியில் போட்டபோது பிரசன்னா, இந்தக்\nகவிதையில் என்ன இருக்கிறது என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.\n4. மாஜிகல் ரியலிசக் கவிதை மாதிரி தெரிகிறது.\n5. நல்லா இருக்கு. ஆனாலும் மூன்றையும் ஐந்தையும் படித்தபோது இதேமாதிரி\nஏற்கனவே படித்திருக்கிறோமே என்ற உணர்வைத் தந்தன.\nபின்குறிப்பு: தேவதேவனோடு திருப்பூரில் நிறைய நேரம் பேசிவிட்டுப் பின்னர்\nஅவர் கவிதைகளைப் படித்துவிட்டு, அந்தப் பாதிப்பில் சில இங்கே வந்துள்ள\nமாதிரி எனக்குத் தோன்றுகிறது 🙂\nபெரியவர் பி.கே.எஸ்.சொல்வதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டாம்.உங்களுக்கு கவிதை எழுத வருகிறது.விடாமல் பிடித்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.\nகருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.\nரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் ���ுக் குறிப்புகள் (38)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154013/news/154013.html", "date_download": "2018-05-26T17:52:17Z", "digest": "sha1:HM3IVE6JKP4K6KUOAQNLSZ6MUE5HMI3U", "length": 24154, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "தி.மு.கவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் போட்டி..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅனல் பறக்கும் பிரசாரம் ஆர்.கே. நகர் தொகுதியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\n“நேர்மையான தேர்தலை” நடத்துவதற்கான நடவடிக்கை என்பதையும் மிஞ்சி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இல்லாத கெடுபிடிகளைச் செய்து வருவது அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதொகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம், தேர்தல் அதிகாரி மாற்றம், சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் மாற்றம் எனத் தொடர்ந்து, இறுதியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் நாற்காலியிலும் வேறு ஒரு “சிறப்பு தேர்தல் பார்வையாளர்” அமர்த்தப்பட்டு, வரலாறு காணாத நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.\nவாக்காளர்களுக்குப் பணம் வழங்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில் இந்த நடவடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்திருந்தாலும், இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் எத்தனையோ முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியும் ஆர்.கே.நகர் போன்ற அதிரடிகளைச் செய்யவில்லை தேர்தல் ஆணையம் என்ற மனக்குறை அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது.\nதேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து இப்படியொரு முணுமுணுப்பு இருக்க, ஆர்.கே. நகர் தேர்தலில் அரசியல் கட்சிகள் கடுமையான பிரசாரத்தில் இறங்கி விட்டன.\nதி.மு.கவை எடுத்துக் கொண்டால் முதலில் பிரசாரக் கூட்டம், பிறகு “நமக்கு நாமே” பாணியில் வியாபாரிகள், மாணவர்கள், மீனவர்கள், மகளிர் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.\nஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை முச்சக்கரவண்டிப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் அக்கட்சியின் செயல் தலை��ர் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணி, மதுசூதனனுக்காக “ஜெயலலிதாவின் மரணம், அந்த மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு, சசிகலா குடும்பத்திடமிருந்து அ.தி.மு.கவைக் காப்பாற்ற வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து வாக்காளர் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றது.\nஅ.தி.மு.க அம்மா அணியைப் பொறுத்தமட்டில் (டி.டி.வி தினகரன் அணி) “இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியவர் ஓ. பன்னீர்செல்வம். தி.மு.கவும் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி சேர்ந்து சதி செய்கிறார்கள்” என்று பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது.\nபிரசாரங்கள் எந்த அடிப்படையில் இருந்தாலும், ஆர்.கே.நகர்த் தொகுதி மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி. இரு முறை வெற்றி பெற்ற தொகுதி. 2015 இல் அவர் அங்கே வெற்றி பெற்றபோது, தி.மு.கவே வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆகவே, அந்தத் தொகுதியில் உள்ள மக்கள், கட்சி சார்பின்றி செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார்கள்.\nஇந்நிலையில் ஆர்.கே நகர் வாக்காளர் மனதில் இருக்கும் ஒரே எண்ணம் “ஜெயலலிதா மரணத்துக்கு என்ன காரணம் அவருக்கு சிகிச்சை அளித்ததில் யார் தவறு செய்தார்கள்” என்ற கேள்விகள்தான். இந்தக் கேள்விக்குப் பதிலாக அவர்கள் இன்றைக்குப் பார்ப்பது சசிகலா அணியைத்தான்.\nஆகவே, சசிகலா அணியின் சார்பில் நிற்கும் தொப்பி சின்ன வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று ஆர்.கே. நகர் மக்கள் நினைக்கிறார்கள். தினகரனுக்கு வாக்களிக்க கூடாது என்றால் யாருக்கு வாக்களிப்பது அந்த இடத்தில்தான் ஓ. பன்னீர்செல்வம் வந்து நிற்கிறார்.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்றபொழுதோ அல்லது அவர் மரணம் அடைந்த பிறகோ, அது குறித்து சர்ச்சை எழுப்பாத ஓ. பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு அதையே பிரசாரமாக மேற்கொண்டார்.\n“அம்மாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை கமிஷன்” என்று முன் வைத்தார். அதனால் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள், குறிப்பாக ஜெயலலிதாவுக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை ஓ. பன்னீர்செல்வம் நிறுத்தியிருக்கும் மதுசூதனனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணவோட்டம்\nதேர்தல் போட்டிகள் முதல் ���ுறையாக அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் என்று இல்லாமல், அ.தி.மு.கவுக்குள் உள்ள ஓர் அணிக்கும், தி.மு.கவுக்கும் என்று மாறியுள்ளது. 1989 இல் அ.தி.மு.க பிளவுபட்டபோது, ஜெயலலிதா அணி அதிக வாக்குகள் வாங்கியது போல், இப்போது அ.தி.மு.க வாக்கு வங்கிக்குள் ஓ.பன்னீர்செல்வம் அணி அதிக வாக்குகளை வாங்கும் சூழல் இருக்கிறது.\nஅன்றைக்கு ஜெயலலிதா அணிக்கு பொதுமக்கள் வாக்கு பெரிதாக கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு பொதுமக்கள் வாக்கு அதிகம் கிடைக்கும் போல் கள நிலவரம் இருக்கிறது. குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார்கள். அதிலும் பெண்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஓர் அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்றே அனுதாபப்படுகிறார்கள்.\nஆகவே, இன்றைக்கு ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் மக்கள் மனதில் நிற்பது அ.தி.மு.க அரசாங்கத்தின் மோசமான நிர்வாகமோ, தமிழகத்தில் நிலவும் ஊழல் புகார்களோ அல்ல. ஜெயலலிதாவின் மரணம் மட்டுமே அந்த மரணம் இப்போது ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுதாபமாக மாறியிருக்கிறது.\nஅதனால், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கூட, வெற்றி பெறக்கூடும் என்பதே இப்போதைய நிலவரமாக இருக்கிறது. இந்த வெற்றியை உறுதி செய்யும் விதமாக ஜெயலலிதாவின் சவப்பெட்டியை ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களின் உணர்வுகளைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமல்ல, ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு “நெகட்டீவ் இமேஜை” திடீரென்று ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்தச் சவப்பெட்டி பிரசாரம் ஓ. பன்னீர்செல்வம் ஏறிய ஏணியைப் பறித்து விடுமோ என்ற அச்சம் அக்கட்சியில் உள்ளவர்களுக்கே ஏற்பட்டிருக்கிறது.\nஇந்தக் கள நிலவரத்தை அறிந்துள்ள அ.தி.மு.க அம்மா அணி பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக நடிகர் சரத்குமார் போன்றோரை பிரசாரத்துக்கு அழைத்திருக்கிறது. வாக்குக்கு நான்காயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.\n“ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்துப் பிரசாரம் செய்வது ஜெயலலிதாவை அவமதிக்கும் செயல்” என்று டிடிவி தினகரன் அறிக்கை விட்டு, சவப்பெட்டி ஊர்வலம் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அந்த அணியினர் தேர்தல் அதிகார�� அலுவலகத்தின் முன்பு மறியலே செய்திருக்கிறார்கள்.\nஇதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பிரசாரம் அதி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. சவப்பெட்டி ஊர்வலத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஸ்டாலின், “தன் சுய நலத்துக்காக ஓ. பன்னீர்செல்வம் எந்த எல்லைக்கும் போவார்” என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.\nஇது தவிர தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷ் தொகுதியில் உள்ள கட்சிக்காரர் என்றாலும், மக்களிடத்தில் அவருக்கு பெரிய அறிமுகம் இல்லாதது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனால் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினே முச்சக்கரவண்டிப் பிரசாரம் செய்து வாக்குக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. களத்தில் போட்டி தி.மு.கவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தான் இருக்கிறது என்ற உண்மை நிலவரம் தி.மு.க தலைமைக்கு தெரிந்ததால்தான் இப்படியொரு பிரசார வியூக மாற்றம் நடந்திருக்கிறது.\nஇந்த மூன்று போட்டியாளர்களைத் தவிர மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லோகநாதன், பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கங்கை அமரன் போன்றோரும் களத்தில் நிற்கிறார்கள். இருவருமே தி.மு.க,\nஅ.தி.மு.க இரு கட்சிகளையும் விமர்சிக்கிறார்கள். அதிலும் முக்கியமாக பா.ஜ.க, அ.தி.மு.கவின் தினகரன் அணியை அதிகமாக விமர்சிக்கிறது. இந்த விமர்சனத்தால் பா.ஜ.கவுக்கு விழும் வாக்குகள் ஓ. பன்னீர்செல்வத்துக்குப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.\nதினகரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் பா.ஜ.க வாக்காளர்கள் கங்கை அமரனுக்கு வாக்களிப்பதற்குப் பதில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் களம் பிளவு பட்ட அ.தி.மு.கவில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் தி.மு.க அணிக்கும் என்ற ரீதியில் மாறியிருப்பது நிச்சயம் தமிழகத்தில் ஒரு “மாற்று அரசியலுக்கு” வித்திடும் என்றே தோன்றுகிறது.\nஅதில் ஒரேயொரு சிக்கல் என்னவென்றால் இன்றைக்கு “ஜெயலலிதா மரணத்தை மட்டுமே” முன் வைத்து ஆர்.கே.நகர் வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள். ஆனால் ஓ. பன்னீர்செல்வமும் இருந்த அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த தேர்தலாக இருக்கும் போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் பலன் கிட்டுமா என்பது கேள்வி��்குறிதான்.\nஅதேநேரத்தில் இன்றைய திகதியில் தி.மு.க வெற்றி பெற்றால் அந்தக் கட்சிக்கு மாற்று, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க என்றும், ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெற்றால் அந்த அ.தி.மு.கவுக்கு தி.மு.க மாற்று என்பதும் மட்டுமே நிரந்தர சுற்று வட்டமாக இருக்கும். அந்தத் திசையை நோக்கித்தான்\nஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18843", "date_download": "2018-05-26T17:54:12Z", "digest": "sha1:Z5GVW223NUZGSVZ7V3SAZJ33CEQGS5E5", "length": 15497, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது ; அனுரகுமார | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nநாட்டில் மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது ; அனுரகுமார\nநாட்டில் மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது ; அனுரகுமார\nஅனைத்து பக்கத்திலும் மிகவும் மோசமான ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் எப்படி அந்த பயணத்தை ஆரம்பிப்பதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.\nவிடுதலை வீரர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nமேல்வர்க்க ஆட்சியாளர் கைகளில் இருந்து ஆட்சியை உழைக்கும் வர்க்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அதிகார கைப்பற்றலில் கடந்த கால புரட்சிகர பாதையை உருவாக்கவும்.\nமேல்வர்க்கத்தின் அதிகாரத்தை தக்க வைக்க இந்த நாட்டில் பாரிய யுத்தம் வெடித்தது. இதில் வடக்கில் கிழக்கில் சாதாரண மக்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே இழப்புகளை சந்தித்தனர்.\nநாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுள்ளதாக கதைகளை கூறுகின்றனர். ஆனால் இன்று வரையில் நாட்டின் கடன் தொகை அதிகரித்த வண்ணமே செல்கின்றது.\nஎந்த அரசாங்கத்தை அமைத்தாலும் நாட்டின் கடன்தொகை அதிகரித்து செல்கின்றதே தவிர நாடு அழுத்தங்களில் இருந்து இன்றுவரையில் விடுபடவில்லை. ஆனால் இன்று கடன் தொகை அதிகரித்துள்ளது என கூறி மக்களிடம் இருந்து வரிகளை அறவிட்டு ஆட்சி நடத்துகின்றனர்.\nஅனைத்து பக்கத்திலும் மிகவும் மோசமான ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் எப்படி அந்த பயணத்தை ஆரம்பிப்பது. ஒரு புறம் ரணில், மைத்திரி, சந்திரிக்கா ஆட்சியில் பயணித்தால் என்ன நடக்கும். அன்று மக்களின் சொத்தாக இருந்த அனைத்தும் இன்று தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளது.\nமக்களினதும் அரசினதும் சொத்துக்கள் அனைத்தும் இன்று விற்கப்பட்டுள்ளது. தொழில் பேட்டைகள் அனைத்தையும் விற்றுள்ளனர். இப்போது துறைமுகங்களையும் எண்ணெய் குதங்களையும் இயற்கை வளங்களையும் விற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவற்றை விற்கும் முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.\nஅதேபோல் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன இன்று தனியார் துரையின் பக்கம் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. சாதாரண மக்கள் கல்வி கற்கும் நிலைமை தடுக்கப்பட்டு பிரபுக்கள் மற்றும் கல்வி கற்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது .ஆகவே இந்த பாதையில் பயணித்தால் மக்கள் வெகு விரையில் அழிக்கப்படுவர்.\nமேல்வர்க்கத்தினர் நோய்வாய் பட்டால் வெளிநாட்டு மருத்துவங்களை பெரும் நிலைமை உள்ளது. ஆனால் சாதாரண மக்களை தமது நோய்களுக்கான மருத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேல் வர்க்கமே ஆட்சியை உருவாக்குகின்றது.\nஅன்று நாம் போரட்ட பாதையில் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தோம். எம்மை இலக்கு வைத்து அப்போதைய அரசியல் தலைமைகள் செயற்பட்டன. அதன் பின்னர் நாம் கட்சி ரீதியல் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை நகர்கின்றோம்.\nஎமது பயணத்தில் மாற்றம் இருந்தாலும் எமது கொள்கை அன்றில் இருந்து இன்று வரையில் ஒரே நோக்கத்திலேய உள்ளது. அதிகாரத்தை கைப்பற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.\nஅதற்கான எமது வர்க்கத்தை இணைக்க வேண்டும். சகல கட்சிகளினதும் அங்கத்துவம் வகிக்கும் அனைவரும் எமது வகுப்பு மக்கள். அவர்கள் எம்முடன் இணையாது பிரிக்கப் பட்டுள்ளனர். அவர்களை இணைக்க வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காக இருக்க வேண்டும்.\nஆட்சி மாற்றம் பயணம் மக்கள் விடுதலை முன்னணி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கு\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவ��ற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2018-05-26T17:55:28Z", "digest": "sha1:SDWC6ZJSIHEXGJKQ35UB62MIICATC27P", "length": 23112, "nlines": 173, "source_domain": "yarlosai.com", "title": "பெண்களே பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nஇன்றைய ராசி பலன் (20-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / பெண்களே பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி\nபெண்களே பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி\nஆண்கள் அதிக பொய் சொல்ல பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல அடிக்கடி தூண்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.\n“ஆண்கள், பெண்களைவிட அதிகமாக பொய் சொல்லுகிறார்கள்” என்று ‘லண்டன் சயின்ஸ் மியூசியம்’ என்ற அமைப்பு செய்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள் அதிக பொய் சொல்ல பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல அடிக்கடி தூண்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.\n‘யாரிடம் ஆண்கள் அதிக பொய் சொல்கிறார்கள்’ என்ற கேள்விக்கு, ‘மனைவியிடம்தான் அதிகமாக பொய் சொல்கிறார்கள்’ என்பது பதிலாக இருக்கிறது. மனைவி மனம் கோணாமலிருக்க, மனைவியின் பார்வையில் தன் ‘இமேஜை’ காப்பாற்றிக்கொள்ள, குடும்பத்தில் சண்டை ஏற்படாமலிருக்க, தன்மீது அன்பு வைத்திருக்கும் மனைவியின் அன்பு குறைந்து விடாமலிருக்க.. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்கள் அதிகமாக மனைவியிடம் பொய் சொல்கிறார்கள்.\nஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பொய்களையாவது மனைவியிடம் ஆண்கள் சொல்கிறார்கள். சில நேரங்களில் தன் தவறை மறைக்க, மனைவிக்கு ஐஸ்வைக்கும் விதத்தில் பொய் சொல்கிறார்கள். கோபமாக இருக்கும் மனைவியிடம், ‘உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. நீ ரொம்ப அழகா இருக்கே. கொஞ்சம் உடம்பு ஒல்லியாயிட்ட மாதிரி இருக்கு..’ என்பன போன்ற பொய்களை சொல்லி மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.\nஇந்த பொய் பற்றிய தகவல்களில் ஆண்களும், பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்\n‘உன்னைப் போன்ற நல்ல மனைவி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று கணவர் சொன்னால், அவளிடமிருந்து சாதகமான விஷயம் ஏதோ ஒன்றை அவர் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். மனைவியிடம் ஒருவேளை பணம் இருக்கலாம். அதை எப்படியோ கணவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.\nமனைவியின் பிறந்த வீடு தொடர்புடைய விழாக்களுக்கு செல்ல பெரும்பாலான கணவர்கள் தயக்கம்காட்டுகிறார்கள். ஆனால் அவற்றை தவிர்க்கவும் முடியாது. அந்த நேரத்தில் சில ஆண்கள் பொய் பேசுவார்கள். முகத்துக்கு நேராக வர முடியாது என்று சொல்லாமல் வேறு ஏதோ நெருக்கடியான காரணத்தை தேடிப்பிடித்து சொல்வார்கள். ‘திடீரென்று ஆபீசில் பெரிய வேலையை கொடுத்துவிட்டார்கள். நீ கிளம்பு. நான் பின்னால் வந்து சேர்ந்துகொள்கிறேன்’ என்று பொய் சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். அப்போது அவர்கள் சொல்லும் பொய்களில் சில வினோதமாகவும், குழந்தைத்தனமாகவும்கூட இருக்கும்.\nஒருவகையில் பார்த்தால் ஆண்கள் திருமணத்திற்கு முன்பே பொய் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அப்போது படிப்பு, உத்தியோகம், சம்பளம் இதையெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வார்கள். தன் குடும்பம், சொத்து விவரம் இதெல்லாமும் கொஞ்சம் நீட்டி வாசிக்கப்படும். இல்லாததை இருப்பதுபோல் காட்ட அந்த இடத்தில் ஏதாவதொரு பொய் முட்டுக் கொடுத்து நிற்க வைக்கப்படும்.\nஆண்கள் எப்போதும் தங்களை உயர்த்திக்காட்டிக் கொள்ள விரும்புவார்கள். குறிப்பிட்ட வயதிற்கு பின்பும் தன்னை எல்லோரும் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதற்காக சில பொய்களை சொல்லுவார்கள். இது தவிர்க்க முடியாதது. ஆனால் இது அளவை மிஞ்சிவிடக் கூடாது.\nஆண்கள் தினசரி சொல்லக்கூடிய பொய்களே நிறைய இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல், ஆபீஸ் வேலை, திடீர் பார்ட்டி, போன் சார்ஜ் செய்யப்படவில்லை, போனை எடுக்க முடியாத அளவு பிஸி, போனை சைலண்டில் வைத்துவிட்டேன் என்பது போன்ற பொய்களை பெரும்பாலும் எல்லோரும் நம்பி விடுவார்கள். வீட்டிற்கு கணவர் வந்த பின்பு அவரிடம் கேள்விமேல் கேள்வி கேட்கும் மனைவியின் கணைகளிலிருந்து தப்பிக்க இது மாதிரியான பொய்கள் உதவும்.\nஎதற்கெடுத்தாலும் தன்னையே சார்ந்திருக்கும் மனைவியிடமிருந���து தப்பிக்கவும் பொய்கள் சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான ‘பொசஸிவ்’ மனைவியை, ஆண்கள் விரும்புவதில்லை. அதை ஏதோ ஒரு சிறைச்சாலையைப் போன்று நினைக்கிறார்கள். அதில் இருந்து சுதந்திரம் பெற சில நேரங்களில் பொய்களை சொல்கிறார்கள். தன்னுடைய இந்தக் கட்டுப்பாடு கணவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தும் அதைத் தன் உரிமையாக நினைக்கும் மனைவிகளின் செயல், கணவரை பொய் சொல்லத் தூண்டுகிறது என்பது இதில் கவனிக்கத்தகுந்த விஷயம்.\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத நேரத்திலும் பொய் கை கொடுக்கிறது. இது வீட்டில் சண்டை ஏற்படுவதை தவிர்க்க சொல்லப்படும் பொய். தன்னை கணவர் அலட்சியப்படுத்திவிட்டார் என்று மனைவி நினைத்துவிடக்கூடாதே என்று அந்த இடத்தில் பொய் சொல்லப்படுகிறது. ஒரு சில பொய்கள் குடும்ப நலனுக்காக சொல்லப்படுகிறது என்றால் மன்னித்துவிடலாம். ஆனால் மனைவி நம்புகிறாள் என்ற காரணத்திற்காக பொய் சொல்லுவதையே பிழைப்பாக வைத்துக்கொள்ளும் ஆண்கள், குடும்பத்தில் மரியாதையை இழந்துவிடுகிறார்கள். பிறகு அவர்கள் உண்மையே பேசினாலும் எடுபடுவதில்லை.\nபெண்கள் சொல்லும் பொய்க்கும்- ஆண்கள் சொல்லும் பொய்க்கும் வித்தியாசம் உண்டா\nபெண்கள் சொல்லும் பொய் ஒருவித பதற்றத்தோடு வெளிவரும். யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என்ற தவிப்பு அதில் தென்படும். இரண்டு முறை திருப்பிக்கேட்டால் உளறிவிடுவார்கள். ஆண்கள் தான் மாட்டிக் கொள்ளாமல் பொய் சொல்லுவதில் சாமர்த்தியசாலிகள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. அதை ஒரு தனித்தகுதியாகவே நினைக்கிறார்கள். தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பெரும்பாலும் பொய் சொல்லுகிறார்கள். பொய் வெளிப்பட்டுவிட்டால் சமாளிக்கவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.\nPrevious அரிசி மாவு பேஸ்பேக்குகள் சருமத்தில் ஏற்படுத்தும் அற்புதங்கள்\nNext யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ரவுடிகளின் வாள்வெட்டு அதிர்ச்சி வீடியோ (Video)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுத��ப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-26T17:50:22Z", "digest": "sha1:CUMZKPRCAN3DYXUSYJ2Z7BYA2RV2TYWE", "length": 12452, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரியோ டி செனீரோ (மாநிலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரியோ டி செனீரோ (மாநிலம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇரியோ டி செனீரோ மாநிலம்\nகுறிக்கோளுரை: Recte Rem Publicam Gerere (இலத்தீனம்)\n\"பொதுச் சேவைகளை நேர்மையுடன் நடத்துக\"\nபிரேசிலில் இரியோ டி செனீரோ மாநிலத்தின் அமைவிடம்\nலூயி பெர்னான்டோ டி சௌசா\nஇரியோ டி செனீரோ (Rio de Janeiro) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரியோ டி செனீரோ ஆகும்.\nஇரியோ டி செனீரோ மாநிலம் பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.இதன் எல்லைகளாக மினாசு செராய்சு, எசுபிரிட்தோ சான்தோ மற்றும் சாவோ பாவுலோ போன்ற மாநிலங்களும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இந்த மாநிலத்தின் பரப்பளவு 43,653 square kilometres (16,855 sq mi) ஆகும்.\nஇந்த மாநிலத்தின் மிகப்பெரும் நகரங்களாக இரியோ டி செனீரோ, சாவோ கோன்சலோ, டுக்கெ டி காக்சியசு, நோவா இக்வாசோ, பெல்போர்டு ரோக்சோ, நித்தேராய், சாவோ ஜோவோ டி மெரிட்டி, கேம்போசு டோசு கோய்டகசெசு, பெட்ரோபோலிசு, வோல்ட்டா ரெடொன்டா, மாஜ்ஜெ, இட்டாபோராய், மெக்காய், மெசுகுயிட்டா, காபோ பிரியோ, நோவா பிரிபுர்கொ, அங்க்ரா தோசு ரெயிசு மற்றும் பர்ரா மன்சா ஆகிய நகரங்கள் உள்ளன.\nஇந்த மாநிலம் பிரேசிலின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும் தென்கிழக்கு மண்டலத்தில் மிகச்சிறிய மாநிலமாகவும் உள்ளது. இருப்பினும் பிரேசிலின் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவதாக உள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 16 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். நாட்டில் மிகவும் நீளமான கடற்கரை உள்ள மூன்றாவது மாநிலமாக அமைந்துள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இரியோ டி செனீரோ (மாநிலம்) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇரியோ டி செனீரோ பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nவடக்கு மாநில பல்கலைக்கழகம் (போர்த்துக்கேயம்)\nமாநில வழக்குரைஞர் அலுவலகம் (போர்த்துக்கேயம்)\nமாநில உள்துறை பாதுகாப்பு (போர்த்துக்கேயம்)\nமாநில இராணுவக் காவல்துறை (போர்த்துக்கேயம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2014, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/2017-ranked-as-the-second-warmest-since-1880-299156.html", "date_download": "2018-05-26T17:27:30Z", "digest": "sha1:7WDAC2ASEQJ6Z2P2KGZ6O6VEZNWZNNDL", "length": 9425, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம் பிடித்த 2017-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஅதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம் பிடித்த 2017-வீடியோ\nஅதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ஆம் ஆண்டு இருந்ததாக நாசாவின் கோடார்டு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.\nபுவியின் வெப்பநிலை குறித்து நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக 2017ஆம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.\n1880 ஆம் ஆண்டு முதல் உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக வெப்பம் உணரப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டை அறிவித்தது நாசா.\nஇதைத்தொடர்ந்து எல்நினோ 2016ஆம் ஆண்டும் அதிக வெப்பம் மிக்க ஆண்டாக கருதப்பட்டது. இந்நிலையில் அதிகளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் மூன்றாவதாக 2017ஆம் ஆண்டும் இடம் பிடித்துள்ளது.\nஅதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம் பிடித்த 2017-வீடியோ\nகர்நாடகா சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக-வீடியோ\nகர்நாடக முதல்வர் மனைவி ராதிகா குமாரசாமி யார்\nஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு-வீடியோ\nமுதல்வராக குமாரசாமி பதவியேற்பில் இவர்களெல்லாம் பங்கேற்கிறார்கள்-வீடியோ\nதுணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்கிரஸ்-வீடியோ\nகேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்..வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்-வீடியோ\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=637682-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:28:33Z", "digest": "sha1:H3IHAGEMKCUKVQGGFVENLOUIGLAAUMKS", "length": 6560, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சமூக வலைத்தளம் ஒன்றிற்கான தடை நீக்கம்?", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்க���களை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nசமூக வலைத்தளம் ஒன்றிற்கான தடை நீக்கம்\nபொதுமக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த வைபர் சமூக வலைத்தளத்தின் மீதான தடையை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் நீக்கிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஎனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகையடக்க தொலைபேசியால் வந்த வினை-மயிரிழையில் உயிர்தப்பியது குடும்பம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம்\nபூநகரி பரந்தன் வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் இழுபறி\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_17.html", "date_download": "2018-05-26T17:25:19Z", "digest": "sha1:KU33LVPW4MZE5RP36BLSFWP2BVXC4JUY", "length": 56594, "nlines": 314, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கட்டுரை பூக்கள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆய���ல்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர��� சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி க��ை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் ச���ங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வ���. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந��தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வி��்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஇன்று வலைச்சரத்தினை ஒரு கதம்பமாகத் தரலாம் என எண்ணினேண். பல தலைப்புகளில் நம்மவர்கள் எழுதுகிறார்கள். அத்தனையும் இணைக்க முனையும்போது நிறைய கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன. நான் படித்த சில தொகுப்புகளைக் காணலாம். நண்பர் சூர்யஜீவாவின் ஒரு சந்தேகத்திற்காக ஒரு பதிவினையேப் போட்டுள்ளார் வவ்வால். வால்மார்ட், சில்லரை வர்த்தகம் பற்றிய பதிவு. எனது சில சந்தேகங்களையும் இது போக்கியுள்ளது.\nநம்முடைய சில பாரம்பரிய கலைகள் இன்று கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன அல்லது திசை மாறி போய்விட்டன. நாற்று வலைப்பூவில் சினிமா சின்னத்திரை மூலம் சீரழியும் பாரம்பரிய கலைகள் பற்றி சொல்லியுள்ளார் நிரூபன்.\nநீங்க மரமாகப் போறீங்க என்று பயமுறுத்திவிட்டு மரம் பேசுவதுபோல் அருமையான கட்டுரை வடித்துள்ளார் திண்டுக்கல் தனபாலன். இன்றைய காலக்கட்டத்தில் அந்த மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் சிக்கிச் சீரழிகிறோம். சிவகாசி போன்ற ஊருக்குள் ஒருநாள் முழுவது சுற்றிவிட்டு வாருங்கள���. உங்களின் மேனியின் பளபளப்பு மெருகேறிவிடும்.சுற்றுச்சூழல் மாசுபடுதல் மூலம் விளக்குகிறார் ராஜா.\nசங்கீதாவின் அம்மா ஊருக்குப் போகிறாள் மூலம் சீனியர் சிட்டிசன்கள் படும்பாட்டை விளக்கியுள்ளார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.\nவிமலன் வலைப்பூ அற்புதமான பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவரது எழுத்தும் வேறு கோணத்தில் பயனிக்கிறது. இவரின் உலர்களம் படித்துப்பாருங்கள். பசியினால் யாசகம் கேட்கவருபவர்களைப் பற்றி விவரித்து்ள்ளார்.\nஆமினாவின் ஆணாதிக்கம் பெண்ணேதான் காரணம் என்ற கட்டுரையில் பழைய காலத்து மாமியார்கள் செய்யும் செயல்கள், ஒரு புதுமணப்பெண்ணுக்கு அவருடைய அம்மா தரும் அட்வைஸ் எனப்போட்டு உடைக்கிறார். இதுவே கவிதாமணி கவிதைகளில் இருபால் இணைப்புக்கோட்பாட்டில் வேறுவிதமாக ஒலிக்கிறது.\nநேற்று - குழந்தை, இன்று - குமரி, நாளை - அடிமை எனச் சாடுகிறார்.\nஜோஸபின் பாபா இதனைப்போன்றே ஒரு கட்டுரையில் பெண்களுக்கு மனஅழுத்தம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காலைமுதல் இரவுவரை வேலை பார்த்துக்கொண்டே இருக்கும் பெண்களின் மன அழுத்தத்தினைப்பற்றி கூறியுள்ளார்.\nசெ குவேராவை அறிந்துகொள்ள என்னைகவர்ந்த பிரபலங்களில் ராஜ் நண்பர்கள் வலைப்பூவில் சுவைபடக்கூறியுள்ளார். செ குவேராவினை அறிந்துகொள்ள அந்தத் தளம் சென்று பாருங்கள்.\nசே.குமாரின் வரி கொடுக்க மறவான் என்ற கட்டுரையில் \"முப்பது வயதில் ஆட்சிப்பொறுப்பேற்று வெள்ளையனை எதிர்த்துப் போராடி 39வது வயதில் மக்களுக்காக இன்னுயிரை ஈந்த வீர மறவனை போற்றுவோம்\" என்கிறார்.\nஇரா. எட்வின் அவர்கள் ஒரு சிறுகதையின் மூலம் சாமிக்கும் ஒரு பொம்மை விற்கும் வியாபாரிக்கும் இடையில் நடக்கும் சம்பாஷைனைகளை சுவைபட விவரித்துள்ளார். சாமி மீண்டும் பொம்மையாகிப் போனார் கதையினைப் படியுங்கள்.\nசோழிகளை வைத்து ஜோசியம் பார்க்கணுமா லட்சுமி அம்மாவின் பலகரை சோதிடம் சென்று பாருங்கள். நீங்களும்கூட சோழிகளை வைத்து ஜோசியம் பார்க்கலாம்.\nஎன்னங்க உங்களுக்கு எதப்பார்த்தாலும் தெனாலி கமல் மாதிரி பயமா இருக்குதா பயப்படாதீங்க நிறைய போபியாவைப்பற்றி ராம்வி அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வோம்.\nசிவரஞ்சனியின் உங்களுக்கும் ஒரு குழந்தை வாசியுங்கள். உங்களிடம் இருக்கும் குழந்தை மனப்பான்மையால் டென்சனில���ருந்து வெளியே வாருங்கள். உழவனின் குழந்தை மொழியை புரிந்துகொள்ள அம்மா டம்மா வாசியுங்கள். உங்கள் குழந்தைகள் பேசும் பேச்சுக்களை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.\nஇப்போது நாகரீகம் என்ற பெயரில் நமது குழந்தைகளுக்கு தனி அறை ஒதுக்கி கொடுக்கிறோம். இணைய இணைப்புடன் கூடிய கணினி கொடுக்கிறோம்.அதுதான் பிரச்சினைக்கே ஆரம்பம். எனது உறவினர் அத்தகைய தவறினை செய்துவிட்டு உடனே சுதாரித்து ஹாலில் இணைய இணைப்புள்ள கணினியை வைத்தார். அங்கேதான் யன்படுத்த வேண்டும். வீடு சுரேஷ்குமார் அபாயம் இணைய இணைப்பு இங்குள்ளது என எச்சரிக்கை விடுக்கிறார்.\nகீதமஞ்சரியில் ஆஸ்திரேலிய பள்ளிகள் பற்றிய தொடர் பதிவினை கீதா அவர்கள் எழுதிவருகிறார்கள். நிறைய விசயங்கள் இதில் உள்ளன.இதுவரை ஐந்து பகுதிகள் எழுதிவிட்டார்.சென்று படித்துப்பாருங்கள்.\nசக்திபிராபாவின் கடவுள்,இருப்பு நிலை மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற பதிவில் கடவுள் இருப்பு நிலையை பல கோணத்தில் அலசி ஆராய்கிறார். சமுத்ராவின் அணு அண்டம் அறிவியல் தொடர் பதிவினைப் படியுங்கள். செம சுவாரஸ்யமான பதிவு. இதுவரை 60 பகுதிகளாக எழுதியுள்ளார்.\nஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் ஐயாவினைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். எனக்கு வலைப்பூவினை எழுத தொடர்ந்து உற்சாகம் கொடுக்க கூடியவர்.அவரின் ஹீமோபிலியா பற்றிய பதிவு அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படங்களுடன் எளிமையாகவும் புரியும்படியும் இருக்கும்.\n1. திவ்யா@ தேன்மொழியின் வலைப்பூ தேன்சிட்டு. கவிதைகளை அழகாக தொகுத்து வருகிறார்.\n2. கடம்பவன் குயிலின் கடம்பவன பூங்காவில் கவிதைகள் கட்டுரைகள், இலக்கியங்களை எழுதுகிறார்.\nபடங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துகளையும் இடுங்கள்.\nஅருமையான அறிமுகங்கள்.இறுதியில் புதியவர்களை அறிமுகப்படுத்து விதம் அருமையோ அருமை.வாழ்த்துக்கள்\nஎன்னுடைய பதிவினை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, விச்சு.\nஎன்னை மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nநல்ல அறிமுகங்கள்...என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி\nஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nசிறப்பானதொரு கதம்பப் பதிவு அருமை . அறிமுகப் பதிவுகளை காண வருகிறேன் .\nதிண்டுக்கல் தனபாலன் Fri Feb 17, 12:35:00 PM\n என் பதிவினை குறிப்பிட்டு, என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி விச்சு சார் \nஎன்னுடைய பதிவினை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...\nபாரதியின் எழுச்சி மிக்க வரிகளோடு சிறந்த பல பதிவுகளை கோர்த்த சரம்... அருமை...\nஎன்னையும் இந்த பூமாலையில் சேர்த்துக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி...\nபட்டு என ஒளிரும் தங்கள் ஆசிரியம்,\nநேயர்களின் அறிமுகம், அனைவருக்கும் வாழ்த்துகள்\nநாளை என்னவாக இருக்கும் என்ற ஆவலுடன்\nஎண்ணற்றப் பொக்கிஷங்களைத் தேடித்தேடிக் கொணர்ந்திங்கு கொட்டிவைத்துள்ளீர்கள். எல்லாவற்றையும் படிக்க மனம் ஆவலாய் விரைகிறது. விரைவில் படித்துக் கருத்திடுவேன்.\nஎன்னுடைய பதிவையும் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி விச்சு.\nசகோதரா போர்களம் அறிமுகத்தை முகநூலில் பகிர்ந்துள்ளேன். நன்றி.\nநல்லதொரு தொகுப்பு மீண்டும் உங்களிடமிருந்து. பல புதிய விஷயங்கள் அறிந்தேன். நன்றி.\n அடேங்கப்பா ஒரே வலைச்சரப்பதிவில் ஏகப்பட்ட அறிமுகங்கள் செய்து இருக்கிங்க :-))\nஇது தான் இன்றைய நிலையிலும் தேவையாக இருக்கு, புரியாத மொழியில் படிப்பதால் மனப்பாடம் செய்யும் எந்திரமாகத்தான் மாணவர்கள் உருவாகிறார்கள். இதனாலேயே மாணவர்களுக்கு அழுத்தம்,கொலைவெறி எல்லாம் உருவாகிறது.\nவணக்கம் நண்பா விச்சு, மற்றும் வலைச்சர உறவுகளே,\nவலைச்சர வாரத்தில் சிறப்பான அறிமுகங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீங்க. அறிமுகமாகியிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஇச் சிறியேனையும் அறிமுகப்படுத்திய உங்களிற்கு உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.\nகருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.\nஎன்னை அறிமுகப்படுத்திய விச்சு அய்யா விற்கு மிக்க நன்றி.. சந்தோஷத்தில் குழந்தையாகவே மாறிவிட்டேன் :)\nகதம்பத்தில் அருமையான முத்துக்களை கோர்த்து தந்திருக்கிறீர்கள். பதிவின் இறுதியில் என்னுடைய வலைப்பூவையும் ரசித்து அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.\nநன்றி விச்சு. வலைச்சரத்தில் நீங்கள் குறிப்பிடும்படி என் பதிவு அமைந்தது மகிழ்ச்சி. கட்டுரைப் பூக்களின் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodpaarvai.blogspot.com/2009/09/other-man-2008.html", "date_download": "2018-05-26T17:20:09Z", "digest": "sha1:K2YYXAMVF5A2TBLXPPFGE7SVXH3VEEXP", "length": 10346, "nlines": 82, "source_domain": "hollywoodpaarvai.blogspot.com", "title": "ஹாலிவூட் பார்வை: The Other Man (2008) விமர்சனம்", "raw_content": "\nமேற்குலகை கிழக்கில் இருந்து பார்க்கின்றேன்\nசனி, செப்டம்பர் 26, 2009\nமணமான நபர்களின் கள்ளக்காதல் வெளித் தொடர்புகளை வைத்து பல திரைப்படங்கள் இது வரை ஆங்கில சினிமாவில் வெளிவந்துள்ளது. Unfaithful போன்ற திரைப்படங்கள் இவற்றில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்கள். The Other Man திரைப்படக் கதையும் இது சம்பந்தப் பட்டதே. மனைவியின் கடந்த காலம் பற்றி அறிய கிடைக்கும் கணவன் மணம் உடைந்து அந்த பழைய கள்ளக் காதலனைத் தேடுவதே கதை.\nஒரு நாள் தன் மனைவியின் செல்பேசிக்கு வரும் Voice Mail இல் ஆரம்பித்து email, password protected folder வரை சென்று மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்து கொள்கின்றான் கணவன். பின்னர் அந்த நபர் யார் என்று அறியும் நோக்கில் மனைவி போல மின்னஞ்சலுக்கு பதில் போட்டு அவன் இருக்கும் இடம் சென்று அந்த நபரை சந்திக்கின்றார் கணவர்.\nதிரைப்படம் முடியும் போது வழமைபோல ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றார்கள். அதை கேட்டதும் அட பாவமே என்று மனம் குழைகின்றது.\nLiam Neeson இந்த திரைப்படத்தில் கணவன் பாத்திரத்தில் நடிக்கின்றார். முன்னாள் கள்ளக் காதலன் பாத்திரத்தில் Antonio Banderas நடிக்கின்றார். Liam Neeson நல்ல ஒரு நடிகர்தான் இவரை நீங்கள் Taken, Batman Begins போன்ற திரைப்படங்களில் பாத்திருக்கலாம்.\nAntonio Banderas நீங்கள் பார்த்து இரசித்த ஷிரேக் திரைப்படத்தில் வரும் Puss in the boot பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். Puss in the boot என்றே ஒரு திரைப்படம் எதிர்காலத்தில் வர உள்ளது. அதற்கும் இவரே குரல் கொடுக்கவுள்ளார்.\nவழைமையான பழைய மொந்தையில் புதிய கள். கண்டிப்பாக இது வயது வந்தோரிற்கான திரைப்படம்.\nJeyakumaran Mayooresan ஆல் வெளியிடப்பட்டது இங்கு 9:17 பிற்பகல்\nம்ம் நான் இன்னும் பார்க்கவில்லை.. பார்த்து விடலாம்.. நான் பெரிதான ட்ராமா ரொமான்ஸ் படங்கள் பார்ப்பதில்லை... ஆனால் ஆயிரத்துக்கு அறுபத்தைந்து என்பது மிக் கேவலாமன ஒரு புள்ளி.. ஹிஹி\nஹி...ஹி.. அது 100 என்று இருக்க வேண்டும். இறுதியில் ஒரு பஞ்ச் வைப்பார்கள். அந்த பஞ்ச் இல்லாவிட்டால் இந்த திரைப்படம் ஜீரோதான்.\nஎன்ன பஞ்ச்ன்னு நீங்க சொல்லியிருந்தீங்கன்னா இந்தப் படத்தை நாங்க பார்க்காம தப்பிக்க வைக்கலாமே\nஹி..ஹி.. அப்ப திரைப்படத்தைப் பார்த்து நொந்து போயிட்டீங்களா\nஅவர் மனைவி இறந்த பின்னரே இந்த கள்ளக் காதலன் வேட்டையைத் தொடங்கிகின்றார். திரைப்படம் முடிந்த பின்னரே மனைவி இறந்துவிட்ட கதையை அவிழ்க்கின்றார்கள்.\nஹி..ஹி.. அப்ப திரைப்படத்தைப் பார்த்து நொந்து போயிட்டீங்களா\nஅவர் மனைவி இறந்த பின்னரே இந்த கள்ளக் காதலன் வேட்டையைத் தொடங்கிகின்றார். திரைப்படம் முடிந்த பின்னரே மனைவி இறந்துவிட்ட கதையை அவிழ்க்கின்றார்கள்.\nநல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். இந்த சினிமாவை நான் இன்னும் பார்க்கலை. டவுன்லோடு செய்யலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். நல்ல வேளை செய்யலை..\n// திரைப்படம் முடிந்த பின்னரே மனைவி இறந்துவிட்ட கதையை அவிழ்க்கின்றார்கள்//\nஅது எப்படி சார் படம் முடிந்த பின்னர் இந்த மேட்டரை சொல்ல முடியும்\nசாரே, படம் எடுத்திருக்கின்றது ஹாலிவூட் காரங்கள் என்பதையும் பேரரசு இல்லை என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். சொல்லும் விதமே தனி ரகம். அதுவே ஹாலிவூட் காரன் ஸ்டைல் இதெல்லாம் எப்ப எங்கட தமிழ் திரைப்பட படாதிபதிகளுக்குப் புரியப் போகின்றது.\nஆஹா.. இப்ப புரியுது.. ஹி..ஹி.. இப்படி மாத்திக்குங்க.. முடியும் தறுவாயில் என்று ;)\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nதிரைப்படங்கள் என்றாலே எனக்குப் பைத்தியம், அதிலும் ஹாலிவூட் என்றால் இரட்டைப் பைத்தியம். அதன் விழைவுதான் இந்த வலைப்பதிவு.\nஹரிபாட்டர் 6ம் பாகம் இறுதியில் வெளியாகின்றது\nMission: Impossible 4 தயாரிக்கப்பட உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/maindirectry/news2.html", "date_download": "2018-05-26T17:44:24Z", "digest": "sha1:S3YTLAL6NZCTMP7CLJW62QMTUDXLGNAP", "length": 49857, "nlines": 149, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nமகனின் இறுதிச் சடங்கில் கலந்த கொள்ள சென்ற தாய், மகனின் பிரிவை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் மரணம். updated 06-06-2017\nகடந்த வாரம் குப்பிழான் காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் அவர்கள் சுகயீனம் காரணமாக காலமானார். அவர்களின் தாயார் இலங்கையில் வசித்து வந்தார். தனது மகனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்ற தாயாரான திருமதி இந்திரா அவர்கள் மகனின் பிரிவை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் மரணமானார்.\nஅவரின் உடல் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டு குப்பிழான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nகுப்பிளானில் இன்று அதிகாலை பெறுமதியான நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் திருட்டு: கூரிய ஆயுதங்களுடன் வந்த திருடர்கள் கைவரிசை (Photos)\nயாழ்.குப்பிளானில் விவசாய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நீர் இறைக்கும் புதிய மோட்டார் இயந்திரமொன்று இன்று சனிக்கிழமை(08) அதிகாலை திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகுப்பிளான் தெற்கு கம்பித் தோட்டம் பகுதிக்கு வந்த திருடர்கள் இன்று அதிகாலை விவசாய தேவைகளுக்காக மிகவும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டிருந்த 27 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரத்தை உடைத்தெடுத்துச் சென்றுள்ளனர். கூரிய ஆயுதங்களுடன் வந்த திருடர்களே இன்று அதிகாலை-12.30 மணிக்கும் 01.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.\nகுறித்த விவசாயக் கிணற்றிற்கு அருகில் மோட்டாரைப் பறிகொடுத்த உரிமையாளரின் வீடு அமைந்துள்ள போதிலும் திருடர்கள் துணிகரமான முறையில் குறித்த மோட்டாரைத் திருடிச் சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் கொண்டு வந்த இரும்புக் கம்பியொன்று சம்பவ இடத்தில் காணப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் இன்று காலை சுன்னாகம் பொலிஸாருக்கு முறையிடச் சென்ற போதும் முக்கிய கூட்டமிருப்பதாகக் கூறி மோட்டாரைப் பறிகொடுத்தவர்களின் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதுடன், பகல்-11 மணிக்குப் பின்னர் முறையிட வருமாறு கூறியும் திருப்பியனுப்பியுள்ளனர்.\nஅதேயிடத்தைச் சேர்ந்த திருமதி- சரோஜினி தேவி கிருபைராசா என்பவருக்குச் சொந்தமான மோட்டார் இயந்திரமே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது. குறிப்பிட்ட நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் திருட்டுப் போயுள்ளமை காரணமாக விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள மேற்படி குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் குப்பிளான் பகுதியில் அடுத்தடுத்து 18 வரையான நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரங்கள் களவாடப்பட்டிருந்தன. பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருட்டுப் போயிருந்த நீர் இறைக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே மீண்டும் மேற்படி மோட்டார்த் திருட்டு இடம்பெற்றுள்ளது.\nமீண்டும் குப்பிளானில் மோட்டார் திருட்டு இடம்பெற்றுள்ளமை குப்பிளான் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசெய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- எஸ்.ரவி.\nகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குப்பிளானைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு (Photo). updated 05-04-2017\nஒரு வகை வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குப்பிளானைச் சேர்ந்த குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றுப் புதன்கிழமை(05) உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த குடும்பஸ்தர் கடந்த-01 ஆம் திகதி திடீர்க் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்தும் அவருக்கு வைத்தியர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது உடல் அவயவங்கள் முழுவதும் செயலிழந்த நிலையில் காலை-09 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.\nஅவருக்கு ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.\nகுப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறு பிள்ளைகளின் தந்தையாரான கந்தையா இரத்தினசிங்கம்{குழந்தை} (வயது-60) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nமேற்படி குடும்பஸ்தர் மரணமானமை குப்பிளானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டமும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளும். updated 09-02-2017\nகுப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாக சபை கூட்டம் 21-01-2017 அன்று திரு சந்திரவேல் தலைமையில் நடைபெற்றது. திரு பாலசுப்பிரமணியம் அவர்களின் தேவாரத்துடன் ஆரம்பமாகியது. கடந்த தைப்பொங்கல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விழாவில் ஊர் பிள்ளைகளின் நிகழ்வுகள் இடம்பெறாதது தொடர்பாக ஆராயப்பட்டது. பிள்ளைகள் சம்மதம் தெரிவித்தும் பயிற்றுவிப்பாளர்கள் சம்மதிக்காமையால் ஊர் பிள்ளைகளின் நிகழ்வுகள் இடம்பெற முடியவில்லை என்று சுட்டி காட்டப்பட்டது. ஆனாலும் இதை ஆட்சேபித்த திரு தட்சணாமூர்த்தி அவர்கள் எதிர்காலத்தில் தான் பாடசாலை, 2 கல்வி நிலையங்களுடனும் கதைத்து எமது ஊர் பிள்ளைகளின் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து தருவதாக கூறினார்.\nRDO இல் உள்ள நல்ல புத்தகங்களை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நிதியினை முன்பு வழங்கியோரிடமிருந்து பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கபட்டது.\nஎதிர்காலத்தில் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்ற பணிகள் தொடர்பான பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n- சாதாரண பாடங்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஆங்கில சிங்கள பாடங்களை நடத்துதல்.\n- கலைப்பாட விதானங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு நடனம் சங்கீதம் பாடங்களை நடாத்துதல்\n- புலமை பரீட்சை சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கல்.\nயாழ்.குப்பிளான் பகுதியில் கொள்ளையர்கள் கைவரிசை: கொழுத்த கடா அதிகாலையில் துணிகரத் திருட்டு\nயாழ்,குப்பிளான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் முன்னால் கட்டப்பட்டிருந்த கொழுத்த கடா ஆடொன்று நேற்றுத் திங்கட்கிழமை(30) அதிகாலை வேளையில் திருடர்களால் துணிகரமாகத் திருடிச் செல்லப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவீட்டுக்கு மிக அருகிலுள்ள கொட்டிலில் குறித்த கடா ஆடு கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை-02.30 மணியளவில் வீட்டுக்கு முன்னாலுள்ள படலை சாத்தும் சத்தம் கேட்டுக் குறித்த வீட்டில் தனித்திருந்த குடும்பஸ்தர் நித்திரையால் கண் விழித்துப் பார்த்த போது ஆட்டுக் கொட்டிலில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் கொழுத்த கடா ஆடு திருட்டுப் போனமை தெரிய வந்தது.\nஇதனையடுத்துக் குறித்த கு���ும்பஸ்தர் அயலிலுள்ளவர்களுடன் சேர்ந்து குப்பிளான் பகுதியின் பல்வேறிடங்களிலும் தேடியும் திருட்டுப் போன கடா ஆட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nசுமார்-40 ஆயிரம் ரூபா பெறுமதியான கடா ஆடே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது.\nஇதேவேளை, குறித்த கடா ஆடு ஆட்டோவில் திருடிச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் குறித்த பகுதியில் வசிப்பவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், நீண்ட நாட்களின் பின்னர் குப்பிளான் பகுதியில் இவ்வாறான துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசெய்தித் தொகுப்பு:- குப்பிளானிலிருந்து செ.ரவிசாந்-\nபுலமைப்பரீசில் பரீட்சையில் குப்பிழான் மாணவர்களின் பெறுபேறுகள். updated 05-10-2016\nஇந்த வருடத்திற்கான புலமைப்பரீசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. சைல்ட் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். அவர்கள் விபரங்கள் வருமாறு.\nமற்றைய மாணவர்கள் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ளனர்.\nபுலமைப்பரீசில் பரீட்சையில் சித்தி பெற்ற சைல்ட் கல்வி நிலைய மாணவர்கள்\nமேலும் தாயகம் கல்வி நிலைய 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்கள் கிடைக்வில்லை.\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்திலிருந்து இம்முறை யாரும் சித்தியடையவில்லையென்றாலும் பெரும்பாலனவர்கள் நல்ல பெறுபேற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுலமைப்பரீசில் பரீட்சையின் ஆசிரியர்கள் பெற்றோர்களின் பெரும் முயற்சியால் எமது மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் நல்ல பெறுபேற்றை பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nகுப்பிழான் விவசாயிகள் சம்மேளனத்தில் இடம்பெற்ற விவசாயிகளிடம் கருத்தறியும் நிகழ்வும் அண்ணமார் கோவிலுக்கு அன்பளிப்பாக வளங்கப்பட்ட பூசைப் பொருட்களும். updated 24-06-2016\nவிவசாய அமைச்சினால் நடாத்தப்பட்ட கருத்தறியும் நிகழ்வு விவசாயிகள் சம்மேளனத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு விவசாயியையும் தனித்தனியாக சந்தித்து பயிரிடுதலில் என்னனென்ன நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்றும் விவசாயத்தை செய்வதற்கு எவ்வளவு தொகை செலவிப்படுவதென்றும் அவர்கள் அதன்கான பலனை பெறுகின்றார்களா என்று விரிவான மதிப்பீடு நடத்தப்பட்டது.\nஅண்���மார் கோவிலுக்கு தேவையான அபிசேக பொருட்கள் திரு நவரட்ணராசா அவர்களால் அன்பளிப்பாக வளங்கப்பட்டது.\nகுப்பிளான் விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக் கிழங்கு விநியோக விழாவும் தெரிவு செய்யப்பட்ட 50 முதியவர்களுக்கு அன்பளிப்புப் பொதி வழங்கலும் நாளை. updated 10-12-2015\nகுப்பிளான் வடக்கு ,தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக் கிழங்கு விநியோக விழா நாளை வெள்ளிக் கிழமை (11-12-2015) பிற்பகல் -2.30 மணி முதல் மேற்படி சம்மேளனத்தின் தலைவர் செ -நவரத்தினராசா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட விவசாயிகள் சம்மேளனக் கட்டட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ,புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும் ,வலி.தெற்குப் பிரதேச செயலாளர் என்.நந்தகோபாலன்,யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தித் திணைக்களக் கணக்காளர் கு.சுரேஸ்குமார்,யாழ்ப்பாணம் மாவட்டக் கிராம அபிவிருத்தி அதிகாரி நா.பஞ்சலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்,குப்பிளான் தெற்குக் கிராம சேவையாளர் பி.மயூரதன் ,குப்பிளான் வடக்குக் கிராம சேவையாளர் என் .நவசாந்தன் ,உடுவில் பிரதேச செயலக விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினி ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அமிர்தா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகுறித்த நிகழ்வின் போது கிராமப் பற்றாளர் சிங்கப்பூர் க.கிருஷ்ணரின் நிதியுதவியில் குப்பிளான் வடக்கு (ஜே-211),குப்பிளான் தெற்கு (ஜே-210) பிரிவுகளிலிருந்து கிராம சேவையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அன்பளிப்புப் பொதி வழங்கும் நிகழ்வும் நடைபெறும் .\nசெய்தித் தொகுப்பு :-செ -ரவிசாந்.\nகுப்பிளானில் வெடி பொருட்கள் மீட்பு\nயாழ்.குப்பிளானில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.குப்பிளான் தெற்கு கிராமத்தில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து இரு வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சில சாதாரண கண்ணிவெடிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.\nஇப் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குறித்த கண்ணிவெடிகளை நேற்றய தினம் கண்டுபிடித்துள்ளதாகவும்,\nஇதன் பின்னர் இவ்விடயம் தொட��்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் ஊர் மக்கள் குறித்த கண்ணிவெடிகள் போர்காலத்தவை எனவும் எதிரியை இலக்கு வைத்து புதைக்கப்பட்டிருந்த்தாகவும் கூறிகின்றனர்.\nயாழ் இந்து மன்றம் நடாத்திய நாடக போட்டியில் குப்பிழான் கன்னிமார் அறநெறி பாடசாலை வெற்றியீட்டியுள்ளது. updated 06-10-2015\nஇந்து மன்றத்தினால் யாழ்ப்பாண மாவட்ட ரீதியாக நாடக இறுதிப் போட்டி கடந்த 27-09-2015 அன்று யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கு பற்றிய குறிஞ்சிக்குமரன் அறநெறி பாடசாலை 3ம் இடத்தை பெற்றது. திரு சோ.பரமநாதன் அவர்களின் எழுத்து நெறியாள்கையில் உருவான இந்த நாடகத்தின் தலைப்பு ஆன்மீகத்தை தேடி. இந்த நடாகத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இயற்கையாக உள்ள பொருட்களை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டது.\nகுப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய மூலஸ்தான வேலைகள் ஆரம்பம். updated 20-08-2015\nகற்கரை கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தானம் கடந்த சில மாதங்களுக்கு முதல் செய்யப்பட்டு நாளை 21-08-2015 வெள்ளிக்கிழமை அத்திவார வேலைகள் ஆரம்பமாகவுள்ளன. அமையவுள்ள இந்த மூலஸ்தானம் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் போல் கருங்கல்லினால் அமைக்கப்பட்டால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இந்த கட்டிடம் அழியாமல் பேணி காக்க முடியும். இதன் செலவுகள் ஒரு கோடியை தாண்டலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆலய அடியார்கள் தமது பங்களிப்பை வளங்குமாறு வேண்டுகின்றார்கள் ஆலய நிர்வாக சபையினர்.\nகுப்பிளான் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சுன்னாகம் பொலிசாரிடம் வகையாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்ற நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.\nசுன்னாகம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட குப்பிளான் தைலங்கடவைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அற்ற பற்றைகள் நிறைந்த பகுதியில் சிலர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்க்கு சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறிப்பிட்ட நபர்களை சுற்றி வளைத்;துள்ளார்கள்.\nஇந் நிலைய���ல் இருவர் பிடிபட ஒருவர் பற்றைகள் ஊடக தப்பி ஒடி தலைமறைவாகியுள்ளார். இவர்களிடம் இருந்த 24 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்க பயன்படுத்திய பொருட்’கள் மற்றும் சில பொருட்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nயாழ்.இலுப்பையடிச் சந்தியில் இன்று இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்-வடி வாகன விபத்தில் குப்பிளான் சகோதரர்கள் காயம். updated 30-06-2015\nயாழ்.இலுப்பையடிச் சந்தியில் இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்-வடி விபத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த சகோதரனும் சகோதரியும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் தனது சகோதரியை சகோதரன் பாடசாலைக்கு குப்பிளானிலுள்ள இல்லத்திலிருந்து மோட்டார்ச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது நாவலர் வீதியால் வந்த வடிரக வாகனம் குறித்த சகோதரர்கள் இருவரும் பயணித்த மோட்டார்ச் சைக்கிளை பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் மோதித் தள்ளியது. சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குப்பிளான் கேணியடியைச் சேர்ந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் படுகாயமடைந்ததுடன் அவரது சகோதரியான வேம்படி மகளிர் கல்லூரியில் தரம்-9 இல் கல்வி கற்கும் மாணவி காயமடைந்துள்ளார்.\nகுறித்த விபத்துச் சம்பவத்துக்கு வடிரக வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியின் கவனயீனமே காரணமெனத் தெரிய வருகிறது.\nயாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களும் விக்கினேஸ்வரா இளைஞர் கழகமும் இணைந்து முன்னெடுத்த பார்த்தீனியம் ஒழிப்புச் செயற்பாடு. updated 16-02-2015\nயாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களும்,விக்கினேஸ்வரா இளைஞர் கழகமும் இணைந்து முன்னெடுத்த பார்த்தீனிய ஒழிப்புச் செயற்பாடு கடந்த வாரம் இருநாள் வேலைத்திட்டமாக நடைபெற்றது.\nகுப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகமும்,அதனையண்டிய பகுதிகளிலும் விளையாட்டுக்கழகத் தலைவர் வை.தமிழ்ச்செல்வன் தலைமையில் இந்தப் பார்த்தீனியம் ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த பார்த்தீனியம் ஒழிப்புச் செயற்பாட்டில் 25 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகுப்பிளான் கிணறுகளிலும் பரவும் கழிவோயில் உறுதிப்படுத்திய பொதுச் சுகாதாரப் பரிசோதகர். updated 19-01-2015\nயாழ். சுன்னாகம் மின்சார நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு ஒயில்கள் நிலத்தடி நீருடன் கலப்பதால் வலி.வடக்கு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குப்பிளான் பகுதிகளிலுள்ள சில வீடுகளின் கிணறுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.\nநொதேன் பவர் நிறுவனத்தால் உரிய முகாமைத்துவமின்றி வெளியேற்றப்படுகின்ற கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலப்பதால் சுன்னாகம் மின்நிலையத்திற்கு அண்மையிலுள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.\nஅத்துடன் சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, கட்டுவன், மயிலங்காடு, ஏழாலை போன்ற பிரதேசங்களிலுள்ள நிலத்தடி நீர்களும் மாசடைந்துள்ளன.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குப்பிளான் பிரதேசத்திலுள்ள சில வீடுகளின் கிணறுகளிலும் கழிவு ஒயில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த கழிவு ஒயில் கலந்திருப்பது தொடர்பில் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் நிலமைகளைப் பார்வையிட்ட பின் குறித்த நீரைப் பாவிக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த கழிவு ஒயில் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளின் நிலத்தடி நீர்களிலும் கழிவு ஒயில் வேகமாகப் பரவக் கூடும் எனச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.\nகழிவு எண்ணெய் கலந்த நீரைப் பயன்படுத்துவதால் மலட்டுத்தன்மை, புற்றுநோய், பிறப்பில் குறைபாடு போன்ற உயிராபத்தை உண்டாக்கும் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாக வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கடும் விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள் தமக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எங்கட பச்சைத் தண்ணி குடித்துக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்வோம். எங்கட அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர்த் தேவை பாதிப்படைவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொ���்ள முடியாது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nதிட்டமிடப்பட்ட இன அழிப்பில் ஒன்றாக முன்னைய அரசாங்கத்தால் எமது மண்ணில் அரங்கேற்றப்பட்ட கழிவு ஒயில் விவகாரத்தில் தற்போது சிறுபான்மைத் தமிழர்களின் ஏகோபித்த தெரிவாகப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரி அரசாங்கம் என்ன செய்யப் போகிறது இந்த விடயத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை.\nஏனெனில் பொறுமை காக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் எங்கள் நீர் வளம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நம்பி இதுவரை காலமும் நாம் ஏமாந்தது போதும். ஏன் சட்டமும் கூட உரிய நேரத்தில் தனது கடமையைச் சரி வரச் செய்யவில்லையோ சட்டமும் கூட உரிய நேரத்தில் தனது கடமையைச் சரி வரச் செய்யவில்லையோ\nதமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டுமென்று தந்தை செல்வநாயகம் அன்று சொன்னார். ஆண்டவா எங்கள் சொத்தான நீர் வளம் காத்திட உன்னிடம் விநயமாக வேண்டுகிறோம். உன்னை மட்டுமே நம்புகிறோம். பிறிதொருவரையும் நம்புகிறோம். கழிவு ஒயில் பிரச்சினைக்கு யார் தீர்வு காண முன்வருகிறார்களோ அவர்களெல்லாம் தமிழர் அகராதியில் கடவுள்களாகப் போற்றப்பட வேண்டும்.\nஇதேவேளை, இன்று திடீரென விழித்துக் கொண்ட வடமாகாண சபை நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கென 9 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.\nகட்டுரையாக்கம் மற்றும் படங்கள்: செ.ரவிசாந்-\nJuly -dec 2013 மாத செய்தி தொகுப்பு\nJuly -Auguest 2013 மாத செய்தி தொகுப்பு\nJanuary - June 2013 மாத செய்தி தொகுப்பு\nJuly - December 2012 மாத செய்தி தொகுப்பு\nJanuary - June 2012 மாத செய்தி தொகுப்பு\nMay, June 2011 மாத செய்தி தொகுப்பு\nmarch, april 2011 மாத செய்தி தொகுப்பு\nFebruary 2011 மாத செய்திகளின் தொகுப்பு\nJanuary 2011 மாத செய்திகளின் தொகுப்பு\nDecember 2010 மாத செய்திகளின் தொகுப்பு\nநவம்பர் 2010 மாத செய்தி துளிகள். கனடா உதவிகள், செம்மண் இரவு 2010.\nஇம்மாத செய்தி துளிகள் கடந்த மூன்று சாதப்தங்களாக பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த நமது கிராமம் இப்போது விடுதலை அடைந்துள்ளது.updated 31-10-2010\nஇன்றைய முக்கிய செய்தி பலரும் ஆவலாக காத்திருந்த குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சிக்கு இரண்டு அமைப்புக்கள் உருவாக்கம் updated 10-10-2010\nஇம்மாத செய்தி துளிகள் எமது பாடசாலையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் புலமை பரிசில்களை பெற்றுள்ளனர், எமது கிராமத்துக்கு ஒரு புதிய வீதி என பல செய்திகளோடு உங்கள் முன் விரிகிறது.updated 03-10-2010\nஇம்மாத செய்தி துளிகள் எமது கிராம வீரர்களை கவுரவித்த நிகழ்வு மற்றும் உயர் பாதுகாப்பு வலய குடியமர்த்தல்களுடன் உங்கள் முன் விரிகிறது.updated 19-09-2010\nவிக்கினேஸ்வரா மன்றம் லண்டன் நடாத்திய விளையாட்டு விழா 2010 தொகுப்பு. updated 25/07/2010\nஇம்மாத செய்தி துளிகள் சொக்கர்வளவு சோதி விநாயகன் தேர்த்திருவிழா படங்கள் மற்றும் லண்டன் செய்திகள்.updated 15/07/2010\nயாழ். புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் குப்பிளான் விக்னேஸ்வரா அணி சம்பியன் updated 17/06/2010\nசெய்தி துளிகள் சொக்கர்வளவு , கற்கரை பிள்ளையார் கோவில் வருடாந்த உற்சவ விபரம் மற்றும் பல. updated 09/06/2010\nஎமது கிராமத்தின் இம்மாத செய்தி துளிகள். updated 23/05/2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=302&sid=b33eb651c0a6a19352ff60c79617d0d2", "date_download": "2018-05-26T17:43:40Z", "digest": "sha1:NCLVALMT77B43ZERSBCG67IPIIUMTR7V", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிக��� (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்த��ங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-04-23/puttalam-social/132473/", "date_download": "2018-05-26T17:25:45Z", "digest": "sha1:73QBVFTRHNHRRFWXTYTN6RVXUQHBLL3I", "length": 17702, "nlines": 78, "source_domain": "puttalamonline.com", "title": "இலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும். - Puttalam Online", "raw_content": "\nஇலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்.\n– ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்\nஇலங்கையில் முஸ்லிம் விவகார திணைக்களத்தில் பதியப்பட்ட சுமார் 2700 மஸ்ஜிதுகள்இருக்கின்றன , அதேபோல் சுமார் 250 ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருக்கின்றன, சுமார் 3000 சிறுவர்பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.\nஇவற்றில் சமார் 8000 ஆலிம்கள் தொழில் செய்கிறார்கள், இந்த ஆலிம்களது தொழில்சார் உரிமைகள்மற்றும் சலுகைகள் குறித்து சமூகம் போதிய கவனம் செலுத்தாமை நாம் இழைத்துக் கொண்டிருக்கும்மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும்.\nபெரும்பாலான ஆலிம்களது சம்பளம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்சிற்றூழியர்களது மாத கொடுப்பனவுகளையும் விட மிகவும் குறைவாகவே இருக்கின்றது, அவர்களுக்குமுறயான நியமனம், தொழில் சார் உத்தரவாதங்கள், உரிமைகள் சலுகைகள் என எதுவுமே இல்லை.\nபெரும்பாலான ஆலிம்கள் தமது கடமைகளுக்கு புறம்பாக ஊரில் கல்யாணம், கத்தம், கந்தூரி,பாத்திஹா, ஜனாசா சார் விடயங்கள் என பல வருமான வழிகளை கடந்த காலங்களில் (ஊர்வருமானம்)என நம்பி இருந்தனர், இப்பொழுதும் பல இடங்களில் இருக்கின்றனர்.\nஅவர்களுக்கு ஓய்வூதியமோ, ஊழியர் நம்பிக்கை காப்பீடுகளோ அல்லது சேவைக்குப்பின்னரானகொடுப்பனவுகளோ என எதுவும் உத்தரவாதப்படு���்தப் படவில்லை என்பதனை நாம் அறிவோம்.\nஆலிமகள் ஓய்வூதியம்,EPF, ETF, காப்புறுதி ஆகியவற்றை பெறுவதில் வட்டி சார்ந்த பிரகுசினைகள் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இஸ்லாத்தில் மத குருமார்களுக்கென விஷேட சட்டங்கள்கிடையாது, அது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினையாக இருந்தால் அதற்கான மாற்றீடுகள்என்ன என்பதனை ஆலிம்களும் சமூகமும் தீர்மானித்தாக வேண்டும்.\nஇலங்கையில் இடவசதியுள்ள மஸ்ஜிதுகளில் எல்லாம் ஒரு ஹிப்ழு மத்ரஸா அல்லது கிதாபு மத்ரஸாமுளை விடுவதற்கும் வேறு சில முறையாக நிறுவன மயப்படுத்தப்படாத குர்ஆன் மதரஸாக்கள்தோற்றம் பெறுவதற்கும் ஆலிம்களுக்கான தொழில் இல்லா பிரச்சினையும் பிரதானமான காரணமாக அறியப்பட்டுள்ளது.\nஇன்று இலங்கையில் உள்ள சுமார் 250 ற்கும் மேற்பட்ட மத்ரஸாக்களில் இருந்தும் வருடாந்தம் சுமார்2500 ற்கும் மேற்பட்ட ஆலிம்கள் பட்டம் பெறுகிறார்கள், முறையான தராதர நிர்னயம் செய்யப்பட்டஒருமுகப்படுதாதப்பட்ட பாடவிதானம் இன்னும் இல்லாமை மிகப்பெரிய குறையாகும்.\nவருடா வருடம் நாட்டிலுள்ள சுமார் 250 ம் மேற்பட்ட மதரசாக்கள், குள்ளியாக்கள், ஜாமியாக்களிற்குசுமார் சுமார் 4000 மாணவர்கள் இலவச வதிவிடக் கற்கைகளிற்காக உள்வாங்கப் படுகின்றமை,அவற்றில் பெரும்பான்மையினர் 8 ஆம் வகுப்புடன் அரச இலவசக் கற்கைகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றமை போன்ற இன்னோரன்ன விடயங்கள் மிகவும் நிதானமாக ஆறிவு பூர்வமாக ஆராயப் படல்வேண்டும். 2002 – 2004 காலப்பகுதியில் அரபு மத்ரஸாக்களிற்கான பாடவிதானங்களை ஒருமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்பொழுது நிறைவுற்றுள்ள போதும் அமுல் படுத்துவதில் பல பிரச்சினைகள்உள்ளன.\nபெரும்பாலான மத்ரஸாக்களுக்கு 8ஆம் வகுப்பு வரை அரச இலவச கல்வி கற்றவர்கள் சிறு வயதினர்உள்வாங்கப் படுகின்றனர், ஒருசில மத்ரஸாக்களில் சாதாரண உயர்தர கற்கைகள் இருந்தாலும்முறையான பாடநெறிகள் ஆசிரியர்கள் இல்லாமை காரணமாக எதிர்பார்க்கப்படுகின்ற அடைவு மட்டம்கேள்விக்குறியாகிறது.\nவாழ்வாதார கற்கைகள் இல்லாமை மாத்திரமன்றி ஒவ்வொரு விதவிதமான கொள்கைசார் சிந்தனைசார் இயக்கங்கள சார் கல்வித் திட்டங்களையும், பெரிய ஹசரத்திற்கு தெரிந்த சிலபஸ்களையும்அவர்கள் கற்று வருவதாலும் சமூகத்தில் அவ்வப்பொழுது சர்ச்சைகளும் ஏற்��டுவதால் தமதுதொழிலில் இருந்து முன்னறிவித்தல்கள் இன்றி தூக்கி எறியப்படுகின்றமையும் பகிரங்கஇரகசியமாகும்.\nநூற்றாண்டு காணும் இலங்கை உலமாக்கள் நலன் பேணவென இஸ்தாபிக்கப்பட்டுள்ள அமைப்போஅல்லது முஸ்லிம்விவகார திணைக்களமோ இதுவரை ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிந்து அமுல்படுத்தாமை பெரும் கவலைக்குரிய விடயமாகும், வக்பு சபை மற்றும் முஸ்லிம் விவகாரத்திணைக்களம் பதிவு செய்யப்பட்டுள்ள 2700 மஸ்ஜிதுகளில் சுமார் 2000 இரண்டாயிரம் மஸ்ஜிதுகளில்நிலவுகின்ற சர்ச்சைகள் பிணக்குகளை பார்ப்பதிலேயே காலத்தை கடத்துவதாக அண்மையில்அதிகாரிகளை மேற்கோள் கட்டி ஒரு செய்திக் குறிப்பு வெளிவந்திருந்தது.\nஇன்று பௌத்த பிரிவேனாக்களைப் பொறுத்தவரை அவற்றிற்கு அரச அங்கீகாரமுள்ளதரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் அரச வளங்கள் சீருடைகள் அரச ஆசிரியர் சேவை மதகுருமார்களுக்கென நியமனங்கள் என இன்னோரன்ன சலுகைகளும் உரிமைகளும் இருக்கின்றநிலையில் இந்த நாட்டில் வரியிருப்பளர்கள் நாங்கள் எமது சமய கலாசார உரிமைகள் குறித்தகரிசனையின்றியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றோம்.\nகாலத்துக்கு காலம் மாநாடுகள் செயலமர்வுகள் பாரிய ஊடக விளம்பரங்களோடு இடம்பெற்றாலும்சமூகம் எதிர் கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களில் ஒன்றான மேற்படி விவகாரம் குறித்துஆக்கபூர்வமாக நாம் எதனையுமே செய்யவில்லை என்பதே உண்மையாகும், மாறாக அவ்வாறானஏதாவது முனைப்புக்களில் ஈடுபட விரும்புவோருக்கு எதிராக வழமைபோன்று முட்டுக் கட்டைகளைபோடுவதில் மாத்திரம் பிழைப்பு நடத்தும் சில தரப்புக்கள் அவதானமாக இருக்கின்றன.\nசமூகம் சார் விவகாரமாக இருந்தாலும் இன்று ஆலிம்கள் மஸ்ஜிதுகள் மதரஸாக்கள், ஜாமியாக்கள்,இஸ்லாமிய அமைப்புக்கள் விடயத்தில் பல்வேறு தரப்புக்களின் கவனம் குவிக்கப்பட்டுள்ளமைகுறித்தும் நமது கவனம் ஈர்க்கப் பட வேண்டியுள்ளது.\nஇலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் உலமாக்களதும் மஸ்ஜிதுகளதும் மிம்பர் மேடைகளினதும், அரபு இஸ்லாமிய நிறுவனங்களினதும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது மாத்திரமன்றி இன்று பெரிதும் கேள்விக்கு உற்படுத்தப் படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.\nசமகால விவகாரங்கள் குறித்த போதி�� அறிவும் தெளிவும் அவர்களுக்கு வழங்கப் படுதல் வேண்டும், புத்திஜீவிகள், சிவில் தலைமைகள் துறைசார் நிபுணர்களுடனான முறையான கருத்தாடல்கள் தொடர்புகள் அவர்களுக்கு இருத்தல் காலத்தின் கட்டாயமாகும்\n(குறிப்பு: இன்று நாளை பாரிய விளம்பரங்களுடன் இரண்டு மாநாட்டை நடத்தி கடமை முடிந்ததிருப்தியோடு எவரும் இந்த விவகாரத்தி கிடப்பில் போட்டு விட வேண்டாம் என பணிவன்புடன்கேட்டுக் கொள்கின்றேன்)\nShare the post \"இலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்.\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssankar.blogspot.com/2007/05/4.html", "date_download": "2018-05-26T17:26:09Z", "digest": "sha1:LUZIKFDKE7WGXTPC7PAUVD2X63MIJXQQ", "length": 6337, "nlines": 108, "source_domain": "ssankar.blogspot.com", "title": "எனது பார்வையில்: திருத்தலப் புகைப்படங்கள்-4 திருப்பரம்குன்றம்", "raw_content": "\nநான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தலம்\nகுடைவரை கோவில் வகையை சார்ந்தது..இங்குதான் முருகன் தேவயானியை மணந்ததாக ஐதீகம்\nதிருப்பரம்குன்றம் பற்றி மேலும் சில படங்களுடன் ப்ரசன்னா தனது வலைப்பதிவில் இங்கு எழுதியுள்ளார்.\nபடங்களை இன்னும் பெரிதாக ஏற்றலாமே\nபடத்தை பெரிய அளவில் ஏற்றிவிடுகிறேன் :)\nபதிவுகள் போடுவதிலுள்ல நுட்பங்கள் இன்னும் எனக்கு அலர்ஜிதான்\nதிருப்பரங்குன்றம் ஒரு குடவரைக்கோயில். மலையைக் குடைந்து கட்டியது. ஆகையால் கோயிலுக்குள் செல்லச் செல்ல ஒரு குளிர்ச்சி தென்படும். இந்தக் காரணத்தினால்தான் உங்களால் முகப்பு தவிர்த்து வேறெந்த புகைப்படமும் கொடுக்க முடியவில்லை.\nஇது போல் வருகை தரும் நண்பர்கள் அந்தந்த கோவில் பற்றி தகவல்கள் அல்லது தொடர்புடைய சுட்டிகள் தந்தால் அதௌ அடுத்து படிப்பவர்களுக்கும் எனக்கும் உபயோகப் படும்.\nஆமாம் இந்தக் கோவில் முகப்பு தவிர வேரெந்த படமும் இல்லை.\nஅழகான படங்கள்... நன்றி சங்கர்\nபாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்\nகோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்பாபஞ்செய் யாதிரு மனமே.\nகருத்துக் கணிப்பு அரசியல் - Inside Story\nதிருத்தலப் புகைப்படங்கள்-6 அழகர் மலை\nபதுங்கு குழியில் இரண்டு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=27462", "date_download": "2018-05-26T17:38:47Z", "digest": "sha1:A5O2A3RRA3JIUBZTGAFM4LYZQZGNWA4D", "length": 16345, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன் மற்றும் கப்டன் சிதம்பரம் அவர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன் மற்றும் கப்டன் சிதம்பரம் அவர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி சிதம்பரம நிறையபப்டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான்.\nதிரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்துகொண்டு வந்து கொடுத்து…. “இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம்” என்று சொல்வான். சிதம்பரம் ஏற்க்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான்.\nசந்திரனாக இருந்தவன் த���ன்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது. இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம். ….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்….” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள். || தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்காளைப் பற்றிச் சொல்கிறார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம். அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர்.\nஅதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். Audio Player Download File சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது.\nஅபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியா��ு. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன.\nஅது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள்.\n” எனக் கேட்டோம். “நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன…… சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’ Audio Player Download File ‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர்.\nகுரலில் பதட்டமோ அலது தயக்கமோ தென்படவேயில்லை, கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் … ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’ ‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள்.\nஅப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிட்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளான அபிதா கடற்படைக் கப்பல்........... “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர்.\nசில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன. பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்.\n��ெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28155", "date_download": "2018-05-26T17:44:29Z", "digest": "sha1:2JHGNZ2456N3TKSLY3YTH6IAT3YTZKZH", "length": 5621, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஹரி – மார்க்கல் தம்பதியருக்கு சுவிட்சர்லாந்து மக்களின் கல்யாண பரிசு\nஹரி – மார்க்கல் தம்பதியருக்கு சுவிட்சர்லாந்து மக்களின் கல்யாண பரிசு\nசுவிட்சர்லாந்தின் Glattfelden பகுதியிலுள்ள மக்கள், எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மார்க்கலின் திருமணத்தை ஆர்வமாக எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.\nஇந்த மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் சமர்ப்பித்த ஆதாரங்களே என கூறப்படுகிறது. ஆம், மேகன் மார்க்கலின் முந்தைய பரம்பரையினர் Glattfelden பகுதியில் குடியிருந்ததாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.\nஅவர்கள் 1773ம் காலபகுதிக்கு பின்னர், அமெரிக்காவில் பிலடெல்பியா பகுதிக்கு குடியேறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து Ernst Gassmann, Glattfelden நகராட்சி மன்ற தலைவர், இளவரசர் ஹரி மற்றும் மார்க்கலை திருமணத்திற்கு பின் Glattfelden பகுதிக்கு வருகை தருமாறும், Glattfelden பகுதி மக்கள் சிறப்பு பரிசுகளை சேகரித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/srilanka/01/174091?ref=featured-feed", "date_download": "2018-05-26T17:18:58Z", "digest": "sha1:A24KMVBAIAYW667RMQ3XHNS37RKK74EZ", "length": 7957, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "(செய்தித் திருத்தம்) பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகுவாரா ரணில்?? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n(செய்தித் திருத்தம்) பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஅப்படி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகலுக்கான முடிவினை எடுப்பாராயின் நாட்டில் பெரும் குழப்பகரமான அரசியல் சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.\nஇந்த தகவலை ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் செயலகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.\nஆனால் இந்தத் தகவலை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kolonnawa", "date_download": "2018-05-26T17:44:04Z", "digest": "sha1:4MLY53AKXJUSP3LPF5XZ62I5N2A2N4XY", "length": 7432, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு61\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு23\nகாட்டும் 1-25 of 792 விளம்பரங்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 4, குளியல்: 3\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-26T17:11:00Z", "digest": "sha1:4FDTBKFT7HV2KYASTCVSMPOEJAZTHT4B", "length": 12905, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅமஸ்சு என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.\nபண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசுர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லேவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது நினூவாவைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி பபிலோனியா எனப்பட்டது.[1][2]\nஅசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, அசுர் மலைகள் என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது.\nஅசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-���சிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும்.\n2 தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்\nஎரிது · கிஷ் · உருக் · ஊர்\nலாகாசு · நிப்பூர் · இங்கிர்சு\nஎனூமா எலிசு · கில்கமெசு\nஅசிரியாவிலுள்ள பெரும்பாலான புதியகற்காலக் களங்கள், ஹஸ்சுனா பண்பாட்டின் மையமான டெல் ஹஸ்சுனாவில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான்.\nமேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.\nதொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்[தொகு]\nஅசிரிய ஆட்சியாளர்களில் முந்திய கல்வெட்டுக்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல நகர ஆட்சிப் பகுதிகளையும், சிறிய செமிட்டிக் அரசுகளையும் கொண்டிருந்தது. அசிரிய முடியாட்சியை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.\nபபிலோனிய மற்றும் அசிரிய நாகரிகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28156", "date_download": "2018-05-26T17:40:46Z", "digest": "sha1:SDIHK6ZK6XH2REE46FVN47Y3SE6N6VGY", "length": 7463, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nராஜபக்‌ஷ குடும்பத்தில் மிகவும் பலவீனமானவர் கோட்டாபய ராஜபக்‌ஷ\nராஜபக்‌ஷ குடும்பத்தில் மிகவும் பலவீனமானவர் கோட்டாபய ராஜபக்‌ஷ\nதம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் தனி நபர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும் அவர்களால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னரும் தனிப்பட்ட நபர்களை முன்நிலைப்படுத்தி நாட்டின் தலைவர்க���ாக்கியபோதும் அவர்கள் எவரும் நாட்டை கட்டியெழுப்பவில்லை என ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்கப் போவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் கோட்டாபய பங்கெடுத்த மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே லால்காந்த மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.\nதனித் தனி வீரர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தனிநபர்கள் ஜே.வி.பிக்கு சவாலானவர்களும் அல்ல. மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிநபரை நாம் சவாலாக எடுத்தோம். அதற்கமைய அவரைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம். இவ்வாறான நிலையில் தனித் தனி வீரர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கப்போவதில்லை என்றார்.\nஇதுபோன்றுதான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகாயத்தில் இருந்து கொண்டுவந்தவர்போல அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். முன்னாள் பிரதமர்களின் மகள், இன்னாருடைய மனைவி எனக் கூறியே அவரை அரசியலுக்குக் கொண்டுவந்தனர். ஆனால் அவர் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை. தற்பொழுது கோட்டாபய பற்றிப் பேசுகின்றனர்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/2009/03/06/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-05-26T17:16:43Z", "digest": "sha1:UN674JX2WV4KHIYSVK4NMNBZAJI2YQMH", "length": 9776, "nlines": 83, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nடைம்ஸ் ஆப��� இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nடைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் பற்றிய அவர்களின் கணிப்பினை இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறது. தொகுப்பு கீழே. நான் தொடர்ச்சியாக சொல்லி கொண்டு வருகிற அதே விஷயம் தான் இதிலும் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணக்களவில் வலுவாக இருக்கிறது. இந்த கணிப்பும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் ஐ.மு.கூ இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நிதர்சனத்தில் இன்னமும் அவர்கள் இருவரும் தொகுதி உடன்பாடு எண்ணிக்கையினை எட்டவில்லை.\nதமிழகத்தை பொறுத்தவரை காங். 5 மற்றும் கூட்டணி (முக்கியமாக திமுக) 11 இடங்கள் பெறும் என்று போட்டிருக்கிறது. இக்கணிப்பில் பாமக, அதிமுகவினை நோக்கி நகரும் என கணக்கிட்டு போட்டிருக்கிறார்கள். காங். 5 என்பது பெறக்கூடியதே. ஆனால் பாமக இல்லாத திமுக 11 இடங்கள் என்பது கொஞ்சம் சர்ச்சைக்குரியதே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஆறிலும் வென்றார்கள். ஒரு வேளை அதிமுக வுக்கு இடம்பெயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக உயரலாம், ஏனெனில் அதிமுக, பாமக தவிர்த்து மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளோடும் தொகுதி பங்கு பேரத்தை மேற்கொள்ள வேண்டும்.\nPosted in அலசல்கள், கம்யுனிஸ்டுகள், கருத்துக்கணிப்புகள், காங்கிரஸ், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள், தேர்தல்2009, தொகுதிகள், பிஜேபி, NDA, UPA\nTagged with அதிமுக, அலசல்கள், கம்யுனிஸ்டுகள், கருத்துக்கணிப்பு, காங்கிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, பாமக, பிஜேபி, மதிமுக\n« கட்சிகள். கூட்டணிகள். கணக்குகள்\nமூன்றாவது அணிக்கும் மற்றவர்களுக்கும் நல்ல யோகம் தான் 🙂\nமூன்றாவது அணிக்கு யோகம் என்பதை தான் என்னுடைய முந்திய பதிவில் சொல்லியிருப்பேன். அதை விட பேரம் பேச பெரிதான தகுதி உடையவர் இப்போதைக்கு ஒரே ஒருவர் தான் – மாயாவதி. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 30 இடங்களுக்கு மேல் உ.பியில் ஜெயிக்குமானால், மாயாவதி பிரதமராக கூட ஆகும் வாய்ப்புகள் உண்டு.\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவத���-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ஒலிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானார்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/05/", "date_download": "2018-05-26T17:43:26Z", "digest": "sha1:6GZJB54S4P5PDH3RBRANGEECLZGP75ND", "length": 44070, "nlines": 178, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : May 2017", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nசாக்தம் :- அக்னி ஹோத்ரம்\nமந்த்ர ஜபங்களை ஆழ்ந்து , அமர்ந்து செய்து பழகியவர்களாலேயே ஹோமங்களை முழு ஈடுபாட்டுடன் , நியதியுடன் , சத்ய நிஷ்டையாக செய்யமுடிகிறது.\nபஞ்ச பூதங்களில் நெருப்பினை நமஸ்காரம் செய்ய தொடங்கிய மனிதன் ......தன்னுடைய ஆசைகளை , அபிலாசைகளை , குறைகளை நெருப்பின் மூலம் தெய்வங்களிடம் சேர்க்கும் ஆகுதிகளை அளிக்கும் நியதிகளை, ஒழுங்கு முறைகளை ஹோமமாக வணங்கினான்.\nஹோமம் என்பது நெருப்போடு பேசுவது. நெருப்பாக மாறுவது.எங்கும் நிறைந்த பரம்பொருளை அடைவதற்கு தீயை , நெருப்பினை ஒரு தூதுவனாக பயன்படுத்த ஏற்பட்டது. அக்னியில் சமர்ப்பிக்கப்படும் எல்லா விஷயங்களும் கடவுளிடம் போய்ச்சேருதலை மனிதன் தெளிவாக அறிந்து, அதற்கான வழிமுறை���ளை மிகுந்த மரியாதையோடு வணங்கி கற்றுக்கொண்டான். தலைமுறை, தலைமுறையாக கடைப்பிடித்தான்.\nமனிதனும் , நெருப்பும் ஒன்றே. நெருப்பு நிலையானதல்ல. இடையறாது எரிந்துகொண்டே இருப்பது, இடையறாது மாறிக்கொண்டே இருப்பது. மனித உடம்பும் அவ்வாறே \nஇடையறாது ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. மனிதன் நெருப்பினில் தன்னைக் காண்பதால் ...........தன்னுடைய வீர்யம் போலவே , தன்னுடைய துடிப்பு போலவே நெருப்பினையையும் காண்கிறான். தனக்கு இருக்கும் கொடுமையான எண்ணங்கள் போலவே நெருப்புக்கும், தீய்க்கின்ற குணம் இருப்பதாய் உணர்கிறான். அதனாலேயே நெருப்பினை மிகவும் சினேகமாக்கி கொள்கிறான்.\nஉயிர் என்பது ஒரு சிறிய மின் துடிப்பு. அந்த மின்துடிப்பிலிருந்து சூடு பறக்கிறது. அந்த சூடே உடம்பை உலவவிடுகிறது. உண்ணவிடுகிறது, உறங்கவிடுகிறது; உழைக்கவிடுகிறது என்பதும் புரிந்துபோயிற்று. மனிதன் நெருப்போடு கொண்ட சிநேகம் தான் மின்சாரம். மின்சாரத்தின் இன்னொரு துடிப்புதான் மின்னணு.\nபூமி சுழலவும் , பூமியின் தாவரங்கள் மேல்நோக்கி வளரவும், பூமிக்குள் இருக்கின்ற வெப்பம்தான் காரணம்.\nநெருப்புக்கு மிகுந்த நன்றி கூறி அதனை வணங்கி, அதன்மூலம் இயற்கையின் நன்மைகளையும் , தெய்வங்களையையும் அடைய காரணமான நெருப்பினை நெருப்புப்பெட்டி உருவாகாத அந்த காலங்களில், சில குடும்பங்கள் பாதுகாத்து வந்தன. அந்த அந்தணகுடும்பங்களுக்கு நெருப்பை பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது.\nஎனவே, அக்னி ஹோத்ரம் செய்பவர்கள் இல்லங்களில் எப்பொழுதும் நெருப்பு இருக்கும். அந்த நெருப்பினை அனையவிடுவதில்லை. ( இன்றும் கூட ) அக்னி ஹோத்ரம் செய்வதற்கென்றே தனியிடம் இருக்கும். அங்கே நெருப்பினை வளர்த்து அக்னியை மந்திரங்களால் வழிபட்டு ........அந்த அக்னியிலிருந்து சிறு கங்குகள் எடுத்து வீட்டிற்கும் , மற்ற வீடுகளுக்கு பயன்படுத்தவும் அனுப்புவார்கள்.\nபெண்கள் புடைவைத்தலைப்புகளால் மறைத்து விளக்கினால் அக்னியை எடுத்துச்சென்று அவரவர் இல்லங்களுக்கு எடுத்துச்செல்வர். எனவே அந்தணர் வீட்டினில் அக்னி எப்போதும் இருக்கும். அக்னி கேட்டால் கொடுக்க வேண்டியது அந்தணர் பொறுப்பு. மாட்டேன் என்று ஒருபொழுதும் மறுக்கக்கூடாது. அதேபோல் அக்னிஹோத்ரிகளை வழிபடுவதும், வாழ்வ��ப்பதும் மக்கள் பொறுப்பாகவும் இருந்தது.\nசாக்தத்தில் அக்னியின் பங்கு காண்போம். பிரபஞ்சத்தில் ஊடாடும் சப்தங்களை உணர்ந்து அதை மந்திர வடிவாக்கி ரிஷிகள் கொடுத்தார்கள் அல்லவா அந்த மந்திரங்களை திரும்ப திரும்ப, சொல்லச்சொல்ல நமக்குள் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தும். மாறுதலை நிகழ்த்தும். அப்படி சொல்கின்ற முறையை அக்னியோடு , ஆகுதியளித்து மந்த்ரங்களை சொல்லவைத்தார்கள்.\nமனதை இன்னும் ஒருமுகப்படுதலை , விரைவாக சீராக்குதலே , குவித்தலே ........இறுதியாக அக்னியில் மனம் ஒன்றி, ஒன்றி .....மனம் ஸ்தம்பிக்கிறது .\nவெறுமனே தனியே மரத்தடியில் உட்கார்ந்து மண்டபத்தில் உட்கார்ந்து மந்திர சொற்களை திரும்பத் திரும்ப சொல்லி மனதை ஒருமுகப்படுத்தும் இன்னொரு வலிமைமிக்க உபாயமாக அக்னியை வளர்த்தல்.\nமணல் பரப்பி, செங்கல் வைத்து அதன்மீது பசுஞ்சாணி வரட்டியை அடுக்கி , சுள்ளிகளை வைத்து காலம்காலமாய் தொடர்ந்து வந்த நெருப்பால் அதனை ஏற்றி , அது வளர்வதற்கு நெய்யை ஊற்றுகிறபொழுதும் மூலமந்திரம் சொல்லி ஊற்றினார்கள்.\nசம்மணமிட்டு உட்கார்ந்து கண்மூடி உள்ளுக்குள் மந்திர ஜபம் சொல்வதைவிட இந்தமுறை இன்னும் சுகமாக இருந்தது .........மிகவிரைவாக , மிகஎளிதில் மனம் குவிந்தது.\nமந்திர ஜபம் இன்னும் ஆழ்ந்து சொல்ல முடிந்தது.\nஅக்னியை சாட்சியாக வைத்து, அக்னிக்கு எதிரே செய்கின்றபொழுது இன்னும் அதில் ஈடுபாடு அதிகமாயிற்று.\nமுழு கவனமும் அக்னியின்மீதும் , மந்திரத்தின் மீதும் நிலைத்து நின்றன. அதை மிகுந்த அன்போடு , மிகுந்த பக்தியோடு இந்த நிவேதனப் பொருளெல்லாம் இறைவனுக்கு சென்று அடையட்டும் என்று உண்மையோடு ஜெபிக்கின்றபொழுது .............நிவேதனம் செய்கின்றபொழுது மனதில் மிகப்பெரிய நிறைவு ஒன்று ஏற்படுகிறது. மிகப்பெரிய அக்னி வளர்த்து, எல்லா திக்குகளிலும் உட்கார்ந்து இந்த மந்திர ஜெபத்தைக் கற்றுத்தேர்ந்தவர்கள் நெய் எடுத்து அக்னிமீது ஊற்றி ஒரே குரலில் அந்த மூல மந்திரத்தை ஜபிக்க , ஜபிக்க அந்த இடத்தின் அதிர்வுகள் மாறுகின்றது.\nஅந்த இடம் நல்ல அதிர்வுகள் கொண்ட இடமாக வளரும். அந்த இடத்திற்கும் மேலே உள்ள பிரபஞ்ச சக்திக்கும் மிக எளிதில் தொடர்பு ஏற்படுகின்றது. இதனால் அங்கு மழை பொழியும். காற்று தூய்மையாக மாறி வீசும். துஷ்டத்தனமான சூட்சுமங்கள் அவ்விடம் விட்டு விலகி ஓடிவ���டும். நல்லவர்கள் அங்கு விரைவில் ஒன்று சேர்வார்கள். நல்ல நம்பிக்கை பரவும். அங்கு அமைதி நிரம்பும். இதனாலேயே இன்னும் சிறப்பாக ஹோமங்களை இன்னும் பலமுடன் அங்கு செய்வார்கள்.\nஇதனாலேயே அக்காலங்களில் ரிஷிகளும், மன்னர்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அளவில் இந்த யாகங்களை செய்தார்கள்; பலன் பெற்றார்கள். தனியே உட்கார்ந்து திரும்பத் திரும்ப மந்திர ஜபம் நெடுநாள் செய்தவருக்கு ஹோமம் மிகப்பெரும் சந்தோஷத்தை , சந்துஷ்டியைத் தரும். அதில் இன்னும் உண்மையோடு இருக்க , அதனாலேயே ஆனந்தம் பெருகப்பெருக ..........இன்னும் உண்மையாக ஹோமங்கள் செய்வார்கள்.\n உள்ளே நிகழும் இது ஒரு விஷயத்தின் ஆரம்ப நிலைகள். மந்திர ஜபம் சொல்லிச்சொல்லி நெருப்பினில் நெய்யூற்றி அதை ஹோமமாக செய்கின்றபொழுது ...........மனம் ஸ்தம்பிக்கின்றது. மிகச்சரியாக ஹோமம் செய்கின்றவர்கள், கிட்டத்தட்ட அக்னியின் ரூபத்தையே ஒத்திருப்பார்கள். சிவந்த கண்கள், செஞ்சடை , மார்பு ரோமங்கள் அக்னியால் பொசுக்கப்பட்டும், பளபளப்பான மேனியும் , மெல்லிய உடலும் கொண்டுஇருப்பார்கள்.\nஅவர்கள் மிகுந்த அமைதியோடு இருப்பார்கள். சீறும்போது கடுமையாக சீறுவார்கள். மிக வேகமாக இயங்குவார்கள். அக்னியால் ஏற்பட்ட மொத்த வலிமையையும் வெளிப்படுத்துவார்கள்.\nவாக்கு பலிதம் கொண்டவர்கள், புத்தி சாதூர்யம் கொண்டவர்கள். வருங்காலம் உணர்பவர்கள். உலகத்தின் ஒவ்வொரு அசைவையும் உற்றுக் கவனிக்கிற யுக்தி உடையவர்கள். இது எப்படி இவர்களுக்கு ஏற்பட்டது \nஹோமம் செய்கின்றபொழுது முழு ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் , பக்தியுடன் .......மிகுந்த உண்மையாக மந்திர ஜெபத்துடன் அக்னியில் நெய்யினை ஊற்றுகின்றபொழுது அவர்களின் மனம் வெகு எளிதில் ஸ்தம்பித்துப் போகின்றது.\nதனியே அமர்ந்து மந்திர ஜபம் செய்து செய்து உருவேற்றி மந்திர ஜெபத்தோடு நெருங்கிய பழக்கமுள்ளவர்கள் ஹோமம் செய்கின்றபொழுது, அந்த ஹோமம் மிகச் சிறப்பை அடைகிறது. அப்படி மிகச்சிலரே இருக்கிறார்கள் என்பதும் ஒரு உண்மை\nசெயலில் ஒரு ஒழுங்கும், நியதியும் வந்தபொழுது மட்டுமே இது கைகூடும். எடுத்தேன் , கவிழ்த்தேன் என்பவர்களால் ஒருபோதும் இதனை கைக்கொள்ளமுடியாது. மனமும் லயிக்காது. அவர்களால் ஹோமங்கள் சிறப்படையாது.\nஇடத்தை சுத்தம் செய்து, வருகிறவர்களை தேர்ந்தெடுத்து, ஹோம குண���டங்களை மந்திரங்கள் சொல்லி புத்துயிர் ஊட்டி, அவைகளைப் புனிதப்படுத்தியபின்பு விடியலில் எந்த பரபரப்புமின்றி வெகு நிதானமாக சகல திரவியங்களும் அருகே இருக்க, அந்த திரவியங்களைக் கொண்டுவா என்றுகூட சொல்வதற்கு முயற்சிக்காமல் அவை அனைத்தும் அருகே இருக்கும்படியாக வைத்துக்கொண்டு, வேறு பேச்சுக்கள்\nஇல்லாமல் , வேடிக்கையான சிந்தனைகள் இல்லாமல் முழு மனதாய்ச் செய்கின்றபொழுது மந்திர ஜபம் இன்னும் பலநூறு மடங்கு பலமடைகிறது.\nதனியே அமர்ந்து செய்வதைக்காட்டிலும் இன்னும் மந்த்ர ஜபம் உள்ளுக்குள் அடர்த்தியாக தங்கிவிடுகிறது. உடம்பு முழுதும் பரவி , புத்தியில் ஆளுமை செய்கிறது. மந்திரங்கள் மனம் முழுதும் பரவி அமர்ந்துக்கொள்கிறது. இதனால் மனம் ஸ்தம்பித்துபோகிறது.\nஉடம்பும் , புத்தியும் , மனமும் மந்திரத்தால் ஆட்பட்டிருக்க அப்படிச் செய்பவரின் வாழ்வு முறை மாறிப்போகிறது. இப்படிச் செய்துதான் ரிஷி என்ற பட்டத்தை நமது பெரியோர்கள் பெற்றார்கள். அதுவே வாழ்க்கை முறையாக அவர்களுக்கு அமைந்தது.\nஹோமம் செய்வதற்கென்றே தன் வாழ்க்கையைப் பக்குவப்படுத்திக்கொண்டார்கள். என் வேலை ஹோமம் செய்வது. வேறு எதுவுமில்லை என்று தீர்மானித்தார்கள். இந்த ஹோமம் , இந்த உபாசனை என்றால் இவரை அழையுங்கள் என்று தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார்கள். அப்படி மிகுந்த ஈடுபாட்டோடு ஹோமம் செய்கின்றபொழுது, தன்னைத் தவிர, தான் வளர்கின்ற நெருப்பினைத் தவிர வேறு சில சக்திகளை உணர்ந்தார்கள். ஆதி சக்தியின் அம்சமாக , அங்கமாக பல்வேறு சக்திகளை பூமியில் அவர்கள் இயங்குவதை உணர்ந்தார்கள். அவர்களுக்கு பெயரிட்டார்கள். வழிபட்டார்கள்.\nஅவர்களை சக்தியின் தோழிகள் என்றார்கள். \" தச மஹா வித்யா \" என்ற முறையில் விளக்கம் சொன்னார்கள்.\nபக்குவிகள் பல்வேறு பெயர்களில் உள்ளது ஒரே விஷயமே என்று மந்திர ஜெபங்களால் உணர்ந்துகொண்டார்கள். அவற்றையெல்லாம் \" ஸ்ரீ வித்யா \" என்ற நெறிமுறையாக வகுத்து தொகுத்து , அளித்துள்ளார்கள்.\nநன்றி : \" திரு. பாலகுமாரன் \" அவர்கள்\n' சக்தி வழிபாடு '.\nஜட்ஜ் ராகவன் அவர்களின் ஸ்வய தர்மம் \nஸஹஸ்ர காயத்ரி : ஜட்ஜ் ராகவன் அவர்களின் ஸ்வய தர்மம் \nசமீபத்தில் காயத்ரி மந்திர மஹிமை பற்றி வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உபன்���ாஸம் - சுந்தரராம தீக்ஷிதரின் ' காயத்ரி மந்த்ர ஜப மஹிமை ' தலைப்பில் கேட்டது.\nஒருவர் மிக சிரத்தையாக தினமும் 1008- ஸஹஸ்ர காயத்ரி ஜெபம் செய்தாலே .....அவர் வாழும் இடத்தை சுற்றியுள்ள சிசுக்களுக்கு எந்த அகால மரணமும் நிகழாது. சுற்றியுள்ளோருக்கு மன சந்தோசம் இருக்கும். அவர்களை சுற்றியுள்ள குடும்பங்களில் சண்டைகள், சச்சரவுகள் நிகழாது. கடுமையான மனக்கிலேதங்கள் இருக்காது. இன்று உண்மையில் அத்தகைய நல்லோர்கள், சத்தியதன்மை மிக்க உயர்ந்தோர்கள் குறைவு என்பதே உண்மை.\nஇன்று எங்களால் இருக்க முடியாது என்று புலம்புவோர்களுக்கு .............சென்னையை சேர்ந்த ஹைகோர்ட் ஜட்ஜ் திரு. ராகவன் வாழ்ந்துகாட்டி அனுஷ்டித்துள்ளார்.\nஇவர் தினமும் பூஜை முடித்து ஸஹஸ்ர காயத்ரி ஜெபம் செய்யாமல் வீட்டிலிருந்து வெளியே வரமாட்டாராம். மிகச் சிறப்புடன் பேசக்கூடியவர். அவரது பேச்சைக்கேட்க பல வெளிநாட்டினரும் ஆர்வமுடன் இருந்துள்ளனர்.\nஅப்படி ஒருமுறை ஒரு விஞ்ஞானி ஒருவர் ஜட்ஜ் திரு. ராகவன் வீட்டிற்கு காலையிலேயே வந்து அவரது பேச்சினை ரெக்கார்ட் செய்ய விரும்பியபோது , அவர் பூஜை முடித்து ஸஹஸ்ர ஜெபம் செய்ய உட்கார்ந்து உள்ளார். முடித்து வர 2 - மணிநேரம் ஆகும் என வீட்டிலுள்ள வேலையாட்கள் கூறியுள்ளனர். அந்த ஆங்கிலேயர் தாம் காத்திருப்பதாக சொல்லி காத்திருந்தார்.\nஸஹஸ்ர காயத்ரி ஜெபம் செய்து வெளியே வந்து உபசரித்த ஜட்ஜ் திரு. ராகவனிடம் ......அந்த ஆங்கிலேயர் இவ்வளவு நேரம் பேட்டியளித்திருந்தால் உலகுக்கு எவ்வளவோ நன்மை என்றும் ........2 - மணிநேரம் அவர் வீண் செய்துள்ளார் என்றும் கூற ...........அதற்கு ஜட்ஜ் திரு . ராகவன் அவர்கள் பின்வருமாறு கூறினார்.\n உள்ளே செய்த பூஜைகளாலும் , ஸஹஸ்ர காயத்ரியின் கருணையாலும் ஏற்பட்ட தபஸினால் தான் , எங்கிருந்தோ வந்து எனது வீட்டின் வரவேற்பறையில் தாங்கள் 2- மணிநேரம் காத்திருந்து பேட்டி எடுக்கிறீர்கள் என்னுடைய பேச்சிற்கு காரணமே ஸஹஸ்ர காயத்ரி தான் என்னுடைய பேச்சிற்கு காரணமே ஸஹஸ்ர காயத்ரி தான் \" என்று விளக்கமாக கூற , அதற்கு அந்த ஆங்கிலேயர் \" உங்களின் இந்த அறிவாற்றலுக்கு காரணமான உங்களின் மதத்தையும் , பூஜை மற்றும் ஸஹஸ்ர காயத்ரியை வணங்குகிறேன் \" என்று விளக்கமாக கூற , அதற்கு அந்த ஆங்கிலேயர் \" உங்களின் இந்த அறிவாற்றலுக்கு காரணமான உங்களின் மதத்தை��ும் , பூஜை மற்றும் ஸஹஸ்ர காயத்ரியை வணங்குகிறேன் \" என்று நெடுஞ்சாண்கடையாக விழுந்து வணங்கினார்.\nநம்மில் பலர் நேரமில்லை , என்றும் முடியவில்லை என்றும் காரணம் கூறுபவர்கள் ஜட்ஜ் திரு. ராகவனின் ஸ்வய தர்மத்தை சற்றே நினைத்து பார்த்து திருத்திக்கொள்வோம் நண்பர்களே \nநன்றி : வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபா\nதிரு . சுந்தரராம தீக்ஷிதரின் \" காயத்ரி ஜெப மஹிமை \"\nசாக்தம் மிகச் சத்தியமான வழி \nசாக்த வழிபாட்டில் மிகவும் அதிர்வு மிக்க மந்திரங்கள் உள்ளன. வெகு நிச்சயம் இந்த மந்திரங்கள் சொல்லச் சொல்ல மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நல்லவைகள் பலவும் கண்டிப்பாக நடக்கும்.\nசாக்தம் கடுமையான வழி. இது கத்திமேல் நடப்பதைப்போன்றது.மிகச் சத்தியமான வழி. நெல்முனையளவும் சத்தியம் பிறழாமல்\nநடப்பவரால் , அளவு கடந்த பொறுமையும், நம்பிக்கையும் உடையவர்களால் தான் இந்த வழியை பின்பற்ற முடியும். நாம் ஜெயிக்க முடியும். மந்திர ஜபம் நமக்கு ஜெயத்தைக் கொடுக்கும் என்று முழு மனதாய் அதனிடம் சரணடைந்தவர்களால் மட்டுமே அதனைப் பின்பற்றமுடியும்.\nசத்தியம் குறைந்த இந்த நாட்களில், பொறுமை குறைந்த இந்த நாளில் சாக்தத்தை உபயோகப்படுத்துவோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனை தவறாக கையாண்டு கிழிந்துபோனவர்கள் பலரைப் பார்த்து சாக்தவழியே தவறென்று பலரும் உதறிவிட்டார்கள்.\nசாக்தம் மிகச் சத்தியமான வழி. மிகவும் சரியான வழி. சுகங்களை அள்ளித்தருகின்ற வழி. நல்ல சுகங்களை அனுபவித்து, மிக நிறைவான , பக்குவப்பட்ட மனம் .........அழியாத பிரம்ம சுகத்தை மிகக் கூர்மையாக , மிகத் தெளிவாக நாடும். அதற்குரிய தகுதியை படிப்படியாக அளித்து ..........முடிவில் ப்ரம்ம வித்யா என்று அழைக்கப்படும் \" ஸ்ரீ வித்யா \" வில் மூழ்கி கரைந்து, மனம் அழிந்து விடும்.\nநம்முடைய யோகிக்கிதையை நல்ல குரு ஒருவர் வெகு எளிதில் கண்டுவிடுவார். உங்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிந்து ..........அதற்கு தேவையான மந்திர ஜபம் எடுத்து தருவார். \" பாத்திரம் அறிந்து பிச்சை \" என்பதற்கு ஏற்ப செல்வம் , வசீகரிக்கும் ஆற்றல் , காரியங்களை தடையில்லாமல் நடத்தல், எதிரிகளை அடக்க , தும்சம் செய்ய , நல்ல விசயங்களை ஆகர்ஷிக்க , கலைகள் பலவும் வசப்பட , நல்லவைகள் பலவற்றை அடைந்திட ........பிரம்மமாக என எல்லாவற்றையும், எல்லோருக்கும் குரு கொடுப்���தில்லை. நம்முடைய யோக்கிதைத்தான் நிர்ணயிக்கிறது.\nஎனவே தகுதியற்ற ஒருவருக்கு மந்திர உபதேசம் செய்கிறபோது ..........இதற்கு எதிரான பலன்களே ஏற்படுகின்றன. உபாஸிப்பவரின் தகுதியற்ற நிலையால் , சாக்த வழிபாடே குறைவுள்ளதாக பேசப்படுகிறது.\nமந்திர ஜபம் கற்றுக்கொள்பவர்கள் நாடி சுத்தி செய்து , பின்னர் பிராணாயாமம் செய்தல் மிகவும் நல்லது. நுரையீரல்கள் சுத்தப்படுத்தி, மூச்சு விடுதலை சீராக்கி .......அதன்மூலம் மன அமைதி ஏற்படுத்தி ....... ஏகாக்கிரஹம் என்ற மன ஒருமையை வளர்த்துக்கொண்டு , அமைதியாய் ஒரு இடத்தில் உட்கார்ந்து பழகுதல் ஏற்பட்டு, இதற்கு இடையூறு இல்லாத உணவுப் பழக்கம் கைக்கொண்டு, வயிறு முழுதும் நிரம்பாத .....பாதி வயிறு காலியாக சிறிது நீர் குடித்து தொண்டையை ஈரமாக்கி ..........மெல்ல கிழக்கு நோக்கி அமர்ந்து மந்திரத்தை சொல்லக் சொல்ல அதன் சூட்சுமம் வெகுநிச்சயமாய் புரிபட்டுவிடும்.\nமந்திரஜெபம் என்பது எளிதானது. சுகமானது. சோர்வில்லாமல் வெகுநேரம் செய்யக்கூடிய பலமுள்ளது. தெய்விகத்தன்மையை தரக்கூடியது. மந்திரஜெபம் அறிவாற்றலை பிரகாசிக்க கூடியது. ஆழ்ந்த நிம்மதியை தரக்கூடியது. ஆரம்பத்தில் பல்வேறு சலனங்களுக்கு ஆட்பட்டாலும் ......மிகுந்த அக்கறையோடு, ஈடுபாட்டோடு மந்திரஜெபம் செய்யச்செய்ய .......... ஒரு மாத காலத்திலேயே அதன் சுகத்தை அனுபவித்து அது உங்களோடு பகிர்ந்துகொள்ளும். பின்பு மந்திரஜெபம் செய்யாமல் இருக்கமுடியாது என்ற நிலை ஏற்படும். இன்னும் ....இன்னும் என்று நேரம் அதிகரிக்கின்ற ஆவேசம் கூடிவிடும்.\nஇவருக்கு உடம்பு சரியில்லையா, சரி , நான் இவர் படுத்துகிடக்கின்ற அறை வாசலில் அமர்ந்து ஜபம் செய்கிறேன். மனம் ஒருமித்து ஜெபம் செய்து அவர் உடம்பு நலமாகட்டும் என்று வேண்டிக்கொள்ள..........மந்திரத்தை சொல்லக் சொல்ல வெகு நிச்சயமாய் சம்பந்தப்பட்டவருக்கு மாறுதல் தெரியும்.\nமந்திரஜெபம் தான் என் வாழ்க்கையின் அடிநாதம், அஸ்திவாரம். புகழையும் , பொருளையும் கொடுத்துள்ளது. மந்திரஜெபம் தான் வாழ்க்கையில் பல தெளிவுகளை தந்திருக்கிறது.\nசாக்தத்தை கடைபிடிக்க அடிப்படையான விஷயம் சத்தியம். நெல்முனையளவும் பிறருக்கு தீங்கு நினைக்காத நிதானம் , கர்வமே வராத பணிவு ......எல்லா உயிர்களின் மீதும் கருணை.\nஇதனைக் கைகொண்டோருக்கு சாக்த வழி மிக எளிது. மந்திர ஜெபம் செய்��ச் செய்ய முகத்தில் தோன்றும் மலர்ச்சியை அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். வைராக்கியம் வளர்வதில் ஈடுபட்டுதான் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஅல்லாதவர்களுக்கு முள்பந்து. சக்தி மிகுந்தோரை எப்போதும் தொட சாக்தம் காத்திருக்கிறது. ஒருமுகப்பட்ட மன அமைதி அடக்கி வைக்கப்பட்ட குதிரை சக்தி......நெல்முனையளவும் வஞ்சனையில்லாத இறைபக்தியே சாக்தத்தின் ஜீவநாடி.\nநெல்முனையளவும் சத்தியம் பிறழாத , பிறருக்கு தீங்கு நினைக்காத மனம் உடையவர்களால் மட்டுமே வெகு நிச்சயம் உன்னத நிலையை அடையமுடியும். இல்லையெனில் நல்ல குரு கிடைத்தும் , பூர்வ புண்ணியத்தால் அதற்குரிய சூழ்நிலை அமைந்தும் அவர்களால் மந்திரஜெபத்தை மிக ஈடுபாட்டோடு கைக்கொள்ள முடியாது. வேலை , சேவை ....வெட்டிபேச்சுக்கள் என்று வாழ்க்கை கழிந்துகொண்டு இருக்கும். ( சேவை உண்மையாக செய்திருந்தால் விரைவில் சித்த சுத்தி ஏற்பட்டு ...........தானாகவே அடுத்து , அடுத்து என முன்னேறியிருப்போம் )\n\" கருத்தனுக்கு ஆக்கும் நிஷ்காமிய கர்மம் கருத்தை திருத்தியது உந்தீபற -\nகதிவழி காண்பிக்கும் உந்தீபற. \"\n( பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி )\nசாக்த வழிபாடு செய்பவர்கள் ( ஸ்ரீ வித்யா உபாஸனை ) சாதாரணமானவர்கள் அல்ல. தன் உணர்வுகளை உற்று கவனிப்பதில் கைதேர்ந்தவர்கள். மிகுந்த உண்மையானவர்கள். சத்தியதோடு இடையறாது தொடர்பு உடையவர்கள். இந்த வாழ்வின் அடிநாதம் எது என்பதை தெள்ளத் தெளிவாக உணராமல் ஓயமாட்டேன் என்ற சபதத்தை சங்கல்பமாக உடையவர்கள்.\nசத்திய சந்தர்களால்தான் இந்த சாக்தத்தை,\n(ஸ்ரீ வித்யை - பிரம்ம வித்யை ) கடைபிடிக்க முடியும்.\nசாக்தத்தை பற்றி இங்கு முழுமையாக சொல்லவில்லை. சொல்லப்போவதும் இல்லை. ஒரு அறிமுகம் மட்டுமே\nநன்றி : திரு. பாலகுமாரன் அவர்கள்\n' சக்தி வழிபாடு '\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஜட்ஜ் ராகவன் அவர்களின் ஸ்வய தர்மம் \nசாக்தம் மிகச் சத்தியமான வழி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_405.html", "date_download": "2018-05-26T17:16:36Z", "digest": "sha1:X3H7XXJELKUFYIR42VTJPYEV2RFQHINP", "length": 11494, "nlines": 173, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nமுன்னாலே இருப்பது அவன் வீடு\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nஉலகத்தில் திருடர்கள் சரி பாதி\nஊமைகள் குருடர்கள் அதில் பாதி\nகலகத்தில் பிறப்பது தான் நீதி\nமனம் கலங்காதே மதி மயங்காதே\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nஎன் வானிலே ஒரே வென்னிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிர���க்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2009/11/blog-post_4709.html", "date_download": "2018-05-26T17:50:08Z", "digest": "sha1:M4F226EYDL3BWAGAACH2RRKUVM7BTTDU", "length": 5724, "nlines": 159, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "ஆதாரம்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான நீர் ஓடத்திற்கு வெளியே இருக்க வேண்டுமேயன்றி உள்ளே அன்று.\nசமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓட்டத்திற்கு வெளியே,அது மிதப்பதற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-05-26T17:31:51Z", "digest": "sha1:VU3BIGXIFT5UMDEPKJEV7372BGWHRBYB", "length": 16413, "nlines": 179, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: எங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்...", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசனி, 1 டிசம்பர், 2012\nமாண்பமை அய்யா எம்.ஏ.எம்.ராமசாமி அய்யா அவர்களுக்கு,\nநான் நமது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவன். உங்களது அல்ல, நமது அண்ணாமலைப் பல்கலைக்��ழகம்.\n1920-ல் மீனாட்சிக் கல்லூரியாய், அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டு, 1929-ல் அண்ணாமலை பல்கலைகழகமாக நிறுவப்பட்டு சிறப்புற செயல்பட்டு வந்த பல்கலைக்கழகம்.\n200 ஏக்கர் நிலத்தையும், 20 லட்ச ரூபாய் பணத்தையும் அள்ளித் தந்த கல்வி வள்ளல் அண்ணாமலைச் செட்டியாரின் வழித்தோன்றல் நீங்கள்.\nஇந்தியாவில் இத்தனை நீண்ட கால வரலாற்றோடு வேறு பல்கலைக்கழகம் இல்லை. அத்தனைத் துறைகளும் ஒருங்கே, ஓரிடத்தில் அமைந்த பல்கலைக்கழகம் வேறு இல்லை.\nதமிழக அரசியலின் திசைமானியாய் விளங்கிய நம் பல்கலைக்கழகம், திராவிட இயக்கத்தின் நாற்றங்காலாய் விளங்கியது.\nஇனமானப் பேராசியர் க. அன்பழகன், தமிழர் தலைவர் கீ.வீரமணி, மறைந்த நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், தங்கம். தென்னரசு என தற்கால அரசியல் வரை தொடர்கிறது நம் பல்கலைக்கழகத்தின் மாணவர் பட்டியல்.\nஇந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் அடையாளமாய், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் முதல் களப்பலியாகி சிலையாய் நிற்கிற ராஜேந்திரன் , நம் பல்கலைக்கழகத்தின் மாணவன் தானே...\nவட தமிழகத்தின் கல்வி வறட்சியை போக்கிய, வளமார் பூமியல்லவா நம் பல்கலைக்கழகம், எத்துணை கல்வியாளர்கள், எத்துணை ஆட்சியாளர்கள். பல தலைமுறைக்கு வழிக்காட்டிய பல்கலைக்கழகம்.\nஎன் சமகாலத் தோழர்கள் இன்று அரசின் அதிகாரிகளாக, தனியார் நிறுவன அதிகாரிகளாக, தொழிலதிபர்களாக, கல்வியாளர்களாக உலகத்தின் பல பாகங்களிலும் பரிணமித்து வருகின்றனர்.\nஒரு குட்டி தமிழகமாய் திகழ்ந்த்து நம் பல்கலைக்கழகம், சென்னை முதல் கன்னியாக்குமரி வரை நண்பர்கள், பக்கத்து அறைத் தோழர்களாய்...\nநம் பல்கலைக்கழகம் எங்கள் அன்னை மடி, மனம் கவர்ந்த தோழன், மனம் கிளர்ந்த காதலி, போதி மரம், கலங்கரை விளக்கம், சொல்லிக் கொண்டே போகலாம்....\nநாங்கள் இங்குப் படித்தது பாடம் மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்து தான்...\nபேரறிஞர் அண்ணா, “ ஏ தாழ்ந்த தமிழகமே “ என்ற வரலாற்று சிறப்புமிக்க உரையை வழங்கிய உயர்ந்த இடம் நம் பல்கலைக்கழகம்.\n தாழ்ந்த பல்கலைக்கழகமே “ என்று அழைக்கப்படும் நிலைக்கு செல்வதாய் பத்திரிக்கைகள் எச்சரிக்கின்றன...\nசீர் செய்யுங்கள். கீர்த்தி கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎன்றும் பல்கலைக் கழக நினைவுகளோடு......\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்ப��ல் 11:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமக்கள் சந்திப்பு - 3 ; பென்னகோணம் ஊராட்சி.\nசட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 5\nசட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 4\nசட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 3\nசட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 2\nசட்டமன்ற உறுப்பினருக்கான பயிற்சி பட்டறை IIMB - 1\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம் 2\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nஅன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி\nஅண்ணா அறிவாலயம் திறப்பு விழா\nமக்கள் சந்திப்பு 2 – அந்தூர் ஊராட்சி....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2016/08", "date_download": "2018-05-26T17:47:02Z", "digest": "sha1:KAS4DLVXVT2HQ7RRCLIFZPPYOWWYVHXN", "length": 6944, "nlines": 51, "source_domain": "tm.omswami.com", "title": "August 2016 - ஓம் சுவாமி", "raw_content": "\nஎத்தனை விதமான நிறங்களில் மேகங்கள் இருந்தாலும், வானம் திரும்ப நீல நிறத்திற்கே சென்று விடுகிறது. உங்களுடைய நற்குணத்தைக் கைவிட வேண்டாம்.\nகனடாவில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு அறிவுள்ள, அமைதியாகப் பேசும் ஒரு இளம் பையன் என்னிடம் வந்து, நம்மில் பலருக்கு மிகவும் சம்பந்தம் உள்ள ஒரு கேள்வியைக் கேட்டான். அவன் தனது பியானோ வாசித்தலைச் சோதிக்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்றும், அவனது தாயார் அவனை மற்ற மாணவர்களுக்குக் கைதட்ட வேண்டும் மற்றும் அவர்களை வாழ்த்த வேண்டும் என்று கூறுவதாகவும் சொன்னான். “நான் எப்போதும் அதைச் செய்கிறேன் சுவாமிஜி, ஆனால் எனக்கு யாரும் கை தட்டுவதில்லை” என்றான். “மற்றவர்க்கு நல்லதே நடக்கும் என்றும் வாழ்த்தச் சொல்கிறார். நான் எப்போதும் அவ்வாறே செய்கிறேன், ஆனால் எனக்கு யாரும் நல்லதே நடக்கும் என்று சொல்வதில்லை. என்ன பிரயோஜனம் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் ஏன் அவர்களைப் புகழ வேண்டும் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நான் ஏன் அவர்களைப் புகழ வேண்டும்” என்றான். அவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதையும், அவனது கண்கள்…read more\nமுரண்பாடுகளையும், எதிர்மறைகளையும் முழுமையாகக் கொண்டது வாழ்க்கை. ஒளி மற்றும் இருள், பனி மற்றும் சூரிய ஒளி ஆகியவை அமைதியாக இணைந்தே இருக்கின்றன. கவனம் செலுத்தவும்.\nஒரு சில நாட்களுக்கு முன், ஒரு பெருநிறுவனத்தின் அதிகாரிகளின் வரிசையில் அடி மட்டத்திலுள்ள ஒரு தொழிலாளி, தன்னுடன் வேலை பார்ப்பவருடன் ஒரு இறுக்கமான சூழ்நிலையே நிலவுவதாக என்னிடம் கூறினார். “நான் எப்போதும் எதிர்மறையானவர்களையே ஈர்ப்பது போல் உள்ளது. யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார். “ஆனால் பின்னர் ஒரு நாள், நான் வானொலியில் அழகான ஒன்றைக் கேட்டேன். அதில் சொன்னது – வேலை தானே, வருத்தம் ஏன் இந்த ஒற்றை வரி என் முழுப் பார்வையையும் மாற்றி விட்டது. உண்மையில் மற்றவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன். நான் என் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.” என்று கூறினார். நான் அவரது ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இந்த ஞானக் குறிப்பை மனத்தில் இருத்திக் கொண்டேன்: “வேலை தானே, வருத்தம் ஏன் இந்த ஒற்றை வரி என் முழுப் பார்வையையும் மாற்றி விட்டது. உண்மையில் மற்றவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன். நான் என் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.” என்று கூறினார். நான் அவரது ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இந்த ஞானக் குறிப்பை மனத்தில் இருத்திக் கொண்டேன்: “வேலை தானே, வருத்தம் ஏன்\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/06/", "date_download": "2018-05-26T17:30:53Z", "digest": "sha1:FJJQXAPH2BEC75GIK2GJLUVIDEOSKCCC", "length": 27980, "nlines": 279, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header June 2017 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆ��ப் இந்தியா\nஇந்தியாவுக்கு பாடம் கற்பித்தே ஆகவேண்டும்... சீன ஊடகம் அட்டகாசம்\nஇந்தியாவுக்கு, நமது சட்டதிட்டங்கள், விதிமுறைகள் பற்றி புரிய வைக்க வேண்டும் என்று, சீனாவின் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்...\nஜிஎஸ்டி பற்றி சந்தேகமா.. விளக்கம் அளிக்க கட்டுப்பாட்டு அறை... மத்திய அரசு ஏற்பாடு\nஜிஎஸ்டி வரி என்றால் என்னவென்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்க சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்க...\n1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி முஸ்தபா மாரடைப்பால் மரணம்\n257 பேரை பலிகொண்ட 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். நி...\nவிவசாயிகளை வாட்டப் போகும் ஜிஎஸ்டி... இடுபொருள்களுக்கும் வரி விதிப்பு என்பதால் அச்சம்\nஜிஎஸ்டி வரி முறை அமலானால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். இடுபொருள் விலை உயர்வால் விவசாயம் செய்வதில் பெரும் ச...\nமின்னல் தாக்கியதில் தாய், மகள் உள்பட 5 பேர் பலி.. மத்தியபிரதேசத்தில் சோகம்\nமத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் தாய், மகள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப...\nஈழத்தமிழர் முகாமிற்கு செல்ல முயன்ற விசிக வன்னியரசு கைது... சத்தியமங்கலத்தில் பரபரப்பு\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு சத்தியமங்கலத்தில் இன்று கைது செய்யப்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது ந...\nஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அருண் ஜேட்லி\n7-வது ஊதிய குழு பரிந்துரைகளுக்கு ஒரு சில மாற்றங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை தனியாருக்...\nராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாதவர்.. வைகைசெல்வன் கடும் தாக்கு\nஎன் மீது அவதூறு பரப்பியதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் ...\nஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்.. உயிருடன் தீயிட்டு கொளுத்திய காமூகன்.. உபியில் அதிர்ச்சி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவ���் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...\nமேகாலயா பாரம்பரிய உடையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு- டெல்லி கோல்ஃப் கிளப் அராஜகம்\nமேகாலயா மாநிலத்தின் பாரம்பரிய உடையை அணிந்து சென்ற பெண்ணுக்கு டெல்லி கோல்ஃப் கிளப்பில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலை...\nதமிழக எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்ட.. ஜூலை 1ல் சென்னை வருகிறார் ராம் நாத் கோவிந்த்\nபாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், ஜூலை 1ம் தேதி சென்னை வந்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்ட உள்ளார். பிரணாப் முகர்ஜியின்...\nநெஸ்ட்லே, ரிலையன்ஸ் பால் பவுடரில் கலப்படம் - ஆதாரத்துடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nதனியார் பால் நிறுவனங்கள் கெட்டுப்போன பாலில் காஸ்டிக் சோடா சேர்த்து பவுடராக்கி விற்பனை செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்....\nஜிஎஸ்டியிலும் சோடைபோய்.. மாநில உரிமையை காவு கொடுத்த தமிழக அரசு.. வேல்முருகன் வேதனை\nமாநில உரிமையை காவு கொடுத்து ஜிஎஸ்டியில் மோடியோடு கைகோர்த்துள்ள தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முரு...\nஅமீரக TIYAவின் புனித நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹி ம் அன்பானவர்களே , அஸ்ஸலாமு அலைக்கும் . ( வரஹ் ) இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.....\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆ��ார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந��தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/08/5.html", "date_download": "2018-05-26T17:42:51Z", "digest": "sha1:YUVYV723SLDNAPIPADHMOCQH634TMGKX", "length": 6771, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு\nஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு\nஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று (16.08.2016) இடம்பெற்றது. 370 மாணவர்கள் கலந்துகொண்ட இக் கருத்தரகு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅங்கு கருத்து தெரிவித்த இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் அவர்கள் பிரதேசத்தின் கல்விக்காக தாம் பல திட்டங்களை செயற்படுத்துவதாகவும் எதிர்காலத்தில் இன்னும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதுடன் குறித்த மாணவர்கள் புலமைப்பரீசில் பரீட்சையில் சித்தியடையும்பட்சத்தில் கல்விக்கான செலவுகளையும் தாம் வழங்கவுள்ளதோடு விதவைகளுக்கான சுயதொழிலை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தையும் தமது அமைப்பு முன்னெடுத்து வருவதாகவும்.\nபின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களும் விதவைகளும் தமது அமப்புடன் தொடர்புகொள்ளும்படியும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இ.சாணக்கியன் அவர்கள் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீட��யோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Thamizhaga&si=0", "date_download": "2018-05-26T17:32:56Z", "digest": "sha1:CPBXL6ZKAEWJSDHOXKLF7657Z2MFHIYJ", "length": 20957, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Thamizhaga » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Thamizhaga\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n\"பொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர், தோற்றவர் குறித்த விவரங்கள், வாக்குகளின் சதவீதம், வேட்பாளர்களின் பின்னணி, முன்னணித் தகவல்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் இன்னபிற. இந்தப் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும் - Thamizhaga Velanmai Nikazhvum Vaippum\nவேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' தமிழக வேளாண்மை நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார்.\nவிவசாயம் அன்று இருந்த நிலையையும், இன்றும் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சு. செல்லையா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n\"பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : யு. சுப்ரமணியன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nதமிழகச் சுற்றுலாத் தகவல் களஞ்சியம் - Thamizhaga Suttrula Thagaval Kalanjiyam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எம்.ஏ.வி. ராஜேந்திரன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nதமிழர் பண்பாட்டு வரலாறு என்பது ஆயிரமாண்டுப் பழமையுடையது. நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமையுடைய இந்த இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை இந்த நூல் உயிரோவியமாக்கியுள்ளது.\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : வே.தி. செல்லம்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தொ. பரமசிவன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nதமிழகத்தின் தனிப்பெரும் தொழில் மேதை ஜி.டி.நாயுடு - Thamizhagaththin Thanipperum Thozhil Maedhai J.D.Naidu\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதமிழக நாட்டுப்புறவியல் - Thamizhaga Naattuppuraviyal\nஎழுத்தாளர் : திருமதி சற்குணவதி\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nஎழுத்தாளர் : தமிழக வரலாற்று வரிசை\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநீத்தல் விண்ணப்பம், நீதி மன்றத்தில், ரெங்கராஜன், மணிசேகரன், julius, அன்றாட வாழ்க்கைக்கு, ரூபன், அக்ஸஸ், உயிர்ப்பு, niranthara, தமிழ் மருத்துவம், veera, கனவுகளின் பலன்கள், 370, SRI VAISHNAVA\nகொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும் -\nமனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள் -\nகேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil \nசான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events\nஇரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor\nநெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் அதிகப் பணம் சம்பாதிக்க 52 வழிகள் - Network Marketingil Athika Panam Sambathikka 52 Vazhigal\nசர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum\nசொத்துரிமை மாற்றுச் சட்டம் -\n200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள் - 200 Arignargal Kaathirukiraargal\nதூது இலக்கியம் ஒரு புதிய பார்வை -\nமார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna\nதிருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) மூன்றாம் பகுதி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/09/blog-post.html", "date_download": "2018-05-26T17:52:47Z", "digest": "sha1:DBTCN56OOQDZOADLEYNNQ3ZWAEPSELIF", "length": 13879, "nlines": 43, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா- சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்", "raw_content": "\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா- சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிவிஎஸ் ஸ்ரீசக்ரா- சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்\nதஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட (இடமிருந்து) டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.விஜயராகவன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் (திட்டமிடல், வளர்ச்சி) எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட (இடமிருந்து) டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.விஜயராகவன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் (திட்டமிடல், வளர்ச்சி) எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனம்- சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இது குறித்த விவரம்:- தமிழகத்தில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் டயர்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம்- சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பி.விஜயராகவன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் (திட்டமிடல், வளர்ச்சி) எஸ்.வைத்தியசுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.இதன்படி வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகளுக்கு \"ஃபினிஷிங் ஸ்கூல் புரோகிராம்' என்ற ஆறுமாத காலம் கொண்ட வகுப்புகள் நடத்தப்படும்.இதில் தொழில்நுட்ப கள கோட்பாடு, செய்முறை வகுப்புகள், மேலாண்மை, தகவல் தொடர்பு, மென் பொருள் செயல்திறன், தொழில்திறன் மேம்பாடு உள்பட நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும்.விஜயதசமியன்று (அக்.11) தொடங்கவுள்ள பாட வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவை மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பாடத் திட்டத்தில் சேரக்கூடிய மாணவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்யவும், வேலைவாய்ப்பை பெற்றுத் தரவும் இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்படும்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப��� பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28157", "date_download": "2018-05-26T18:25:09Z", "digest": "sha1:O4KIFR7FBCIHHOT4RUJDVQUY53DKFSP5", "length": 15297, "nlines": 85, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஇறந்தோரை நினைவு கூருவதற்கு எவரின் அனுமதியும் தேவையில்லை\nஇறந்தோரை நினைவு கூருவதற்கு எவரின் அனுமதியும் தேவையில்லை\nமுள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற தமிழ் மக்களின் உயிரிழப்புகளை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் குறித்து தமிழ்நாட்டிலுள்ள 'மே 17' இயக்க ஒருங்கிணைப்பாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான திருமுருகன்காந்தி பத்திரிகையாளர் சந்திப்பொன்றை தமிழகத்தில் நடத்தியுள்ளார்.\n\"தமிழர்கள��ன் படுகொலைக்கான நினைவேந்தலை தமிழர் கடலில் நாங்கள் அனைவரும் இணைந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். இந்த ஆண்டு வருகின்ற 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணகி சிலைக்கு பின்புறம் தமிழர் கடலோரத்தில் மெரினா கடற்கரையில் இந்நிகழ்வு நிகழ இருக்கிறது\" என்று திருமுருகன் காந்தி கூறினார்.\n\"இதன் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் தெரிவிக்க இருப்பது தமிழ் இனத்தில் நடந்தது இனப்படுகொலை. அந்த இனப்படுகொலையை இந்தியா, அமெரிக்கா, இலங்கை, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மூடி மறைத்து விட முடியாது என்பதை உலகிற்கு அறிவிக்கும் விதமாகத்தான் இந்த இனப்படுகொலை நினைவேந்தலை நடத்தி வருகிறோம். இனப்படுகொலைக்கான விசாரணை​ைய உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் இங்கு இருக்கக்கூடிய அனைத்து ஜனநாயக இயக்கங்களுடைய ஒத்த கோரிக்கையாக இருக்கிறது.\nஇந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தலை வருகின்ற 20ம் திகதி கடற்கரையில் நடத்தும் பொழுது அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடக்கப் போகிறது. அரசியல் நிகழ்ச்சிக்குத்தான் அனுமதி கேட்க வேண்டும்.\nஇது அரசியல் நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கம் நடத்த வேண்டிய நிகழ்ச்சி. ஜெயலலிதா அம்மையார் நினைவிடத்தில் போய் மரியாதை செலுத்தவோ அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவோ நீங்கள் எந்த அனுமதியும் வாங்குவதில்லை. வாங்கத் தேவையும் இல்லை. அதை போல்தான் இந்த நிகழ்வும் நடக்கிறது\" என்று கூறினார் திருமுருகன் காந்தி.\n\"இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக, போராட்டமாக சித்தரிக்கின்ற ஒரு முயற்சி நடப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆகவே அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த ஒரு நிகழ்வை நீங்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லி தலையிட்டு நிறுத்துவதுதான் சட்டவிரோதமானது.\nஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்து அதைத் தடுத்து நிறுத்தினீர்களா அது நடப்பதற்கு உங்களிடம் அனுமதி வாங்குகிறார்களா அது நடப்பதற்கு உங்களிடம் அனுமதி வாங்குகிறார்களா அப்படி எதுவும் நடப்பது இல்லை. அப்பொழுது ஏன் இதற்கு மட்டும் அனுமதி வாங்க வேண்டும் அப்படி எதுவும் நடப்பது இல்லை. அப்பொழுது ஏன் இதற்கு ம��்டும் அனுமதி வாங்க வேண்டும் அல்லது பொலிஸ் அனுமதிக் வேண்டும் அல்லது பொலிஸ் அனுமதிக் வேண்டும் இதற்கு மட்டும் தடை எங்கிருந்து வருகிறது இதற்கு மட்டும் தடை எங்கிருந்து வருகிறது இதற்குத் தடை எங்கும் கிடையாது. கடற்கரையில் நீங்கள் மரியாதை செலுத்துவதற்கான உரிமை காலம்காலமாக இருந்து வருகிறது. அதை நிறுத்துவதற்குகான உரிமை யாருக்கும் கிடையாது\" என்று அவர் உறுதியாகக் கூறினார்.\n\"இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் அப்படி எதுவும் சட்டத்தில் கிடையாது. பொலிஸார் மூலமாக மத்திய அரசு தலையிடுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த நிகழ்ச்சியை தடுக்க நினைப்பது மத்திய அரசு அப்படி எதுவும் சட்டத்தில் கிடையாது. பொலிஸார் மூலமாக மத்திய அரசு தலையிடுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த நிகழ்ச்சியை தடுக்க நினைப்பது மத்திய அரசுஅதற்குத் துணையாக தமிழக அரசும் இருக்கிறது. இதைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஇலங்கையிலேயே முள்ளிவாய்க்காலில் மரியாதை செலுத்துகின்ற பொழுது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு, நாங்கள் மனித உரிமை மதிக்கிறோம் என்று சொல்லக் கூடிய இந்திய நாட்டில் இறந்தவருக்கு மரியாதை செலுத்துகின்ற போது அதைத் தடுகின்ற தேவை ஏன் இந்திய அரசுக்கு வருகிறது. இலங்கையில் அனுமதிக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சினை\nசர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் கெட்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதும் ஒன்றாகும்.\nஅதில் அமைதியான முறையில் பங்கு எடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு பதிந்தது இரண்டாவது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. மூன்றாவது குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கத்திற்காக அவர்கள் குண்டர் சட்டத்தின் மூலமாக கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டமையாகும்.\nபிரதமரோ, முதலமைச்சரோ செய்யக் கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் அரசியல் நிகழ்வாகவே பார்க்கிறார்களாராஜபக்சவுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய நிகழ்ச்சிதான் இது. நினைவேந்தல் நடந்தால் ஜெயலலிதா அம்மையார் என்ன தீர்மானம் ஏற்றி அவர்கள் ஆட்சிக் காலத்தில் என்ன நிறைவேற்றினார்களோ அதை இந்த அரசு மறுக்கிறது என்பத��� மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்காக நீங்கள் என்னைக் கைது செய்தாலும் சரி, அல்லது தாக்கினாலும் சரி அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.\nஆகவே இந்த அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா, இல்லையா ஜெயலலிதா அம்மையார் எடுத்த கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்களா, இல்லையா ஜெயலலிதா அம்மையார் எடுத்த கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்களா, இல்லையா என்று இந்த அரசின் திட்டம் அம்பலத்துக்கு வரப் போகிற நாள் மே 20. எங்கே போகிறோம், வருகிறோம் என்பதை பொலிஸார் பின்தொடர்ந்து வருகிறார்கள். நாங்கள் பஸ்ஸில் போகின்றோமா, ரயிலில் போகின்றோமா என்பதை கண்டுபிடிக்கக் கூடிய பொலிஸார் எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று இந்த அரசின் திட்டம் அம்பலத்துக்கு வரப் போகிற நாள் மே 20. எங்கே போகிறோம், வருகிறோம் என்பதை பொலிஸார் பின்தொடர்ந்து வருகிறார்கள். நாங்கள் பஸ்ஸில் போகின்றோமா, ரயிலில் போகின்றோமா என்பதை கண்டுபிடிக்கக் கூடிய பொலிஸார் எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை\" என்று திருமுருகன் காந்தி மேலும் தெரிவித்தார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/celebration-procedure-of-indian-independence-day-002555.html", "date_download": "2018-05-26T17:30:32Z", "digest": "sha1:ZCNI5I3C2WSG22INA2TKYJCYMMZPIWJK", "length": 9898, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுதந்திரதின கொண்டாட்டமுறைகள் நாட்டுமக்களின் ஆர்வம் !!! | celebration procedure of Indian Independence Day - Tamil Careerindia", "raw_content": "\n» சுதந்திரதின கொண்டாட்டமுறைகள் நாட்டுமக்களின் ஆர்வம் \nசுதந்திரதின கொண்டாட்டமுறைகள் நாட்டுமக்களின் ஆர்வம் \nஇந்திய சுதந்திரதின கொண்டாட்டங்களும் முறைகளும் இந்தியர்களான ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் . இந்தியாவின் பாரம்பரியம் போராட்ட குணங்களும் இந்தியர்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும் .\nஇந்தியா செய் அல்லது செத்துமடியில் எனும் கோஷத்தில் சுதந்திரதாக உச்சியை எட்டியது என்று கூறப்படுகிறது . இந்தியாவில் இரத்ததை கொடு சுதந்திரம் தருகிறேன் என்னும் சுபாஷின் கோஷம் உயிர்நாடியை இருந்தது. இதனையும் நாம் அறியவேண்டும் .\nகத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தமிழ் விடுதலைப்பாடல் அத்துடன் அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினிலே அச்சமில்லை என்ற கோசமும் மக்களை எழுச்சியூட்டிய பாடல்கள் ஆகும் .\nஇன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங் குழுவின் கோஷம் நாட்டுமக்களை கிளர்ச்சியடைய செய்தது .\n1947 நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆக்ஸ்ட் மாதத்தில் 14இரவு,15 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மையமண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டமன்றம் கூடியது. இராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார் .சரியாக 12 மணி அளவில் சுதேச கிருபாளனி வந்தேமாதரம் பாடலை பாட இராஜேந்திர பிரசாத் தலைமை உறையாற்றினார்,பின் நேரு உறையாற்றினார் .\nஒவ்வொருவருடமும் சுதந்திரதினத்தின்போது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் கொடியேற்றுவது வழக்கமாகும் . இந்தியாவின் சிறப்பான சுதந்திரதின கொடியேற்றியபின் தேசியகீதம் பாடல் பாடப்பட்டு வானில் வண்ண வண்ண நிற வடிவங்களுடன் காத்தாடிகள் , பலுன்கள் பறக்கவிடப்பட்டு வந்தது . அத்துடன் நாட்டின் உயரிய படையான இந்திய இராணுவ பாராமிலிட்டிரியின் அணிவகுப்பு நிகழ்வு நடக்கும் பள்ளி மாணவ கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவதுண்டு .\nசுதந்திரதின உரையாடலை செங்கோட்டையில் கொடியேற்றியப்பின் நாட்டின்பிரதமர் நிகழ்த்துவார்கள் நாட்டின் தலைநகரம் முழுவதும் காவல்த்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் . 21 குண்டுகள் முழங்கி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி கொண்டாடுவோம் இந்திய தேசிய சுதந்திரதினத்தை . பெருமிதத்துடன் கொண்டாடுவதுண்டு . இந்திய சுதந்திர தின கொண்டாட்டமுறையை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் . சுதந்திரம் தேசத்தின் முகவரிக்கு முக்கிய அடையாளம் ஆகும் .\nஇந்திய சுதந்திரதின கொண்டாட்டங்கள் அதன் விவரங்களும்\nசுதந்திரம் இந்தியாவின் இனியதொரு ஆரம்பம்\nசெய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்க��றது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:26:42Z", "digest": "sha1:G2E2F3C66WH3JSLHJA47R4LMU6PYFCXB", "length": 14749, "nlines": 54, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "தெலுகு-தேசம் | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nஒவ்வொரு தேர்தலிலும் “மூன்றாவது அணி” என்கிற வாசகம் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்து, பின் தேர்தலுக்கு மிக அருகாமையில் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு”-ஆன கதையாய் விளங்காமல் போகும். இதன் பின் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் அமெரிக்கா போல இரட்டை ஆட்சி முறை இல்லாமல் போனாலும், பொதுவான தேசிய கட்சிகள் என்று காங்கிரஸும், பாரதிய ஜனதா தளமும், கம்யுனிஸ்டுகளையும் சொல்லலாம். பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) ஆங்காங்கே தலை காட்டினாலும், நடந்து முடிந்த டெல்லி மாநில தேர்தலில் உதை வாங்கியது மறந்திருக்காது. இதை தாண்டி, அதிமுக மறக்காமல் ஒவ்வொரு முறையும் கர்நாடாகாவில் நிற்கும், தோற்று போகும். திமுக பாண்டிச்சேரியில் நின்று ஜெயித்திருந்தாலும், பாண்டிச்சேரி தமிழ்நாட்டின் ஒரு விரிவாகவே இந்நாள் வரை பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த தேர்தலில் மூன்றாம் அணிக்கான சாத்தியங்கள் எவையெவை\nபிஜேபி, காங்கிரஸ் இருவரின் அணிகளை தாண்டிய ஒன்று தான் மூன்றாவது அணியாக இருக்க முடியும். கம்யுனிஸ்டுகள் அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தில் யுபிஏவிலிருந்து வெளியேறினார்கள். இன்றைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாத முன்பே, தமிழகத்தில் அதிமுக-வோடும், ஆந்திராவில்-தெலுகு தேசத்தோடும் கூட்டணியினை முடிவு செய்து விட்டார்கள் (மொத்தம் 81 தொகுதிகள் – தமிழகம் 40 (பாண்டிச்சேரியும் சேர்த்து)+ஆந்திரா 41). தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் மீது அதிகமான அபிமானமோ, எதிர்ப்போ இல்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனையினை திமுக அரசு எதிர்கொண்ட விதம் கடுப்பேற்றினாலும், அது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. ஆனாலும்,கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் செய்யப்பட்ட மின்வெட்டுகள், இயற்கை இடர்களை சரியாக எதிர் கொள்ளாதது, பதவிநீக்கம் செய்யப்பட்ட மந்திரிகள் என திமுக ஒரு தொய்வினை சந்தித்திருக்கிறது என்பது உண்மை. அதே சமயம், அதிமுகவிற்கு மிக தீவிரமாக பேச எதுவுமில்லை என்பதும் உண்மை.\nதமிழகத்தினை விட ஆந்திராவில் கூட்டணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ராஜசேகர் ரெட்டி (காங்) அரசின் மீது கடுங்கோவமும், எரிச்சலும் மக்கள் கொண்டுள்ளார்கள். போதாதாகுறைக்கு சத்யம் ஊழல் வேறு. தெலுகு தேசம் இதுதான் சந்தர்ப்பமென்று பார்த்து “தெலுங்கானா”-விற்கு ஆதரவு இருக்கிறது என இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். குட்டி தெலுங்கானா கட்சிகளுக்கு இருந்த ஒரே பேர-வர்த்தகமும் இதனால் அடிப்பட்டு போனது. ஆக தெலுகு தேசம்/கம்யு. கூட்டணிக்கு ஒட்டுகள் சேரலாம்.\nகேரளாவில் இப்போது போட்டுக் கொண்டிருக்கும் குடுமி பிடி சண்டைகள், நந்திகிராம், சிங்கூர் என நாடறிந்து நாறிய மே.வங்காளம் என கம்யுனிஸ்டுகளுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், போன முறை பிடித்த 61 தொகுதிகளை விட, கூட்டணி பலத்தோடு இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதிகமான தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேஷில் (80 தொகுதிகள்) – காங்கிரஸோ, பிஜேபியோ பலமாக இல்லை. மாயாவதிக்கு சோனியாவை கண்டால் ஆகாது, அதனால் காங்கிரஸோடு ஜென்மத்திற்கும் கூட்டணி வைக்க முடியாது. பிஜேபியோடு கருத்தியல் ரீதியான பிரச்சனைகள் அதிகம். ஆக மாயாவதி தேசிய அரசியலில் நுழைய அவருக்கிருக்கும் ஒரே வழி கம்யுனிஸ்டுகள். ஒரு வாதத்துக்கு மாயாவதி-ஜெயலலிதா-சந்திரபாபு நாயுடு-கம்யுனிஸ்டுகள் ஒன்று சேர்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அங்கேயும் குடுமி பிடி சண்டைகள் அதிகம். கர்நாகாவினை பொறுத்தவரை குமாரசாமி என்ன முடிவெடுப்பார் என்று இன்னம��ம் தெளிவாக தெரியவில்லை. கண்டிப்பாக ஆளும் பிஜேபியோடு கூட்டணி வைக்க மாட்டார். காங்கிரஸுக்கும் குமாரசாமிக்குமான உறவு ஒரு மாதிரியான extra marital affair. எப்போது சேருவார்கள், எப்போது விலகுவார்கள் என்று தெரியாது. ஒருவேளை குமாரசாமி கம்யுனிஸ்டுகளோடு இணைந்தால், தெற்கு மற்றும் உத்தரபிரதேசம் சார்ந்த பேப்பரில் பலமான ஒரு தீவிரமான மூன்றாவது அணிக்கு ஒரு வாய்ப்பிருகிறது.\nஇன்னமும் முழுமையான தேர்தல் தேதிகள் வராத நிலையில், மேற்சொன்ன கூட்டணியிலேயே பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்போது மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் ஒரளவு பிரகாசமாக இருக்க காரணம், காங்கிரஸ் மற்றும் பிஜேபி – இரு கட்சிகளிலும் தலைமையும், கூட்டணிகளும் பெரியதாக இல்லை என்பதுதானேயொழிய, இது ஒரு சிறப்பான மூன்றாவது அணி என்பது இல்லை.\nPosted in அலசல்கள், கம்யுனிஸ்டுகள், காங்கிரஸ், தொகுதிகள், பிஜேபி, மூன்றாவது-அணி\nTagged with அலசல், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கம்யுனிஸ்டுகள், கர்நாடாகா, கேரளா, தமிழ்நாடு, தெலுகு-தேசம், மாயாவதி, மூன்றாவது-அணி\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவது-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ஒலிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானா���்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-05-26T17:49:30Z", "digest": "sha1:RKSY5DPLL6XAJQNFDDLNEFQBTRUBFL24", "length": 13362, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சையில் பயங்கரம் பள்ளி மாணவன் கொன்று புதைப்பு வாலிபர் கைது - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சையில் பயங்கரம் பள்ளி மாணவன் கொன்று புதைப்பு வாலிபர் கைது\nதஞ்சையில் பயங்கரம் பள்ளி மாணவன் கொன்று புதைப்பு வாலிபர் கைது\nதஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி பாப்பாநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகன்கள் ஸ்ரீஹரி, கிஷோர்(வயது11). இவர்களில் கிஷோர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த 23-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.\nநண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பி வந்தநிலையில் கிஷோர் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nமேலும் கிஷோருடன் விளையாடிய சிறுவர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ்வேந்தன் மகன் அரவிந்தை(22) சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர். சில மாதங்கள் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்துள்ளார். தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கிஷோரை கொன்று புதைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போலீஸ் விசாரணையில் கூறியதாவது:-\nகடந்த 23-ந் தேதி மால��� நண்பர்களுடன் கிஷோர் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நான் அந்த பகுதியில் உள்ள சுவரின் ஓரம் நின்று சிகரெட் குடித்து கொண்டிருந்தேன். கண்ணாமூச்சி விளையாடிய கிஷோர் மறைந்து கொள்வதற்காக சுவர் அருகே வந்தான். இதை பார்த்த நான் இங்கெல்லாம் வரக்கூடாது. வேறு இடத்திற்கு போ என்று விரட்டினேன். அதற்கு நீ வேறு இடத்திற்கு சென்று சிகரெட் பிடி என்று மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசினான். ஒரு சிறுவன் எதிர்த்து பேசுகிறானே என்று ஆத்திரத்தில் மிரட்டுவதற்காக அவனது கழுத்தை பிடித்து நெரித்தேன். அவனது வாயில் இருந்து நுரை வந்ததால் அதிர்ச்சி அடைந்தேன். சிறிதுநேரத்தில் அங்கேயே அவன் மயங்கி விழுந்து இறந்துவிட்டான். இது வெளியில் தெரிந்தால் கொலை வழக்கில் மாட்டி கொள்வோம் என்று கருதி இரவு நேரமானதும் கிஷோர் உடலை தூக்கிக் கொண்டு எனது வீட்டின் அருகில் உள்ள காலிமனைக்கு சென்றேன். காலிமனையில் வளர்ந்திருந்த பனைமரத்தின் அடியில் குழிதோண்டி கிஷோர் உடலை புதைத்துவிட்டேன்.\nஇவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.\nநேற்று காலை போலீசார் கிஷோர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அரவிந்தை அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கு கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அரவிந்த் அடையாளம் காட்டினார்.அவர் காட்டிய அடையாளத்தை வைத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், ரெத்தினவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், தாசில்தார் தங்கபிரபாகரன், துணை தாசில்தார் பாலசுப்பிர மணியன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் மாணவன் கிஷோரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\nஉடல் புதைக்கப்பட்டு 3 நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியது. பின்னர் உடலை சாக்குப்பையில் வைத்து கட்டி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் மாணவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அரவிந்தை கைது செய்தனர்.\nசிறுவனை கொன்ற இளைஞன் குடி போதையில் இருந்ததும் சிறுவன் இளைஞனின் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டியதால் இந்த கொலை நட���்ததாகவும் கூறப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-26T17:49:13Z", "digest": "sha1:Q7P2FQKB37LI3OVQL6ANZX6VMJO2TQ3D", "length": 11693, "nlines": 166, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nஇலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு\nஉயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆனோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசபை ஒத்தி வைப்பு வேளையிலும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்\nஇலங்கை உள்ளாட்சி தேர்தல் தாமதம்: அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nஎனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாயின், தனித்தனியாக சபைக்கு வெளியில் அஞ்சலி செலுத்துமாறு அவைத் தலைவர் சபையில் அறிவித்தார்.\nஇதேவேளை, காலி- கிங்தொட்டை பகுதியில் நடத்தப்பட்ட சிறுபான்மையினத்தவர் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் சபை அமர்வின்போது நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2015/08/", "date_download": "2018-05-26T17:46:13Z", "digest": "sha1:PVN6F4A6SN673E4DTL6ZNL77LFOCJPHJ", "length": 44175, "nlines": 263, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 08/01/2015 - 09/01/2015", "raw_content": "\nநேற்று இரவு சென்னைக்கு ரயில் ஏற மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் ரயில் நிலையத்தின் வாசலை திரும்பி பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அத்தனை சுத்தம். ஒரு தூசு, துரும்பு இல்லை. \"இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தின் வாயில் இத்தனை சுத்தமாய் எங்கா���து இருக்குமா\" என்று எண்ணி எண்ணி வியந்தேன்.\nரயில் நிலையத்தின் முன்னால் உள்ள அந்த குட்டி பிள்ளையார் கோயிலை கடந்ததும் வழக்கம் போல அந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் பலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் ஏன் சரியான சமயத்தில் ரயில் நிலையத்துக்கு வராமல் இங்கு வந்து படுக்கிறார்கள் என்று ஒரு முறையாவது விசாரிக்க வேண்டும். ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் புதிதாய் இரண்டு பெரிய \"எல் இ டி\" போர்டுகளை மாட்டி எந்த ரயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று முதல் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். இரண்டு சஃவாரி போட்ட ரயில்வே ஊழியர்கள் குழம்பி நிற்பவர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். ரயில் பிளாட்பாரத்துக்குள் வந்ததும் எந்த பெட்டி எங்கு வரும் என்று டிஜிட்டலில் அழகாய் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பாரம் மிகவும் சுத்தமாய் இருந்தது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், அதில் சரியாய் போடப்பட்ட கருப்பு குப்பை கவர் என்று என்னை ஒவ்வொரு நொடியும் அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.\nமதுரை போன்ற ஒரு நகரில் இந்த சுத்தம் சாத்தியம் என்றால் ஏன் மற்ற நகரங்களில், ஏன் இந்தியா முழுவதும் சாத்தியம் இல்லை என்ற கேள்வி மறுபடி மறுபடி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது குப்பை பொறுக்கும் ஒரு பெண் தொழிலாளி ரயில்வே பாலத்தில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து அவரிடம் சென்றேன்.\nமிகுந்த நன்றி உணர்ச்சியுடன், \"அக்கா வணக்கம், நான் சென்னையில இருந்து வர்றேன். பல ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கேன். மதுரை ஸ்டேஷன் தான் ரொம்ப சுத்தமா இருக்கு. ஒரு குப்பை இல்லை. ரொம்ப நல்லா வேலை பாக்குறீங்க...\" என்றேன்.\nஅவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, ஒரு ரியாக்ஷனும் இல்லாமல், \"அப்படியா நல்லா இருக்கா...சரி சரி\" என்று குப்பையை பொறுக்கத் தலைப்பாட்டார்\nஅவருடைய ரியாக்ஷனே இல்லாத ரியாக்ஷனை பார்த்து எனக்கு என்ன தோணுச்சுன்னா...\nஒன்று, \"உங்களுக்கு என்ன பாராட்டிட்டு போயிடுவீங்க, பெண்டு கழல்றது எங்களுக்கு தானே தெரியும்\" என்று வேலை அயர்ச்சியில் அப்படி நடந்திருக்கலாம்.\nரெண்டு, \"இப்படி நாளைக்கு எத்தனை பேரு பாராட்டை தான் வாங்குறது, கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு என்று செலிப்ரிட்டி லெவலுக்கு ஃபீல் செய்து நம்ம வேலைய பாப்போம்.\" என்று நினைத்து அப்படி சொல்லி இருக்கலாம். [இதுக்கு அதிக சான்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது\nமூன்று, \"இப்படி எவனுமே இது வரை பாரட்டினதே இல்லையே, சனியன் குடிச்சுட்டு வந்து உளறுது போல\nநான்கு, \"தப்பா இருந்தா தப்பா இருக்குதுன்னு திட்டலாம், கம்ப்ளயின்ட் பண்ணலாம் அது தான் சகஜம். எவனாவது நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொல்லுவானா, ஒரு வேளை, லூசா இருப்பானோ அது தான் சகஜம். எவனாவது நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொல்லுவானா, ஒரு வேளை, லூசா இருப்பானோ\nஐந்து, \"மாசக் கடைசி மனுஷனை கொல்லுது, பெருசா பாராட்ட வந்துட்டான் உன் பாராட்டை வச்சிட்டு பாமாயில் வாங்க முடியுமா உன் பாராட்டை வச்சிட்டு பாமாயில் வாங்க முடியுமா\nமுப்பது வயதில், என்றும் போல் உதித்த ஒரு சூரிய பொழுதில்\nஅவனுக்கு ஒரு வித மயக்கம் வருகிறது\nமருத்துவம், வாழும் ஒவ்வொரு நாளும் இனி வரமே என்று நாள் குறிக்கிறது\nஜோசியம், மறந்து போன, பொறுப்பேற்றுக் கொள்ள முடியா\nமுன் ஜென்ம பாவக் கணக்குகளை கணக்கெடுக்கிறது\nமனிதம், அவன் இடத்தில் தன்னை இறுத்தி அவனுக்கான ஆறுதல் தேடுகிறது\nபாசம், என் ஆயுள் உன்னை சேரும் என்று அவனை உச்சி முகர்கிறது\nஆன்மிகம், கடவுளின் மேல் பாரத்தை போட்டு திருநீறு பூசுகிறது\nதத்துவம், சில விசாரங்களை முன் வைத்து அதன் வயிற்றை கழுவிக் கொள்கிறது\nவாழ்வின் அ(ன)ர்த்தம் எப்போதும் ஒரு கேள்வியில் தொடர்கிறது...\nசென்னையில் பறக்கும் ரயில் பயணங்கள் அலாதியானது.நேற்று காலை ஒரு வேலையாய் பசுமை வழிச் சாலை வரை செல்ல வேண்டி இருந்தது. காலை ஒன்பதரை, பத்து மணிக்குள் வேளச்சேரி ரயில்வே நிலையம் சென்று வண்டியை நிறுத்தினேன். \"பார்க்கிங் காண்ட்ராக்ட் முடிந்து விட்டதால் டோக்கன் போட யாரும் இல்லை. வண்டி தொலைந்து போனால் எங்கள் பொறுப்பு கிடையாது\" என்று போர்டு மட்டும் இருந்தது. \"டோக்கன் போட்டால் இவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்களா\" என்ற கேள்வியுடன் வண்டியை நிறுத்தி விட்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.\nதிங்கள் கிழமை காலை பத்து மணிக்கு டிக்கட் வாங்க கூட்டத்தை கேட்க வேண்டுமா மூன்று வரிசையில் கிட்டத்தட்ட ஒரு ஐம்ப���ு, அறுபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். சென்னையில் இது தான் கம்மியான கூட்டம் மூன்று வரிசையில் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது, அறுபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். சென்னையில் இது தான் கம்மியான கூட்டம் வேறு வழி என்று நொந்து கூட்டம் குறைவுள்ள வரிசையை தேர்ந்தெடுத்து நானும் நிற்க போனேன். அப்போது அசாமி மாதிரி தோற்றத்தில் இருந்த ஒரு பையன் [\"சிங்கி\" என்று சொல்ல மாட்டேன் வேறு வழி என்று நொந்து கூட்டம் குறைவுள்ள வரிசையை தேர்ந்தெடுத்து நானும் நிற்க போனேன். அப்போது அசாமி மாதிரி தோற்றத்தில் இருந்த ஒரு பையன் [\"சிங்கி\" என்று சொல்ல மாட்டேன்] கையில் ஒரு சீட்டுடன் \"வேண்டுமா] கையில் ஒரு சீட்டுடன் \"வேண்டுமா எனக்கு சில்லறை இல்லை என்று இரண்டு கொடுத்து விட்டார்கள்\" என்று என்னிடம் ஒரு சீட்டை கொடுத்தான். \"என்னடா இது எனக்கு சில்லறை இல்லை என்று இரண்டு கொடுத்து விட்டார்கள்\" என்று என்னிடம் ஒரு சீட்டை கொடுத்தான். \"என்னடா இது நான் காண்பது கனவா அல்லது நினைவா நான் காண்பது கனவா அல்லது நினைவா எனக்கு காலங்காத்தால இப்படி ஒரு அதிர்ஷ்டமா எனக்கு காலங்காத்தால இப்படி ஒரு அதிர்ஷ்டமா நான் இன்று யார் முகத்தில் முழித்தேன்\" என்று ஆச்சர்யம் தீர டிக்கட்டை கையில் வாங்கி நன்றி சொல்லி, டிக்கட் காசு ஐந்து ரூபாயை கொடுத்தேன், \"பரவாயில்லை நான் இன்று யார் முகத்தில் முழித்தேன்\" என்று ஆச்சர்யம் தீர டிக்கட்டை கையில் வாங்கி நன்றி சொல்லி, டிக்கட் காசு ஐந்து ரூபாயை கொடுத்தேன், \"பரவாயில்லை\" என்றார். \"அட புடிங்க பாஸ்\" என்று நான் எப்படியோ அவர் கையில் திணித்து விட்டேன். சொல்லப் போனால், வரிசையில் நின்று டிக்கட் வாங்கி கொடுத்ததற்கு ஐந்து ரூபாய் சேர்த்து தான் தர வேண்டும்\n\" என்றான். நான் \"ஐ டி\" என்றேன். \"ஐ டி சி சோழா\" என்றான். \"கம்ப்யுட்டர்\" என்று பேச்சை நிறுத்தி திசை மாற்றிக் கொண்டேன். நான் சென்ற காரியமும் சுபமாகவே முடிந்தது. என் வாழ்வின் மிக அதிர்ஷ்டமான நாள் என்று நினைத்துக் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.\nநீங்கள் தமிழ் சினிமா நிறைய பார்ப்பவராக இருந்தால் இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் வரப் போகிறது என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள் நான் நினைத்தது போல இந்த நாள் அவ்வளவு அதிர்ஷ்டமாய் இல்லை என்று நான் உணர்ந்த கதை தான் இது என்று நினைத்திருப்பீர்கள். அது ம���ச்ச கதையை படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்\nவேலை முடிந்து மறுபடியும் வேளச்சேரிக்கு ரயிலை பிடித்தேன். மணி சுமார் ஒரு 11:15 இருக்கும். நான் என் முகநூலில் சொன்னது போல், ஆள் அரவமற்ற பறக்கும் ரயில் நிலையங்களை கடந்து ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. ரயிலிலும் அதிகம் கூட்டமில்லை. என்காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு ராஜாவை என் காதுக்குள் பாய்ச்சினேன். \"வருது வருது இளங்காத்து...இந்த வசந்த மலரின் இடம் பார்த்து...\"\nஅந்த பாட்டில், குஷ்பு அருகில் வரும் சத்யராஜை போல் ஒரு போலீஸ் என் அருகில் வந்தார். என்னையே பார்த்தார். \"டிக்கட் எடுங்க\" என்றார் \"என்னடா, நம்ம இவ்வளவு டீசண்டா இருக்கோம், நம்மகிட்ட டிக்கட் எல்லாம் கேக்குறாரே\" என்று ஜெர்க்கானேன். ஹெட்ஃபோனை கழட்டாமலேயே பையில் கையை விட்டு டிக்கட் எடுத்தேன். அது போகும்போது வாங்கிய டிக்கட். மறுபடியும் தட்டு, தடுமாறி, பையை துலாவி வரும்போது வாங்கிய டிக்கட்டை எடுத்தேன். காதில் இருந்து ஹெட்ஃபோனையும்\" என்று ஜெர்க்கானேன். ஹெட்ஃபோனை கழட்டாமலேயே பையில் கையை விட்டு டிக்கட் எடுத்தேன். அது போகும்போது வாங்கிய டிக்கட். மறுபடியும் தட்டு, தடுமாறி, பையை துலாவி வரும்போது வாங்கிய டிக்கட்டை எடுத்தேன். காதில் இருந்து ஹெட்ஃபோனையும் வாங்கி சரி பார்த்தார். வண்டி பெருங்குடியில் நின்றது. இறங்கச் சொன்னார். அடுத்த பெட்டியில் ஏற்றினார். \"உங்களை ஏன் புடிச்சுருக்கேன்னு தெரியுதா வாங்கி சரி பார்த்தார். வண்டி பெருங்குடியில் நின்றது. இறங்கச் சொன்னார். அடுத்த பெட்டியில் ஏற்றினார். \"உங்களை ஏன் புடிச்சுருக்கேன்னு தெரியுதா [ஒ, புடிச்சிட்டாரா\" என்று ரயிலில் வாசலில் எழுதி இருந்ததை காட்டினார். \"ரயிலின் கூரையில், வாசலில் பயணம் செய்யக் கூடாது, அது தண்டனைக்குரிய குற்றம்\" என்பது போல் ஏதோ எழுதி இருந்தது. அவர் மேலும், \"வண்டி காலியா இருக்கு, உக்காந்துட்டு வரலாம்ல காதுல ஹெட்ஃபோன் வேற மாட்டி இருக்கீங்க, யாராவது கூப்பிட்டா கூட கேக்காது காதுல ஹெட்ஃபோன் வேற மாட்டி இருக்கீங்க, யாராவது கூப்பிட்டா கூட கேக்காது தப்பு தானே\" என்றார். அவர் பாதிரியாராய் இருந்தால், அந்த இடத்திலேயே பாவ மன்னிப்பு கேட்டிருப்பேன். அவ்வளவு நல்லவன் நான் என்னிடம் போய் தப்பு தானே என்று கேட்டால் என்னிடம் போய் தப்பு ���ானே என்று கேட்டால் நான் \"தப்பு தான் சார் நான் \"தப்பு தான் சார்\" என்றேன். \"வேளச்சேரி தானே போறீங்க, அங்கே எஸ் ஐ இருப்பாரு, அவர் சொல்ற மாதிரி செய்யுங்க\" என்று என் டிக்கட்டையும், லைசன்சையும் வாங்கிக் கொண்டார்.\nமைண்ட் வாய்ஸ்: \"பொழுது போயிருச்சே, ஒண்ணுமே நடக்கலையே நெனச்சேன் நடந்துருச்சு; நடத்திட்டாய்ங்க\nரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்றதும்\"ஃ புட் போர்ட் கேஸா\" என்று பெயர் முகவரி கேட்டு கேஸ் எழுதினார்கள். என்னை போல பிடிபட்ட மற்ற மூன்று பேர் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் பழ வியாபாரி, ஒருவர் கால் டாக்சி டிரைவர், மற்றொருவர் பதினேழு வயது பையன். நான் ரொம்ப கேஷுவலாக இருந்தேன். இன்று ஒரு புது அனுபவம், ஒரு பதிவு எழுத உதவும் என்று நினைத்துக் கொண்டேன். கான்ஸ்டபிள் ஒருவர், \"எல்லாரும் சினிமா பாப்பீங்களா\" என்று பெயர் முகவரி கேட்டு கேஸ் எழுதினார்கள். என்னை போல பிடிபட்ட மற்ற மூன்று பேர் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் பழ வியாபாரி, ஒருவர் கால் டாக்சி டிரைவர், மற்றொருவர் பதினேழு வயது பையன். நான் ரொம்ப கேஷுவலாக இருந்தேன். இன்று ஒரு புது அனுபவம், ஒரு பதிவு எழுத உதவும் என்று நினைத்துக் கொண்டேன். கான்ஸ்டபிள் ஒருவர், \"எல்லாரும் சினிமா பாப்பீங்களா\" என்று கேட்டார். நான் உடனே, \"நான் நல்லா பாப்பேன் சார்\" என்றேன். அவர் மற்றவர்களிடம் , \"இப்போ ஒரு படம் காட்றேன் பாருங்கடா, பயப்பட மாட்டீங்களே\" என்று கேட்டார். நான் உடனே, \"நான் நல்லா பாப்பேன் சார்\" என்றேன். அவர் மற்றவர்களிடம் , \"இப்போ ஒரு படம் காட்றேன் பாருங்கடா, பயப்பட மாட்டீங்களே\" என்று ரயிலில் அடிபட்டு இரண்டு கால்களும் துண்டான ஒருவரின் வீடியோவை எங்களுக்கு காட்டினார். பார்க்க முடியவில்லை\" என்று ரயிலில் அடிபட்டு இரண்டு கால்களும் துண்டான ஒருவரின் வீடியோவை எங்களுக்கு காட்டினார். பார்க்க முடியவில்லை ஒரு சிறு அஜாக்கிரதையினால் ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி ஆகி விடுகிறது. \"பாருங்க, இதுக்கு தான் அடிச்சுக்குறோம், இதை படம்எடுக்கணும்னு எனக்கு தலை விதியா ஒரு சிறு அஜாக்கிரதையினால் ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி ஆகி விடுகிறது. \"பாருங்க, இதுக்கு தான் அடிச்சுக்குறோம், இதை படம்எடுக்கணும்னு எனக்கு தலை விதியா உங்க நன்மைக்கு தானே சொல்றோம் உங்க நன்மைக்கு தானே சொல்றோம்\" என்றார். பிறகு இத்தகைய பல்வேறு விபத்துக்களின் பேப்பர் கட்டிங்குகளை காட்டினார்கள். நிறைய அறிவுரை கூறினார்கள்.\n\"கேஸ் எழுதுவோம், கோர்ட்ல போயி ஃபைன் கட்டுங்க\" என்றார்.\nசார், வார்ன் பண்ணி விடக்கூடாதா சார்\n\"அப்படி எல்லாம் விட முடியாதுங்க. 156 செக்ஷன் படி 500 ரூபாய் அபராதம்\n\"சார், ஐநூறு ரொம்ப ஜாஸ்தி சார்\" என்றேன்.\n\"உங்களால எவ்வளவு தர முடியும்\nசரி தான், வழக்கம் போல மாட்டேருக்கு வந்து விட்டார்கள் என்று நினைத்தேன்.\nஎன்கிட்டே அவ்வளவு இருக்காது சார், என்று என் பயில் கையை விட்டேன். [லஞ்சம் கொடுக்க அல்ல\nநீங்க பணத்தை இங்கே எடுக்காதீங்க, கோர்ட்ல தான் பணம் கட்டணும் டூ வீலர் நோ பார்க்கிங் கேஸ் போட்டுறலாமா டூ வீலர் நோ பார்க்கிங் கேஸ் போட்டுறலாமா அதுக்கு இருநூறு ரூபா ஃபைன், அதுவும் உங்க நடத்தையை பாத்து தான் அதுக்கு இருநூறு ரூபா ஃபைன், அதுவும் உங்க நடத்தையை பாத்து தான் எங்களுக்கு சல்லிக் காசு வேணாம். என்ன அரசாங்கத்துக்கு ஒரு முன்னூறு ரூபா நஷ்டம். அதனால பரவாயில்லை. நாங்க இதை அவார்னஸுக்கு தான் செய்றோம். உங்களுக்கு ஓகே வா எங்களுக்கு சல்லிக் காசு வேணாம். என்ன அரசாங்கத்துக்கு ஒரு முன்னூறு ரூபா நஷ்டம். அதனால பரவாயில்லை. நாங்க இதை அவார்னஸுக்கு தான் செய்றோம். உங்களுக்கு ஓகே வா\nநான் கையெடுத்து கும்பிட்டு \"ஓகே சார்\" என்றேன்.\nநீங்க போயிட்டு ஒரு ஒன்னரை மணிக்கு இங்கே வந்துருங்க, ஆபிஸ் எல்லாம் போக முடியாது, லீவு சொல்லிடுங்க, இங்கே இருந்து ரெண்டு மணிக்கு எக்மோருக்கு உங்களை இவர் கூட்டி போவார். இவர் எல்லாம் பாத்துப்பாரு என்று ஒரு கான்ஸ்டபிளை கை காட்டினார்கள்\nநான் வீட்டுக்கு போயி, சாப்பிட்டு விட்டு திரும்ப வந்தேன். கூட இருந்தவர்கள் லஞ்சம்கொடுத்து போயிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படியே அங்கேயே இருந்தார்கள். நான் போனதும், கான்ஸ்டபிள்\nபைக்கில வந்தீங்களா, பைக்கை எங்கே விட்ருக்கீங்க\nடோ ஏரியாவில நிறுத்தலா சார், பாலத்துக்கு கீழே விட்டுருக்கேன் என்றேன் பணிவாய். அவர் என் கூட வந்து அவர்கள் வண்டி வைக்கும் இடத்தை காட்டி, \"பிரதீப் உங்களுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன், உங்க வண்டிய இங்கே விடுங்க. போகும்போது எடுத்துட்டு போலாம்\" என்று கொஞ்ச தூரம் வந்து வழி காட்டி விட்டு போனார். எனக்கு போலீசிடம் சிக்கி இருக்கிறோ��் என்ற ஒரு பதட்டமே இல்லாமல் போய் விட்டது. அங்கு இருந்த அத்தனை பேரும் எங்கள் எல்லோரையும் அவ்வளவு அன்பாய் மரியாதையாய் நடத்தினார்கள்.\nஎன்னை ரயிலில் பிடித்தவருக்கு டியூட்டி முடிந்து விட்டது போலும்; அவர் நார்மல் உடையில் இருந்தார்.\nஎன்ன சார், எரிச்சலா இருக்கா, என்ன சார் பண்றது உங்களை பாத்தா பாவமா தான் இருக்கு. எத்தனை ப்ளான் வச்சுருந்திருப்பீங்க உங்களை பாத்தா பாவமா தான் இருக்கு. எத்தனை ப்ளான் வச்சுருந்திருப்பீங்க எத்தனை பேரு தொங்கிட்டு போறான், நம்மளை மட்டும் புடிக்கிறாங்களே ன்னு நீங்க நெனைக்கலாம். அத்தனை போரையும் புடிக்க அத்தனை போலீஸ் இல்லையே எத்தனை பேரு தொங்கிட்டு போறான், நம்மளை மட்டும் புடிக்கிறாங்களே ன்னு நீங்க நெனைக்கலாம். அத்தனை போரையும் புடிக்க அத்தனை போலீஸ் இல்லையே இந்த காரியத்தை பண்ணும்போது நாங்களும் பாவம் பாக்குறதெல்லாம் விட்டுட்டு தான் பண்றோம். எங்க பொழப்பு அப்படி. ரயில்ல இந்த பள்ளிகூட பசங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியாது இந்த காரியத்தை பண்ணும்போது நாங்களும் பாவம் பாக்குறதெல்லாம் விட்டுட்டு தான் பண்றோம். எங்க பொழப்பு அப்படி. ரயில்ல இந்த பள்ளிகூட பசங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியாது நம்மளை கோமாளி ஆக்கிடுவானுங்க ஐநூறு ரூபா கூட இப்போ யாருக்கும் பெருசுல்ல, ஆனா இந்த ஒரு நாள் உங்களுக்கு வீணாகுது இல்ல அது தான் இந்த காலத்துல பெருசு அது தான் இந்த காலத்துல பெருசு மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்க, இதுவும் ஒரு அனுபவம்னு நெனச்சுக்குங்க. நான் வர்றேன் என்று சொல்லி கை குலுக்கி விடை பெற்றார் மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்க, இதுவும் ஒரு அனுபவம்னு நெனச்சுக்குங்க. நான் வர்றேன் என்று சொல்லி கை குலுக்கி விடை பெற்றார்\nசிறிது நேரத்தில் ஒரு கான்ஸ்டபிளுடன் நாங்கள் மூவரும் கோர்டுக்கு புறப்பட்டோம். வேளச்சேரியில் இருந்து சென்னை போர்ட், அங்கிருந்து ட்ராக் மாறி, எக்மோர். \"டிக்கட் எடுக்கணுமா சார்\" என்றேன் \"நான் வர்றேன்ல, தேவை இல்லை, வாங்க\" என்று தயாராய் நின்று கொண்டிருந்த ரயிலில் முதல் வகுப்பில் எங்களை ஏற்றினார். என்ன ஒரு ராஜ மரியாதை :)\nவழி நெடுக எங்களுடன் பல காலம் பழகிய நண்பனை போல அவர் வேலைக்கு சேர்ந்தது, பார்த்த சங்கடங்கள், அவருடைய அனுபவங்கள் என்று பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு பேச்சையும் ஆரம்பிக்கும்போது, \"இல்லை தல\" என்று அவர் என்னை அட்ரஸ் செய்தது வேடிக்கையாய் இருந்தது. ரயிலில்அடிபட்டு ஒருவன் கிடந்தால், ரயில்வே போலீஸ் அவனை தூக்கக் கூடாதாம் ஸ்டேட் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். அவர்கள் நூறடி தூரத்தில் ஆஸ்பத்திரி இருந்தாலும், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பார்களாம் ஸ்டேட் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். அவர்கள் நூறடி தூரத்தில் ஆஸ்பத்திரி இருந்தாலும், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பார்களாம் இப்படி ஒரு ஃபார்மாலிட்டி. அவர்களை பொறுத்த வரை, ஒருவன் ரயிலில் விழுந்து விட்டால் அவன் பிணம் தான் இப்படி ஒரு ஃபார்மாலிட்டி. அவர்களை பொறுத்த வரை, ஒருவன் ரயிலில் விழுந்து விட்டால் அவன் பிணம் தான் அத்தனை கால தாமதத்துக்கும் மீறி அவன் பிழைத்தால் அது அவன் அதிர்ஷ்டம். வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருவனை தூக்க முயன்று இவர் தன் மேலதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை சொன்னார். \"என்ன கொடுமை சார், இத்தனை போலீஸ், பந்தோபஸ்து, ஒரு உயிர் போறதை பாத்துட்டு சும்மா தான் நிக்கணும். நாளைக்கு நானே விழுந்து கெடந்தாலும் இதே நிலை தான் அத்தனை கால தாமதத்துக்கும் மீறி அவன் பிழைத்தால் அது அவன் அதிர்ஷ்டம். வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருவனை தூக்க முயன்று இவர் தன் மேலதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை சொன்னார். \"என்ன கொடுமை சார், இத்தனை போலீஸ், பந்தோபஸ்து, ஒரு உயிர் போறதை பாத்துட்டு சும்மா தான் நிக்கணும். நாளைக்கு நானே விழுந்து கெடந்தாலும் இதே நிலை தான்\" அப்போ நான் ஏன் சார், ரயில்ல இருந்து குதிச்சி ஓடி ஒருத்தனை புடிக்கணும்\" அப்போ நான் ஏன் சார், ரயில்ல இருந்து குதிச்சி ஓடி ஒருத்தனை புடிக்கணும் போனா போறான்னு நான் விட்ருவேன் சார், எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என் குடும்பத்தை யாரு பாப்பா போனா போறான்னு நான் விட்ருவேன் சார், எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என் குடும்பத்தை யாரு பாப்பா என்று புலம்பினார். எனக்கு இதை கேட்க கேட்க நெஞ்சை அடைத்தது என்று புலம்பினார். எனக்கு இதை கேட்க கேட்க நெஞ்சை அடைத்தது ஒரு உயிரை காப்பதை விட என்ன \"டேஷ்\" பார்மாலிட்டி வேண்டி கிடக்கிறது ஒரு உயிரை காப்பதை விட என்ன \"டேஷ்\" பார்மாலிட்டி வேண்டி கிடக்கிறது\nஅவர் பேச பேச மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் நரேன் போலீஸ் ஆனவுட���் பார்க்கும் சம்பவங்கள் தான் என் நினைவுக்கு வந்தபடி இருந்தது. போலீஸ் பொழப்பு என்ன ஒரு கொடுமையான பொழப்பு இதோ இப்போது டாஸ்மாக்கில் பந்தோபஸ்த்துக்கு நிற்கிறார்கள். அரசாங்க சொத்தை காப்பதற்காக அரசாங்கம் கை காட்டிய இடத்தில் அப்படி நிற்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு வேறு வழி இல்லை.ஆனால், நாம் குடிமகன்களுக்கே பாதுகாப்பாய் நிற்பதாய் சொல்லி அவர்களை கலாய்க்கிறோம். நிதானமாய் இருக்கும்போதே, மக்கள் போலீசை கோமாளியாய் தான் பார்க்கிறார்கள். குடித்துக் கொண்டிருப்பவன் எப்படி பார்ப்பான் இதோ இப்போது டாஸ்மாக்கில் பந்தோபஸ்த்துக்கு நிற்கிறார்கள். அரசாங்க சொத்தை காப்பதற்காக அரசாங்கம் கை காட்டிய இடத்தில் அப்படி நிற்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு வேறு வழி இல்லை.ஆனால், நாம் குடிமகன்களுக்கே பாதுகாப்பாய் நிற்பதாய் சொல்லி அவர்களை கலாய்க்கிறோம். நிதானமாய் இருக்கும்போதே, மக்கள் போலீசை கோமாளியாய் தான் பார்க்கிறார்கள். குடித்துக் கொண்டிருப்பவன் எப்படி பார்ப்பான் என்னவெல்லாம் கேலி பேசுவான் இவர்களாலும் ஒன்றும் பண்ண முடியாது நினைத்தாலே பரிதாபமாய் இருக்கிறது இவர்கள் பொழப்பு\nமூன்று மணி அளவில் எக்மோர் போய் சேர்ந்தோம். எங்களை மாதிரி வெவ்வேறு ஸ்டேஷன்களில் பிடிபட்டவர்கள் எல்லோரையும் சேர்த்தால் அங்கே கிட்டத்தட்ட ஒரு நூறு பேர் இருப்போம். எக்மோர் ஸ்டேஷன், மதியம் மூன்று மணி, என்ஜின்களின் ஓயாத இரைச்சல்களின் நடுவில், கூட்டம் அம்மும் அந்த பிளாட்பாரத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நின்ற அத்தனை பேரும், கையில் கத்தியை கொடுத்தால் அருகில் இருப்பவனை குத்தி கொலை செய்து விடுவார்கள் என்பது போல் கொலை வெறியுடன் இருந்தார்கள். நல்ல வேலையாய் எங்கள் தல, முதலாக சென்று எங்க பேப்பர்களைசமர்ப்பித்து வந்து விட்டார். \"ஜட்ஜ் அம்மா வந்துட்டா, நம்ம தான் முதல்ல, அஞ்சு நிமிஷம் தான்\" என்றார். அந்த ஐந்து நிமிட வேலைக்காக, அந்த ஜட்ஜ் அம்மாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். அந்த அம்மா பாரீசில் உள்ள இன்னொரு கோர்ட்டில் இருந்து இரண்டு மணிக்கு வர வேண்டியவர்கள் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார்கள். நான் அப்போது தான் வெறுத்து தலை வலி மிகுந்து ஒரு காப்பியை வாங்கி குடிக்க போவதற்கும், அவர்கள் வருவதற்கும் சரியாய் இருந்தது. தல எங்களிடம்,எங்கேயும் போயிடாதீங்க, பேர் கூப்பிடும்போது இல்லைனா, அப்புறம் எல்லாரையும் பாத்துட்டு ரசீது எல்லாம் போட்டதும் தான் நம்மளை பாப்பாங்க\" என்று பீதியை கிளப்பினார். காப்பியை அங்கேயே கடாசி எறிந்தேன்\" என்றார். அந்த ஐந்து நிமிட வேலைக்காக, அந்த ஜட்ஜ் அம்மாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். அந்த அம்மா பாரீசில் உள்ள இன்னொரு கோர்ட்டில் இருந்து இரண்டு மணிக்கு வர வேண்டியவர்கள் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார்கள். நான் அப்போது தான் வெறுத்து தலை வலி மிகுந்து ஒரு காப்பியை வாங்கி குடிக்க போவதற்கும், அவர்கள் வருவதற்கும் சரியாய் இருந்தது. தல எங்களிடம்,எங்கேயும் போயிடாதீங்க, பேர் கூப்பிடும்போது இல்லைனா, அப்புறம் எல்லாரையும் பாத்துட்டு ரசீது எல்லாம் போட்டதும் தான் நம்மளை பாப்பாங்க\" என்று பீதியை கிளப்பினார். காப்பியை அங்கேயே கடாசி எறிந்தேன் ஒரு வழியாய் பெயரை சொல்லி கூப்பிட்டதும், கூண்டில் போய் நின்று கொண்டோம். கையை கூண்டில் வைத்திருந்தேன். ஜட்ஜுக்கு கீழ் அமர்ந்து இருந்த ஒரு வக்கீல் [போலீசுக்கு பொழப்பு அப்படி என்றால் வக்கீல்களுக்கு அவர்களின் உடை ஒரு வழியாய் பெயரை சொல்லி கூப்பிட்டதும், கூண்டில் போய் நின்று கொண்டோம். கையை கூண்டில் வைத்திருந்தேன். ஜட்ஜுக்கு கீழ் அமர்ந்து இருந்த ஒரு வக்கீல் [போலீசுக்கு பொழப்பு அப்படி என்றால் வக்கீல்களுக்கு அவர்களின் உடை இந்த வெயில்ல உங்களுக்கு எதுக்கு இந்த உடை இந்த வெயில்ல உங்களுக்கு எதுக்கு இந்த உடை] \"கையை கீழே போடுங்க\" என்று சைகை காட்டினார்] \"கையை கீழே போடுங்க\" என்று சைகை காட்டினார் டேய் , நான் என்ன காலையாடா தூக்கி வச்சுருக்கேன் டேய் , நான் என்ன காலையாடா தூக்கி வச்சுருக்கேன் என்ன ஆழிச்சாட்டியம். டூ வீலர் நோ பார்க்கிங் இருநூறு ரூபாய் ஃ பைன் என்று அந்த குமாஸ்தா அம்மா சொல்லியதும் என் தலையை ஆட்டி ஆமோதித்து இருநூறு ரூபாய் கொடுத்து வெளிய வந்தேன். அபராதம் கட்டியவர்கள் தவறாமல் ரசீது வாங்கி தான் செல்ல வேண்டும் என்று அங்கு எழுதி இருந்தது. எங்கள் தலயிடம் கேட்டதற்கு, \"அது எல்லோருக்கும் முடிஞ்சதும் ஒட்டு மொத்தமா போட்டு கொடுப்பாங்க. வேணும்னா வெயிட் பண்ணி வாங்கிட்டு போங்க என்ன ஆழிச்சாட்டியம். டூ வீலர் நோ பார்க்கிங் இருநூறு ரூபாய் ஃ ப��ன் என்று அந்த குமாஸ்தா அம்மா சொல்லியதும் என் தலையை ஆட்டி ஆமோதித்து இருநூறு ரூபாய் கொடுத்து வெளிய வந்தேன். அபராதம் கட்டியவர்கள் தவறாமல் ரசீது வாங்கி தான் செல்ல வேண்டும் என்று அங்கு எழுதி இருந்தது. எங்கள் தலயிடம் கேட்டதற்கு, \"அது எல்லோருக்கும் முடிஞ்சதும் ஒட்டு மொத்தமா போட்டு கொடுப்பாங்க. வேணும்னா வெயிட் பண்ணி வாங்கிட்டு போங்க\" என்றார். ஆள விடுங்கடா சாமி என்று நகர்ந்தோம்.\nரயில் ஏற வந்தா ஸ்டேஷன் பக்கம் வாங்க\nகூட வந்த அந்த டிரைவர் எரிச்சலுடன் என்னிடம், \"ஏன் மறுபடியும் புடிச்சு கேஸ் போடறதுக்கா\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/06/blog-post.html", "date_download": "2018-05-26T17:43:18Z", "digest": "sha1:7KEYH6JSDC7RLS6FLRVT24FHVVJAF5ZB", "length": 9948, "nlines": 349, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: நாயே..!", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஎனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறான். இருவருக்கிடையிலும் வாயில் நாய் மாடு பண்டி குரங்கு என்று சகல மிருகங்களும் தாராளமாக வந்து போகும்.\nஒரு நாள் அவன் சொன்ன/செய்த எதற்கோ பதிலாக நான் கொஞ்சம் இரைந்து கதைத்து விட்டேன். அவன் என்னை கேட்டான் \"ஏன் இப்பிடி நாய் மாதிரிக் குலைக்கிறாய்\nஅவன் அப்படி கேட்டதற்கு நான் சொன்னேன்: நீ என்னை நாய் என்று திட்டுவதால் தான் நான் குலைக்கிறேன்\"\nஅதற்கு அவன்: \"உன்னை எப்பவாவது அப்பிடி ஏசியிருக்கிறனா நாயே\nஅதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிக்கத் தொடங்கியதும் கோபம் வந்து விட்டது அவனுக்கு. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தான் அவனுக்கே தான் சொன்னது உறைத்தது. பிறகென்ன..ஒரே சிரிப்புத்தான்\n தன்னைத்தானெ நக்கிக் கொள்ளும் வெரைட்டியா\nஎனக்கு எனது தோழியையும், நான் அடித்த கமெண்ட்டுகளையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. நன்றி\nஅது என்ன வெரைட்டி துளசி\nசிங்கம் எல்லாம் அவனை கிண்டல் பண்ணும் போது மட்டும் ..ie: \"பெரிய ஆண் சிங்கம் என்டு நினைப்பு\"\nநாய்களிலே மட்டும் எத்தனை வகை இருக்குன்னு உங்களுக்குத் தெரியாதா\nநீங்க குறிப்பிட்டுள்ளது அல்சேஷியனா, டாபர்மெனா, பூடூலா இத்தியாதி:-)))\nஅல்லது தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் நாயா\nதுளசி, நீங்க தெருநாய், சொறி நாயைச் சொல்லாம விட்டதே பெருங்காரியம்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://puthinam.net/?p=87776", "date_download": "2018-05-26T17:39:04Z", "digest": "sha1:GVWYM2I7E3KT23OIHYWCJRUJQZ55YMFW", "length": 2334, "nlines": 17, "source_domain": "puthinam.net", "title": "Puthinam NET", "raw_content": "\nநான் இனவெறியன் அல்ல – டொனால்ட் டிரம்ப்\nஆபிரிக்க அகதிகள் குறித்து இழிவாக கருத்துக் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ”நான் இனவெறியன் அல்ல,” என, அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.\nஆபிரிக்க அகதிகள் குறித்து, சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, ஆபிரிக்கர்கள் குறித்து இழிவான கருத்துக்களை, அமெரிக்க அதிபர், டிரம்ப் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, ஆபிரிக்க நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க, எம்பி.,க்கள் பலரும், டிரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து, டிரம்ப் கூறுகையில், ”நான் இனவெறியன் அல்ல. ஆய்வுக் கூட்டத்தின் போது பங்கேற்ற, எம்.பி.,க்கள் அனைவரிடமும் கேளுங்கள். நான் அவ்வாறு எந்தக் கருத்தையும் கூறவில்லை,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t7849-07", "date_download": "2018-05-26T17:43:31Z", "digest": "sha1:NSGG26BWW6VEXMC3JZ4WREMVUEWPRFM3", "length": 12598, "nlines": 63, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "பகுதி-07 கிராமத்து கைமணம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nசாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு தோதான இந்த குருமா செய்ய கற்றுத்தருகிறார் மதுரை வாசகி மீனா.\nபட்டாணி, வெள்ளை கொண்டைக் கடலை, பாசிப் பயறு, மொச்சை, காராமணி, பட்டர் பீன்ஸ், அல்லது டபுள் பீன்ஸ்… இவை அனைத்தையும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒரு இரவு முழுக்க ஊற வையுங்கள். பிறகு, இவற்றுடன் ஒரு கைப்பிடி பாசிப் பருப்பு சேர்த்து வேக வையுங்கள்.\nஒரு ம���டி தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், 4 மிளகாய் வற்றல்… இவற்றை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்து, வெந்திருக்கும் பயறு கலவையோடு கலக்குங்கள். இந்தக் கலவை கொதித்ததும் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி இறக்குங்கள்.\nஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, சிறிதளவு மல்லித்தழை, கறிவேப்பிலையைத் தாளித்து, அதைக் கலவையில் கொட்டிக் கிளறி இறக்குங்கள். நவரத்ன குரும்ம்….மா ரெடி.\nஇந்தக் குறிப்பைத் தேர்ந்தெடுத்த ரேவதி சண்முகம் செய்து, ருசித்துப் பார்த்துச் சொன்னது…\n ஆனா, இத்தனை பயறு வகைகள் இருக்கறதால வாயு கோளாறு உண்டாகலாம். அதனால, கடைசியா தாளிக்கறப்ப, ரெண்டு பல் பூண்டையும் நசுக்கி சேர்த்துடுங்க…’’\nஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி… இது எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து ஊறவெச்சு, ஊறினதும் கால் கப் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸா அரைச்செடுங்க. அதுல ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கரைச்சு வைங்க. இதை ஒரு ராத்திரி முழுக்க புளிக்க வைக்கணும். காலைல ஆட்டி வைக்கறதா இருந்தா ஆறுலேர்ந்து எட்டு மணி நேரம் வரைக்கும் புளிக்க விடணும்.\nபுளிச்சதும், ரெண்டு கப் கருப்பட்டியை எடுத்து அதுல கால் கப் தண்ணிவிட்டு அடுப்புல வெச்சு காய்ச்சுங்க. கருப்பட்டி முழுசா கரைஞ்சதும் அதை வடிகட்டி, சூடா இருக்கும்போதே மாவுல ஊத்திக் கலக்குங்க. கலக்கும்போது கால் டீஸ்பூன் ஆப்பச் சோடாவையும் சேர்த்துக்குங்க. இந்த மாவை குழிவான தோசைக்கல்… இல்லேன்னா, அகலமான வடை சட்டில ஊத்தி ஆப்பமா சுட்டெடுங்க.\nஇந்த ஆப்பத்துக்கு தொட்டுக்க எதுவுமே வேண்டாம். சும்மா சாப்பிடவே அவ்வளவு சுவையா இருக்கும். பிரியப்பட்டா தேங்காய்ப் பூவோட சர்க்கரையை (இல்லேன்னா வெல்லம்) கலந்து தொட்டுக்கலாம்.\nஒரு கப் ஜவ்வரிசியை சுத்தம் பண்ணி அதை கொஞ்சம் கொஞ்சமா எண்ணெய்ல போட்டு பொரிச்செடுங்க. ஒரு கைப்பிடி அளவுக்கு கறிவேப்பிலை யையும் எண்ணெய்ல மொறுமொறுப்பா பொரிச்செடுங்க. ஜவ்வரிசில எண்ணெய் நல்லா வடிஞ்சதும், அதோட வறுத்து தோல் நீக்கின வேர்க்கடலை கால் கப், பொட்டுக் கடலை கால் கப், அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை… எல்லாத் த���யும் சேர்த்து கலந்தா சுவையான, மொறுமொறு ஜவ்வரிசி பொரி தயார்.\nஎல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க இதை. இந்தப் பொரியையே இன்னும் சத்துள்ளதா, இன்னும் சுவையா மாத்தணும்னா பாதாம், முந்திரி ரெண்டையும் சேர்த்து கால் கப் அளவுக்கு எடுத்து, இளஞ்சிவப்பா எண்ணெய்ல வறுத்து ஜவ்வரிசியோட கலந்துக்குங்க.\nஒரு கப் பச்சரிசி மாவுல தேவையான உப்பு சேர்த்து, கொதிக்க வெச்ச தண்ணிய கொஞ்சம் கொஞ்சமாக ஊத்தி, கெட்டியா பிசைஞ்சுக்கோங்க. நாலு கப் தண்ணிய ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைங்க. பிசைஞ்சு வெச்சிருக்கற மாவை சுண்டைக்காய் அளவு உருண்டைகளா உருட்டி, கொதிக்கற தண்ணில போட்டு வேகவிடணும். முதல்ல பத்து உருண்டைகளைப் போடுங்க. தண்ணி கொதி அடங்கும். அது மறுபடியும் கொதிக்க ஆரம்பிச்சதும் இன்னும் பத்து உருண்டைகளைப் போடணும். தீ மிதமா எரியணும்.\nபத்தே நிமிஷத்துல இந்த உருண்டைங்க வெந்துடும். அப்புறமா கால் டீஸ்பூன் சீரகத்தை உள்ளங்கைல வெச்சு நல்லா கசக்கி, கொதிக்கற தண்ணில போடுங்க. ரெண்டு ஆர்க்கு கறிவேப்பிலைய சின்னச் சின்னதா கிள்ளி அதோட சேருங்க. கடைசியா அரை கப் தேங்காய்ப் பாலை ஊத்தி அடுப்பை அணைச்சுடுங்க. தண்ணி கலவையோட சேர்த்து அந்த கொழுக்கட்டைங்கள சாப்பிட்டா… அட, அட அந்த ருசிக்கு ஈடு இணையே இல்லை. இதுல தேங்காய்ப் பால் வேண்டாம்னு நெனைக்கறவங்க அதுக்குப் பதிலா பசும்பால் சேர்த்துக்கலாம். அதுவும் தனி ருசியா இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/2016/09", "date_download": "2018-05-26T17:39:07Z", "digest": "sha1:GLD7DVASGIWBRE2JJVOGE2YXIVBLOLTH", "length": 6979, "nlines": 51, "source_domain": "tm.omswami.com", "title": "September 2016 - ஓம் சுவாமி", "raw_content": "\nநாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது எப்படி எதிர்ப்பார்புகளுடன் கொடுக்கிறோமோ, அதே போல் இயற்கையும் நம்மிடம் எதிர்பார்த்தால் என்னவாகும்\nநாம் மற்றவர்களுக்கு எதையாவது கொடுக்கும் போது, அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய நம்மால் முடியும் போது, எவ்வளவு சந்தோஷமாக உள்ளது என்று நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா நீங்கள் கொடுப்பதை மற்றவர் அக்கறையுடன் ஏற்றுக் கொண்டாலும், ஏதாவது வழியில் அதற்கு ஏற்றவாறு கைமாறு செய்தாலும், சந்தோஷத்தின் அளவு இன்னும் அதிகமாகிறது. இதுவரை அனைத்தும் நன்றாக உள்ளது. ஆயினும், பல முறை நாம் செய்த நன்மைக்கு, எதிர்பார்க்கும் கைமாறு நமக்கு வருவதில்லை. ஒன்று, மற்ற நபர் நாம் அவருக்குச் செய்யும் நன்மையைப் பாராட்டுவது இல்லை, அதை மதிப்பதில்லை, அல்லது ஒருவேளை அவர்களுக்கு அதற்கு மேல் நல்ல விதத்தில் நடந்து கொள்ளத் தெரிவதில்லை. நீங்கள் அவர்களுக்குச் செய்யக் கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் நினைக்கின்ற போது, அது இன்னும் கூட மோசமாகிறது. உண்மையில் நமக்குக் கிடைக்க வேண்டியதை விட அதிகமான புகழ் கொடுக்கப்படும் போது நாம்…read more\nகோபத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளல்\nஇங்கே, உங்கள் இதயத்தில் இருந்து எரிச்சல் மற்றும் கோபத்தின் உணர்வுகளை நீக்கிக் கொள்வதற்கான, புத்தரின் ஒரு அழகான சொற்பொழிவு.\nஇந்த ஒரு நபர் மட்டும் தொந்தரவு தரவில்லை என்றால், எனது வாழ்க்கை மிகவும் சரியானதாக இருக்கும். நான் கலக்கமடைவதற்கு எந்தவொரு காரணமும் இருக்காது. எதுவும் அல்லது யாரும் என்னைக் கோபமூட்ட முடியாது. இது போல் எவ்வளவு முறை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள் இது நாம் விரும்பும் ஒரு எண்ணமாகும். உண்மையில், இது சாத்தியமற்றது. ஏனெனில் இந்தப் பிரச்சனை முற்றிலும் மற்ற நபரினால் ஏற்படுவது இல்லை. நீங்கள் உங்களது வாழ்க்கையைப் பின் நோக்கிப் பார்த்தால், நீங்கள் செலவழித்த பல வருடங்களில் அல்லது தசாப்தங்களில் நீங்கள் கோபம் கொண்ட, எரிச்சல் அடைந்த அல்லது விரக்தி அடைந்த நேரங்களில் எல்லாம் யாரோ ஒருவரோ அல்லது ஒரு காரணமோ இருந்திருப்பது புரியும். இன்று நீங்கள் இந்த நபரால் கலக்கம் அடைகிறீர்கள் என்றால், நேற்று இதே போன்ற உணர்வுகளை வேறு யாரோ ஒருவரால் அனுபவித்து…read more\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\nஉங்களின் வாக்குறுதிக்கு மதிப்புக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_2.html", "date_download": "2018-05-26T17:43:39Z", "digest": "sha1:XHCHDN2TUCDBVU7ZSA2UZGOFEOGHRRIV", "length": 6414, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்\nவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்\nசர்வமத அமைப்பு உறுப்பினர்களின் உறவுப்பாலம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது\nகரித்தாஸ் செடெக் கொழும்பு வலையமைப்பின் கீழ் இயங்கும் அனைத்து மறை மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட சர்வமத குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.\nவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலமாக அனுராதபுரம் இகல வெடி யாவ , கல்கிரியா கம , லக்ஸ உயன , மனம்பிடிய ஆகிய பகுதிகளை சேர்ந்த செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.\nஇந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடப்பட்டதுடன் ,தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றது ..\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் உறுப்பினர்கள் , அனுராதபுரம் செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154099/news/154099.html", "date_download": "2018-05-26T17:51:52Z", "digest": "sha1:VCAZHOVOMGLVD2K7TDETJDZLIOTD6IDH", "length": 7727, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்..\nநமது முன்னோர்கள் இந்த கிழமைகளில் இந்த விஷயங்கள் செய்யக் கூடாது, கோவிலுக்கு இந்த சூழலில் இருப்பவர்கள் போகக் கூடாது, ஆண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது, பெண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது என பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அதில், திருமணமான ஆண்கள், பெண்கள் என்னென்ன விஷயங்கள் எல்லாம் செய்ய கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளவை பற்றி இங்கே காணலாம்…\n#1 தாய், தந்தை உள்ளவர்கள், வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது.\n#2 இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ, நிற்கவோ கூடாது.\n#3 துவைக்காத உடைகளை கதவின் மேல் போடக்கூடாது.\n#4 உடலில் இருந்து ஷேவ் செய்த அல்லது உதிர்ந்த முடி, வெட்டிய நகம் வீட்டில் வைக்க கூடாது.\n#5 திருமணம், வளைகாப்பு ��ோன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்க கூடாது.\n#6 சாப்பிடும் உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக்கூடாது.\n#7 ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.\n#8 மஞ்சள் கயிறில் மட்டுமே தாலியை அணிய வேண்டும்.\n#9 கோவிலில் விழுந்து வணங்கும் போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.\n#10 கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.\n#11 பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.\n#12 கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும்.\n#13 தெற்கே பார்த்து நின்றபடி கோலம் இடக் கூடாது.\n#14 திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் கூடாது.\n#15 கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தெய்வங்களின் கோவில்களுக்கு செல்ல கூடாது.\n#16 அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்த்தல் வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/09/blog-post_1.html", "date_download": "2018-05-26T17:38:34Z", "digest": "sha1:LQJSTFHKEMQW2OX4KYVF4EVJMQUUPL2U", "length": 2027, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nதுக்கம் என்ற கல் ஒருவனை கீழே வீழ்த்திவிடும்.\nஆனால் இருவர் சேர்ந்தால் அதை எளிதில் தாங்கலாம்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்கள��க்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/en/content/2015%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%9C%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E2%80%9D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2018-05-26T17:57:46Z", "digest": "sha1:NSYUVH4I7X6F6JYMZP6YLCQTBMWNM36S", "length": 17892, "nlines": 91, "source_domain": "mediahorn.news", "title": "2015ம் வருடம் “சார்பதிவு” அலுவலகத்தில் நடந்தேறிய பத்திர பதிவு ஆவண மோசடி! கண்டுகொள்ளுமா மாவட்ட காவல்? | Mediahorn News Press Magazine", "raw_content": "\n2015ம் வருடம் “சார்பதிவு” அலுவலகத்தில் நடந்தேறிய பத்திர பதிவு ஆவண மோசடி\nதமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற அ.தி.மு.க., அரசின் காவல்துறை கண்ணியமாக தன் கடமையை கட்டுபாடுடன் எல்லா நிலையிலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நற்பெயரை ஏற்படுத்தி வருகிறது. யார் எந்த குற்றவழக்கில் சிக்கினாலும் குற்றவாளிகளுக்கு பின்னணி “கருப்பு ஆடு” காவல்துறையினரே இருந்தாலும், குற்றம் செய்தவர்களை நீதிக்குட்படுத்துவதில் தலைசிறந்து விளங்கிகொண்டிருக்கும் நம் காவல்துறை\n2015இல் பொன்னேரி சார்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி கள்ளக்குறிச்சிக்கு மாற்றலாகி சென்றிருக்கின்ற சார் பதிவாளர் கண்ணன் ஏன் கைதாகவில்லை என்கிற கேள்வி பெரிதாகி, காவல்துறையை களங்கப்படுத்துமோ என்கிற கேள்வி பெரிதாகி, காவல்துறையை களங்கப்படுத்துமோ என்ற அச்சம் நிலவி வருகிறது என்ற அச்சம் நிலவி வருகிறது சார் பதிவாளர் கண்ணன் பொன்னேரி அலுவலகத்தில் பணிபுரிந்ததையடுத்து, இடம் மாற்றலாகி கள்ளக்குறிச்சிக்கு சென்றாலும் அவர் செய்ததான தில்லாலங்கடி ஆவண மோசடியின் வாசனை மனம் மாறாமல் பொன்னேரியை சுற்றி வீசிக்கொண்டிருக்கிற மனம் நம் சுவாசத்தில் ஏற, நாம் உடனடி களப்பணிக்கு இறங்கி நகர்ந்ததில் நமக்கு கி���ைத்தது அதிர்ச்சி தகவல்\nதகவலின் பின்னணியாக பொன்னேரி ஆமுர் போஸ்ட் சைனாவரம் கிராமத்தில் வசித்து வரும் லட்சுமி என்ற தகிடுதத்த பெண்மணியின் மோசடி அரங்கேற்ற படக்காட்சியின் ஒலி சத்தம் நம்மை அதிரவைத்தது இன்றைக்கு எத்தனையோ பெண்கள் அநீதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் லட்சுமி என்ற பெண், மோசடி வேலையில் தன்னை ஈடுபடுத்தி, பெண் சமூகத்தை கேவலப்படுத்தியிருப்பது, லட்சுமியின் முகத்திரையை கிழித்தால்தான் பெண் சமூகம் தலைநிமிர முடியும்.\nலட்சுமி தன் மகள் கலையரசிக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நாடி துடிப்போடு தன் மகளையும் ஹேமலதா, சண்முகம், வழக்கறிஞர் அசோக்குமார் ஆகிய மோசடி கும்பல்களுடன் 1.7.2015 அன்று பொன்னேரி சார்பதிவு அலுவலகத்திற்கு சென்று கலையரசியாகிய தன் மகளுக்கு செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்துள்ளார். (ஆவண எண் 7276/2015) லட்சுமி தன் மகள் செட்டில்மெண்ட் பதிவு பத்திரத்தில், பொன்னேரியடுத்த கொடூர் கிராமத்தில் வசித்து வந்த சுப்பிரமணி என்பவர் 8 ஏக்கர் 12 சென்ட் நிலத்தை 3.7.1986 அன்று கிரையம் செய்து கொடுத்ததாக பொய் ஆவணம் புணைந்திருக்கிறார்.\nஇந்த பெண் ஆண் ரூபத்தில் சகலகலா வல்லவன் என்று கூட சொல்லலாம் நிலத்தை விலை கிரையம் பெறுவதற்கு அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதற்கு வழக்கறிஞரின் ஆலோசனையை பெறுவது நிலம் வாங்குபவர்களின் வழக்கம். ஆனால் லட்சுமிக்கு பொய் ஆவணம் தயாரித்து கொடுத்திருப்பது ஓர் வழக்கறிஞர் என்பதால், பொதுமக்கள் யாரைதான் நம்புவதென்ற குழப்பத்தோடு உள்ளனர்.\nமோசடிக்கு கையப்பமிட்ட வழக்கறிஞர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால்தான் நீதி நிலைக்கும். லட்சுமி சுப்பிரமணி சர்வே எண்களுடன் அத்திபேடு கிராமத்தின் சர்வே எண் 117இல் பத்திரப் பதிவாகியுள்ள ஜெயலட்சுமி என்பவரது ஆவண எண் 1864/1986ஐ பயன்படுத்தி, தன்னை விட மோசடி செய்வதற்கு யார் இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் லட்சுமி. படிப்பு காலத்தை முடித்துவிட்டு அரசு வேலை வாய்ப்பு அலுவலக நேர்முக தேர்வோ அல்லது எழுத்து தேர்வோ நடைபெறாதா என்று காத்திருந்தவர் தானே இந்த கண்ணன்.\nஒருவேளை TNPSC தேர்வு எழுதி SR ஆகியிருக்கலாம். அரசு ஊழியர் புதிதாக பணியில் சேரும்போது அனைத்து சட்டதிட்டங்களை குறித்த பயிற்சிக்குப் பின���தான் பணி ஒதுக்கீடு செய்வார்கள். பயிற்சிக்குப் பின் லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் என்ற தாரக மந்திரத்தை நெற்றியில் இட்டு அமருவது ஒவ்வொரு அரசு ஊழியரின் கடமை.\nகடமையை மீறிய கண்ணனுக்கு கை அரிப்பு ஏற்பட லட்சுமியும் இதனை கட்சிதமாக பயன்படுத்தி அரிப்பெடுத்த கைக்கு பல இலட்சங்கள் கொடுத்து, மருந்திட்டுள்ளனர் லட்சுமி குழுவினர். மருந்திட்ட கரத்திற்கு கண்ணனும் 7276/2015 ஆவன எண்ணை பரிசளித்து சார்பதிவாளரும் இம்மோசடிக் கூட்டணியில் இணைந்தது பதிவு அலுவலகத்திற்கே கேவலம் அல்லவா போலி ஆவண தயாரிப்பு கும்பலுக்கும், மாணங்கெட்ட பிழைப்பு சார்பதிவாளருக்கும் பாலம் கட்டிய மேஸ்திரிகள் பொன்னேரி சார்பதிவு அலுவலகத்தில் தரகர்களாக பணியாற்றுகிற பாஸ்கர் (எ) அன்பு, வினோத் போன்றோரின் முக்கிய பங்களிப்பு இருந்ததால் தான் மோசடி திரைப்படம் வெற்றிகரமாக நடந்தேரியுள்ளது.\nபணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துடிக்கும் மோசடி தரகர்கள் ஊடுருவியிருப்பதினால், பொதுமக்கள் ஏன் அச்சப்படமாட்டார்கள் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஓர் குற்ற சம்பவம் நிகழும்போது குற்றத்தை நேரில் பார்க்கும் நபர்களை சாட்சிகளாக சேர்ப்பார்கள் காவலர்கள். வழக்கில் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கும் சாட்சிகள், நீதிக்கு முன் நிற்கும் போது குற்றவாளிகள் தப்பிவிடாதபடிக்கு நீதிக்கு உறுதுணையாக இருக்கவும் நீதி வெல்வதற்கும் சாட்சிகள் முக்கியம்.\nதனிப்பட்ட முறையிலும் கூட இருவர் ஏற்படுத்தி கொள்ளும் ஒப்பந்தத்தில் சாட்சி கையப்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. லட்சுமி, கலையரசி மோசடியில் ஹேமலதா, சண்முகம் போன்றோர் மோசடி ஆவணத்தில் சாட்சி கையப்பமிட்டு சாட்சி பிரமாணத்தை மானம் இழக்கச் செய்து, கூட்டு மோசடி திட்டத்தில் பலன் அடைந்து தன்மானம் போனாலும் பரவாயில்லை, பணம்தான் என் குறிக்கோள் என வாழ்கின்ற இவர்கள் எந்த வகையிலும் தப்பிவிடக்கூடாதபடி சட்டம் தன் கடமையை செய்யும்போதுதான் இம்மானம் கெட்டவர்களுக்கு புறியும்.\nஇம்மோசடி சம்பந்தமாக சுந்தர் என்பவர் 22.10.2015 அன்று பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கு/எண் 160/2016இல் மோசடி கும்பல்களான லட்சுமி, கலையரசி, ஹேமலதா, சண்முகம், வழக்கறிஞர் அசோக்குமார் ஆகியோர்கள் மீது மோசடி வழக்கு பதிந்துள்ளனர் என்பது ��ுறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், ஆவண மோசடியில் கைகோர்த்திருக்கும் நபர்களை சார்பதிவாளர் கண்ணன் மற்றும் லஞ்சப்பணபித்து தரகர்கள் பாஸ்கர் (எ) அன்பு, வினோத் ஆகியோர்களை இவ்வழக்கில் ஏன் சேர்க்கப்படவில்லை என்கிற கேள்வியினால் காவல் துறைக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது.\nமேலும் சுந்தர் ஏன் கண்ணனை புகாரில் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சுந்தரே லட்சுமி கூட்டணிகளான கண்ணன் போன்றவர்கள் தப்ப விடுவது கேள்விக்குரியாக இருப்பது ஒருபுறமும், காவல்துறையும், பதிவுத்துறையும் அரசு சார்ந்த துறையாக இருப்பதனாலயோ காவல் கண்ணனை விட்டு விட்டார்களோ என்னவோ\nஅரசு இருக்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி மோசடி வேலைகளில் கைகோர்த்திருக்கிற லஞ்ச பேர்வழிகளான கண்ணன் போன்றோர் கைது செய்யப்பட்டால்தான் மற்ற அதிகாரிகளும் இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடாமல் சம்பளமே போதுமென்று பணியாற்றுகிற பயம் ஏற்படும். ஆகவே மாவட்ட காவல்துறை இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் முன் பொன்னேரி காவல் நிலைய அதிகாரிகள் வெளியில் தலைநிமிர்ந்து சுற்றிதிரியும் மோசடி கும்பலின் கூட்டாளிகளான மேற்கண்ட மூவர்களை கைது செய்து தீர விசாரிக்கவும், விசாரணைக்குப்பின் மூவரும் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் நீதியின் முன் நிறுத்தவும் உத்தரவிடுவார்களா\nHome » 2015ம் வருடம் “சார்பதிவு” அலுவலகத்தில் நடந்தேறிய பத்திர பதிவு ஆவண மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8D%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:52:26Z", "digest": "sha1:QMBNVN6Y2DVRBK2VFNOTEWS2H5XJBQCS", "length": 21639, "nlines": 425, "source_domain": "vidhai2virutcham.com", "title": "“சென்னையில் ஒரு நாள் . . . .!” | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,851,507 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் ப��ற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nசென்னையில் ஒரு நாள் . . . .\nஒருநாள் என்ற தலைப்பில் நான் எழுதிய சிற்றுரை, இந்த (ஏப்ரல்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ல் சென்னையில் ஒரு நாள் என்ற தலைப்பில் பக்க‍ எண்.54-ல்) வெளி வந்துள்ள‍து. அதை உங்கள் பார்வைக்கு. . .\nசென்னையில் ஒரு நாள் . . . \nமாலை வேளையில் பூஞ்சோலையில் புல்வெளியில் புற்களோடு பு ற்களாக, மரத்தடி நிழலில் நான் படுத்திருந்தேன். எனது விழிக ளால் அந்த வானத்து மீன்களை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே உறக்கம் என் கண்களைத் தழுவியது. அதிகாலை வேளை, காலைக் கதிரவன் என் விழி தொடவே, நானும் கண் மலர்ந் தேன். சோம்பலை முறித்த‍வாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். மரக்கிளைகளில் தேங்கிய பனித் துளி களெலாலம், உருகி என் கன்ன‍த்தை நனைத்த‍து. மங்கையர் களின் தாவணி தீண்டுவதுபோல Continue reading →\nFiled under: \"சென்னையில் ஒரு நாள் . . . .\", ஆசிரியர் பக்க‍ம், இதழ்கள், உரத்த சிந்தனை, படைப்புகள், வி2வி, ஹலோ பிரதர் | Tagged: \"சென்னையில் ஒரு நாள் . . . .\", ஆசிரியர் பக்க‍ம், இதழ்கள், உரத்த சிந்தனை, படைப்புகள், வி2வ��, ஹலோ பிரதர் | Tagged: \"சென்னையில் ஒரு நாள் . . . .\", உமா பாலகுமார் நாவல், உமா பாலகுமார் நாவல் pdf, ஒரு நாள், சென்னையில் ஒரு நாள் . . . .\", உமா பாலகுமார் நாவல், உமா பாலகுமார் நாவல் pdf, ஒரு நாள், சென்னையில் ஒரு நாள் . . . .\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nபுனித தரிசனம் - கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் - வணங்கி வழிபட்டால்\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nமச்சம் - பல அரிய தகவல்கள்\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால்\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nவெல்லம் சர்க்கரை சேர்த்து பாகற்காயை சமைத்து சாப்பிட்டால்\nதூத்துக்குடி – போலீஸை காப்பாற்றிய போராட்டக்காரர்கள் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதூத்துக்குடி எங்கும் மரண ஓலம் – பதற்ற‍ம் – என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – மக்க‍ள் பீதி\nஇது நிரூபிக்கப்பட்ட உண்மை – எத்தனை பேருக்கு தெரியும்\nவேண்டம் பிஸ்கட் – நிச்சயம் சாப்பிடக்கூடாது – ஊட்டச்சத்து நிபுணர்\nமாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்\n ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்\nநெற்றிக் கண் உடைய‌ அம்மன்-ஐ வழிபட்டால்\nவ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்\n சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்\nபிரம்மாண்ட‌ விலங்கு – ஆய்வாளர்களையே மிரள வைத்த‌ தமிழர்கள் – வீடியோ\nபாதங்கள் – வலிகளும் பிரச்சினைகளும் – செருப்பால் வருமா சிறப்பு\nPriyan on பொறுப்பு வேண்டாமா \nசங்கர்.மு on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmohan on வீட்டுக்கடன் வாங்கும்போது கவனி…\nஇக்பால் பாஷா' on கிராம நத்தம் – விரிவான ச…\nசசிகுமார் on காதல் திருமணம் செய்துகொண்டால்,…\nAnonymous on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nmuruganandam on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nmurugunathan on ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள்\nகிறிஸ்டோபர் on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\n எந்த தவறையும் ஒரு ஆண் செய…\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழி��ட்டால் ( #BreastFeedingGodess #Hanuman… twitter.com/i/web/status/1… 8 hours ago\nபுனித தரிசனம் – கோயிலில் தாய்ப்பால் ஊட்டும் விக்ரகம் – வணங்கி வழிபட்டால் vidhai2virutcham.com/2018/05/26/%e0… https://t.co/PQcgoUPw3P 8 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coffeemasala.blogspot.com/2013/03/blog-post_106.html", "date_download": "2018-05-26T17:17:19Z", "digest": "sha1:KQP6NQZOLRIYO3QDFOCLVFZKJ7RPMGPE", "length": 11304, "nlines": 165, "source_domain": "coffeemasala.blogspot.com", "title": "பாடல் வரிகள் : மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி", "raw_content": "\nமனதை வ(தி)ருடியவை... எனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nதிரைப்படம்: தாய்க்குப்பின் தாரம் (1956)\nபாலும் தேனும் பெருகி ஓடுது\nஆனா பாடுபடுறவன் வயிறு காயுது\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஇது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஇது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி\nமானம் பொழியுது பூமி வெளயுது நாட்டிலே\nநாம வாடி வதங்கி வேல செய்யிறோம் காட்டிலே\nஆனா தானியமெல்லாம் வேறே ஒருவன் கையிலே\nதானியமெல்லாம் வேறே ஒருவன் கையிலே\nஇது தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஇது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி\nஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி\nஎதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பி\nபூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி\nபூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி\nஉன்னை புரிஞ்சுக்காமலே நடக்காதேடா அருமைத்தம்பி\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஇது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஇது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி\nஎன் வானிலே ஒரே வென்னிலா\nஇதய வீணை தூங்கும் போது பாட முடியுமா\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nகடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்\nஒரு நாள் யாரோ.... என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஅன்பு நடமாடும் கலை கூடமே\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nநான் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nமனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று\nபாடும் போது நான் தென்றல் காற்று\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nநாளை நமதே நாளை நமதே நாளை நமதே\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஆகாய ���ங்கை பூந்தேன் மலர் சூடி\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே\nஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஅதோ அந்த பறவை போல வாழவேண்டும்\nபுத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\nபொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஉறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை\nஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nநான் பாடும் மௌன ராகம்\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,\nஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nகொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடு...\nமனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை\nநான் யார் நான் யார் நீ யார்\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த\nஅவள் ஒரு நவரச நாடகம்\nதாய் இல்லாமல் நான் இல்லை\nஎத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஎனக்கு பிடித்த பாடல் வரிகளை இந்த தளத்தில் தொகுத்துள்ளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-26T17:35:41Z", "digest": "sha1:ZH5KX7QKIJ2J3LOFDXX4D3USMCJQDVL5", "length": 13562, "nlines": 183, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: கூர்க்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகிருஸ்துமஸ் & புத்தாண்டை ஒட்டி ”ஆணியே பிடுங்க வேண்டாம்” என்று ஆபீசில் ஒரு வாரம் லீவு. எனவே “கூர்க்” பயணம். இந்த முறை சாத்தூரில் இருந்து மைசூர் எக்ஸ்ப்ரஸில் பயணம். சில நாட்களுக்கு முன் தான் ட்ரெயின்கள் கரெக்டான நேரத்திற்கு சென்றுவிடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அதனாலோ என்னவோ 10 மணிக்கு மைசூர் செல்ல வேண்டியது 2 மணிக்கு எங்களை மைசூரில் இறக்கி விட்டது. அங்கிருந்து டவேராவில் கூர்க்கை நோக்கித் தொடங்கியது பயணம். குளிர் எல்லாம் இல்லை. வழி முழுக்க விதவிதமான பயிர்களைக் காண முடிந்தது. முதலில் குவியலாக அவரை, இஞ்சி பார்த்தோம். பின���னர் யூக்கலிப்டஸ், வாழை, பாக்கு. காபி & மிளகு என்று மாறி மாறிக் காண முடிந்தது. ஆங்காங்கே காய்ந்த மூங்கில்கள் வளைந்து காணப்பட்டன. யானை வளைத்ததாம். 25-30 வருடங்கள் ஆனால் மூங்கிலில் அரிசி வந்து காய்ந்து விடும் என்றார் டிரைவ்ர்.\nமுடிவாக தேயிலைத் தோட்டம். அங்கு தான் எங்கள் தங்குவதற்கான இடம் இருந்தது.\nமிக அழகான வியூ. காற்றாடி இன்றி படுத்தாலும் நடு இரவில் கொஞ்சம் வியர்ப்பது போல் இருந்தது. அதிகாலை இலேசான குளிர் இருந்தது. சைக்கிள் ஓட்டாமலே எங்களை கீழே இழுத்துச் சென்றது. எவ்வளவு மிதித்தாலும் மேலேறுவது மிகக் கஷ்டமாக இருந்தது.\nமுதல் நாள் “இர்ப்பு அருவி” சென்றோம். சில்லென்று அருவி கொட்டியது. ”மலபார் பீக்காக்” என்ற பட்டாம் பூச்சி இங்கு காணப்படுகிறது. சோவென்று கொட்டும் அருவிமுன் தொட்டு தொட்டு விளையாடிய பட்டுப்பூச்சிகள் கொள்ளை அழகு.\nஅதன் பின் நாங்கள் சென்றது நாகர்ஹோல் சரணாலயம். போகும் வழியில் மான்கள் காண முடிந்தது. 2:30 முதல் சபாரி தொடங்குகிறது. மாலை 5 மணி வரை மணிக்கொருமுறை இருக்குமாம். 30 பேர் செல்லக்கூடிய வேனில் கேமிராவுடன் ஏறினோம். மான்கள் நிறைய கூட்டமாகக் காண முடிந்தது. எல்லோரும் புலிக்காக ஆவலாக இருக்க, எங்கள் கண்ணில் பட்டவை மான்கள், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் யானை ஒன்று.\nகூர்கைச் சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கின்றன. எனவே, சரணாலயத்துடன் அன்று சுற்றல் முடிந்தது. மறு நாள் மட்டுமே இருந்தது. எனவே, தலைக்காவிரியை விட்டுவிட்டு (கிட்டதட்ட 200 கி.மீ என்றார்கள்) , “துபாரே” யானைகள் முகாம் சென்றோம். வழியில் காபித்தோட்டங்களை யானையிடம் இருந்து காக்க மின்வேலிகள் அமைத்திருப்பதைக் காண முடிந்தது. முகாம் 9:30க்கு தொடங்கி 12:00க்கு முடிந்து விடுமாம். யானைகள் குளிப்பது உண்பது எல்லாம் காணலாம். நாங்கள்: சென்றபொழுது 12:30. எனவே யானைகள் இல்லை; காவிரியில் “ராப்டிங்” என்று படகு பயணம் மட்டுமே செல்ல முடிந்தது. வெள்ள நேரங்களில் “வைட் வாட்டர் ராப்டிங்” இருக்குமாம். ஏழு கி,மீ வரை, காவிரியின் வெள்ளத்தில் ஜிவ்வென்று படகு பயணம் செய்யலாம். ஜீப்பில் தான் திரும்ப வேண்டுமாம்.\nஅடுத்து மைசூர் நோக்கி பயணம். வழியில் கூர்க் மக்கள் வெள்ளாடையுடன் செல்வதைக் கண்டோம். துக்கம் நேர்ந்தால் அவர்கள் உடுத்துவது வெள்ளுடையாம். மைசூர் செல்லும் வழியில் அடுத்து சென்றது திபத்தியன் மொனாஸ்ட்ரி என்ற புத்தர் கோயில். இது தான் முதல் முறையாக ஒரு புத்த கோவிலைக் காண்கிறேன். பிரும்மாண்டமாக சிலைகள். அழகான சூழ்நிலை. சுவரின் ஓவியங்களும் அழகு. சில ஓவியங்கள் காளியை நினைவுறுத்தின.\nமகளுக்கு தான் படித்ததை நேரில் கண்ட திருப்தி. காவேரி எக்ஸ்பிரசைப் பிடித்து புத்தாண்டை வரவேற்க சென்னை வந்தடைந்தோம்.\nஅத்தனை படங்களையும் ரசித்துப் பார்த்தேன். எல்லாமே அருமை. தேயிலை தோட்டம் பெரிது படுத்தி பார்த்தால் பச்சை பசேலெனக் குளுமை.\nஎல்லோரும் வச்சுக்கறாங்களேன்னு இயற்கையும் வலைதளம் ஆரம்பிச்சுட்டு பாருங்களேன்:))\nஅமுதாவிற்கு அமுதாவின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்களுக்கு நன்றி மேடம் & அமுதா\n// இந்த முறை சாத்தூரில் இருந்து மைசூர் எக்ஸ்ப்ரஸில் பயணம் //\nநீங்க சாத்தூரில் பிறந்தவரா... நானும் அந்த ஊரில் தான் பிறந்தேன்...\nநானும் செல்ல ஆசைப்படும் இடம்.\nஇயற்கையின் வலை தளம் :)\nஆமை நடை செல்ல ஆசையா\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9380", "date_download": "2018-05-26T17:37:00Z", "digest": "sha1:QTMRWMBLDKMUHBLUZDPN5XVFAXSHVBQD", "length": 16275, "nlines": 102, "source_domain": "sltnews.com", "title": "ராஜிவ் காந்தியை கொலை செய்தது பிரபாகரனும் பொட்டம்மானுமே! கருணா தகவல் | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeசிறப்புக் கட்டுரைகள்ராஜிவ் காந்தியை கொலை செய்தது பிரபாகரனும் பொட்டம்மானுமே\nராஜிவ் காந்தியை கொலை செய்தது பிரபாகரனும் பொட்டம்மானுமே\nJanuary 28, 2018 slt news சிறப்புக் கட்டுரைகள், சூடான செய்தி, புதிய செய்திகள் 0\nஎன்னை துரோகி என்பதில் அர்த்தமில்லை, துரோகிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர். பணத்தை வ���ங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.\nகளுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில்,\nஎன்னால் சண்டை நிறுத்தப்பட்டதாலேயே இன்று இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர். நான் சண்டை பிடிக் கமுடியாதென்று போராட்டத்தில் இருந்து விலகவில்லை. இளைஞர்களின் நன்மை கருதியே நான் விலகியிருந்தேன்.\nஇதனையே கருணா துரோகி என்று கூறுகின்றனர். துரோகிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர்.\nநாங்கள் விடுதலை போராளிகளாக போராடினோம் சிறிது காலத்தின் பின்னர் வெளிநாடுகள் எங்களை பயரங்கரவாத இயக்கமாக்கியது. இதே நேரத்தில் எங்களுக்கு தெரியாமல் தலைவரும் பொட்டம்மானும் முடிவெடுத்து தமிழ் நாட்டில் ராஜிவ் காந்தியை கொலை செய்தனர்.\nஇதனை விடுதலை புலிகளே மேற்கொண்டனர் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தனர். அதனைத் தொடர்ந்து 26 நாடுகள் பயங்கரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை பண்ணியிருந்தனர்.\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் இருக்க கூடாதென அமெரிக்கா உட்பட உலக நாடுகள் முடிவெடுத்தது.\nஇந்த காலக்கட்டத்தில் தான் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது.\nஇதில் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டமையாலேயே என்னுடன் தலைவர் முரண்பட்டுக் கொண்டார்.\nஇதன் பின்னர் நான் ஒதுங்கிக் கொண்டேன். யுத்தத்தில் தோல்வியுற்றதற்கு நான் காரணமா\nநான் ஒரு முறைதான் அந்த போர் களத்திற்குச் சென்றுள்ளேன். பிரபாகரனை அடையாளப்படுத்துவதற்கு மாத்திரம். இதுதான் உண்மை. இயலாமை காரணமாக போரில் தோற்றுவிட்டு என்னை துரோகி என்பதில் என்ன நியாயம் உள்ளது.\nமட்டக்களப்பில் இன்று பார்த்தால் தமிழரின் நிலை பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனை தட்டி கேட்பதற்கு எவரும் இல்லை பணத்தை வாங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள��ளனர்.\nஎமது கட்சிக்கு சர்வதேசத்தின் செல்வாக்கும் சிங்கள் மக்கள் மத்தியில் பாரிய ஆதரவும் எமக்கு உள்ளது. இதனை வைத்துக் கொண்டு நாங்கள் தமிழரின் நலனுக்காக பாடுபடுவோம்.\nயாருக்கும் நாங்கள் பயப்படத் தேவையில்லை. தமிழர் ஒரு வரை முதலமைச்சர் ஆக்குவதே எமது அத்திவாரமாகும்\nஉலகத்திலே ஒரு எதிர்கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்த வரலாறு உண்டா அது இங்குதான் நடந்துள்ளது. அனைத்திற்கும் கை உயர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.\nஇப்படி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பதை விட அமைச்சு பதவி எடுத்துக்கொண்டு மக்களுக்கு அபிவிருத்தியை செய்யுங்கள். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது.\nஅன்று பழுகாமத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் ஆராம்பிப்பதற்கு முன்னர் ஒருவர் அவர்களிடம் கேட்டுள்ளார் “அடுத்த முஸ்லிம் முதலமைச்சரின் பெயரைக் கூறிவிட்டு கூட்டத்தினை ஆராம்பியுங்கள்” என்று.\nஅதற்கு பதிலளிக்க முடியாமல் அவரை விரட்டியுள்ளனர். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். இம்முறை தேர்தலில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்ப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇதேவேளை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மானுக்கு தொடர்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், இந்த கொலையில் கருணாவுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவேன்\n தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் விசேட அறிவிப்பு\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2013/07/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:48:33Z", "digest": "sha1:O4AXHUCRRRMD2SHTRKITTEEWFYZ5YGUN", "length": 55357, "nlines": 182, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: மகாஜனாக் கல்லூரியும் நானும்", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nநினைவில் மலரும் அந்த நாட்கள்\n’70 களின் ஆரம்பத்தில் எனது பதின்ம வயதின் தொடக்க நிலையில் கல்விக்காக எனக்குக் கிடைத்த இடமாற்றம். வகுப்பறை தாண்டியதான புத்தம்புதிய சூழல் தொடர்பு அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டிருந்தது. எனது வீட்டையும் எனது கிராமத்தையும் தாண்டியதாக தொலைவில் புதியதான இயற்கைச் சூழலில் அமைந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி நுழைவுதான் இதனைத் தொடக்கி வைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன்னதான அடிமனப் பதிவை வார்த்தைகளால் கோர்த்திருக்கிறேன்.\nஇந்த ஆக்கம் பிரான்சு பழையமாணவர் சங்கம் வெளியிட்ட நூற்றாண்டு மலருக்காகவே எழுதப்பட்டது. இதற்காக வெளியூரிலிருந்து இக்கல்லூரியில் படிக்க வந்த ஒரு மாணவனின் நினைவு மீட்சியாகப் பதிவிட்டிருக்கிறேன்.\n70களின் ஆரம்பத்தில்; நான் மகாஜனாக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக உள்நுழையும் முன்னரே இக்கல்லூரி தொடர்பாக அறிந்திருந்தேன். எனது அண்ணா தனது பதினொராவது வயதில் 6-ம் வகுப்பில் இணைந்��ு ஐந்தாண்டுகளாக இங்குள்ள விடுதியில் தங்கிப்படிப்பவராக இருந்தார். அந்தக்காலத்தில், இவர் கலங்கியவாறு எமது வீட்டைவிட்டுப் புறப்படுவதும், விடுதியின் இரும்புக் கம்பிக் கதவுகளுக்குள் கதறி அழுதவாறு பிரியாவிடை கொடுப்பதையும் என் சிறுவயது முதல் அப்பாவுக்கு பக்கத்திலிருந்து பார்த்துத் திணறியிருக்கிறேன். அப்போது எனது அப்பாவின் முகத்தில் எந்தத் துயரும் தெரிந்ததில்லை. நான் அறிந்து கரம்பனில் இருந்து மகாஜனாவுக்கு கல்வி கற்க வந்த முதல் மாணவன் எனது அண்ணாவாகத்தான் இருக்கும்.\nகாலத்தின் ஓட்டத்தில் அண்ணாவும் தெல்லிப்பழை மகாஜனாவுடன்; இயைந்து சங்கமமாகியதானது எனது நுழைவுக்கு வழி கோலியது. எனது கிராமமான கரம்பனில் அமைந்த சண்முகநாத மகா வித்தியாலயத்தில் 8-ம் வகுப்பு வரை துடிப்பான மாணவனாக இருந்த எனக்கு ஏற்பட்ட இந்த இடமாற்றம் திடுமென வேறொரு தளத்தில் வேறாரு உலக சஞ்சாரமாகியதை எப்படி மறக்க முடியும் பதின்ம வயதுப் பிராயம் ஒவ்வொருவர் வாழ்விலும் சுவாரசியங்களைக் காவிச் செல்வதாகவே இருந்திருக்கும். குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்து, அன்பின் அரவணைப்பால் குடும்ப உறவினனாகி இருந்தாலும் வீட்டின் வெளியே கிராமத்தில் கிடைக்கும் நட்பும், முதன்முதல் நுழையும் ஆரம்பப்பாடசாலையில் கிடைக்கும் நட்புதான் எமக்கெல்லோருக்கும் சமூகம் தொடர்பான முதல் தொடுகையைத் தருகிறது. சாதாரணமாக நிகழும் இத்தகைய தொடுகைகளும் அதன் நீட்சியில் கிளம்பும் மனப் பரிவலைகளும் உருவகிக்கும் மனமண்டலத்தில்தான் மானிடம் பிறக்கிறது, சமூகப் பிரக்ஞைக்கான அத்திவாரம் இடப்படுகிறது.\nஒருகாலகட்டத்தின் நினைவுகளைப் பதிவாக்கும்போது அக்காலகட்த்தில் நம் மனவெளியில் நிகழ்ந்த பண்பியல் மாற்றங்களையும் தாக்கங்களையும் கூறல் சிறந்ததாக இருக்கும். பரிசோதனைக்கூடத்தில் பௌதிகம், இரசாயனம் நிறுவிப்படித்ததுபோல் இல்லாமல் மனித மனவெளியில் அவரவரால் உய்த்து உணரும் நிலைசார்ந்தது மனோவியல். விலங்குகளில் இருந்து மனிதரைப் பிரிக்கும் 'மனோவியல்\" எனக்குறிப்பிடப்படும் இத்துறையை நாம் கற்ற பாடசாலையில் ஒரு பாடமாக அப்போது கற்கவில்லைதான். ஆனாலும் சுயநினைவுகளுடன் வாழ்வு என்ற பாத்திரத்தில் இந்தப் பூமியில் நடமாடும் வரையில் கற்றும், கற்றுக்கொண்டும், கற்றுணர்��்து எதிர்கொள்ளலுடனும் படித்துக்கொண்டே இருப்பதை யாரால்தான் மறுக்க முடியும்.\n60களின் கடைசியில் எனது விடலைப் பருவம். காலை எழுந்ததும் வீட்டில் வானொலி இயங்கத் தொடங்கிவிடும். பொங்கும் பூம்புனல் கேட்டதும் பாடசாலை செல்லலும் நாளாந்த வழமை. வானொலியில் சில வசதிகளுண்டு. அருகில் இருந்துதான் கேட்க வேண்டுமென்பதில்லை. அதைக் கேட்டுக் கொண்டே செய்யவேண்டிய பணிகளையும் தொடரலாம். இதனால் பெற்றோர் இதைத் தவறாக அப்போது சொன்னதில்லை. காலில் செருப்புப் போடாமலேயே பள்ளிக்குப் போகும் கிராமத்து மாணவன்;. அப்போது இப்படியாக இருந்த எமக்கான உலகத் தொடர்பை செவி வழியாகத் தந்ததில் வானொலி முக்கியமானதாக இருந்தது. அதுவும் இலங்கை வானொலி முக்கிய பங்காற்றியது. கிரிகட் விளையாட்டை விபரண வர்ணனையாகக் கேட்டு இரசித்தவர்கள் எங்களில் எத்தனையோ பேர். இவ்வேளையில் சந்திர மண்டலத்திற்குப் போன ஆம்ஸ்ரோங்கின் செயலை வர்ணித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை யாராலும் மறக்கமுடியாது. மறைந்த அறிஞர் அண்ணாவுக்காக நடந்த ஊர்வலத்தை செய்தி வர்ணனையாக அப்போதே கேட்டு இலயித்தவர்களில் நானும் ஒருவன். விளையாட்டாக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்த எமக்கு விஞ்ஞாகத்தின் உயர்வையும், தமிழ் மொழி சார்ந்த உணர்வையும் குக்கிராமங்களிலும் கொண்டு வந்து சேர்த்தன.\nஇலங்கையின் வடக்கே கிடக்கும் தீவுக்கூட்டங்களில் ஒன்றின் ஓரமாக அமைந்தது கரம்பன் கிராமம். முறுக்கேறிய பனை வளவுகளுடன் கரிசல் மண்ணைக்கொண்ட இக்கிராமத்தில் ஆறுமாத காலம் மட்டும்தான் விவசாயம் செய்யமுடியும். வானை நம்பிய கிணற்று நீரை நாடியிருக்கும் மண்ணில் தேங்கிக் கிடக்கும் நீர் வற்றி வருடத்தில் மூன்று மாதங்களாவது உயிர்வாழ்வுக்காக நீர் தேடிப் பயணிக்கும் வாழ்வைக் கொண்டது எமது வாழ்வு. தெல்லிப்பழை இதற்கு நேர் எதிரான கிராமம். மிகவும் ஆழமான கிணறுகளைக் கொண்டதும் கிணற்றுக்குள்ளேயே தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு வருடம் முழுவதும் விவசாயம் செய்யும் செம்மண்ணைக் கொண்ட கிராமம். தண்டுகளெங்கும் காய்த்துக் குலுங்கும் பலா மரங்களின் அழகை இங்குதான் நான் முதன் முதலில் கண்டேன். அழகான வெற்றிலைத் தோடங்களையும், கீரை வயல்களையும், காய்கறித் தோடங்களையும் காணுற்ற பசுமை இன்றும் நினைவோடைப் படங்களாகி மூளையின் நினைவுத் திரையில் அழகாகப் பளீரிடுகின்றன. எனது கிராமத்தில் பிரதான பணப் பயிராக புகையிலையும், மிளகாயும், வெங்காயமும் முதன்மை வகித்தன. சிறு தோடங்களாகத்தான் மரக்கறி மற்றும் வாழை எங்கும் பயிரிடப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் என் வீட்டைச் சுற்றியிருந்த வயல்களில் மாரி கால நெற்பயிற்செய்கை இருந்தது. பின்னர் இது இல்லாது போய்விட்டிருந்தது.\nசுற்றி வர விவசாயத் தோட்டங்களின் மத்தியில் பெரும் சுவர்களுக்குள் செவ்வகக் கட்டிடத் தொகுதியையுடைய பிரமாண்டமான மகாஜனாக் கல்லூரிக்குள் அங்குமிங்கும் பார்த்து கிலேசித்தவாறே நுழைந்த முதல் நாளை இலகுவில் மறக்கமுடியாது. அண்ணா கூடவே இருந்தது சற்று தெம்பைத் தந்திருந்தது. கட்டிடத் தொகுதியின் நடுவே அழகான புற்தரை மைதானம். நடுவில் கிறிக்கற் ஆடு களம். அங்கே கட்டிடத் தொகுதியின் நடுவில் ஒரு திறந்தவெளி அரங்கம். மைதான மூலையில் ஒரு கோவில். முன் முகப்பு கட்டடித்தின் மேல் மாடியில் அழகானதொரு உள்ளரங்கம். இதற்கு நேர் எதிர்ப் பக்கத்தில் மைதானத்தைத்தாண்டி சிறிய நுழைவாசலுடனான மாணவர் விடுதி. இந்த விடுதிக்குப் பக்கதிலான வகுப்பறையொன்றில்தான் எனக்கான இடம் கிடைத்திருந்தது.\nமுதலாம் ஆண்டு எனக்கு விடுதியில் தங்கியிருக்க அனுமதி கிடைக்காததால் எனது தந்தையின் நண்பர் வீட்டில் இருந்து தினமும் வந்து போகும் மாணவனாகினேன். இந்த வீடு; பண்டைத்தரிப்பு நகரில் அமைந்த வடலியடைப்பு என்றதொரு கிராமத்தில் இருந்தது. இக்கிராமத்திலிருந்து நாள்தோறும் காராளி என்பவரின் காரில் பள்ளிப் பாடப் பொதியுடன் மதிய உணவையும் சுமந்தவாறு பயணிப்பவர்களில் நானுமொருவனாக இருந்தேன். இது எனக்கானதொரு புத்தம் புதிய அனுபவமாக இருந்தது. நாளாந்தம் பண்டத் தரிப்பு செல்லும் பிரதான வீதியில் குறித்த நேரத்தில் காராளியின் காருக்காகக் காத்திருக்க வேண்டும் அதேபோல் மாலையில் மகாஜனாவின் முகப்புக்கு முன்னால் இருக்கும் பிரசித்தி பெற்ற தேனீர்க் கடைக்குப் பக்கத்தில் காராளியின் காரை இனங்கண்டு ஏறிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எனக்கு முன்னர் எப்போதுமே அறிந்தே இராத புத்தம் புது அனுபவங்களாக இருந்தன.\nஅப்பாவின் நண்பர் கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவார். அப்போதெல்லாம் தொலைபேசி வசதிகள் இருந்ததில்லை. ஆனாலும் அவர் வரும் நேரம் அறிந்து சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு கார் பிடித்து செல்லும் வீட்டாரோடு நானும் செல்வேன். இங்குதான் முதன் முதலில் அசையும் புகையிரதத்தையும் தண்டவாளமெனப்படும் இரும்புப் பாதையையும் காணுற்றேன். சிறுபிராயத்தில் நான் அப்பா-அம்மாவோடு பதுளையில் வாழ்ந்திருந்தாலும் எனது சுய அறிவுக்கெட்டிய பதிவாக புகையிரதம் அமைந்தது இங்கேதான். எனது குடும்பத்திற்கு வெளியில் இன்னொருவர் வீட்டில் நானும் ஒருத்தனாகி வாழ முடிந்ததை இங்குதான் பெற்றேன். அவர்களை அப்பா அம்மா எனவாகவே அழைத்தேன். அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள். இருவரும் பெரியவர்கள். பெரியக்கா சிவாஜி பிரியை, சின்னக்கா எம்ஜிஆர் பிரியை இதனால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டைவரும். எனக்கு ஒன்றுமாக விளங்காது. சில சமயங்களில் கோவித்துக் கொண்டு சாப்பிடாமலும் இருப்பார்கள். இச்சமயங்களில் அவர்களின் அம்மாவோடு நானும் சமாதானம் செய்யப்போவேன். இதிலிருந்து நான் யார் பக்கம் என்ற பிரச்சனை தொடங்கிவிட்டது. எனக்கு சிவாஜியும் தெரியாது எம்ஜி ஆரும் தெரியாது. கரம்பனுக்கான நகரான ஊர்காவற்றுறையில் ஒரே ஒரு தியேட்டர்தான் இருந்தது. அங்கே பழைய படங்கள்தான் ஓடும். இதில் நான் பார்த்தது புராண இதிகாசக் கதைப்படங்கள் மட்டும்தான். இங்கே பண்டத்தரிப்பில் விடுமுறை நாட்களில் கார் பிடித்து யாழ்ப்பாணம் போய் படம் பார்க்கும் வழக்கத்தை இந்தக் குடும்பத்தினர் கொண்டிருந்ததால் அவர்களுடன் நானும் ஒருவனானேன். மாதம் ஒரு தடவை அல்லது இரு தடவை எனவாகப் பார்க்கும் திரைக் காட்சிகள் எனது மூளைக்குள்ளும் சலனத்தை உண்டாக்கியது. இதனால் வீட்டில் நடக்கும் தமிழ்த்திரை இரசிகர் வாக்குவாதத்தில் நீண்ட நாட்களுக்கு என்னால் நடுநிலை வகிக்க முடியவில்லை. எதையும் அறியாதவனாக இருந்த நான் சிவாஜி ரசிகனாகத் தொடங்கியதை இப்போது நினைக்கையிலும் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது.\nநான் மகாஜனாவில் படித்தபோதுதான் வைரவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. இன்று நூற்றாண்டுவிழா ஆக நாற்பதாண்டுகள் ஓடிக் கரைந்தே விட்டிருக்கின்றன. நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விழாவில் நடந்த கண்காட்சி அரங்கத்தில் எனது அண்ணாவும் தனது தொழில்நுட்பத்திலான காட்சியையும் வைத்திருந்தான். இது கல்லூரியின் பிரதான நுழைவாசலுக்கு அருகாமையில் இடது பக்கமாக இருந்த முதல் கட்டிடத் தொகுதியில் இருந்தது. தண்ணீரில் செல்லும் சிறிய மோட்டார் படகுகளை அவன் இயக்கச் செய்திருந்தான். இப்படியானதொரு கண்காட்சியை இதன் முன் நான் எங்குமே பார்த்திருக்கவில்லை. அப்போதைய அதிபர் ஜெயரெத்தினம். கண்டிப்பிற்குப் பெயர் பெற்றவர். அந்தக் காலகட்டத்தில் அதிபர்களின் ஆளுமையை வைத்தே கல்லூரிகள் பெரிதும் மதிக்கப்பட்டன. சிறந்த அதிபர்களைக் கண்டால் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஒரு வித பயம்கலந்த மரியாதையை வழங்குவதை நம்மில் பலரும் நேரிலேயே பார்த்திருக்கிறோம். எமது பெற்றோரில் அனேகமானவர்கள் நல்லொழுக்கத்திற்கே முன்னுரியை வழங்கினார்கள். மாணவர் பிராயத்தில் நல்ல கட்டுப்பாடான பாடசாலைகளில் படித்தால் நல்லொழுக்கம் தானாகவே வருமென பெரிதும் நம்பினார்கள். இதனால்தான் யாழ் குடாவிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு தொலை தூரத்திலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர்.\nஎனது கிராமப் பள்ளியில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல், ஓட்டம் இவற்றிலெல்லாம் பரிசுகள் பெற்றிருந்தவனாயினும் கல்லூரியின் நுழைவு பெரிது-சிறிது வெளிப்படுத்தும் இருகோடு தத்துவத்தைக் காட்டியது. பென்னாம்பெரிய விளையாட்டாளர்களைக் கண்டு மலைத்துப்போனேன். தடியூண்டிப் பாய்தல், ஹாக்கி, சிவப்பு நிறத் தோற்பந்திலான கிறிக்கற், பூப்பந்து போன்ற புதியதான விளையாட்டுகள் பற்றி அறியத் தொடங்கியதும் இங்குதான். காற்பந்து விளையாட்டுக்காகக் குழுவாகச் செல்வதும், வெற்றியிடைந்தால் மேளதாள வரவேற்புடன் வீரர்களை அழைத்துவருவதும், சிறப்புப் பரிசாக வெற்றிக் கேடயங்களை பெற்றால் அடுத்தநாள் விடுமுறையை அதிபர் அறிவிப்பதையும் காணுற்று கிறங்கிப்போனவர்களில் நானும் ஒருவன். இதில் கதாநாயக விளையாட்டு வீரராக அப்போது 'முயல்' இருந்தார். காங்கேசன்துறை-யாழ் பிரதான வீதியில் அமைந்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இந்த மகாஜகாக் கல்லூரிக்கும் எப்போதுமே எட்டாப் பொருத்தம். இதற்கிடையில் விளையாட்டுப் போட்டிகள் வந்துவிட்டால் ஊரே பிளந்துபோகும். ஆர்ப்பாட்டங்களுக்குப் பஞ்சமே இராது. அறியாப்பருவத்தில் எப்பேர்ப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்���ு கடந்து வந்திருக்கிறோம்.\nஅடுத்தவருடம், எனது அண்ணா தொழில்நுட்பப் பயிற்சி மேற்படிப்பு கிடைத்து கொழும்பு செல்ல நான் விடுதிக்குள் நுழைந்து உள்ளக மாணவனாகிறேன். சைவ உணவைக் கொண்ட புத்தம் புதியதான விடுதிவாழ்வு. காலை 5.40ற்கு எழுந்தால் இரவு 10.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்ட சீரான ஒழுங்கு வாழ்க்கை. மாறுதலே இல்லாத வாராந்த உணவு முறை (உதாரணமாக புதன் காலையில் புக்கை என்றிருந்தால் ஆண்டு முழுவதும் புதன் காலையில் புக்கைதான் உணவு), பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியாத கடும் கட்டுப்பாடு, பகலில் படிக்கும் வகுப்பறைகளிலேயே இரவிலும் மீட்டலுக்காக யாருடனும் கதைக்கக்கூட முடியாத இருப்பு, ஒவ்வொருவருக்கும் தனியான அடையாள இலக்கமிட்டு அதையே அடையாளமாக்கி இனம்காணும் புதிய பொறிமுறை (எனக்கான கட்டில், கோப்பை, தட்டு, வாளி என தனியான எண் குறியீடாக இருக்கும்), நொறுக்குத் தீனி உண்ண முடியாத வெறுமை என்பன எங்களைக் கைதி போலவும் நாளாந்த மாணவர்களை சுதந்திரமானவர்கள் போலவும் இனங்காட்டியது. ஆனால் இந்த இருப்பு புதிய அறிமுகத் தொடுகைகள் கிடைக்கவும் ஒரு குழாமாக இணையவும் வழிகோலியது. தீவுக்கூட்டம் முதல், கிழக்கு மாகாணம், மலையகம் வரையில்; பலபிரதேசங்களில் இருந்து வந்துள்ள சக மாணவர்களின் அறிமுகத்தாலும் கூடி வாழ்தலாலும் பேச்சு வழக்கு முறைகளிலிருந்து - உணவுப் பழக்கம் வரையிலான பன்முக அறிதல்கள் பெற்றவராயினோம். மாணவர்களைப் பார்க்கவரும் உறவினர்கள் ஏதாவது தின்பண்டங்களை கொண்டே வருவார்கள். இவை பகிர்ந்துண்ணும் இயல்பான பண்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது. இதனால் எமக்கிடையில் ஒருங்கிணைப்பைத் தந்து மகிழ்வூட்டியது.\nஇந்தக் காலகட்டத்தில்தான் சேகுவரா சிங்கள இளைஞர் எழுச்சி இலங்கையில் நடைபெற்றிருந்தது. சிங்களமென்றால் என்ன என்று தெரியாதிருந்த பிராயத்தில் இளைஞர்களது எழுச்சி மலைப்பூட்டியது. பலரும் ஆங்காகே குசுகுசுத்த வண்ணமே இருந்தனர். விடுதியில் நிறையவே கதைக்கப்பட்டன. ஆனால் எம்மால் எங்குமே செல்ல முடியாதிருந்தது. இங்கு தான் டாக்டர் கோபூர் பற்றிய அறிதலும் வித்தைகளும் கடவுள் பக்தியும் தொடர்பான தொடக்க அறிமுகமும் கிடைத்தது. இந்த விடுதிக்குள் எத்தனையோ விவாதங்களைக் கேட்டிருப்போம். எத்தனையோ மேடையில்லா நிகழ்த்துகளையும் பார்த்திருப்போம். இதில் ஒன்று நம்மில் பலர் விழுந்து விழுந்து சிரித்துப் பார்த்த 'மங்கோலியாவிலிருந்து வருகை தந்திருந்த சிறப்பு அதிதியின் உரையை மொழிபெயர்த்து வழங்கிய நிகழ்வு\" இன்றும் என் கண் முன்னால் இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்புக் கலையை வி.பொன்னம்பலம் வாயிலாக மேடைகளில் கேட்டு வளர்ந்த தலைமுறை எங்களுடையது. இதுமட்டுமல்லாது தந்தை செல்வா மகாஜனா திறந்தவெளி அரங்கில் வாயசைத்து ஆற்றிய செய்கை உரையை அமிர்தலிங்கம் உரத்துச் சொல்லியதை வாயைப் பிளந்தவாறு கேட்டிருக்கிறோம். அதைக்கூட அமிர்தலிங்கம் மொழி பெயர்த்துக் கூறியதாகவே கதைத்துக்கொள்ளுவோம்.\nஅப்போதைய விடுதிப் பொறுப்பாளராக இருந்தவர் பெரிய அல்சேசன் நாயை பிள்ளை போல் வளர்த்து வந்தார். இந்த அல்சேசன் நாயை முதன் முதலில் அதிசயமாக இங்குதான் நான் பார்த்தேன். இவருக்குப் பிள்ளை இல்லாததால்தான் இப்படியாகச் செல்லமாக வளர்க்கிறாரென சக மாணவர்கள் சொல்வார்கள். பின்னொரு நாளில், இந்த நாய் அவரைக் கடித்ததால் அவர் இறந்த செய்தி கேட்டு அரண்டு போனேன்.\nவகுப்பில் கிராமத்திலிருந்து வந்து படிக்கும் அப்பிராணியாக நான் இருப்பதை எனது சக மாணவனொருவன் எப்படியோ தெரிந்துகொண்டிருக்கிறான். அவன் கட்டுன் கிராமத்தவன். அழகான துடிப்பானவன் கொஞம் குள்ளத் தோற்றமுடையவன். நகைச்சுவையாகப் பேசுவான். பல்வேறு புதினங்களைச் சொல்வான். ஆசிரியரிடம் புத்தகம் வாங்கியதற்காக கொடுப்பதற்கு 7 ரூபாய் வைத்திருந்தேன். \"இக்காசை வெள்ளியன்றுதானே கொடுக்கவேண்டும், என்னிடம் தா இதை நான் வெள்ளியன்று திருப்பித் தந்துவிடுவேன்\" என்று அவன் கேட்க நானும் கொடுத்துவிட்டேன். வெள்ளின்று நான் காசைக் கேட்டபோது, \"மச்சான் இப்ப என்னட்ட இல்லை கொஞ்சம் பொறு தந்துடுவன்.\" என்று சொல்லிக் கொண்டு ஏதோ யோசித்தவனாக \"உன்னிட்ட இருக்கிற 3 ரூபாயையும் தந்தா கணக்கு 10 ரூபாயாக மட்டமாக இருக்கும் நானும் மறக்காமல் தந்துவிடுவேன்\" என்றான். நானும் கொடுதே விட்டேன். அதன் பின் எத்தனையோ வெள்ளிகள் தாண்டியும் அந்தக் காசு எனக்குக் கிடைக்கவே இல்லை. பின்னொரு நாளில் யோசித்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் 'வாழ்வியல் சமயோசிதம்\" வேறுபட்டிருந்த வளர்ப்பு முறைகளிலேயே நாமிருந்ததை உணர முடிந்தது. பட்டறிவுகளால் கிடைக்கும் பெறுமதி மிக்க அனுபவங்களைப் பெறுவதற்கு நாம் வீட்டிற்கு- கிராமத்திற்கு- நாட்டிற்கு வெளியில் நடமாடியே ஆகவேண்டும்.\nஇந்த மகாஜனாவுக்கான எனது பிரயாணம் வலிகாமத்தில் நிறைய ஊர்களையும், ஊராரையும் அறிமுகம் செய்தது. கிணற்றுத்தவளையாக இருந்தவன் குளத்துத் தவளையாகி இன்னும் பென்னாம்பெரிய நீர்நிலைகளை அறியும் உலகப் பார்வையை பார்க்கத் திறந்துவிட்டது. பின்னாளில் தொடரப்பட்ட எனது முறைசார் கல்வி வாழ்வில் நட்பின் முக்கியத்தவத்தையும், இதனோடான பிரயாணங்களின் அவசியத்தையும் எவ்வித சங்கோசமில்லாமலும் பிரயோகிக்க வழிகோலியது. இன்று தேசம் கடந்து கண்டம் கடந்த நிலையில், 40 ஆண்டுகள் போனாலும் புதிய உத்வேகத்துடன் தொடரப்படும் பண்பாகவும் அமைந்துவிட்டது.\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)\n(நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.)\nமனித வாழ்வில் நமக்கென நாமே தெரிவாக்கி நாமே அனுபவித்து, மகிழ்ந்து- பரவசமாகி, நொந்து- துவண்டு...... இன்ன பிறவாக பல்வேறு உணர்ச்சி வலைக்குள் மூழ்கி எழும் அனுவத்தைத் தருவது இந்த 'நட்பு\" என்ற மூன்றே எழுத்தில் அடக்கப்பட்ட கடுகுச் சொல். வார்த்தைகளை அளந்துபேசிய, நாவடக்கத்தை வலியுறுத்திய, பயனில்லாதவற்றைத் தவிர்க்கப் பணித்த வள்ளுவர், தனது 133 அதிகாரங்களுடைய குறட் கோவையில் 5 அதிகாரங்களை \"நட்பு\" இற்காக ஒதுக்கியிருக்கிறார். திருக்குறளில் வேறொரு தலைப்புக்கும் இந்தளவுக்கு அதிக பதிவு முக்கியத்துவம் தராத திருவள்ளுவரின் கவனங்கொள்ளல் இதனது செயற்திறனை நன்குணர்த்தும்.\nஇளைஞராவதற்கு முன்னரான பதின்ம வயதானது வகுப்பறை தாண்டியதான பாடங்களையும் அறியும் தேடல்களையும் புரிதல்களையும் கொண்டது. ஒரு மனிதனது சுயம் கட்டமைக்கப்படும் முக்கியமானதொரு காலகட்டம். இத்தகைய பிராயத்தில் எமக்கான ஆளுமையை அல்லது எதிர்கால வாழ்வின் இருப்புக்கானப் பாதைகள் தெரிவாவதோ அல்லது கிடைக்கவோ செய்கின்றன. அதுமட்டுமல்லாது இப்பிராயத்தின் நினைவுகள் ஆழ்மனப் பதிவாகிவிடுகின்றன.\nஇறுக்கமான குடும்பச்சூழல் வேலியைத் தாண்டியதாக அவரவர்களது சுயவிருப்புகளுடன் கிடைக்கு���் புதியதான வாழ்வின் நீட்சியில் இனிக்கும் நினைவுகளாக மீள்பாக்கமடையும் நினைவலைகள் இவ்வகையினர்களுடனான தொடர் சந்திப்புகளில் குவியமாகிறது. தன்னியல்பாக இக்குவிய மையங்கள் சமூக அசைவியக்கத்தில் செயலாற்றும் தார்மீக வகிபாகத்தை எடுக்க முனையும்போது அவை இதில் பங்கேற்பவர்களது தனி விருப்ப அடையாளமாகிறது.\nஇந்த யாதார்த்த வெளிப்பாட்டு நிலையில்தான் புலம் பெயர்ந்த சூழலிலும் செயற்படும் பழைய மாணவர் சங்கங்களையும், ஊர்ச்சங்கங்களையும் விளங்கிக் கொள்ள முடியும். அதாவது இன்று இருக்கும் 'நான்\" யார் எப்படியாக இந்நிலைக்கு முகிழ்ந்தேன் என்ற கேள்விகள் அவரவர் சுயத்திற்கான, இருத்தலுக்கான விடைகளைக் கொண்டிருக்கும். இப்படியாக ஒருத்துவமாகும் விடைகளைக் கொண்டோர் பொதுமைப்பட்டு 'நாங்கள்\"(நான்+கள் - நாங்கள்) ஆக ஒன்றிணைந்து சமூக அசைவியக்கத்தில் பணியாற்ற விளையும்போது இந்த \"நாங்கள்\" என்பது இவர்களது தனி அடையாளமாகிறது. செம்மண்ணின் செறிவைப் பிரதிபலிக்கும் கடுமையான பிறவுண் நிறத்திலான 'மகாஜனன்' இவ்வகை அடையாளத்தில் ஒன்றுதான்.\nநன்றி : 'மண்ணிறம்' நூற்றாண்டு விழா சிறப்பிதழ்\nபிரான்சு பழையமாணவர் சங்கம் 14.11.2010\n‘70கள் இலங்கைத் தமிழர்களின் கல்வி - அரசியல் - பொருளாதாரத் தளத்தில் மாபெரும் குலுக்கலை ஏற்படுத்திய காலகட்டம். இக் காலத்தில்தான் இலங்கையின் வடபகுதி இளைய பருவத்தினராக நாம் வளர்ந்து கொண்டிருந்தோம். கல்வி வழிப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஊக்குவிக்கப்பட்ட சமூகமாக இருந்த போக்கில் திடீர் பண்பு மாற்றமாக ‘வெளிக்கிடடி விசுவமடு’ ஆகிய கமம் செய்வதை இலக்காக்கும் வன்னியில் படித்த வாலிபர் குடியேற்றங்கள் நிகழ்ந்த காலம். அதேசமயம் இலண்டனை நோக்கிய பயணமாத் தொடங்கிய ஆங்கில மேட்டுக் குடிப் புலப்பெயர்வு. நாம் கனவுகூடக் கண்டிராததொரு பிரமாண்டமான ஊர்வலமும் உலகத் தமிழ் மாநாடாகவும் அதன் வடுவானதாகவும் அமைந்த ‘தமிழாராட்சி மாநாடு’. பாரிய அளவில் தொடங்கிய வேலைகளுக்கான அரபு நாட்டுப் புலப்பெயர்வும் அதன் நீட்சியாகி விரவிய ஐரோப்பியப் புலப் பெயர்வும்…. பக்கத்து வீட்டுச் சண்டையில் கூடத் தலையிடாது ஒதுங்கிக்கொள்ளும் நடுத்தர வர்க்க மனநிலை இளைஞர்கள் ‘ஈழக் கனவுகளுக்காக’ தம் தனித்துவமான சுயநல வாழ்வைத் துச்சமெனப் புறந்தள்ளித் தொ��ங்கிய ‘புதுமையான போராட்டக்’ காலகட்டம். இலங்கைத் தமிழ் திரைப்பட வெளிப்பாடுகளில் அதிகமான இலங்கைத் தமிழ்ச் சினிமாக்களைக் கண்ட காலம். வானொலியைத் தாண்டி ‘தொலைக் காட்சிகளும் வீடியோகக்களுமாக’ குறுந்திரையை கறுப்பு வெள்ளையாகவும் பின் வண்ணமாகவும் வந்து நம்மவர் பார்வையை குவியப்படுத்திய குறுந்திரையின் வரவு. இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்….. எனவாகும் கடந்துபோன இலங்கைத் தமிழர் வாழ்வியலை ஆராய முனைபவர்கள் ‘70கள் காலகட்டத்தைத் தனித்துவமானதாகத் தொகுக்க வேண்டும்.\nலேபிள்கள்: சுவடகம், பந்தல் 9\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\n'மூன்று பூனைகளும் இரண்டு சிறிலங்கனையும் வளர்க்கும்...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.. பதிவிலே.. 'மௌனம்' -கா...\n'83 கலவரம் உமக்கு என்ன செய்தது.... ஐசே\nபுலம்பெயர் வாழ்வில் புதியதாய் பரிணமிக்கும் 'பதியமி...\nமத நம்பிக்கை அற்றவர்கள் வில்லங்கமானவர்கள்\nசெவி வழிக் கதை 15 : 'பாண்டித்தியம்'\nநீட்சிபெறும் புலம்பெயர்வு வாழ்வில் குமர்ப் பொடியங்...\nநேர்காணல் : கல்வியாளர் பொ.கனகசபாபதி - பகுதி – 02...\nஆவணமயப்படுத்தல் - அருமையானதொரு நினைவோடைப் பயணத்தைத...\nஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் 75\nஓடலியார் - 'ஓடலி\" யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30123", "date_download": "2018-05-26T17:53:37Z", "digest": "sha1:4LWYN3XN7JWMPGCNYZLS3P2ZAKO5PRWV", "length": 8973, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nஇரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்\nஇரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம���\nஇந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.\nஎரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருப்பதால் போரில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் விகிதாச்சாரத்தை விட பெண்களின் விகிதாசாரம் கூடிக்கொண்டே செல்கிறது.\nஇதனை சரி செய்ய அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, இரண்டாவது திருமணம் கணவர் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ இரண்டு பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படும்.\nஅதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாவது திருமணம் எரித்ரியா சிறைத்தண்டனை புதிய சட்டம்\nமுத்தலாக் ஒழிக்கப்பட்டதற்காக பிரதமரை முஸ்லிம்கள் பாராட்டுகிறார்கள் : பொன் ராகிருஷ்ணன்\nமுத்தலாக் முறையை ஒழித்ததற்காக முஸ்லிம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-26 14:54:38 நரேந்திர மோடி முத்தலாக் முறை முஸ்லிம் பெண்கள்\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\n2018-05-26 15:10:04 எடப்பாடி பழனிச்சாமி . தமிழக முதல்வர். ஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 95 வாலிபர்களை காவல்துறையினர் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்தமை தெரியவந்துள்ளது.\n2018-05-26 11:56:04 தூத்துக்குடி பொலிஸ் ஸ்டெர்லைட் ஆலை\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதன்முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n2018-05-26 10:41:45 பாகிஸ்தான் பொதுத்தேர்தல்\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-25 19:55:30 துப்பாக்கி சூடு தூத்துக்குடி சென்னை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/03/05/track220/", "date_download": "2018-05-26T17:49:17Z", "digest": "sha1:F2CUGBZAY2G257HF2UMVYIX7YS4NTUG2", "length": 18576, "nlines": 347, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "220/365 – #365RajaQuiz – குருவி குருவி.. | Maestro Ilaiyaraaja", "raw_content": "\nஇன்று அருமையான டைட்டில் சாங்.\nஆமா. இதைப் பாடினது யாரு நம்ம தலைவர் இசைஞானி இளையராஜா தான்.\nஅருமையான குருவிகள் Tweet 😉 செய்வதையே பாடலின் தொடக்க இசையாக வைத்து அசத்தியிருப்பார். முழு வேகத்தோடு, அருமையான டெம்போவில் பாட ஆரம்பிக்கும்போது, அந்த கால படத்தை தியேட்டரிலேயே போய் பார்த்த ஒரு effect வந்துடும்.\nஷெனாய், வயலின், தபலான்னு ஒரு முழு ரவுண்டு கட்டி வரும் இந்த பாட்டின் தொடக்க இசையில், முடிவில் மிக நன்றாக காணக்கூடிய இசை என்னவென்று தெரிகிறதா\nஇந்த தொடக்கயிசை முடியும் இடத்தில் இருந்து ஹம் செய்யத் துணிந்தால் வடை கிடைத்துவிடும்.\nஅப்படி இல்லை என்றால், தொடர்ந்து படியுங்கள். இந்த படத்தின் கதைப்படி, கதாநாயகனுக்கு திருமணம் என்றாலே ஆகாது. அவனை மாறச்செய்வது எது ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் வந்து அவனை எப்படி மாற்றி நல்லவனாக( ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் வந்து அவனை எப்படி மாற்றி நல்லவனாக() மீண்டும் நடமாட வைக்கிறார்கள் என்பது தான் கதையே.\nஇந்த படத்தை எடுத்தவர் ஒரு வக்கீல் 😉 M.A., B.L., முடிச்சு படம் எடுக்கற அளவுக்கு அவர் படு பிசி.\nஇந்த பாட்டு ஒரு tie-breakerஆ இருக்கணும்னு, இறைவனை வேண்டி, என்னுடைய title-musicஐ இங்கே ஆரம்பிக்கின்றேன். திட்டவேண்டிய அளவுக்கு திட்டிவிட்டு, பாக்கி இருந்தா, தாராளமா வந்து Twitterல தாளிச்சுட்டு போங்க. சரியா\nசிட்டுக்குருவி – வாழ்க வளர்க\nசார் போங்கசார் இதெல்லாம் டை பிரேக்கரா\nசிட்டுக்குருவி பாரு கட்டுப்பாடு ஏது – வாழ்க வளர்க\nபாடல்: சிட்டுக்குருவி பாரு கட்டுகளு��் ஏது\nபாடல் – சிட்டுக்குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடி ஆத்தி வானத்தில் வட்டம் போடுது…\nபாடியவர்கள் – இளையராஜா & குழுவினர்\nபடம் – வாழ்க வளர்க\nசிட்டுக்குருவி from வாழ்க வளர்க\nபாடல் ” சிட்டுக்குருவி பாரு கட்டுகளும் ஏது, வானத்தில் வட்டம் போடுது “. படம் வாழ்க வளர்க \n‘சிட்டு குருவி பாரு கட்டுகளும் ஏது ‘-வாழ்க வளர்க\nவாழ்க வளர்க (1987) – சிட்டுக்குருவி பாரு\nஇளையராஜா எழுதி பாடி இருக்கிறார்.\nசிட்டுகுருவி பாடு கட்டுகளும்… – இளையராஜா – வாழ்க வளர்க\n“சிட்டுகுருவி பாரு.. கட்டுகளும் ஏது....” ராசாவின் ரம்மியமான குரலில் “வாழ்க வளர்க” படப்பாடல்… நன்றாக கேட்டறிந்த பாடல் தான் 🙂\nவாழ்க வளர்க படத்திலிருந்து சிட்டுக்குருவி பாரு பாடல்.\nவர்ணனைல நீங்க குடுத்த பில்டப்-அ பாத்துட்டு கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குமோனு நினைச்சேன். ஆனா இந்த பாட்டை இதுக்கு முன்னாடி கேட்டதில்லனாலும் டெக்ஸ்ட் க்ளுவை வச்சு ஈஸியா கண்டுபிடிச்சாச்சு ;).\nஇதுக்கு முன்னாடி நிறைய தடவ திரைப்பாடல் சைட்-அ அலசுனதுனால,\nஹீரோ ராதாரவினு கண்டுபிடிச்சதுமே, அவர் ஹீரோவ நடிச்ச ஒரு படம் திரைப்பாடல்ல இருக்குறது உடனே ஞாபகம் வந்தது. கடைசில பாத்தா அதுதான் இந்தப் படம் ;). பெரும்பாலும் கஷ்டமான புதிருக்கு டெக்ஸ்ட் க்ளுவும் கஷ்டமா இருக்கும், இன்னைக்குதான் அது ஈஸியா இருந்திருக்கு 😉\nஇன்னைக்கு நீங்க எதிர்பாத்தது நடக்கல, அப்ப நாளைக்கு மலையேற்றமா\n/:இன்னைக்கு நீங்க எதிர்பாத்தது நடக்கல, அப்ப நாளைக்கு மலையேற்றமா\nஅத கண்டுபிடிக்கவும் சுலபமாதான் இருந்துச்சு ;).\n“சிட்டுகுருவி பாரு” பாடல் வாழ்க வளர்க படத்தில் இருந்து.. 🙂\n“வாழ்க வளர்க” திரைப்படத்தில் இருந்து “சிட்டுக்குருவி” பாடல். Identified by @SoberAndDrunk. Please give him credit 🙂\nசிட்டு குருவி பாடும் பாடல், வாழ்க வளர்க படத்திற்காக, இது 3வது பாடல் கேட்காமல் கண்டுகொண்டது, (season 3). சிசடு குருவிகளின் வாழ்க்கையை, மனித வாழ்வோடு ஒப்பிட்டு , சிட்டு குருவிகளின் வாழ்க்கையை வாழ ஏங்குவதாக பாடல் இருக்கும்.\nபடமும் பார்த்ததில்ல..பாட்டும் கேட்டதுமில்ல…லைஃ லைன் ஹெல்ப்ஃ பண்ணுச்சு மாஸ்டர்..\nசிட்டுக்குருவி பாரு.. கட்டுகளும் எது..\n@RRSLM “சிட்டுகுருவி பாரு” from “வாழ்க வளர்க”\nபாடல் : சிட்டுகுருவி பாரு, கட்டுகளும்\nபடம் : வாழ்க வளர்க\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/03/16/track231/", "date_download": "2018-05-26T17:49:08Z", "digest": "sha1:AVPU76M7QCF3OUBG7MIMCNPTUFH5DTED", "length": 70709, "nlines": 549, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "231/365 – #365RajaQuiz – மனம் கவர்ந்த கள்வன் | Maestro Ilaiyaraaja", "raw_content": "\nநேற்று வந்த பாடலுக்கு, பதில் பதிக்கப்படும்போது, நம் @maestrosworld விஜய்யின் பின்னூட்டத்தைத் தவறாமல் படியுங்கள். அருமையான சங்கதிகளை நம்ம @Thachimammu மாதிரி சொல்லியிருப்பார். சும்மா, அப்படியான பாட்டு தானேன்னு விட முடியாதுன்னு நான் சொன்னதுக்கு மேல, நிறைய சங்கதிகளை தெளிவா சொல்லியிருப்பார். நன்றி, விஜய்.\nஆக, நேற்றும் bass guitarsன் ஆளுமை மற்றும், பல இசைக்கருவிகளின் ஆளுமையில் வந்த பாடலைப் பார்த்தோம்.\nஇன்றும் அருமையான பாடல் தான். இந்த படமும் ஆகா, ஓகோ ஹிட். படத்தில் வந்த பாடல்களும் செம ஹிட். ஒரே விசனம் என்னன்னா, மத்த பாட்டுக செம ஹிட்டாக – குறிப்பா அதுல 3 பாட்டு, உங்கூரு எங்கூரு ஹிட் இல்ல, எல்லா ஊர் ஹிட் :). அதுல இந்த பாட்டு கொஞ்சம் கம்மியாத் தான் கோவை வானொலியில வந்துது. இந்த பாட்டுக்கு பின்னாடி ஒரு சின்ன personal கதை இருக்கு. 🙂\nஅந்த காலத்து பாட்டுக, கேட்டு மனசுல பதிஞ்சதுக்கு முழு காரணம் அகில இந்திய கோவை, திருச்சி, சென்னை மற்றும் இலங்கை வானொலி தாங்க. #365RajaQuizல் வரும் சில ஆதி காலத்து பாடல்கள் எல்லாமுமே, அங்கு கேட்டு பழகியவை தான் சிறு வயதில் கேட்டு பழகியவற்றை, பின்னாட்களில் கல்லூரியில் படிக்க ஆரம்பித்தபோது, ஒலி நாடாக்களில் பதிவு செய்யத் துவங்கினேன். ஏனென்றால் 80களில் இருந்த பல ஒலி நாடாக்கள், காலத்தின் கோலத்தால் சிதைய ஆரம்பித்திருந்தன. Anyway, I just want to clarify once and for all about those days involving Radio and its impact on that generation 🙂\nவிவித பாரதி வர்த்தகம் போன்ற கலப்படம் இல்லாமல், வானொலியில் பாடல்கள் கேட்டு மகிழ்ந்த காலம் அது. அதுவும், இலங்கை வானொலியில் இருந்து personalized announcements ஓடு பாடல் அறிவிப்புகள், தாத்தா பாட்டி, பேரன் பேத்தி என்றெல்லாம் வரும் பாடல்களை, அவ்வளவு உற்சாகத்தோடு கேட்போம். 80களின் நடுவில் தான், வர்த்தக ஒலிபரப்பு இல்லாத நேரத்திலும், கோவை, திருச்சி போன்ற நிலையங்களில் மெதுவாக விளம்பரங்���ள் எட்டிப்பார்க்கத் துவங்கியது. என்றாலும், there was no intrusion or distraction 🙂 கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அந்த காலத்துல, சென்னைக்கு வெளியே தொலைக்காட்சி கூட கிடையாது. இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்கு பார்வையால் Low-Power Transmitterகள் கோவை போன்ற சிறு நகரங்களில், டில்லி தொலைக்காட்சி ஒளிபரப்பை மட்டும் செய்து வந்தன. அதுவும், இந்த படம் வெளிவந்தபோதெல்லாம், LPT கூட இல்லை. (ஆல்ரைட், இதுவும் க்ளூ தான். வச்சுக்கோங்க ;))\nஇந்தித் தொ(ல்)லைக்காட்சியில் Chitramaala என்று ஒரு நிகழ்ச்சி, திங்கள் இரவு 10 மணி போல வரும். அரை மணி நேர நிகழ்ச்சியில், சில மொழிப் பாடல்கள் வரும். மாதத்துக்கு ஒரு முறையாவது தமிழ்ப் பாடல் வந்தால் பெருசு ஆனா வராது. இது தான் நெலமை. அப்படி இருந்த காலத்துல, வானொலியில ஒரு பாட்டை கேக்கறதுன்னா, அது மாதிரி ஒரு சந்தோஷம் இருக்கவே முடியாது. இந்த பாட்டு வருமா, அந்த பாட்டு வருமான்னு, ஒரு ஆச்சரியம் கலந்த உற்சாகத்தில், ஒவ்வொரு பாட்டையும் கேட்டுகிட்டு இருப்போம். அங்கே multitasking என்னும் புற்று நோய்க்கு இடமே இல்லை. தொலைபேசி இல்லை, தொலைக்காட்சி இல்லை, இருந்த பத்திரிகை, நாளேடு என்று எதையும் பாட்டு கேட்கும்போது புரட்டியது இல்லை. There never was any protracted power-cut to interrupt programming 🙂 Rarely, power-cuts were there during Summer 🙂 Life was just simple 🙂 All India Radio, Coimbatore is that “Google Glass” that gives some terra firma rooting to those simple pleasures of the yonder. அவ்வளவே. 🙂\nஅதிலும் இன்றைய பாடல், ஒரு முறையோ, இரு முறையோ தான் வானொலியில் கேட்டதாக ஞாபகம். அதை விடுத்து, இந்த படத்தின் மற்ற பாடல்களை மட்டுமே அவர்கள் ஒலிபரப்ப, என் அப்பாவிடம் கெஞ்சி, கூத்தாடி ஒரு டில்லி டேப் ரிக்கார்டர் வாங்கி, ஒலி நாடாவில் இந்த பாடல் + இந்த படத்தின் பிற பாடல்களை கேட்டது, மறக்கவே முடியாது. வானொலியைத் தாண்டி, நம்மாலும் கூட, நாம் நினைத்த பாடல்களை தேர்வு செய்து rewind, forward எல்லாம் செய்ய முடியும், குரல்களையும், பாடல்களையும் record செய்ய முடியும் என்று உணர்ந்த அந்த தருணங்களை மறக்கவே முடியாது. 🙂\nபாட்டுக்கு வருவோம். ஆரம்ப preludeல வரும் அந்த நையாண்டி வயலின் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த violins மற்றும் bass-guitars பாடலின் இசை முழுக்க வருவதை நன்கு கூர்ந்து கவனியுங்கள். அதிலும், இந்த முழு இசைக் கோர்வையை, தயவு செய்து woofers அல்லது நல்ல headphonesல் கேட்டு மகிழுங்கள். இசைஞானியின் stereo experiments இதில் நீங்கள் நன்கு ரசிக்கலாம். கொட்டாங்குச்சி வாத்திய��் போல வயலின் ஆரம்பமாகும்.\nபின்னர் முதல் interludeல் பாருங்கள், எப்படி வேகமாக complex medley of instrumentsஆல் அதகளப்படுகிறது என்று. ஆனால், அவை எல்லாம் ஒரு பக்கம் இசைத்துக்கொண்டிருக்க, silentஆக backgroundல் வரும் bass-guitars பார்த்தீர்களா செம\nஇரண்டாம் BGMல் இசைஞானியின் குறும்பு இசை பல notches எகிறிக்கொண்டு போகும். அங்கும் கொட்டாங்குச்சி வாத்தியம் போல வரும் violins ஒரு பக்கம் என்றாலும், முடிவுக்கு கொண்டு வரும் flutesஐ கவனியுங்கள்.\nஇதுவெல்லாம் ஒரு ஹிட்டா என்று கேட்பீர்களானால், நான் என்ன சொல்ல ஆமாம் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும் ஆமாம் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும் You can verify though. எப்படி இப்படி. நல்லா LP Disc கடை வச்சிருந்தவங்க, அல்லது அந்த காலத்துல பேக்கரி கடைல நேரத்த போக்கினவங்க, அல்லது transistor or radio enthusiast, அல்லது mofussil busesல பயணம் மேற்கொண்டவர்கள் என்று, சிலரைப் பிடித்துக் கேளுங்கள். அவர்கள் சொல்லலாம்.\nபாடல் – பொட்ட புள்ள எல்லாருக்கும் உன்னக் கண்டா புல்லரிக்கும்.ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு போடுவ மாலைய மாத்தி உன்னச் சொல்லி குத்தமில்லை….\nபாடியவர்கள் – எஸ்.பி. சைலஜா & மலேசியா வாசுதேவன்\nபடம் – கோழி கூவுது\nபொட்ட புள்ள எல்லாருக்கும் – கோழி கூவுது\nகோழி கூவுது (1982) – பொட்டைப் புள்ள எல்லாருக்கும்\nபாடல்: பொட்டப் புள்ள எல்லாருக்கும்\n கொஞ்ச நாளைக்கு அப்புறம் கேட்கிறேன். 🙂\nஇந்தப் பாட்டப் பத்திக் கண்டிப்பா பேசியே ஆகணும்.\nஎவ்வளவு ஜீனியஸ் நம்ம ராசய்யான்னு ஆயுசு முழுசும் பேசுறதுக்கு இந்த மாதிரி சில பாடல்கள எடுத்துக்கிட்டாலே போதும்.\nஅந்த ஒற்றை நையாண்டி வயலின் பத்தி சொன்னீங்க. இந்தப் படக் கதைப்படி சில்க் ஸ்மிதா கொட்டாங்குச்சி வயலின் விக்கிற பெண். இந்தப் பாடல் சூழல்படி சில்க் ஸ்மிதா பிரபுவ நையாண்டி செஞ்சு பாடணும்.\nஅந்தப் பெண்ணின் மன ஓட்டத்தை ஒரு கொட்டாங்குச்சி வயலின நையாண்டியா வாசிச்சா எப்படி இருக்குமோ அதே soundingல அற்புதமா வெளிப்படுத்துறார் பாருங்க சில்க் ஸ்மிதா கொட்டாங்குச்சி வயலின் வாசித்தபடியே வரும் காட்சிகள்ல கூட இதே sounding வரும்.\nஆக நீங்க காட்சியக் கூடப் பார்க்க வேணாம், வெறும் பாட்டைக் கேட்டே இது சில்க் ஸ்மிதாவுக்கான காட்சியமைப்புன்னு சொல்லிடலாம்\nஇந்தப் பாடல் இப்படி இருந்தாலும் எனக்கு ஷைலஜா பாடியது அவ்வளவு பிடிக்காது. பிற்பாடு இரண்டாவது சரணத்துல மலேசிய��� அண்ணன் நுழைஞ்ச அப்புறம்தான் இன்னும் களை கட்டும் இந்தப் பாட்டு. 🙂\n/:எவ்வளவு ஜீனியஸ் நம்ம ராசய்யான்னு ஆயுசு முழுசும் பேசுறதுக்கு இந்த மாதிரி சில பாடல்கள எடுத்துக்கிட்டாலே போதும்.\nஅந்த ஒற்றை நையாண்டி வயலின் பத்தி சொன்னீங்க. இந்தப் படக் கதைப்படி சில்க் ஸ்மிதா கொட்டாங்குச்சி வயலின் விக்கிற பெண். இந்தப் பாடல் சூழல்படி சில்க் ஸ்மிதா பிரபுவ நையாண்டி செஞ்சு பாடணும்.:/\n/:அந்தப் பெண்ணின் மன ஓட்டத்தை ஒரு கொட்டாங்குச்சி வயலின நையாண்டியா வாசிச்சா எப்படி இருக்குமோ அதே soundingல அற்புதமா வெளிப்படுத்துறார் பாருங்க சில்க் ஸ்மிதா கொட்டாங்குச்சி வயலின் வாசித்தபடியே வரும் காட்சிகள்ல கூட இதே sounding வரும்.:/\n/:மலேசியா அண்ணன் நுழைஞ்ச அப்புறம்தான் இன்னும் களை கட்டும் இந்தப் பாட்டு.\nகோழி கூவுது படத்திலிருந்து பொட்ட புள்ள எல்லாருக்கும் பாடல்.\nபூவே இளைய பூவே & ஏதோ மோகம் பாட்டுகளை அடிக்கடி கேட்டுருக்கேன். ஆனா இந்த பாட்டை சமீபத்திலதான் எங்கேயோ முத தடவையா கேட்ட நினைவு. அதனால ஆடியோவ கேட்டதும் மலேசியா வாசுதேவன் பாடுன பாட்டுனு மட்டும் தெரியுது, ஆனா என்ன பாட்டுனு தெரியல. அப்புறம் டெக்ஸ்ட் க்ளுவை வச்சுதான் கண்டுபிடிச்சேன் :).\nஇந்த பாடலாசிரியர் க்ளுவை விட மாட்டீங்க போலயே 😉\n/:இந்த பாடலாசிரியர் க்ளுவை விட மாட்டீங்க போலயே\nROFL. ஆனா பாருங்க, இதுக்கு இவர் எப்படி துள்ளி குதிச்சு கையத்தட்டுறார்னு 😉\n“பொட்ட புள்ள எல்லாருக்கும்” பாடல் “கோழி கூவுது” திரைப்படத்தில் இருந்து.\nபொட்டபுள்ள எல்லாருக்கும் உன்ன கண்டா புல்லரிக்கும். – சைலஜா & மலேசியா வாசுதேவன் – கோழிகூவுது\n என்ன என்ன படங்கள் இருக்கு அந்த சி.டில\nபாடல் ” பொட்டப் புள்ள எல்லாருக்கும் உன்னைக் கண்டா புல்லரிக்கும் “. படம் கோழி கூவுது. மலேசியா வாசுதேவன், ஷைலஜா பாடிய பாடல் \nபொட்டப்புள்ள எல்லாருக்கும் உண்ணக்கண்டா புல்லரிக்கும் – கோழி கூவுது\n@RRSLM “பொட்ட புள்ள எல்லாருக்கும்” from “கோழி கூவுது”\nஒரே ஒரு நொடி கேட்டவுடன் கண்டு புடிக்க முடிந்தது….. இதெல்லாம் லட்டு அண்ணே….. ஒரிஜினல் echo cassette என்னிடம் இருந்தது. பெரும்பாலு MGR சிவாஜி பாடல்களை பதிவு பண்ணும் எனது தந்தை, இடையில் எதாவது ஒரு ஒரிஜினல் கேசட் வாங்கி வருவர். அதுபோல் வந்தது கோழி கூவுது, தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன் மற்றும் சி���.\nஇன்று பழைய நினைவெல்லாம் கொண்டுவந்திட்டிங்க அண்ணே.\n7:30 to 8:00 திருச்சி, 8:00 to 8:30 கோயம்புத்தூர், அப்ப அப்போ சென்னை’ன்னு ஒன்னு மாத்தி ஒன்னு வானொலி நிலையம் மாறும்……..என்னவொரு இன்பம் அது………..\nரெண்டவது பாட்டு முடிஞ்சிடுச்சி, 8:10 ஆகுது, ஸ்கூல் பஸ் வந்துடம் ஓடு ஒடுன்னு அம்மா விரட்டுவாங்க , பாட்டு வெச்சு தான் அம்மா டைம் சொல்லுவாங்க அப்பெல்லாம் :)).\nஅப்புறம் மெல்ல விளம்பரம் வர அராம்பிதது, கோவை சோபா சில்க்ஸ், திருச்சி சீமாட்டி மற்றும் கோபால் பல் பொடியை போட்டு உயிர் எடுக்க ஆரம்பித்தாங்க…பாட்டு எண்ணிக்கை கொறைய ஆரம்பித்தது……\nஅது ஒரு காலமன்னே, அதெல்லாம் திரும்பி வராது…..\n(இதெல்லாம் சொல்றத வெச்சு தப்பா எட போடதிங்க அண்ணே, நான் இன்னும் யூத்து தான்\n/:ஒரே ஒரு நொடி கேட்டவுடன் கண்டு புடிக்க முடிந்தது….. இதெல்லாம் லட்டு அண்ணே…..\nசூப்பர். செம ஹிட், இல்லையா\n/:இன்று பழைய நினைவெல்லாம் கொண்டுவந்திட்டிங்க அண்ணே.:/\n/:7:30 to 8:00 திருச்சி, 8:00 to 8:30 கோயம்புத்தூர், அப்ப அப்போ சென்னை’ன்னு ஒன்னு மாத்தி ஒன்னு வானொலி நிலையம் மாறும்……..என்னவொரு இன்பம் அது………..:/\nஆஹா. எங்க வீட்டுலயும் தான். இன்னும் அதிகம் எழுதியிருப்பேன், ஆனா பாட்டுகளோட தொடர்புடையதோட மட்டும் நிறுத்திக்கிட்டேன். 🙂 செம இன்பம் அது.\n/:ரெண்டவது பாட்டு முடிஞ்சிடுச்சி, 8:10 ஆகுது, ஸ்கூல் பஸ் வந்துடம் ஓடு ஒடுன்னு அம்மா விரட்டுவாங்க , பாட்டு வெச்சு தான் அம்மா டைம் சொல்லுவாங்க அப்பெல்லாம் ).:/\nஎங்க வீட்லயும், நாங்க இரண்டு குழந்தைக, அம்மா-அப்பாவுக்கு. எல்லாரும் வீட்டை விட்டு காலையில் ஓடணும். அதற்கு அப்பா-அம்மா, பொதுவா வச்சிருந்த ஒலிக்கடிகாரம் தான் அகில இந்திய வானொலி. காலையில் 5:45க்கு, ஆகாஷவாணியின் இசை முழங்கும்.\nபின்னர் 5:55க்கு வந்தே மாதரம் ஒலிக்கும் 🙂 அப்போ எந்திரிச்சுடுவோம் 🙂 ஏன்னா, எனக்கு 6 மணி டில்லி ஆங்கில செய்திகள் கேட்க பிடிக்கும்.\n6:05 – 6:15க்கு அறிவிப்புகள் என்று நினைவு.\n6:15க்கு பக்தி இசை. 2 இந்து பாடல்கள், 1 கிறித்துவ பாடல், 1 இசுலாத்து பாடல் வரும்.\n6:30-6:35 க்கு சிறு அறிவிப்புகள்.\n6:45 – 6:55க்கு மாநில செய்தி அறிக்கை, சென்னையில் இருந்து அஞ்சல் ஆகும். பெரும்பாலும், செல்வராஜ் என்று ஒருவர், அருமையாக வாசிப்பார்.\n7:00-7:15 க்கு வேறு ஏதாவது நிகழ்ச்சி. வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் வருவது, காந்தி அஞ்சலி. சிறுவயதில், ச���ல முட்டாள்களால் மகாத்மா காந்தியடிகள் மீது அவ்வளவு பிடிப்பு இல்லாத மாதிரியான propagandaவால், அதை கேட்க மறுக்க நினைத்தும், என்னால் மறுக்க முடியாமல், வேண்டா வெறுப்பாக கேட்க கேட்க, பின்னாட்களில் காந்தியடிகளின் முழு பக்தனாகவே மாறும்படி, என் எண்ணங்களில் அவரின் தாக்கத்தை நுழைத்த அந்த அருமையான பெருமை, கண்டிப்பாக கோவை அகில இந்திய வானொலிக்கே சேரும். நன்றி, நன்றி, நன்றி 🙂 அதில் வாரம் வாரம், சத்தியசோதனை தான் வாசிப்பார்கள். சிறு வயதில் இருந்து தொடர்ந்து ரிப்பீட் ஆகிக்கொண்டே வந்தது. இன்று நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன 🙂\n7:15-7:25க்கு செய்தி அறிக்கை — டில்லியில் இருந்து அஞ்சல் ஆகும். இதில் தான், இவர் ஆணா பெண்ணா என்று பட்டிமண்டபம் நடத்தும் அளவுக்கு பிரசித்தமாய் இருந்த குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாராயண் சுவாமி, செய்தி வாசிப்பார். இவருடைய தமிழ் உச்சரிப்புக்கு வந்தனம். அவ்வளவு அருமையாக இருக்கும். படிக்காத பாமரன் கூட, இவருடைய செய்தி வாசிப்பைக் கேட்டு பல வருடங்களாக அறிவை வளர்த்தியதுண்டு\n7:25-7:30க்கு அறிவிப்புகள் — இங்கே தான் கோயம்புத்தூர் டூ திருச்சிராப்பள்ளிக்கு மாத்திடுவோம்.\nதிருச்சியில் 7:30 – 8:00 – திரையிசை. பாடல்களை கேட்டுக்கொண்டே அமோகமாக குளியல் முடிந்துவிடும் 🙂\nசென்னையில் 8:00 – 8:10க்கு – சிறு திரையிசை கேட்டதாக நினைவு. ஏனென்றால், இந்த சமயத்தில் இந்தி செய்தியறிக்கை டில்லியில் இருந்து அஞ்சல் ஆகும், கோவை வானொலியில்.\n8:20 – 9:16 தான் நம்ம ராஜா ரசிகர்களை கடுப்பேத்தும் பல பாடல்கள் அரங்கேறியது. #365RajaQuizல் வரும் பல பழைய பாடல்களின் உபயமே, இந்த நிகழ்ச்சி வழங்கிய அருட்கொடை தான். சுமார் 8:50க்கு எல்லாம் வீட்டை விட்டு சென்றுவிடுவேன். எப்போதாவது விடுமுறை வரும் நாட்களில், 9:16க்கு சரியாக டிராண்ஸ்மிட்டர்கள் டவுன் ஆகும் வரைக்கும் கேட்டுவிட்டு, வேண்டா வெறுப்போடு ஆஃப் செய்துவிடுவேன்.\nஇப்படி, வாழ்க்கையோடு ஒன்றாகிவிட்ட ஒரு உயிரின் அங்கம் தான் வானொலி. அது இசை ரசிகர்களுக்கு இசைக்கொடையாகவும், எலக்டிராணிக் கடிகாரங்கள் வாங்க இயலாதவர்களுக்கு “ஒலிக்கடிகாரம்”ஆகவும், பாசங்களும் பந்தங்களும், ஒரே நேர்க்கோட்டில் ( axis ) இயங்கிச் சுழல உதவிய ஒரு உன்னதப் “பாசக்கருவியாகவும்”, இன்னும் பல்வேறு வகையில் வாழ்க்கையோடு ஒன்றாகிவிட்ட ஒன்றாக இர��ந்து வந்திருக்கிறது. இன்று, விஞ்சான முன்னேற்றப் பாதையில் அதை நினைத்துப்பார்க்கக் கூட நேரமில்லாமல் இருந்தாலும், அது வாழ்வில் ஆற்றிய அரும்பணியை இம்மாதிரியான கருத்துப் பகிர்வுகளின் மூலமாக வெளிக்கொணரும்போது தான், எத்துணை பேரின் வாழ்வில் அது ஒரு அடையாளமாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.\n/:அது ஒரு காலமன்னே, அதெல்லாம் திரும்பி வராது…..:/\n/:(இதெல்லாம் சொல்றத வெச்சு தப்பா எட போடதிங்க அண்ணே, நான் இன்னும் யூத்து தான்\nரேடியோவை பற்றி எல்லாம் பேசுவதால் @RRSLM & என்னைப் போன்றோரை தவறாக எண்ணிட வேண்டாம்.நாங்களும், \"ஒஸ்தி\" dudes & modern youth தான் 🙂 #escape\nஅண்ணே அபார ஞாபக சக்தின்னே உங்களுக்கு…….இதே அனுபவம் எனக்கும் இருக்கண்ணே………என்னை அறியாமல் கண்களில் சில நீர் துளிகள்ன்னே\nநமது பிள்ளைகளுக்கு நாம் இடும், அந்த சேனல் பார்க்ககூடாது இந்த சேனல் பார்க்க கூடுது போன்ற, கட்டளை, restrictions and parental control தேவை பட்டதில்லை. ரேடியோ அன்றாட அலுவலை கெடுத்ததில்லை….மனிதனை potato couch ஆகவும் ஆக்கியதில்லை…\nஞாயிறு 12:00 மணிக்கு ஒரு 30 நிமிட நாடகம் பிறகு 3:00 – 4:00 ன்னும் நினிக்கிறேன், ஒரு 1 மணி நேரம் நாடகம் ஒன்னும் போகும்……… வீட்ல ஒரு valve ரேடியோ இருந்தது, அம்மாவும் நானும் அதன் முன்னாடி ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கேட்போம் இன்னும் நியாபகம் இருக்கு…..பெரும்பாலும் சாயந்தரம் தான் இலங்கை ரேடியோவும், பிறந்த நாள் வாழ்த்துகளும்…….ம்ம்ம்\nஇதியல்லாம் ஞாபக படுத்தியதற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்ததுன்னே….இருந்தாலும் ரொம்ப நன்றின்னே… :)))\n/:அண்ணே அபார ஞாபக சக்தின்னே உங்களுக்கு:/\n/:என்னை அறியாமல் கண்களில் சில நீர் துளிகள்ன்னே\n/:நமது பிள்ளைகளுக்கு நாம் இடும், அந்த சேனல் பார்க்ககூடாது இந்த சேனல் பார்க்க கூடுது போன்ற, கட்டளை, restrictions and parental control தேவை பட்டதில்லை. ரேடியோ அன்றாட அலுவலை கெடுத்ததில்லை….மனிதனை potato couch ஆகவும் ஆக்கியதில்லை…:/\nஎவ்வளவு சத்தியமான வார்த்தைகள். கலக்கீட்டீங்க\n/:சரோஜ் நாரயண சுவாமி //இவர் ஆணா பெண்ணா என்று பட்டிமண்டபம் நடத்தும் அளவுக்கு பிரசித்தமாய் இருந்த குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாரயண சுவாமி// , I had the same exact thought yesterday what a pleasant coincidence and infact I googled and found her FB profile:/\nபாருங்க… என்னுடைய இவ்வளவு வருட கேள்விக்கு, #365RajaQuiz மூலமாக அறிமுகமான உங்களால் விடை கிட்டியது. மிக்க நன்றிங்க. இது வரை எனக்கு தெரியவே தெரியாது. கோடி நன்றிகள் 🙂\n/:ஞாயிறு 12:00 மணிக்கு ஒரு 30 நிமிட நாடகம் பிறகு 3:00 – 4:00 ன்னும் நினிக்கிறேன், ஒரு 1 மணி நேரம் நாடகம் ஒன்னும் போகும்……… வீட்ல ஒரு valve ரேடியோ இருந்தது, அம்மாவும் நானும் அதன் முன்னாடி ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கேட்போம் இன்னும் நியாபகம் இருக்கு…..பெரும்பாலும் சாயந்தரம் தான் இலங்கை ரேடியோவும், பிறந்த நாள் வாழ்த்துகளும்…….ம்ம்ம்:/\nஅதே, அதே. அந்த ஒரு மணி நேர நாடகத்தில் தான், நாம் நம்முடைய இமேஜினேஷனை சுழலவிட்டு கேட்டதை எல்லாம் எப்படி மறக்க முடியும்\n/:இதியல்லாம் ஞாபக படுத்தியதற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்ததுன்னே….இருந்தாலும் ரொம்ப நன்றின்னே… )):/\nஇதில் பங்கேற்று, உங்கள் ஞாபகங்களை இங்கே பகிர்ந்துகொண்டதற்கு, நான் தான் முதலில் உங்களுக்கு நன்றி சொல்லணும்.\nதொடர்ந்து எழுதுங்க :)) மிக்க நன்றி 🙂\nபாடல் : பொட்டப் புள்ள எல்லாருக்கும்..\nமாஸ்டர்….இது சில்க் வாரம் போல ஆனாலும் உங்க “ரசனையை” சொல்லி குத்தமில்லே..எந்தன் நெஞ்சும் சுத்தமில்ல…\nநேத்தப்பாட்ட அநியாயத்துக்கு மிஸ் பண்ணிட்டேன்..\n/:மாஸ்டர்….இது சில்க் வாரம் போல ஆனாலும் உங்க “ரசனையை” சொல்லி குத்தமில்லே..எந்தன் நெஞ்சும் சுத்தமில்ல…:/\n”பொட்டைப்புள்ள எல்லாருக்கும் உன்னை கண்ட புல்லரிக்கும்…” SPS,வாசுதேவர் குரல்களில் “கங்கைக்கரைத் தோட்டத்து”அமரன் முதன் முறையாக இயக்கிய “கோழி கூவுது” படப்பாடல்..\nஇப்படத்தின் மற்ற சூப்பர் ஹிட் பாடல்களை இன்றும் ipod தேய கேட்டு கொண்டிருப்பதுதான் இந்த ஆல்பத்தின் இமாலய வெற்றி…அதிலும் முக்கியமாக கிருஷ்ணசந்தர், ஜானகியம்மாவின் கிறக்க குரல்களில் வரும் “ஏதோ மோகம்…” கேட்காத நாட்களே இல்லை…. A1, Classic, அடிப்பொலி \nஇன்றைய LL clueவிலும் circular linked list வைத்த உங்கள் குசும்பை குறைக்க “பாலா”வின் அடுத்த படத்தில் ராசாவின் இசை இல்லாமல் (”ச்சும்மாங்காட்டியும் டம்மி” அடி வாங்க @ ) நடிக்க விடவேண்டும் 😉 🙂\n/:இன்றைய LL clueவிலும் circular linked list வைத்த உங்கள் குசும்பை குறைக்க “பாலா”வின் அடுத்த படத்தில் ராசாவின் இசை இல்லாமல் (”ச்சும்மாங்காட்டியும் டம்மி” அடி வாங்க @ ) நடிக்க விடவேண்டும்\nபொட்டப்புள்ள எல்லாருக்கும் from கோழி கூவுது\nபாடல் : பொட்டபுள்ள எல்லாருக்கும் உன்னக்கண்டா புல்லரிக்கும்\nபடம் : கோழி கூவுது\nஇதுவும் முதல் முறை கேட்க்கிறேன் மாஸ்டர்……வீடியோ மட்டும் பார்த்த ஞாபகம் இருக்கு…ஆடியோ நினைவில்லை….மத்த பாடல் எல்லாம் ஞாபகம் இருக்கு….\nசின்ன வயசில் அண்ணன் அண்ணன் சிப்பாய் அண்ணன் பாட்டு மட்டும்தான் ரொம்ப பிடிக்கும்…..\nபடம் கோழி கூவுது, பாடல் பொட்ட புள்ள 🙂\nஅநியாயத்துக்கு நிறைய கற்றுக் கொள்கிறேன் ரெக்ஸ், நன்றி 🙂\nயாழ் நகரில்இலங்கை வானொலி நிலய அறிவிபாளர்கள் heroக்களாக மாறிய காலம் – அப்துல் ஹமீத், K.S.Raja, Rajeswari Shanmugam. ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், சர்வானந்த etc etc.\n/:யாழ் நகரில்இலங்கை வானொலி நிலய அறிவிபாளர்கள் heroக்களாக மாறிய காலம் – அப்துல் ஹமீத், K.S.Raja, Rajeswari Shanmugam. ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், சர்வானந்த etc etc.:/\nஅய்யோ..இதையெல்லாம் கேட்கும்போதே, கண்களில் நீர் அரும்புகிறதே…..அப்துல் ஹமீத், கே.எஸ். ராஜா, ராஜேஸ்வரி ஷண்முகம் போன்றோரெல்லாம், நன்றாக பரிச்சயம். Thanks a lot for sharing 🙂\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:51:40Z", "digest": "sha1:JD4T2C25RSWQPOGTUVNWL5NUE5ECQGPU", "length": 10621, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தியாவில் பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள்.\nபிரெஞ்சுத் தாக்கத்தின் உச்சத்தில் 1741-1754.\nகிழக்கு இந்தியக் கம்பனி படையணியின் கொடி.\nபிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அல்லது பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (French East India Company, பிரெஞ்சு: La Compagnie française des Indes orientales அல்லது Compagnie française pour le commerce des Indes orientales) 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது குடியேற்றவாத இந்தியாவில் பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.\nகிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் ��ோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குனராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக சப்பானில் இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்[1] மற்றும் இசஃபகான், பெர்சியாவில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு [2] இயக்குனர்களாக இருந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2018, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-070426.html", "date_download": "2018-05-26T17:51:16Z", "digest": "sha1:33JR6KORRM5WTAESOYRGFBWBUREHD2NI", "length": 11053, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி | Rajini leaves for Himalayas - Tamil Filmibeat", "raw_content": "\n» முடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி\nமுடிந்தது சிவாஜி-இமயமலை கிளம்பினார் ரஜினி\nசிவாஜி படம் சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் ஓய்வுக்காக இமயமலைக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார் ரஜினிகாந்த்.\nகடந்த ஒன்றரை வருடங்களாக சிவாஜி படத்தில் நடித்து வந்தார் ரஜினி. சக்கையாக ஷங்கர் பிழிந்தெடுத்த போதிலும் கூட சற்றும் சளைக்காமல், சலிக்காமல் நடித்துக் கொடுத்தார் ரஜினி.\nபடம் பக்காவாக ரெடியாகி விட்டது. பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகி விட்டது. மே 17ம் தேதி திரைக்கு வருகிறார் சிவாஜி.\nஇந்த நிலையில், தனது வருடாந்திர இமயமலை பயணத்தை இன்று மேற்கொள்கிறார் ரஜினி. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ரஜினி இமயத்திற்குச் செல்வார்.\nஅங்குள்ள பாபா கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து தியானம் செய்வது, வழிபாடுகளில் ஈடுபடுவது ரஜினியின் வழக்கம்.\nசிவாஜி படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரவுள்ளதால் பாபா குகைக்குச் சென்று மனமுருக பிரார்த்தனை செய்யவுள்ளாராம் ரஜினி.\nநேற்று முன்தினம்தான் சிவாஜி படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்தார் ஷங்கர். படத்தின் முதல் பிரதி ரெடியாகி விட்டதாகவும் ரஜினியிடம் கூறியுள்ளார். தற்போது ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அவையும் கூட முடியும் தருவாயில் உள்ளனவாம்.\nஎனவே திட்டமிட்டபடி மே 17ம் தேதி சிவாஜி திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் தரப்பு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.\nபடம் திரைக்கு வருவதற்கு முன்பு இமயமலைக்குச் சென்று திரும்பி விட முடிவு செய்த ரஜினி இன்று கிளம்புகிறார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து இமயமலைக்குச் செல்கிறார்.\nரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார் நாத், பாபாஜி குகை ஆகிய இடங்ளுக்கு செல்கிறார். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு இமயமலை பக்கம் தான் சுற்றிக் கொண்டிருப்பார் ரஜினி. மே 16ம் தேதி சென்னை திரும்புகிறார்.\nரஜினி இமயமலைக்குப் போவதை ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான சத்யநாராயணா உறுதி செய்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஏவிஎம் சரவணனின் நானும் சினிமாவும்... ஒரு இனிய நெடிய நினைவலைகளின் தொகுப்பு\nநெஞ்சம் மறப்பதில்லை-27: எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்\nஉழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்\nவாலி எழுதிய கந்தபுராணம்- வெளியிட்டார் இளையராஜா\n'இந்த சூழல் அருமை... ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன்\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2014/09/blog-post_4.html", "date_download": "2018-05-26T17:37:59Z", "digest": "sha1:B7LC4O6QSIJY475ZBUVA6J3B4YTLETKD", "length": 10410, "nlines": 215, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: சனி பகவான்", "raw_content": "\nசனீஸ்வரன் தாமஸ குணமுள்ளவர். இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என மூன்று மனைவியர். குளிகன் என்றொரு மகன்.\nஇவர் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். அவரவர் கர்மவினைப்படி வறுமை, கலகம், நோய், அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர்.\nஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல இடத்தில் தங்கி வலுவும் பெற்றிருப்பாரானால் அளவற்ற நலன்களை வாரி வழங்குவார்.\nசனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், கருங்குவளை போன்றவற்றால் அலங்காரம் செய்து, சனீஸ்வர மந்திரங்களை ஓதி,வன்னிச்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளு தானியம், எள்ளுப்பொடி அன்னம் ஆகுதி செய்து, நல்லெண்ணை தீபமேற்றி, அர்ச்சனை செய்து, தூப,தீப நைவேத்தியம் செய்து ப்ரார்த்தனை செய்தால் சனிகிரக தோஷம் நீங்கும்.\nலேபிள்கள்: sparkkarthikovai, சனி பகவான், சனீஸ்வரர், திருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர்\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்\nஹிந்தி பழகலாம் வாங்க 0001\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nஹிந்தி பழகலாம் வாங்க 001\nஅன்னபூரணி மகளிர் சுய உதவி குழு\nநாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நா...\nஅள்ள, அள்ளக்குறையாமல் கொடுக்கும் வள்ளல் திருநள்ளாற...\nதமிழ் மூலம் ஹிந்தி (2)\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nஹிந்தி பழகலாம் வாங்க 001இ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-05-26T17:13:48Z", "digest": "sha1:3Q6LXMOQHIQP7GJEIYMW2HGPKWTKVLS4", "length": 17863, "nlines": 173, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: அன்பர்களின் அதகளம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவியாழன், 4 பிப்ரவரி, 2016\nவாழ்கையின் நெருக்கடியான தருணங்களை இலகுவாக்க சில மனிதர்கள் இருப்பதால் தான் தொடர்ந்து பயணிக்க இயலுகிறது. அப்படி எனக்கு பலர் உண்டு. அதில் ஒருவர் குமரன். காலையில் முறுக்கான குமரனாக இருப்பவர், மாலை ஆக, ஆக குமழன் ஆகிவிடுவார்.\nஅவர் வேறு அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர். ஆனாலும் என் நலன் விரும்பி. உலக அரசியல் ஆரம்பித்து உள்ளூர் அரசியல் வரை பேசக் கூடியவர். எல்லோரையும் விமர்சிப்பார், தனது தலைமையையும். பொது விஷயங்களுக்காக ஆலோசனைகள் வழங்குவார். இத்தனையும் அலைபேசியில் அழைத்து.\nஆனால் இத்தனையும் நண்பகல் வரை தான். அதற்கு மேல் என்றால்,\"அண்ழே, குமழன் பேசழேன். நல்லாழுக்கீங்களா\" என்பதையே நாலு தடவை கேட்பார். அப்புறம் தான் அதகளம் ஆரம்பிக்கும். இரவுக்குள் நான்கு, அய்ந்து முறை அலைபேசியில் அழைத்து விடுவார்.\nஅலைபேசியை எடுக்காவிட்டால் தொடர்ந்து மூன்று, நான்கு முறை அழைப்பார். அலைபேசியை எடுத்தாலும் சமாளிக்க முடியாது, எடுக்காவிட்டாலும் சமாளிக்க முடியாது. வேறு யாராவது அலைபேசியை எடுத்து பதில் சொன்னாலும்,\"அண்ழன் கிட்ட குடுக்கறியா இல்லியா\" என்று படுத்தி விடுவார்.\nஒரு நாள் நிலைமை சமாளிக்க முடியாமல் போய் விட்டது. இரவு நேரம் தான். இன்று ஒரு தீர்வு காண்வது என முடிவெடுத்தேன். அலைபேசியை எடுத்தேன். \"எம்.எல்.ஏ அண்ழே, குமழன் பேசறேன்\" என்றார். \"எம்.எல்.ஏ இல்ல. இப்ப வெறும் அண்ணன் தான். சொல்லுண்ணே\" என்றேன்.\nஒரு நிமிடம் தடுமாறியவர் \"ஏன்ழே\" என��றுக் கேட்டார். \"எம்.எல்.ஏ பதவிய ராஜினாமா பண்ணிட்டேன்ணே\" என்று சொல்லி அலைப்பேசியை வைத்துவிட்டேன். அய்ந்து நிமிடம் கழித்து மீண்டும் அலைபேசி அலறியது. நண்பரிடம் கொடுத்து பேசச் சொன்னேன். \"எம்.எல்.ஏ அண்ழன் ராஜினாமா பண்ணிட்டாரா\" என்றுக் கேட்டார். \"எம்.எல்.ஏ பதவிய ராஜினாமா பண்ணிட்டேன்ணே\" என்று சொல்லி அலைப்பேசியை வைத்துவிட்டேன். அய்ந்து நிமிடம் கழித்து மீண்டும் அலைபேசி அலறியது. நண்பரிடம் கொடுத்து பேசச் சொன்னேன். \"எம்.எல்.ஏ அண்ழன் ராஜினாமா பண்ணிட்டாரா\n\"ஆமாம். யாரோ குமரனாம், அவரு தான் காரணம். அவரு போனை பேசி சமாளிக்க முடியாமலேயே ராஜினாமா செஞ்சுட்டாரு\" என்று சொல்லி வைத்து விட்டார்.\nஅன்னைக்கு இறங்குன போதை தான் குமழனுக்கு.\nஇன்னொரு அண்ணன். இவரும் மாற்றுக்கட்சி அன்பர் தான். இவரு அலைபேசியை எடுக்கலனா, தொடர்ந்து பத்து முறை அடிப்பார். இவருகிட்ட \"ழ\" பிரச்சினை கிடையாது. ஆனால் அவர் சொல்கிற வேலை முடியாவிட்டால், அவ்வளவு தான். தொலைந்தோம்.\nசமீபத்தில் பொதுக்கூட்ட மேடையில் இருந்தேன். அண்ணன் தொடர்ந்து பத்து முறை அடித்தார். மேடையை விட்டு இறங்கி அழைத்துக் கேட்டேன். உறவினர் இறந்துவிட்ட தகவலை சொன்னார். காலையில் வருவதாக சொன்னேன். காலை 06.05க்கு அழைத்து விட்டார். நடைப்பயிற்சியில் இருந்ததால் எடுக்கவில்லை. நடை முடிவதற்குள் பத்து முறை அழைத்திருந்தார்.\nஇரண்டு திருமணங்களில் கலந்து கொண்டு, மூன்று துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் நம்ம அண்ணன் வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை. ஆனால் அதற்குள் அண்ணன் நூறு முறை அழைத்து விட்டார். எனக்கோ மூன்றாவது முறை தொடர்ந்து அழைத்தாலே அலர்ஜி.\nபொதுக்கூட்ட மேடையில் இருந்தாலோ, மக்களோடு இருந்தாலோ, எழுத்துப் பணியில் இருந்தாலோ பிறகு அழைப்பது என் வழக்கம். மூன்று முறை அழைத்தாலே லேசாக பிபி ஏறும். நூறு முறை என்றால் கணக்கு பார்த்துக்கணும்.\nஒரு வழியாக மாலை அண்ணன் வீட்டிற்கு சென்றோம். மறைந்தவர் உடலுக்கு மாலை வைத்த பிறகு தான் எனக்கு பிபி குறைந்தது. அமர்ந்தோம். அண்ணன் காதோடு ரகசியமாக சொன்னேன்,\"எப்புடிண்ணே இவ்வளவு நாள் உங்களை சமாளிச்சாரு, செத்துப் போனவரு அதுக்கு பாராட்டாகத் தான் இந்த மாலையை போட்டேன்\".\n# இப்படி தான் பாஸ் சமாளிக்கிறோம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:09\nTwitter இல் பகிர்Facebook ���ல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல\nகலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்\nஅண்ணா போல் வாழ வேண்டும்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்���ும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2018/apr/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81-2908105.html", "date_download": "2018-05-26T17:31:03Z", "digest": "sha1:QWJMUUVQTZVES3EWQMCJQZW2A2BTA4UQ", "length": 14824, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "குடல் வாதம் எனும் நோயும், அதற்கான சிகிச்சை முறைகளு- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்\nகுடல் வாதம் எனும் நோயும், அதற்கான சிகிச்சை முறைகளும்.. விரிவான பார்வை\n'குடல்வாதம்' என்று ஒரு நோய் உண்டு என்றால், அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும் அதற்கான மருத்துவம் என்னவென்று கூறுங்கள்\nபைஷஜ்ய ரத்னாவளி எனும் ஆயுர்வேத நூலில் - குடல்வாதம் ஏற்படத்தக் கூடிய காரணங்களும், அவற்றின் வகைகளும், சிகிச்சைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. வறண்ட மாமிச வகை உணவுகள், முள்ளங்கி, மீன், நீர்வற்றிப் போன கறிகாய்கள், பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, கிழங்குகள், இனிப்பான பழங்கள், ஒவ்வாமை உணவுகள்( உதாரணம் - மீனும் பாலும், பாலும் உப்பும், வாழைப்பழமும் மோரும்), மலச்சிக்கலையும் செரிமான தாமதத்தையும் ஏற்படுத்தும் மைதா, ரவை போன்றவை, உடல் உட்புற நீர்த்திரவங்களை தடுத்து வெளியேற்றாமல் செய்யும் உணவு, வாந்தியை வலுக்கட்டயமாக அடக்குதல், அதிக அளவில் தண்ணீரையும் மற்ற திரவங்களையும் அருந்துதல் போன்ற சில காரணங்களால் குடல்வாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.\nஉடல் முழுவதும் மூலிகைத் தைலத்தை வெது வெதுப்பாகத் தடவி, மூலிகை நீராவிக் குளியல் மூலம் குடல் வாயுவை பெருமளவு குறைக்கலாம். இதன் மூலம் உடல் உட்புற குழாய்கள் மிருதுவான தன்மையை அடைந்து, குடல் வாயுவை கீழ்ப்புறமாக வெளியேற்றி, மலச்சிக்கலையும் நீக்குவதால், இன்று ஆயுர்வேத மருந்துவமனைகளில் இந்த சிகிச்சை, முக்கிய அங்கமாக விளங்குகிறது.\nதசமூலம் எனும் பத்து வகை வேர்களால் தயாரிக்கப்பட்ட கஷாயத்தை, அரிசியுடன் வேகவைத்து, வெது வெதுப்பாக சாதம் வடித்து, மாமிச சாறு கலந்து சாப்பிடுவதன் மூலமாகவும் குடல் வாயுவை வெளியேற்றலாம். மாமிச சாறு விரும்பாதவர்கள், ரசம் ���ோர் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாம்.\nநார்த்தங்காய் சாறு பிழிந்து அதில் சிட்டிகை- பெருங்காயம், மாதுளம் பழச்சாறு, இந்துப்பு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சிறிது பருகி வர குடல்வாதம் நன்கு குணமடையும்.\n23 கிராம் சுக்குத்தூள், 23 கிராம் எள்ளு பொடி, 46 கிராம் வெல்லம் ஆகியவை கலந்து உருண்டை பிடித்து, சிறிது சூடான பாலுடன் மாலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர, குடல்வாதத்திற்கு நல்ல மருந்தாகும்.\n200 மி.லி. சூடான பாலுடன் 25 மி.லி. நல்ல விளக்கெண்ணெய் கலந்து வாரமிருமுறை காலையில் சாப்பிட, குடல்வாயுவும் மலச்சிக்கலும் முழுவதுமாக நீங்கிவிடும்.\n187 கிராம் தோல் நீக்கிய சிறியவகை பூண்டு, 750 மி.லி. பால் மற்றும் 750 மி.லி. தண்ணீருடன் கலந்து கொதிக்கவிட்டு, பால் அளவு குறுகியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக பருகி வர, குடல்வாதம், ஏப்பம், இடுப்பிலிருந்து பின் தொடைவழியாக இறங்கும் நஇஐஅபஐஇஅ நரம்புவலி, முறைக்காய்ச்சல், இதய நோய்கள், கட்டிகள், வீக்கம் போன்ற உபாதைகளை குணப்படுத்தும்.\n15 கிராம் உலர்திராட்சையை, 500 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு, 100 மி.லி. வற்றியதும் வடிகட்டி, 15 கிராம் வெல்லம் கலந்து காலையில் பருக, குடல்வாதத்துடன் பித்தம் சேர்ந்து ஏற்படும் எரிச்சலைக் குணப்படுத்திவிடும். அதுபோல 15 கிராம் திரிபலா சூரணத்தை 500 மி.லி. தண்ணீருடன் காய்ச்சி, 100 மி.லி. ஆகக் குறுகியதும் வடிகட்டி, 5 கிராம் சிவதை வேருடன் சாப்பிட நீர்பேதியாகி, பித்தம் மற்றும் வாயுவினால் ஏற்படும் குடல்வாதத்தைக் குணப்படுத்தும்.\nபித்த எரிச்சலுடன் கூடிய ஏப்பம், கீழ்காற்று வேக்காளத்துடன் வெளியேறுவது போன்றவை குடல்வாயுவுடன் பித்தமும் கலந்துள்ளதை அறிவிக்கின்றன. அது போன்ற நிலையில் - உலர்திராட்சை, கடுக்காய் தோல் ஆகியவை 10 கிராம் வீதம் எடுத்து, 500 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு 100 மி.லி. ஆக வற்றியதும் வடிகட்டி, 5 கிராம் வெல்லம் கலந்து பருக, ஓரிருமுறை நீர் பேதியாகி, குணப்படுத்திவிடும். திரிபலை சூரணம் 5 கிராம், சர்க்கரை 5 கிராம் தேன் 5 கிராம் குழைத்துச் சாப்பிடுவதும் நல்லதே.\n50 மி.லி. நெல்லிக்காய் சாறுடன் 5 கிராம் சர்க்கரை கலந்து சாப்பிடுவதன் மூலம் முன் குறிப்பிட்ட பித்தம் கலந்த குடல்வாதம் குணமாகும்.\nஆசனவாய் வழியாக எண்ணெய் கொடுப்பதும் கஷாயம் க��டுப்பதும் குடல்வாதத்தை குணப்படுத்தும் சிறந்த சிகிச்சை முறையாகும்.\nஇன்றைய வாழ்க்கை முறையில் மனிதர்கள் செய்யக் கூடிய சில தவறான செயல்கள் மற்றும் உணவுகளாகிய அதிக நடனம், பாட்டு, பேச்சு, உடற்பயிற்சி, ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்திருத்தல், அதிக குளிர்பானம் அருந்துதல், கொடிக் காய்களாகிய பாகற்காய், அவரைக்காய், பீன்ஸ், பரங்கிக்காய் போன்றவற்றை உணவாக சமைத்து ஆறிய நிலையில் சாப்பிடுதல். உணவில் அதிகம் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை ஆகியவை அதிக அளவில் சாப்பிடுதல் போன்றவற்றால் குடல்வாதம் எனும் நோய் ஏற்படக் கூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/126026/news/126026.html", "date_download": "2018-05-26T17:47:40Z", "digest": "sha1:L6ML5K3K5JWX2UVSODJAURGBIAHVVPUX", "length": 6363, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கலிபோர்னியா: காட்டுத்தீயினை அணைக்க நடக்கும் போராட்டம் தொடர்கிறது…!! : நிதர்சனம்", "raw_content": "\nகலிபோர்னியா: காட்டுத்தீயினை அணைக்க நடக்கும் போராட்டம் தொடர்கிறது…\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், தங்கள் வீடுகளை விட்டு 80,000 மக்கள் தப்பியோட காரணமாக இருந்த மிகப் பெரிய காட்டுத்தீயினை கலிபோர்னிய மாநில தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர்.\nஆனால், சான் பெர்னார்டினோ அருகே ஏற்பட்ட காட்டுத்தீயின் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க வன சேவைத் துறை தெரிவித்துள்ளது.\nகடுமையாகப் பரவியுள்ள இந்த காட்டுத்தீ பல உடைமைகளை அழித்துள்ளது என்றும், 100 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கும் மேலாகவும் இந்த காட்டுத்தீயினால் ஏற்பட்ட பேரழிவு தடங்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதங்கள் வீடுக��ை விட்டு வெளியேறிய பல குடும்பங்களும், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் போது, அங்கு எதுவும் எஞ்சியிருக்காத நிலையை அவர்கள் சந்திப்பார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2017/12/2_80.html", "date_download": "2018-05-26T17:38:57Z", "digest": "sha1:2Q5OOV3S7DCQOOVBQVW4EKSM5BFQDAXB", "length": 13354, "nlines": 186, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 2", "raw_content": "\nபொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 2\nஇடர் – இன்னல், துன்பம\nஇடிப்பார் - கடிந்து அறிவுரை கூறும் பெரியார்\nஇணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி\nஇந்து - சந்திரன்இ நிலவு\nஇரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்\nஇருநிலம் - பெரிய உலகம்இ பெரிய நிலம்இ பெரியழகு\nஇருநிறம் - அகன்ற நெஞ்சு\nஇருப்பாணி - இரும்பு ஆணி\nஇருப்புமுளை - ஆணியின் நுனி\nஇரும்பனை - பெரிய பனை\nஇழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்\nஇழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து\nஇறந்தார் - வரம்பு கடந்தவர்\nஇறப்பினை - பிறர் செய்த துன்பத்தை\nஇறைஞ்சி - பணிந்து. வணங்கி\nஇன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்\nஇன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே\nஇன்புறூஉம் - இன்பம் தரும்\nஇன்னாச்சொல் - தீய சொல்\nஈர்கிலா - எடுக்க இயலாத\nஈறு - அழிவுஇ எல்லை\nஈன்றல் - தருதல், உண்டாக்குதல்\nஉணர்வு - அறிவியல் சிந்தனை\nஉண்டனெம் – உண்டோம் என்பதற்குச் சமமானது\nஉரன் - திண்ணிய அறிவு\nஉலையா உடம்���ு - தளராத உடல்\nஉல்குபொருள் - வரியாகு வரும் பொருள்\nஉவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்\nஉழுபடை - வேளாண்மை செய்யப் பயன்படும்;\nஉழுவை - புலி (ஆண்புலி)\nஉழை - ஒருவகை மான்இ மீன்\nஉறுபொருள் - அரசு உரிமையால் வரும்பொருள்\nஉற்றுழி - தேவையான பொழுது\nTAMIL பொதுத்தமிழ் - பொருள் அறிதல்\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எ���்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9314.html", "date_download": "2018-05-26T17:21:00Z", "digest": "sha1:H3K3LHSQ3VIYGF73L7NFVS2VMINUQ3BS", "length": 2901, "nlines": 39, "source_domain": "crownthasthageer.blogspot.com", "title": "அரிச்சுவடி: எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)", "raw_content": "\nஎல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)\nஅப்படி போனா உன் உடம்புதாங்காது புள்ள\nவீட்டுக்கு போவனும்... நா காட்டுக்கா ஓட்டுறேன் வீட்டுக்குத்தான் சித்த சும்மயிரு..\nநீங்க டைவர்(டிரைவர்)தொழில் பாக்கிக..இப்பத்தானே உங்க லச்சணத்த பாக்கேன்...\nபொரளி பனாத புள்ள இப்பத்தான் ஆஸ்சுபத்திரிலெ புள்ள பெத்துட்டு வற,\nவேகமா போனாக்கா புள்ளக்கிஆவாது,உனக்கும் பச்ச உடம்புதாங்காது.\nஎன் அவசரம் தெரியல ஆரு நாளா மூத்தது ரெண்ட பாக்கம எம்மனசு கெட ந்து அடிச்சுக்குது உங்களுக்கென்ன தெரியும்\nஅதுக என்ன பாக்காம என்ன பாடு படுதுகளோ\nஒரு தீவிரவாதியின் விச முழக்கம்.\n - 07 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2010/05/1.html", "date_download": "2018-05-26T17:52:24Z", "digest": "sha1:WJ7W5HHOVHI3JHRJ2Z2UCP3VX2MWTZSN", "length": 12040, "nlines": 163, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: பிண்ணாக்கு சித்தர் _/\\_ 1", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nஇது காரணப் பெயராக இருக்கலாம், இருந்தாலும் இவரது பெயருக்கான காரணம் இன்னதென்று தெரியவில்லை. பிண்ணாக்கு சித்தர் என்ற பெயரில் இரு வேறு சித்தர்கள் இருந்திருக்கலாம், அதையே இந்தப் பாடல் உறுதி படுத்துகிறது.\nகாத்தடைத்து வந்ததிது கசமாலாப் பாண்டமிது\nஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு 19\nஇதில் வரும் கசமாலம் என்ற சொல்லில் சென்னை தமிழில் வருகிறது. இதிலிருந்து இவர் பிற்கால பிண்ணாக்கு சித்தர் என்பது புலனாகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக்கீசரிலும் இவர் வேறு சித்தராக இருக்கலாம்.\nசித்தர் பாடல்களில் இவர் இயற்றியதாக இருக்கும் பாடல்களில் 20 கண்ணிகள் ஒரு தொகுப்பும், 45 பாடல்களில் முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்கள் ஒரு தொகுப்பும் கிடைக்கப் பெறுகிறது. எனவே முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்களை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் எனவும், மனோன்மணியாளை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் என்பதும் ஏற்பிற்குரியது.\nமெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா\nசட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா\nதொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா\nசம்சாரம் மெய்யென்று - ஞானம்மா\nஇட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்\nதுட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா\nவருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....\nஇடுகையிட்டது தேவன் நேரம் 11:02 AM\nஇப்போதுதான் இதைக் காணும் அருள் கிட்டியிருக்கிறது இனி அடிக்கடி வருகிறேன்\nவணங்க வயதில்லாதவன், வாழ்த்து ஒன்றே போதும் ஐயா, தங்களின் வருகைக்கு நன்றி \nதங்கள் வலைப்பூ சிறந்த சேவை செய்து வருகிறது.நம் சித்தர் கலைகள் அழிந்து போகாமல் காப்பது நம் கடமை.இக்கடமை செய்து வரும்,தங்களால் தங்கள் குடும்பம் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்.\nதங்களின் அன்புக்கு நன்றி ஐயா, கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஇறைவன்பால் ஈற்று விட்டீர் உமது பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-11/puttalam-chikva/131350/", "date_download": "2018-05-26T17:40:18Z", "digest": "sha1:AHPWYNVBUD6UBY4DMJABCFIAGUUYMQK7", "length": 6815, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "குறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.? - Puttalam Online", "raw_content": "\nகுறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.\nநகரின் மத்தியில் பாரம்பரியமாக இருந்து வரும் கந்தக குளமாம் வெட்டுக்குளத்தின் அண்மைய நிலைப்பாடுகள் சூழவுள்ளவர்களை, அவ்வழியால் போவோர் வருவோரை முகம் சுழிக்க வைக்கின்றது.\nகடந்த காலங்களில் இந்த குளத்தின் பாரம்பரியம் தொடர்பிலும், அழகு தொடர்பிலும் பரவலாக கதைக்கப்பட்ட நிலையில் சகோ. சியாத் மற்றும் குழுவினரின் முயற்சியின் பயனாக வெட்டுக்குளத்தின் அழகு ரம்மியமானது. அதனை சூழ மரங்கள், பூச்செடிகள், மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு பாரம்பரியத்திற்கு புத்துணர்வு ஊட்டப்பட்டமை யாவரும் அறிவோம்.\nஆனால் அத்தனை முயற்சிகளும் ஏளனப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். கந்தகத்தால் சூழப்பட்ட வெட்டுக்குளம் என்பதற்கு அப்பால் கான்களால் சூழப்பட்ட குளமாய் மாறி துர்நாற்றத்தால் அழுது வடிக்கிறது.\nஇவ்வாறாக கான்களில் இருந்து வரும் கழிவு நீர் தேங்கி நின்று ஒரு வித படிவமாய் குளத்தில் மிதக்கிறது. அது வெயிலில் காய்ந்து காய்ந்து ஒரு வித ��ீய வாடையை வெளியேற்றுகிறது.\nமூக்கை மூடிய வண்ணமே அவ்விடத்தின் ஊடாக நகர வேண்டி இருக்கிறது, வாழ வேண்டி இருக்கிறது. ஊரின் நடுவில் கம்பீரமாக காட்சியளிக்கும் வெட்டுக்குளத்தின் இவ் துர்நாற்றத்தை இல்லாமலாக்கி அதன் பாரம்பரியம் தொடர்பில், அழகு தொடர்பில் கரிசனை காட்டுவது யார். சூழவுள்ள குடியிருப்பாளர்களா.\nShare the post \"குறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/05/blog-post_384.html", "date_download": "2018-05-26T17:43:50Z", "digest": "sha1:T7KLNAZ5JY4A6CUY47WV4BAH5RKHID5A", "length": 34308, "nlines": 69, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: மண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா?", "raw_content": "\nமண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா\nமண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா\nஇவ்வுலகில் இரண்டு சாரார் ஏசு என்று அழைக்கப்படக்கூடிய ஈஸா (அலை) மரணித்து விட்டதாக மரண வாக்கு மூலம் கொடுக்கின்றனர். அதில் ஒரு சாரார் இறை மறுப்பாளர்களான உலகில் மிக அரிதிலும் அரிதாகவும் அற்பத்திலும் அற்ப சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்ற காதியானிகள். பொய்யை மூலதனமாகக் கொண்ட இந்தப் போலி மதத்தினர் ஏசுவின் மரணம் காஷ்மீரிலே என்று கூறுகின்றார்கள். இன்னொரு சாரார் உலகில் பெருவாரியான எண்ணிக்கையில் வாழ்கின்ற கிறிஸ்துவர்கள் ஏசு சிலுவையி���் அறையப்பட்டதாகப் பொய்யுரைக்கின்றனர்.\nஅவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.\nதூய திருக்குர்ஆன் இவ்விரு சாராரின் பொய்யை சிலுவையில் அறைந்து விடுகின்றது. இயேசு விண்ணுலகில் இருக்கின்றார் என்று பறை சாற்றுகின்றது. இதற்குப் பின்வரும் அல்குர்ஆனின் வசனமும் ஹதீஸ்களும் சான்று பகர்கின்றன.\n\"அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர் என்னையே பின்பற்றுங்கள் இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)\nஅவரை கியாமத் நாளின் அத்தாட்சி அதாவது உலகம் அழியும் நாளுக்கு முன்னர் வருவார் என்று கூறுகின்றது.\nஇறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஈஸா நபி இறுதி நாள் நெருங்கும் போது வருவார் என்று கூறுகின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎன் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார் மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார் அவர் சிலுவையை உடைப்பார் (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்\nநூல்கள்: புகாரி 2222, 2476, 3448, முஸ்லிம் 221\nதிருக்குர்ஆன், தான் கூறுகின்ற இந்த வாதத்தில் மட்டுமல்லாமல், ஏனைய வாதங்களிலும், இது பொய்யாக இருந்தால் அதை உடைத்துக் காட்டும் படி அகில உலகத்தின் ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் ஒரு பகிரங்க அறைகூவலும் விடுக்கின்றது. இது வரைக்கும் அது விடுக்கின்ற அறைகூவலைச் சந்திக்க எவனும் வரவுமில்லை. இனி எவனும் பிறக்கப் போவதுமில்லை.\nஈஸா நபி விண்ணுலகில் இருக்கின்றார் என்று சொல்லும் போது அவர் மூச்சு விடுகின்ற பிராண வாயு எப்படி கிடைக்கின்றது அவருக்கு உணவு எப்படி கிடைக்கின்றது அவருக்கு உணவு எப்படி கிடைக்கின்றது என்று குருட்டுத்தனமான கேள்விகளை ஈஸா நபி இறக்கவில்லை என்று வாதிடும் இவர்கள் தொடுக்கின்றனர். இதற்கு ஈஸா (அலை) அவர்களே தான் பிறந்தவுடன் தெளிவான பதிலை அளிக்கின்றார்கள்.\nநான் எங்கே இருந்தபோதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.\nஇந்த வசனத்தில், நான் எங்கிருந்தாலும் பாக்கியம் பொருந்தியவன் என்ற அவர்களது வார்த்தை ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும். அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர். அவர்களைத் தாண்டி வேறெங்கும் போகப் போவதில்லை. ஒருக்கால் அவர்கள் நாடு கடத்தப்பட்டாலும் பூபாகத்தைத் தாண்டி வேறெங்கும் போகப் போவதில்லை. அப்படியானால் இந்த வார்த்தை அவர்களுக்கு இந்த பூபாகத்தைத் தாண்டி எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அந்த வாழ்க்கையில் எனக்கு இறைவனுடைய பாக்கியம் இருக்கின்றது. இறுதி நாள் வரை தாக்கு பிடிக்கின்ற அளவுக்கு என் உடற் கூறில் பாக்கியம் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு பதிகின்றார்கள்.\nவிண்ணுலகப் பயணம் என்பது ஒளியின் வேகத்தில் அமைந்தது.\nஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பியதிலிருந்து ஓராண்டுக் காலத்தில் பயணம் செய்யக்கூடிய தூரமே ஒளியாண்டுத் தொலைவு.\nஒளி ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி.மீ. தூரம் செல்லும். அந்த அளவில் ஒளியாண்டு தூரம் என்பது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. ஆகும். நட்சத்திரங்களுக்கான தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்வதானால், நிறைய பூஜ்ஜியங்களைப் போட வேண்டியிருக்கும் என்பதால், ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர்.\nஅண்டவெளியில் உள்ள ஏதோ ஒரு கிரகத்துக்கு ஒருவர் அல்லது பலர் கிளம்புகிறார்கள். போக, வர அவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் பூமிக்குத் திரும்புகிறார்கள். இங்கு வந்து பார்த்தால், அவர்களது பிள்ளைகளும் பெண்களும் படு கிழவர்களாகியிருப்பார்க���். விண்வெளிப் பயணம் செய்தவர்களைப் பொறுத்தவரை 5 ஆண்டுகள்தான் கடந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ளவர்களுக்கு 50 ஆண்டுகள் கடந்திருக்கும். இது எப்படி\nகிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பயணம் செய்யும்போது, அவர்களின் கடிகாரங்கள் மிக மெதுவாகச் செயல்படும். அதாவது, காலம் நிதானப்பட்டுவிடும். ஆனால், அது அவர்களுக்குப் புலப்படாது. கடிகாரங்கள் மெதுவாகச் செயல்படும்போது காலண்டரும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஓராண்டு முடியும்போது பூமியில் உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கும். ஐன்ஸ்டைன் கூறிய கொள்கையின்படி இவ்விதம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஐன்ஸ்டைன் கூறியது சரிதான் என்பது பின்னர் நிரூபணமாகியுள்ளது.\nஅண்டவெளியில் பூமியைவிடப் பல மடங்கு பெரிய கிரகம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் விளைவாக அந்தக் கிரகம் அதிக ஈர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். அப்படியான கிரகத்தில் கடிகாரம் மெதுவாகச் செயல்படும். அவர்களின் ஒரு மணி நேரம் என்பது பூமியில் உள்ளவர்களுக்குச் சில ஆண்டுகளாக இருக்கலாம். இது ஈர்ப்பு சக்தியின் விளைவாக ஏற்படுகிற கால நீட்சி ஆகும். இதுவும் ஐன்ஸ்டைனின் கொள்கையின்படி ஆனதே. எங்கோ இருக்கும் கிரகத்துக்குச் செல்ல வேண்டாம். பூமியிலிருந்து மிக உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக் கோள்கள் விஷயத்தில் மிக அற்ப அளவுக்குக் கால நீட்சி நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த அடிப்படையில் பார்த்தால் ஈஸா நபியின் விண்ணுலகப் பயணம் கால அளவிலும் பாக்கியம் செய்யப்பட்டுள்ளதாகவே அமைந்துள்ளது. ஆம் இங்கும் அவரைப் பற்றி அல்லாஹ் இறுதி நாளின் அடையாளம் என்ற வார்த்தையின் அர்த்தம் விண் மீன்களைப் போன்று பன்மடங்கு பரிமாணங்களில் ஜொலிக்கின்றது. இந்த வகையில் நம்மையும் அறியாமல் நமது நாவுகள் அந்த நாயனை நோக்கி சுபஹானக்க - நீ தூயவனே - என்று போற்றிப் புகழ்ந்து விடுகின்றன\nஇப்போது ஈஸா (அலை) அவர்களுக்கு எப்படி உணவு இல்லாமல் வாழப் போகின்றார்கள் என்று அறியாமை வாதத்தை எழுப்புகின்ற அறிவிலிகளுக்கு, துருவப் பகுதியில் வாழ்கின்ற சில பிராணிகளுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது என்ற அற்புதத்தை அறிவியல் அடிப்படையில் பார்ப்பதற்காக, நீள் துயில் ரகசியம் என்ற தலைப்பில் ராமதுரை அவர்கள் தமிழ் இந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில் ஒரு துருவப் பயணத்தை மேற்கொள்வோம்.\nமனிதனால் விலங்குகளைப் போல் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது.\nமனிதனால் தொடர்ந்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆனால், வட துருவப் பகுதிக்கு அருகே உள்ள ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடாவின் வட பகுதி, ரஷ்யாவின் வட பகுதி போன்றவற்றில் குளிர் காலம் வந்தால், சில வகை விலங்குகள் அன்ன ஆகாரம் இன்றி இயல்பாக மாதக் கணக்கில் உறங்க ஆரம்பித்துவிடும். என்ன முயன்றாலும் அவற்றை எழுப்ப முடியாது. இந்த வகை உறக்கத்துக்கு நீள் துயில் என்று பெயர். குளிர் காலம் அகன்றதும் அவை விழித்துக்கொண்டு நடமாட ஆரம்பித்துவிடும்.\nமரத் தவளைகள், தரை அணில், வெளவால், சில வகை எலிகள், ஒரு வகைப் பாம்புகள் எனப் பல சிறிய பிராணிகளுக்கு இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடும் திறன் உள்ளது.\nஎங்கும் வெண் பனியால் மூடப்படும் பிராந்தியத்தில் கடும் குளிர் காலத்தில் இரை தேடிப் போவது கடினம். தவிர, இரை கிடைக்காது. எனவே, குளிர் காலத்தில் உயிர் பிழைக்க இப்பிராணிகள் உணவு, தண்ணீர் இன்றிப் பல மாத காலம் தொடர்ந்து உறங்குகின்றன. இது இயற்கை அளித்த வரம். நீள் துயில் ஆங்கிலத்தில் ‘ஹைபர்னேஷன்’ (Hibernation) எனப்படுகிறது.\nநீள் துயில் காலத்தில் இவை சுருண்டு படுத்துக்கொள்ளும். தரை அணில் ஒன்பது மாத காலம் கூட நீள் துயிலில் இருக்கும். நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளைப் பார்த்தால் செத்த மாதிரி இருக்கும். உடலின் மேற்பகுதியில் பனித் துகள்கள் படிந்திருக்கலாம். உடல் பயங்கரக் குளிர்ச்சியாக இருக்கும். தொட்டுப் பார்த்தால் இதயத் துடிப்பு அறவே நின்றுவிட்டது போல இருக்கும்.\nசாதாரணக் காலங்களில் துருவ வெளவாலின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 400 தடவை துடிக்கும். நீள் துயில் காலத்தில் அது ஒரு நிமிடத்துக்கு 25 ஆகக் குறைந்துவிடும். சுவாசம் ஒரு மணிக்கு ஒரு தடவை என்ற அளவுக்குக் குறைந்து போவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nதுருவ வட்டாரப் பிராணிகள் நீள் துயிலில் ஈடுபடுவதும் பின்னர் விழித்தெழுவதும் எப்படி என விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் இன்னமும் இதன் ரகசியம் தெரியவில்லை. இது ரத்தம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருமுறை விஞ்ஞானிகள் நீள் துயிலில் இருந்த தரை அணிலின் உடலிலிருந்து சிறிது ரத்தத்தை எடுத்து நீள் துயிலில் ஈடுபடாத தரை அணிலின் உடலில் செலுத்தினர். அதுவரை விழித்த நிலையில் இருந்த அந்தத் தரை அணில் உடனே நீள் துயிலில் ஈடுபட்டது.\nநீள் துயில் மாதிரியில் இன்னொரு நிலையும் உண்டு. இது அயர் நிலை எனப்படுகிறது. அதாவது, துருவக் கரடிகள் இவ்வித நிலைக்கு உள்ளாகின்றன. அயர் நிலைக்கும் நீள் துயில் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. அயர் நிலையில் உள்ள பிராணிகளை உலுக்கினால் அவை விழித்துக்கொள்ளும். நீள் துயிலில் உள்ள பிராணிகளை எழுப்ப முடியாது.\nஅயர் நிலைக்குச் செல்கின்ற விலங்குகளும் உணவு எடுத்துக்கொள்ளாமல் பல நாட்களுக்குச் சுருண்டு உறங்கும். ஆனால், குளிர் காலம் என்று இல்லாமல் நினைத்த நேரத்தில் அவற்றால் அயர் நிலைக்குச் செல்ல முடியும். ஆங்கிலத்தில் இதை ‘டோர்போர்' (Torpor) என்று கூறுகின்றனர்.\nஉலகில் சில பகுதிகளில் கடும் வெயில் காலத்தில் சில வகைப் பிராணிகள் பெரும்பாலும் நிலத்துக்குள் புதைந்துகொண்டு நீள் துயிலுக்குச் செல்கின்றன. சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, முதலை, சில வகைத் தவளைகள் இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடுகின்றன. இந்த வகை நீள் துயிலை ஆங்கிலத்தில் ‘எஸ்டிவேஷன்' (Estivation) என்று கூறுகின்றனர்.\nமனிதனால் இப்படிப் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது. ஒருவர் பல மணி நேரம் தொடர்ந்து உறங்கலாம். ஆனால், அப்படி உறங்கும்போதும் உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருந்தாக வேண்டும். ரத்த ஓட்டம் வழக்கம்போல இருக்க வேண்டும். இதயமும் வழக்கம்போலச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் உடலுக்குச் சக்தி வேண்டும்.\n(உடலில் சக்தி இல்லாமல் கஹ்ஃப் வாசிகள் தூங்கியது இந்த வகையில் ஓர் அற்புதமாகும்)\nநீண்ட விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளி வீரர்களைத் துருவப் பகுதி பிராணிகளைப் போல் நீள் துயிலில் ஈடுபடச் செய்தால் பல வகைகளிலும் வசதியாக இருக்கும். இந்த நோக்கில் நாஸா 1950-களில் நீள் துயில் குறித்து ஆராய்ச்சி நடத்தியது. ரஷ்யர்களும் இவ்வித ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாஸா இப்போது மறுபடியும் நீள் துயில் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தில் கிளம்பினால் போய்ச் சேர 8 மாதங்கள் ஆகும். விண்கலத்தில் 6 பேர் ஏறிச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த நேரத்திலும் 4 பேர் நீள் துயிலில் ஈடுபடுவதாக வைத்துக்கொண்டால் சாப்பாட்டுப் பிரச்சினை உட்படப் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். விண்கலத்தில் 2 பேருக்கு 8 மாதக் காலத்துக்கான உணவு இருந்தால் போதும். எனவே, விண்கலத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்களின் அளவு குறையும். அந்த அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய எடை குறையும்.\nஎதிர்காலத்தில் அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற ஒரு கிரகத்துக்குச் செல்ல பல ஆண்டுப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். அவ்விதப் பயணத்துக்கு நீள் துயில் ஏற்பாடு மிகவும் உதவும்.\nஉணவுத் தேவை மட்டுமன்றி, விண்கலத்தில் ஆக்சிஜன் தேவையும் குறைந்துவிடும். ஏனெனில், நீள் துயிலில் ஈடுபட்டவர்களின் சுவாசம் குறைவாக இருக்கும். தவிர, விண்கலத்தில் சேரும் கழிவுகளும் குறைவாக இருக்கும். வட துருவப் பகுதியில் நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளின் உடலிலிருந்து கழிவுகள் வெளியாவதில்லை.\nமனிதனால் நினைத்தபோது நீள் துயில் நிலைக்குச் செல்ல முடியும் என்றால் அது பெரும் புரட்சியாக இருக்கும். வேலைக்குச் சென்று சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் நீள் துயிலில் ஈடுபட்டுவிடலாம். வீட்டில் சமையல் செய்ய விரும்பாத பெண்கள், தங்களது கணவன்மார்கள் திண்டாடட்டும் என்ற எண்ணத்தில் நீள் துயிலில் ஈடுபடலாம்.\nவிஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட மருந்தை உட்கொள்வதன் மூலம் அல்லது ஊசி போடுவதன் மூலம் ஒருவரைத் திட்டமிட்டு நீள் துயிலில் ஈடுபடும்படி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.\nநீள் துயில் நிலையில் இதயத் துடிப்பு குறையும். சுவாசம் குறையும் என்பதால் மருத்துவ நிபுணர்களும் நீள் துயில் விஷயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். விபத்து காரணமாக அல்லது வேறு காரணத்தால் ஆபத்தான நிலையில் உள்ள ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அவரை செயற்கையாக நீள் துயிலில் ஈடுபடும்படி செய்தால் டாக்டர்களால் உரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போதுமான அவகாசம் கிடைக்கும்.\nராமதுரையின் “நீள் துயில் ரகசியம்” என்ற இந்தக் கட்டுரையில் துருவப் பிராணிகள் எப்படி உணவின்றி கழிக்கின்றன; காலந்தள்ளுகின்றன என்பதையும் பார்க்கின்றோம். இன்றைக்கு விண்ணுலகப் பயணத்திற்கு இந்த நீள் துயில் பயணம் தான் கை கொடுக்கும் என்ற விஞ்ஞானிகளின் பார்வையையும் அந்த திசையை நோக்கிப் பயணம் செய்வதையும் நாம் பார்க்கின்றோம்.\nஇது உணர்த்துகின்ற பாடம் என்ன ஏசு என்ற ஈஸா நபியின் விண்ணுலக வாழ்க்கையில் மனித சமுதாயம் கடுகளவு கூட சந்தேகப்படாத அளவுக்கு உண்மை என்பது நிரூபணமாகி விடுகின்றது. அதைத் தான் அல்குர்ஆன் 43:61 வசனம் அடித்துச் சொல்கின்றது. இஸ்லாம் தான் அல்லாஹ்வின் உண்மை மார்க்கம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி உள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/249", "date_download": "2018-05-26T17:53:19Z", "digest": "sha1:EKSYWKUGP4VXZ3GVOTY4U5V6BLDNKZO4", "length": 9257, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம் | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம்\nஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம்\nபிரான்ஸில் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 129 பேர் பலி­யா­னார்கள். 352 பேர் காய­ம­டைந்­தனர். இந்த சம்­பவம் கார­ண­மாக அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடை­பெறும் ஐரோப்­பிய கால்­பந்து போட்டி பிரான்ஸில் நடை­பெ­றுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.\nபாரிஸ் நகரின் முக்­கி­ய­மான கால்­பந்து மைதா­னத்­திற்கு வெளி­யேயும் தீவி­ர­வா­திகள் தாக்­கு தல் நடத்­தினர். இத னால் ஐரோப்­பிய கால் ­பந்து போட்டி பிரான்­ஸி­லி­ருந்து வேறு இடத்துக்கு மாற்­றப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.\nஆனால் போட்டி அமைப்­பா­ளர்கள் திட்­ட­மிட்­ட­படி ஐரோப்­பிய கால்­பந்து பிரான்ஸில் நடை­பெறும் என்று அறி­வித்­துள்­ளனர். போட்��ி அமைப்­புக்­குழு தலைமை நிர்­வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறும்­போது, பலத்த பாது­காப்­புடன் ஐரோப்பிய கால்­பந்து போட்டி நடை­பெறும். போட்டியை இரத்து செய்தால் தீவிரவாதிக ளுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும் என்றார்.\nகால்பந்து போட்டி சந்தேகம் தீவி­ர­வா­திகள் பாரிஸ் குழு ஜேக்யூஸ் லேம்பர்ட்\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nகாலி மைதானத்தை இலங்கைக்கு அணி சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன\n2018-05-26 12:51:13 அல்ஜசீரா தொலைக்காட்சி இங்கிலாந்து அணி . இங்கிலாந்து அணி\nபிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ தனது இரு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யவுள்ளதாக அந் நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.\n2018-05-25 13:02:18 ரொனால்டினோ திருமணம் கால்பந்தாட்டம்\nகால்பந்தாட்ட போட்டியிலிருந்து விலகினார் ரொமேரோ\nஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் கோல்காப்பாளரான சேர்ஜியோ ரொமேரோ காயமடைந்துள்ளதால் உலகக் கிண்ண கால்பந்தாட்டட போட்டியிலிருந்து விலகியுள்ளார்.\n2018-05-24 19:37:59 சேர்ஜியோ ரொமேரோ ஆர்ஜென்டீனா பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.\n2018-05-24 14:48:28 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை டெஸ்ட் குழாம் தினேஷ் சந்திமால்\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nகிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.\n2018-05-23 19:41:05 வில்லியர்ஸ் ஓய்வு கிரிக்கெட்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/02/blog-post_7.html", "date_download": "2018-05-26T17:45:14Z", "digest": "sha1:BYZWBSLGDRFWD3QXOHWOQTHFFGON4XM4", "length": 7751, "nlines": 201, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வரம்பில்லாக் காதல்", "raw_content": "\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2017\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், பிப்ரவரி 07, 2017\nஸ்ரீராம். செவ்வாய், பிப்ரவரி 07, 2017\nகரந்தை ஜெயக்குமார் செவ்வாய், பிப்ரவரி 07, 2017\nMathu S வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீச்சல் குளம் -------------------------- சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும் வெளியேற்றும் தண்ணீரில் சிக...\nகண்மாய்க் கரை ------------------------------------ கண்மாயைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார் நண்பர் முன்பு போல் இல்லை கண்மாயும் கரையும்...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகசங்கிய துணிகள் ------------------------------- இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளை...\nஉறவின் பிரிவு ------------------------- அக்கறையாய்ப் பேசும் அன்புப் பேச்சில் அறிவின் ஆழமிருக்கும் எப்போதாவது நிகழும் அபூர்வச் சிரிப்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலை நேரத்துக் கலக்கம் -நகைச்சுவைக் கட்டுரை\nவீட்டு பட்ஜெட் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa", "date_download": "2018-05-26T17:27:14Z", "digest": "sha1:6WNCYEZ5EKHYW7S7TQ56T2SZWUBJAW3O", "length": 8941, "nlines": 198, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு62\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு44\nகாட்டும் 1-25 of 2,421 விளம்பரங்கள்\nரூ 1,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nரூ 1,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்க���்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-26T17:52:53Z", "digest": "sha1:B245YBE4YRWSRMYJQTG6JKYHLHTHK4HJ", "length": 9680, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோவாசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுரோவாசிய மொழி என்பது ஒரு வகையான செருபோகுரோவாசிய மொழி ஆகும். இம்மொழி குரோவாசியா, பாசுனியா, செருபியா, ரோமானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2013, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-26T17:52:34Z", "digest": "sha1:Z22PMWIIUMIRN25VRVKDTLPKOGAS3CEE", "length": 5487, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்பொருள் வகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசொற்பொருள் வகுப்பு (Semantic class) என்பது, குறிப்பிட்ட சொற்பொருள் இயல்பைப் பொதுவாகக் கொண்ட சொற்களின் ஒரு தொகுதியைக் குறிக்கும். வெவ்வேறு சொற்பொருள் வகுப்புக்கள் ஒன்றையொன்று வெட்டக்கூடும். அதாவது அவற்றிடையே பொதுவான ச���ற்பொருள் இயல்புகளைக் கொண்ட சொற்தொகுதி இருக்கலாம்.எடுத்துக் காட்டாக, பெண் என்னும் பொருள் குறித்த சொற் தொகுதிக்கும், இளமை என்னும் பொருள் குறிக்கும் சொற் தொகுதிக்கும் பொதுவாகச் சிறுமி என்னும் பொருள் குறிக்கும் சொற்தொகுதி இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T17:52:36Z", "digest": "sha1:5XYPLGQDF2J6MOFEWP2ZYAIXFDZRDS2U", "length": 6993, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலச் சருகுமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநிலச் சருகுமான் என்பது சருகுமான் குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகளான விலங்குப் பேரினமொன்றாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சிலவேளைகளில் நேபாளத்திலும் காணப்படும். ஆசியாவிலுள்ள ஏனைய சருகுமான் பேரினத்தின் விலங்குகளைப் போலன்றி, இப்பேரினத்தின் விலங்கினங்கள் தம் உடலில் மங்கிய நிறமுள்ள புள்ளிகள் அல்லது கோடுகளைக் கொண்டிருக்கும்.[1]\nநிலச் சருகுமான் பேரினத்தின் விலங்குகள் தனியொரு இனத்தினவாகவே பன்னெடுங்காலமாகக் கருதப்பட்டன. எனினும், 2005 ஆம் ஆண்டு இவ்விலங்குகள் மூன்று வேறுபட்ட விலங்கினங்களைச் சேர்ந்தவை என வரையறுக்கப்பட்டது. அவை:[2]\nஇந்திய புள்ளிச் சருகுமான் (Moschiola indica)\nவெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna)\nமஞ்சட் கோட்டுச் சருகுமான் (Moschiola kathygre)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/illaiyaraja.html", "date_download": "2018-05-26T17:46:38Z", "digest": "sha1:CSRHYFC746IRJPA7ZEL54UYAELQAKGM5", "length": 23888, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமிதாப் படத்திற்கு இளையராஜா! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறா��்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.இந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.ராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப் பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.தமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது. தமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.நேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.சுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார். காதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.அதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது. | Illaiyaraja to score music for Amitabs hindi film - Tamil Filmibeat", "raw_content": "\n» அமிதாப் படத்திற்கு இளையராஜா இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.இந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.ராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப�� பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.தமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது. தமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.நேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.சுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார். காதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.அதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது.\n இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.இந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.ராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப் பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.தமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது. தமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.நேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.சுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார். காதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.அதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது.\nஇந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.\nஇந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.\nராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப் பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.\nதமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.\nஅன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது.\nதமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.\nநேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அ��ரைத் தேடி வந்துள்ளது.\nஇந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.\nசுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார்.\nகாதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.\nஅதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.\nஉடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.\nஅமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T17:43:03Z", "digest": "sha1:FEMQWR3J7THICBM4IYHKPT2UDMCDYF3J", "length": 5126, "nlines": 118, "source_domain": "adiraixpress.com", "title": "வானிலை நிலவரம்", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கன மழை.\nதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் மக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது. இதனை தணிக்கும் வகையில் அரசியல்…\nஅதிரையில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை..\nMay 15, 2018 - உள்ளூர் செய்திகள், வானிலை நிலவரம்\nசவூதி அரேபியாவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..\nMay 9, 2018 - வானிலை நிலவரம், வெளிநாட்டு செய்திகள்\nவாட்டி வதைத்த வெயிலுக்கு, செவிட்டில் விட்ட மழை..\nMay 5, 2018 - உள்ளூர் செய்திகள், வானிலை நிலவரம்\nMarch 13, 2018 - உள்ளூர் செய்திகள், வானிலை நிலவரம்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_05.html", "date_download": "2018-05-26T17:42:26Z", "digest": "sha1:DYPCLZ6VX7HORGQ5BNOQA5U4VSKMLJUW", "length": 27339, "nlines": 176, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: `பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என்று நம்பி ஏமாந்து நிற்க்கும் இந்தியர்கள்", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\n`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என்று நம்பி ஏமாந்து நிற்க்கும் இந்தியர்கள்\nவிண்வெளியில் வேலை கிடைக்கும்' என்று விளம்பரம் செய்தால் கூட ஏமாறத் தயாராக இருப்பவர்களின் நாடு நம்நாடு.\nஅந்த அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் இங்கே வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.\nவழக்கமாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் எ���்று போய் ஏமாறுவதுதான் இந்தியர்களின் வழக்கம். அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒரு நாடும் சேர்ந்திருக்கிறது. அந்த நாடு, உலக வல்லரசான அமெரிக்கா.\n`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என்று நம்பி அங்கே போய், கட்டிய பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன் `அபுகாரிப் சிறை' ஸ்டைலில் பல சித்திரவதைகளையும் அனுபவித்து இருக்கிறார்கள் அப்பாவி இந்தியர்கள்.\nஅவர்களில் தமிழர்களும் அடக்கம். இதைக் கண்டித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து, அதில் நான்குபேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nவாஷிங்டனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.\n``மும்பையைச் சேர்ந்த `திவான் கன்ஸல்டன்ஸி' என்ற நிறுவனம்தான் இந்த மோசடியின் ஆரம்பப்புள்ளி. `அமெரிக்காவில் நிரந்தர வேலை, கிரீன் கார்டு மற்றும் கைநிறைய டாலர்களில் சம்பளம்' என்று அந்த நிறுவனம் தந்த விளம்பரத்தை நம்பி அணுகினோம்.\nசென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள். அமெரிக்க வேலைக்கு ஆளுக்கு ஆறு லட்ச ரூபாய் கட்டச் சொன்னார்கள். நேர்முகத் தேர்வை அமெரிக்க நிறுவனமும் சேர்ந்து நடத்தியதால், யாருக்கும் துளிகூட சந்தேகம் வரவில்லை.\nதலையை அடகு வைத்து 550 பேர் ஆறுலட்ச ரூபாய் கட்டி, அவர்கள் நீட்டிய ஏராளமான காகிதங்களில், கேட்ட இடத்தில் கையெழுத்துப் போட்டோம். மருத்துவப் பரிசோதனை, பயணச் செலவு என்று வேறு தனியாகப் பணம் கறந்து கொண்டார்கள்.\n2006 டிசம்பரில் அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள `சிக்னல் இன்டர்நேஷனல்' என்ற கட்டுமான நிறுவனத்தில் வெல்டர் மற்றும் பைப் ஃபிட்டர் வேலையைக் கொடுத்தார்கள்.\nஅதன்பின்புதான், பிரச்னையே ஆரம்பம். அங்கே எங்களுக்குத் தரப்பட்ட தங்குமிடம் என்ன தெரியுமா வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பெரிய பெரிய லாரிகள். ஒரு லாரிக்கு நான்குபேர் என்ற ரீதியில் படுக்கைகளைப் போட்டு எங்களைத் தங்க வைத்தனர். சரியான கழிப்பிடம், காற்றோட்ட வசதி எதுவும் இல்லை. இதற்கும், உணவுக்கும் சேர்த்து தினமும் முப்பத்து நான்கு டாலர் (ரூ.1600) பிடித்துக்கொண்டார்கள்.\nஎங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு பன்னிரண்டு டாலர்தான் (ரூ.550தான்) சம்பளம். தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. இந்த நொள்ளை சம்பளத்தில் தங்குமிடத்துக்கும், உணவுக்கும் வேறு அவர்கள் பணம் பிடுங்கியதால் பதறிப்போனோம். அதைவிட குறைந்த செலவில் வெளியே தங்க முடியும் என்றாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை.\nஅப்படியே போய்த் தங்கினாலும் கூட ஏற்கெனவே போட்ட ஒப்பந்தப்படி 34 டாலர்களைத் தந்தே ஆக வேண்டும் என்று மிரட்டினார்கள்.\nஇதைத் தட்டிக்கேட்ட ஒருவரை அந்த நிறுவன அடியாட்கள், கடுமையாகத் தாக்கி பொய் கேஸ் போட்டு போலீஸில் பிடித்துக் கொடுத்தார்கள். எதிர்ப்புத் தெரிவித்த 120 பேரின் விசா காலம் முடிந்ததும், நிபந்தனைப்படி அதை நீட்டிப்புச் செய்யாமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப அந்த நிறுவனம் முடிவெடுத்தது. லட்சக்கணக்கில் பணம் கட்டி இங்கு வந்த எங்களுக்கு அது பேரிடியாக இருந்தது.\nவேறு வழியில்லாத நிலையில் எங்களில் சுமார் 250 பேர் அந்த லாரி குடியிருப்பிலிருந்து கடந்த மார்ச் மாதம் தப்பி, அமெரிக்கத் தொண்டு நிறுவனமொன்றில் அடைக்கலம் புகுந்தோம்.\nஎங்களுக்குத் தங்குமிடமும் உணவும் தந்த அந்தத் தொண்டு நிறுவனம், மேற்படி கம்பெனி மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணை காரணமாக எங்களின் விசா காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. விசா முடியப்போவதால், அதற்குள் எங்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசை வலியுறுத்தி, நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வாஷிங்டன் வரை நடைப்பயணம் மேற்கொண்டோம்.\nஇறுதி முயற்சியாக,மே 14-ம்தேதி வெள்ளை மாளிகை முன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். தற்போது 17 பேர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள். பத்து நாட்கள்தான் போராட்டம் நடத்த அனுமதியுள்ள நிலையில், உண்ணாவிரதமிருந்த நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 24-ம்தேதியில் இருந்து இந்தியத் தூதரகம் முன்பு அறப் போராட்டம் தொடங்கியுள்ளது'' என்றனர் அவர்கள்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த `ஐந்தாவது தூண்' என்ற தொண்டு நிறுவனத் தலைவர் விஜய் ஆனந்த் என்பவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார். அவரிடமும் பேசினோம்.\n``இந்தியர்களின் இந்தப் பிரச்னை குறித்து இந்தியத் தூதரிடம் மனு கொடுத்தோம். பதினைந்து நாள் கழித்து அவரைப் பார்த்தபோது, `இன்னும் அந்த மனுவைப் பிரித்துப் பார்க்கவில்லை. வேறு மனு கொடுங்கள்' என்று கூறி அதிர வைத்தார்.\nதூதரகம் முன்பு உண்ணாவிரதமிருப்பவர்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு போராடுகிறார்கள். அதில் ஒருவருக்குப் பிறந்தநாள் என்ற நிலையில், உயிருக்கே ஆபத்தான நிலையிலும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கிறார்'' என பரிதாபப்பட்டார் விஜய் ஆனந்த்.\nசென்னையில் உள்ள `மனிதம்-மனித உரிமைகள்' அமைப்பின் செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியமும் அமெரிக்காவில் நடக்கும் அந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். அவரிடமும் பேசினோம்.\n``மனித உரிமைகளைப் பெரிதாக மதிக்கும் நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் இப்படி 550 இந்தியர்களை இரும்புக் கொட்டகை போன்ற லாரிகளில் அடைத்து வைத்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். தட்டிக்கேட்டவர் மீது பொய்ப் புகார் கொடுத்து போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், அந்த ஊர் போலீஸாரும் மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள் என்றுதானே அர்த்தம்\nகிரீன் கார்டு தருகிறோம்;நிரந்தர வேலை தருகிறோம் என்று ஏமாற்றியிருக்கிறார்கள். இதை நம்பி மனைவியின் நகை, சொத்துக்களை அடமானம் வைத்து அந்தப் பணத்தில் பலர் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்களது கதி இப்படியாகி விட்டதால், வீட்டில் இருப்பவர்கள் வேறு வேலைகளுக்குப் போய் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎங்களது `வெளிநாட்டு இந்தியர்களின் உரிமை பாதுகாப்பு அமைப்பு' சார்பில் ஜூன் முதல் தேதி சென்னையில் கூட்டம் நடத்தப்போகிறோம். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அந்தக் கூட்டத்துக்கு அழைத்து விவாதிக்கப் போகிறோம்'' என்றார் அக்னி சுப்பிரமணியம்.\nஅமெரிக்காவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜு மேகநாதன் என்பவரின் மனைவி சரஸ்வதியைச் சந்தித்தோம். ``அமெரிக்க வேலையை நம்பி பல இடங்களிலிருந்து பிய்த்து பிறாண்டி ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி மும்பை ஏஜெண்டுக்குக் கொடுத்தோம். ஆனால், இன்று எங்கள் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிட்டது. என் கணவருக்கு வேலை கிடைக்குமா அல்லது வெறும் கையோடு திரும்பி வருவாரா அல்லது வெறும் கையோடு திரும்பி வருவாரா தெரியவில்லை. இந்தக் கஷ்டம் வேறு யாருக்கும் வரக்கூடாது'' என்றார் சரஸ்வதி. அவரது குரலில் வழிந்தோடிய சோகம் தீரும் நாள் எப்போது என்பதுதான் தெரியவில்லை. ஸீஸீ வே. வெற்றிவேல் kumudam.com\nஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத்தம்.அறியாமையா பித்தலாட்டமா\nஅழுத்தவும் :- மற்ற பதிவுகள்\n கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்...\nசங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவுப்படுத்தக் ...\n13, 8 எண்களை கண்டால் நடுக்கமா சிரிப்பதா\nபார்ப்பனக் கொடுமை.பிராமண போஜனம். பார்ப்பனர்களும் -...\nஇமயமலையைக் கெடுக்கிறார்கள். பனி லிங்கம் என்பதே ஒரு...\nராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு\nபார்வதியின் “ அது \" மட்டும் இற்றுக் கீழே விழுந்து ...\nதெகல்கா : அய்யப்பா எல்லாமே பொய்யப்பா\nதந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிர...\nமசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் \nதிராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்க...\nசாமியாரினி குளித்த ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்கு...\nஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர...\nதாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிய திருப்பதி. விபச்சாரம...\nசென்னை வைணவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு மோசடி\nகீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை--- கனிமொழ...\nஜெயலலிதாவை உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான்....\nஇந்தக் கல்லூரியின் தலைவர் யார் தெரியுமா\nஇந்த இடத்தில் மட்டும் பக்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவை...\n`ஆர்.எஸ்.எஸ். நாளேடான ` தினமணி தன் ஆற்றாமை.\nகொலை வெறி தூண்டும் நூலே கீதை\nதிராவிடர்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்க...\nகலைஞர் கருணாநிதி -- கங்கையின் காதல்\nஜாதகப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் என்றால் என்ன...\nநாலு பேர் வழக்கு போட்டால், மீதிப் பேர் சினிமா பார்...\nஅவாளுக்குள் அடிதடி. சபாஷ், சரியான போட்டி. சைவமா\nசோழவந்தான் பார்ப்பன புளுகரின் பதில் என்ன\nவிழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு. “ தாளிக்க எ...\nபள்ளி புத்தகத்தில் ரஜினி பாடமா \nபெண்கள் யாகம் நடத்துகிறார்களாம். எங்கே\nமூன்று மூடத்தனம்.. உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வ...\nஎம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்.பைத்திய...\n`பூலோக சொர்க்கமான' அமெரிக்காவில் `நிரந்தர வேலை' என...\nஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத...\nஎத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும்...\nகலைஞரைப் பாராட்டி \"தினமணி\"யின் தலையங்கம்.வாழ்க நீவ...\n சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத்...\nஇனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வ...\n\"பிராமணர்கள் கொழுத்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன்...\nசென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவ...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2232", "date_download": "2018-05-26T17:33:23Z", "digest": "sha1:5YGP4CBTKZR5H5JKV3BFPTKPJGWH3FI6", "length": 5681, "nlines": 55, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூகப் புரிந்துணர்வில் இந்துமத நிறுவனங்களின் வகிபாகம்: சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் சமூகஞ்சார் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூகப் புரிந்துணர்வில் இந்துமத நிறுவனங்களின் வகிபாகம்: சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் சமூகஞ்சார் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nகிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூகப் புரிந்துணர்வில் இந்துமத நிறுவனங்களின் வகிபாகம்: சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் சமூகஞ்சார் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nஒரு சமூகம் பல காரணங்களால் எதிர்நோக்கும் யுத்தத்தின் தாக்கம் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அச்சமூகத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய தாக்கங்களை மக்களிடமிருந்து நீக்குவதில் பல தரப்பினரும் முன்னின்று செயற்படுவர். ஆனால் அச்சமூகஞ்சார் சமய நிறுவனங்களே சிதைந்து போன தமது சமூகத்தின் கட்டமைப்பின் மீளாக்கத்திற்கு தமது உண்மையான உழைப்பினைக் கொடுக்கின்றன. பல்லினத்தையுஞ் சார்ந்த மக்களின் இருப்பிடமாவுள்ள இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் கிழக்கு மாகாணமும் ஒன்று. இம்மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூகக் கட்டமைப்பில் இந்துமத நிறுவனங்களின் ���கிபங்கு பற்றி இவ்வாய்வு அலசுகின்றது. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பல இந்துசமய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும் ஆய்வின் விரிவஞ்சி, ஆய்வின் மைய விடயத்தை நிறுவும் பொருட்டு‚ “சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம்” (ளுiஎயn ர்ரஅயn னுநஎநடழிஅநவெ யுளளழஉயைவழைn) எனும் நிறுவனம் ஆய்வின் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் சமூகஞ்சார் செயற்பாடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு யுத்தத்திற்கு பின்னரான சமூகக்கட்டமைப்பில் இத்தகைய நிறுவனங்களின் வகிபங்கையும், தேவையையும் இவ்வாய்வு மதிப்பீடு செய்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanrajendran82.blogspot.com/2016/04/blog-post_9.html", "date_download": "2018-05-26T17:22:37Z", "digest": "sha1:UVYCTRDREMBSAEH3GELO54RAO4V6LBVE", "length": 11895, "nlines": 215, "source_domain": "karthikeyanrajendran82.blogspot.com", "title": "! கார்த்திகேயன் ராஜேந்திரன் !: திருமயிலை", "raw_content": "\nபொதுவாகவே, ஏழு என்ற எண்ணுக்கும் இந்து மதத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஏழு ஜென்மம் என்பார்கள். ஏழு புண்ணிய நதிகள் என்பார்கள். ஏழு ஸ்வரங்கள் என்று இசையைச் சிலாகிப்பார்கள். சப்த முனிவர்களுக்கு புராணத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.\nதஞ்சைக்கு அருகில் சப்த ஸ்தான ஸ்தலங்கள் என்று உள்ளன. அதேபோல் சப்த மங்கை திருத்தலங்கள் என்று அமைந்திருக்கின்றன. திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தியாகாராஜர் குடிகொண்டிருக்கும் தலங்களை, சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள்.\nஅதேபோல், ஏழுக்கும் மயிலாப்பூர் தலத்துக்கும் தொடர்புகள் பல உண்டு. ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய சிவாலயங்கள் இங்கே அமைந்துள்ளன. இந்த ஏழு சிவன் கோயில்களும் அருகருகே உள்ளன. இந்தக் கோயில்களை முறையே ஒரேநாளில் தரிசிக்கலாம். அப்படித் தரிசித்தால், சகல வினைகளும் தீரும். முக்தி பெறலாம் என்பது ஐதீகம் இத்தனைப் பெருமைக்கு உரிய தலம் என்பதால்தான், கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனும் பெருமை பெற்றது இந்தத் திருத்தலம். அதாவது திருக்கயிலாயத்துக்கு இணையானது மயிலாப்பூர் தலம்\nஅதேபோல் மயிலாப்பூரில் ஏழு பெருமாள் கோயில்கள் உள்ளன. மயிலாப்பூர் கோயிலுக்கு அருகில் உள்ள திரு��்குளம் உட்பட ஏழு திருக்குளங்களும் உள்ளன. கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடல் தீர்த்தம் (கடவுள் தீர்த்தம் என்பார்கள்), ராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்களைக் கொண்டது மயிலாப்பூர்.\nஎனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்\nஹிந்தி பழகலாம் வாங்க 0001\nசுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்\nதினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி\nஹிந்தி பழகலாம் வாங்க 001\nஅன்னபூரணி மகளிர் சுய உதவி குழு\nபலமும் வளமும் தரும் பங்குனி உத்திரப் பெருமைகள்\nதமிழ் மூலம் ஹிந்தி (2)\nநாகநாதன் கோயில் மற்றும் கேது (2)\nஅகில உலக ரூத் ரசிகர் மன்றம் (1)\nகணபதி அக்ரஹாரம் மஹாகணபதி (1)\nகேப்டன் மகேந்திரநாத் முல்லா (1)\nசூரியனார் கோயில் சூரிய பகவான் (1)\nதிங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன் (1)\nதிருநள்ளாறு. தர்ப்பாரண்யேஸ்வரர். சனீஸ்வரர். (1)\nநவ கிரக கோவில்கள் (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-2 (1)\nநவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-3 (1)\nநவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு (1)\nபூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோவில் (1)\nரூத் ரசிகர் மன்றம் (1)\nவறட்சி நீக்கி வளம் சேர்க்கும் (1)\nஸ்ரீ ரமண மகரிஷி (1)\nஹிந்தி பழகலாம் வாங்க 001இ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/central-govt-rolls-out-650-branches-of-india-post-payments-bank/", "date_download": "2018-05-26T17:38:04Z", "digest": "sha1:LNW5Y7S2S32SVOF4ETLJCAYYALRPT2BE", "length": 6863, "nlines": 121, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news நாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடக்கம்!", "raw_content": "\nநாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடக்கம்\nநாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடக்கம்\nநாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தொடங்கப்படவுள்ளது.\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசினார்.\nஅப்போது, வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ தொடங்கப்படும்.\nமுன்னதாக ராய்பூர் மற்றும் ராஞ்சியில் மட்டும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n3-வதுநாளாக நீடிக்கும் அரசு பஸ் ஊழியர்களின் பேராட்டம்\nமு.க ஸ்டாலின் – டி.டி.வி தினகரன் சந்திப்பு\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55% -மத்திய அரசு\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து 3கோடி அமெரிக்க டாலர்…\n2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55%…\nஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை…\n4 ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு\nஅரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய…\nஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஐபிஎல்-கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nமூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2011/08/8.html", "date_download": "2018-05-26T17:49:03Z", "digest": "sha1:7U4JP44HP5ZGPRLZBO3M3BUO6ET7VA5E", "length": 18871, "nlines": 178, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: மனிதர்கள் 8 - துரப்பாண்டி", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\nமனிதர்கள் 8 - துரப்பாண்டி\nஅடர்த்தியான சுருள் சுருளான முடி, களையான கருத்த முகம், அயர்ன் பண்ணி போட்ட பேண்ட், சர்ட், பாலிஷ் போட்ட ஷீ, கூலிங் கிளாஸ், முதுகில் ஒரு பேக், லேடி பேர்ட் சைக்கிளில் அந்த கட்டிடத்திற்குள் நுழையும் பொழுது, வாட்ச்மேன���, சித்தாள், கொத்தானார் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்வார்கள். புதிதாக வந்திருக்கும் இன்ஜினியர் என நினைப்பார்கள்.\nசண்டைக்கு முன் எல்லாவற்றையும் கழற்றி வைக்கும் பாக்யராஜ் போல, பேண்ட், சர்ட், கூலிங்கிளாஸ் என எல்லாவற்றையும் கழற்றி, பாதுகாப்பாய், கண்ணுக்கு எட்டும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஒரு சுமாரான கைலி, பொத்தல் விழுந்த பனியனோடு கையில், உளி சுத்தியலோடு உடைக்க வேண்டிய கட்டிடத்தின் பாகங்களை உடைக்க துவங்குவான் துரப்பாண்டி. அவன் ஒரு கொத்து தொழிலாளி. அந்த முதல் நாளில் எல்லோரும் ஆர்வமாய் பார்ப்பார்கள். பிறகு இந்த காட்சிகள் அவர்களுக்கு பழகிவிடும்.\nவேலை முடிந்ததும், வீட்டிற்கு போய் ஒரு நல்ல குளியல் போட்டுவிட்டு, சாப்பிட்டுவிட்டு, வாரணம் ஆயிரம் சூர்யா போல கித்தாரை முதுகில் தொங்க போட்டுக்கொண்டு, வகுப்புக்கு கிளம்புவான். யாராவது இடைமறித்து, \"கிதார் வைச்சுகிட்டு உதார் கொடுக்கிறாயே வாசிக்க தெரியுமா என கலாய்ப்பார்கள். அங்கேயே உட்காரவைத்து, மூடுபனி பிரதாப் போல 'என் இனிய பொன்நிலாவே' பாடலை நூறுமுறையாவது இனிமையாய் வாசித்துக்காட்டுவான். (மவனே இனி நீ கலாய்ப்பே) வேறு பாடல் கேட்டால், நாளைக்கு என டபாய்த்துவிடுவான்\nபடித்தது 6ம் வகுப்பு வரைதான். அவனால் வேகமாய் வாசித்துவிடமுடியாது. ஆனால், புத்தகங்களின் காதலன் என்பது மாதிரி காட்டிக்கொள்வான். எப்பொழுதும் ஒரு புத்தகம் கையில் வைத்திருப்பான். சாதாரண புத்தகங்கள் எல்லாம் கிடையாது. பெரியார், அம்பேத்கார், கலீல் ஜிப்ரான் என மிகப்பெரும் தலைகளின் புத்தகங்களாக இருக்கும். அவன் ஏரியாவிற்குள் நுழைந்து துரப்பாண்டி என்றால், 'புத்தகம் வைத்துக்கொண்டு சுற்றுவானே அவனா\nகாதலித்து திருமணம் செய்வது என்பதை வாழ்க்கையின் இலட்சியமாக வைத்திருந்தான். காதலைப் பற்றி பிரபல கவிஞர்கள், சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என கவனமாய் ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தான். \"லைலாவின் அழகை இரசிக்க வேண்டுமென்றால், மஜ்னுவின் கண்கள் வேண்டும்\" என்ற வரிகளை துரப்பாண்டி தான் என் வாழ்வில் முதலில் சொன்னான்\nஇப்படி எல்லாவற்றையும் காக்டெயில் போல கலந்து கட்டி, ஒரு காதல் கடிதம் தயாரித்து வைத்திருந்தான். பெண்களோடு பழக துவங்கிய சில காலத்திலேயே தயக்கமில்லாமல் எடுத்து நீட்டிவிடுவான். மறுத்துவிட்டால், தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல, அடுத்த முயற்சியை துவங்கிவிடுவான்.\nநான்கைந்து முயற்சிகள் தோல்வியடைந்தால், காதல் கோட்டை ஆட்டோ டிரைவர் செல்வா போல திட்ட ஆரம்பித்துவிடுவான். 80களில் வெளியான இளையராஜாவின் பாடல்களை அருமையான தொகுப்பு ஒன்றை சேகரித்து வைத்திருந்தான். சந்தோசமென்றாலும், துக்கமென்றாலும் இரவு நடுநிசிவரை கேட்க ஆரம்பித்துவிடுவான்\nதிடீரென 'ஏன் என்னை மட்டும் யாரும் காதலிக்க மாட்டேங்குறாங்க' என்பான். \"ஏண்டா எனக்கு மட்டும் நிறைய காதலிகள் இருக்காங்களா என்ன' என்பான். \"ஏண்டா எனக்கு மட்டும் நிறைய காதலிகள் இருக்காங்களா என்ன உன் பேச்சைக்குறை. உன்னைப் பார்த்தா பிடிக்குற பெண் கூட, பேசினா ஓடிறாங்க உன் பேச்சைக்குறை. உன்னைப் பார்த்தா பிடிக்குற பெண் கூட, பேசினா ஓடிறாங்க உன் அறிவாளித்தனைத்தை எல்லாம் கொட்டாதே உன் அறிவாளித்தனைத்தை எல்லாம் கொட்டாதே\" என்பேன். புரிந்தது போல தலையாட்டுவான். மீண்டும், எந்தவித குறையும் இல்லாமல், தன் பழைய பாணியில் துவங்கிவிடுவான்.\nஎப்பொழுதும் நாலைந்து பேர் வேலைக்காக துரப்பாண்டியை தேடிக்கொண்டே இருப்பார்கள். நண்பன் என்பதால், என்னைப் பார்த்தால் அவனைப் பற்றி குற்றப்பட்டியல் வாசிப்பார்கள். \"நாலு நாள் வேலைங்க இரண்டு நாள் முடிச்சுட்டுப்பால இப்ப ஆளை பிடிக்க முடியலை' என்பார்கள். அவனிடம் கேட்டால், 'அந்த ஆள் என் சம்பளத்தை போன தடவை இழுத்தடிச்சு கொடுத்தான். இப்ப அலையட்டும்' என்பான் கூலாய்\nஇப்படி துரப்பாண்டி செய்யும் எல்லா செயல்களுக்கும் தனக்கான 'அங்கீகாரம் தேடுதல்' என்பது அடிநாதமாக இருந்தது. அதற்கு காரணம் துரப்பாண்டி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். சுவரையெல்லாம் உடைக்கும் பொழுது, ஆதிக்க சாதியின் திமிரை நொறுக்குவதாகவே எண்ணிக்கொள்வான். இருவர் செய்யக்கூடிய வேலையை ஒருவனே செய்வான். அவனைத்தேடி பலர் அலைவதற்கும் அதுவே காரணமாகவும் இருந்தது.\nகாதல் இலட்சியத்திற்கு கூட காரணம் இங்கு சாதி தகர்ப்பிற்கு ஒரு வழி ஒரு சாதிக்குள்ளே திருமணம் செய்வதை தவிர்ப்பது ஆகையால் தான் அத்தனை முயற்சிகளும் ஆகையால் தான் அத்தனை முயற்சிகளும் முற்போக்கு பேசிவிட்டு, யாராவது சொந்த சாதியில், சடங்குகளோடு திருமணம் மு��ித்தால், ஒரு பெரிய அம்பேத்கார் போட்டோவை பிரேம் பண்ணி, அம்பேத்காரின் சாதி ஒழிப்பு குறித்தான குறிப்புகளை எழுதி, நீ செய்வது தவறு என சொல்லாமல் சொல்லிவிட்டு வருவான்.\nஒருமுறை ஒரு கட்டிடத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளர்களை மட்டமாக நடத்திவிட்டார்கள் என, 'குண்டு வைச்சு, இந்த (ஐந்து மாடிக்) கட்டிடத்தையே தரைமட்டமாக்கியிருவேன்\" என மிரட்டிவிட்டான். இன்ஜினியரும் மிரண்டுவிட்டான்.\nஒருமுறை ஒரு உறவினருக்கு உடம்புக்கு முடியவில்லை என்று ரத்தம் கொடுக்க அழைத்து போயிருந்தேன். எங்கள் நண்பர்கள் குழாமில் 30 பேரில் அவனுடைய ரத்தம் தான் மிக அடர்த்தியாய் இருந்தது. ஹூமோகுளோபினும் அதிகமாக இருந்தது.\nபேண்ட், சர்ட் ஆசைக்கெல்லாம் என்னை மாதிரி கொஞ்சம் படித்த நண்பர்களுடன் பழகியது தான் காரணமா என குழம்பியிருக்கிறேன் பலமுறை ஆனால், கூலிங் கிளாஸ் நான் போட்டதேயில்லையே\nஊரை விட்டு வந்ததில், அதிகமாய் மிஸ் பண்ணியது துரப்பாண்டியைத்தான் ஏனென்றால், அவ்வளவு இம்சை செய்தான்\nஎழுதியது குமரன் at 11:52 PM\nLabels: அனுபவம், அனுபவம் மனிதர்கள், சமூகம், பொது, மனிதர்கள்\nமனிதர்கள் 8 - துரப்பாண்டி\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/blog-post_66.html", "date_download": "2018-05-26T17:51:38Z", "digest": "sha1:I4KKQT6DEPJPAQKYATXWNVNVN7XS7WWF", "length": 6569, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினர் இரண்டாவது தினமாகவும் கவன ஈர்ப்பு போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினர் இரண்டாவது தினமாகவும் ��வன ஈர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினர் இரண்டாவது தினமாகவும் கவன ஈர்ப்பு போராட்டம்\nசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணை காப்பாற்றுமாறு கோரி மட்டக்களப்பில் இரண்டாவது தினமாகவும் இன்று வியாழக்கிழமை மாலை பெண்கள் அமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்; உட்பட சமூக ஆர்வலர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.\nஇலங்கையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஒருவருக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல் எறிந்து கொலைசெய்யவேண்டும் என சவூதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகுறித்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்ததாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.\nஇதன்போது கவன ஈர்ப்பு வீதி நாடமும் நாடக அசைவுகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் பறை மேளமும் முழங்கப்பட்டது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/126795/news/126795.html", "date_download": "2018-05-26T17:51:12Z", "digest": "sha1:V52SU2RTK6FMDYEFU2POYS3LXP6K6CBF", "length": 6344, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்ற சுற்றுலா பயணி கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்ற சுற்றுலா பயணி கைது…\nஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்றதுடன் மேலும் இருவரை காயப்படுத்திய பிரான்ஸ் நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகேயுள்ள ஹோம் ஹில் பகுதியில் இருக்கும் விடுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து பெண், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்துக்காரர் மற்றும் உள்ளூரை சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் ��ைது செய்யப்பட்டுள்ள நிலையில்\nஇது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் கருதுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகைதான வாலிபர் ஓராண்டு கால தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nஅரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு \nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை \nவடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2005/11/blog-post_07.html", "date_download": "2018-05-26T17:49:59Z", "digest": "sha1:S5TFFCYGIRC2PVYCWB4J45HE72FICG6U", "length": 14035, "nlines": 218, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: தி கிரேட் எஸ்கேப்", "raw_content": "\n. இது என்ன சத்தம் \nஏதோ உடைந்தது போல்... கடவுளே... மழையா வெள்ளமா இவ்வளவு வேகமான நீரோட்டமாக இருக்கிறதே.. வானிலை அறிக்கையில் கூட ஒன்றும் சொல்லவில்லையே... எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்.... இன்று ஏன் எனக்கு இந்த சோதனை கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்.... இன்று ஏ��் எனக்கு இந்த சோதனை இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா \nஇந்த தண்ணீர் தான் இதை திறந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் எனக்கு இது கண்ணில் படவில்லையே...ஏதோ ஒன்று வெளியே போனால் போதும். இவ்வளவு சின்ன வழியில் போகமுடியுமா இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா எனக்கு இதை தவிற வேறு வழியில்லை. கூனிக்குறுகி ஒரு சரியான நிலையில் போனால் முடியும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.\nமுதலில் தலையை நுழைக்கவேண்டும், பின் தோள்கள், அப்புறம் ஈஸியா வெளியே வரலாம் என்று நினைக்கிறேன். டிரை பண்ணுகிறேன். முதலில் தலை.. இன்ச், இன்சாக வெளியே போகவேண்டும். வெளியே என்ன இருக்கும் என்று தெரியாது...பயமாக இருக்கிறது. என்னதான் ஆகிறது என்று பார்க்கலாம். \"Always there is light at the end of the tunnel\" என்று சொல்கிறார்களே, இருக்கிறதா என்று பார்க்கலாம். \"Dead End\"டாக இருக்குமோ சே சே அப்படியெல்லாம் யோசிக்காதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. இப்போ யோசிச்சு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இந்த குறுகலான பாதையில் திரும்பிக்கூட போக முடியாது. கவலைப்படாமல் முன்னே செல்ல வேண்டும். கடவுள் தான் என்னை காப்பாத்த வேண்டும். அட்லீஸ்ட் தண்ணீர் வெள்ளம் குறைந்துவிட்டது. சுரங்க பாதை வழியாக கசிந்துவிட்டதா சே சே அப்படியெல்லாம் யோசிக்காதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. இப்போ யோசிச்சு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இந்த குறுகலான பாதையில் திரும்பிக்கூட போக முடியாது. கவலைப்படாமல் முன்னே செல்ல வேண்டும். கடவுள் தான் என்னை காப்பாத்த வேண்டும். அட்லீஸ்ட் தண்ணீர் வெள்ளம் குறைந்துவிட்டது. சுரங்க பாதை வழியாக கசிந்துவிட்டதா அப்பா, முழுகிவிடுவேன் என்று பயப்பட தேவையில்லை.\nசுரங்க பாதையில் யாரோ என்னை பின் பக்கமாக தள்ளுகிறார்கள் யாரது திரும்பிக் கூட பார்க்க முடியாவில்லை. ஒத்தையடிப் பாதை போல் இருக்கிறது. சைடில் இடமிருந்தால் அவனை முன்னே போகச் சொல்லாம். ரொம்ப தள்ளுகிறான். அவன் அவசரம் அவனுக்கு. சுயநலம் என்பது எல்லோருக்கும் இருப்பது தானே திரும்பிக் கூட பார்க்க முடியாவில்லை. ஒத்தையடிப் பாதை போல் இருக்கிறது. சைடில் இடமிருந்தால் அவனை முன்னே போகச் சொல்லாம். ரொம்ப தள்ளுகிறான். அவன் அவசரம் அவனுக்கு. சுயநலம் என்பது எல்லோருக்கும் இருப்பது தானே. பின்னாலிருந்து அவன் தள்ளிக்கொண்டிருக்கிறான். நான் மெதுவாக முன்னே போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே இருட்டாக இருக்கிறது.\n... அவ்வளவு தான். \"எங்கே செல்லும் இந்த பாதை.. \" என்று பாடிக்கொண்டே முன்னே போக வேண்டியது தானா \nபாதை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தலையை அசைக்க கூட முடியவில்லை. கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிகொண்டது போல் இருக்கிறது. ஆழமாக செல்ல செல்ல... எனக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிற வேறு வழியில்லை. எப்போ சுரங்கத்தின் மறு முனையை அடைவேன் மறுமுனை என்று ஒன்று இருக்கிறதா \n இருக்காது. கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் தெரிகிறதே. பாதையும் கொஞ்சம் அகலமாக இருக்கிறதே. சீக்கிரம் வெளியே போக வேண்டும். என்னிடம் இருக்கும் எல்லா சக்தியையும் உபயோகிக்க வேண்டும். முன்னே செல். பாதையும் கொஞ்சம் அகலமாக இருக்கிறதே. சீக்கிரம் வெளியே போக வேண்டும். என்னிடம் இருக்கும் எல்லா சக்தியையும் உபயோகிக்க வேண்டும். முன்னே செல் எதை பற்றியும் கவலைபடாதே. ம்..ம்..ம்.. இன்னும் கொஞ்ச தூரம் தான். பின்னாடி இருப்பவன் தள்ளுகிறான். தள்ளு தள்ளு இன்னும் வேகமாக தள்ளு. ஆ.. வந்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான், என் முழு உடலும் வெளியே வர வேண்டும். ம்...ம்...ம் வந்துவிட்டேனா இல்லை. இன்னும் கொஞ்சம் ம்...ம்... ஆ வந்துவிட்டேன். என்ன ஒரு போராட்டம்.. கடைசியில் விடுதலை.. அப்பாடா வெளிச்சம் தெரிகிறது. இவ்வளவு நேரம் இருட்டில் இருந்ததால் கண் கூசுகிறது. என்ன ஒரு அவஸ்தை. எனக்கு பின்னால் வந்தவனும் தப்பித்துவிட்டான்.\nகூச்சல்.. சத்தம்.. பேச்சு குரல்கள்...\n, உங்களுக்கு டுவின்ஸ் பிறந்திருக்கு\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://100funboys.blogspot.com/2011/01/thiyagaraja-gopiraja.html", "date_download": "2018-05-26T17:14:18Z", "digest": "sha1:N6YWNIDXSJ26YYNQM7SMDRB72YOBPFY4", "length": 3471, "nlines": 54, "source_domain": "100funboys.blogspot.com", "title": "100funboys: பிறந்த நாள் வாழ்த்து Thiyagaraja Gopiraja", "raw_content": "\n* * * புது விதியால் உலகை வெல்வோம் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பு * * *\nபிறந்த நாள் வாழ்த்து Thiyagaraja Gopiraja\nதியாகராஜா கோபிராஜ் Thiyagaraja Gopiraja (RDA Technical Officer Mullaitivu)அவர்கள் தனது 28 வது பி்றந்த தினத்தை நாளை 27/01/2011 அன்று வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென 100 fun boys,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்\nதமிழில் தட்டச்சு செய்ய ...\nஅறுசுவை இணையத்தளம் முற்றிலும் தமிழில் இருப்பதால்,உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\nபிறந்த நாள் வாழ்த்து Thiyagaraja Gopiraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html", "date_download": "2018-05-26T17:32:30Z", "digest": "sha1:LO5F6QXHI3CNFH6OV2XESYSPQUQJOBFL", "length": 47223, "nlines": 364, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கதம்ப வனம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இ��ியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ���மேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் ���மிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்ட�� முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆ���ிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில���லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: கார்த்திக் (எல்கே)\nஹ்ம்ம். என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா நிலைமை இவ்வளவு மோசமா போகக் கூடாது.\nவரிசையா தோற்க ஆரம்பித்தவுடன், அவங்க நிலைமை ரொம்பப் பரிதாபமா போச்சு . இங்க பாரு ஒருத்தர் அவங்களை ரவுண்டு கட்டி அடிக்கறார்.\nநம்ம ஹரணி அய்யாவோட பதிவைப் பாரு. வாழ்வில் வழிகாட்டிகளின் அவசியத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.\nஅதேமாதிரி உதிரிலைன்னு ஒருத்தர் வாழ்வில் தெளிதலைப் பற்றி ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்லி இருக்கார்.\nதயாநிதி (அமைச்சர் இல்லீங்க ) சிறுநீரகம் செயல் இழப்பதற்கு என்னக் காரணம் அதை எப்படி எல்லாம் தடுக்கலாம்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லாமல் இவரோட சித்த மருத்தவம் வலைப்பூ வேறுசிலக் குறைப்படுகளுக்கும் தீர்வு சொல்லுது.\nபாலசுப்ரமணியம் அய்யாவோட இந்த சிறுகதை புனைவை படி . மேலோட்டமாகப் பார்த்தால் சிறிது எள்ளல் இருந்தாலும், ஆழ்ந்த கருத்துடன் எழுதி இருக்கார்\nஅப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட இந்தக் கதையும் படி . இதை படிச்சாவது வெறும் பகல் கனவு காணாம உருப்படற வழியைப் பாரு.\nகதம்பத்தில் வந்த கதைகளும்..சித்த வைத்திய வலைப்பூவும் நன்றாக இருந்தது..\nதங்கள் அன்பிற்கும் அறிமுகம் செய்தமைக்கும் நெகிழ்கிறேன் எல்கே. தொடர்ந்து வாருங்கள் நன்றி.\nஆஹா தேடித் தேடி கொண்டு வர்றீங்க போல, நல்லாருக்கு எல்.கே\nககதம்ப வனத்தில் மலர்ந்த அனைத்து பூக்களும் மணம் கொண்ட மலர்களே...\nகதம்பத்தில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் புது மலர்கள். படித்துவிட்டு வருகிறேன். பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.\nஆஹா....தான் பெற்ற இன்பம் (அல்லது துன்பம்) பெறுக இந்த வையகமும் என்ற நல்ல எண்ணத்தில��, என் படைப்புகளை மற்றவர்களும் படித்து மகிழ வழி செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநீங்கள் ஆரம்பத்தில் இருந்து அறிமுகப்படுத்திய அனைவருமே புதியவர்கள்.நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் சென்று வருவேன்.பாராட்டுக்கள்.\nஅருமையான புது முகக் கதம்பங்கள். நல்ல தெரிந்தவரை அறிமுக படுத்துவதே சிரமம் தான், தேடி தேடி போய் ஓவ்வொரு நல்ல பதிவா பார்த்து. அதிலும் இப்படி புது முகங்களை தேடி அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்.\nவாழ்த்த்துக்கள், இன்னும் யார் பதிவையும் பார்க்கல, இனி தான் பார்கக்னும்.\nதொகுத்தமைக்கு நன்றி திரு.LK அவர்களே.\nஷார்ட்டா சொல்லிட்டீங்க.. இன்னிக்கி நா சீக்கிரம் எல்லா பதிவுகளையும் படிச்சு முடிச்சிடுவேன்..\nஅறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி நண்பரே.....\nபல பதிவர்களின் நல்ல பதிவுகளை அறிந்து கொண்டேன்.\nஅறிமுகங்களுக்கு நன்றி. அவர்களின் படைப்புக்களை பார்க்க இதோ புறப்பட்டாச்சு...\nஅறிமுகங்கள் அருமை.சிலவற்றை படித்திருக்கிறேன்.மற்றவையும் படிக்க வேண்டும்\nஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்..\nமுனைவர் கல்பனாசேக்கிழார் Thu Jan 20, 12:43:00 PM\nஎல்லா இடமும் பார்த்து வந்து விட்டேன்...நல்ல அறிமுகங்கள்...\n//ஆஹா தேடித் தேடி கொண்டு வர்றீங்க போல, நல்லாருக்கு எல்.கே\nஉடனடியாய் சென்றுப் படித்ததற்கு நன்றி\nஆமாம் போர்ஸ்.முடிந்த வரை புதியவர்களாய் தேடுகிறேன்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். அதில் எந்த சந்தேகமும் இல்லை :))\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக முகிலன் : பொறுப்பேற்க வருக மலிக்கா\nஸ்லாக்கிங் அல்லது பேட்டிங் பவர்ப்ளே\nசென்று வருக கார்த்திக் - பொறுப்பேற்க வருக முகிலன்\nசென்று வருக பாலா - பொறுப்பேற்க வருக கார்த்திக் லட்...\nஅத்தியாயம் 6 - இன்றே இப்படம் கடைசி\nஅத்தியாயம் 5 - சரத்தில் ஐந்தாவது மலர்\nஅத்தியாயம் 4 - சரத்தில் நான்காவது மலர்\nஅத்தியாயம் 3 - சரத்தில் மூன்றாவது மலர்\nஅத்தியாயம் 2 - சரத்தில் இரண்டாவது மலர்\nஅத்தியாயம் 1 - சரத்தில் முதல் மலர்\nபாப்பா.. பாப்பா.. கதை கேளு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.com/2011/03/blog-post_8296.html", "date_download": "2018-05-26T17:49:57Z", "digest": "sha1:XGD43K2VBQCACJOYNKRJXWPWGBQHTTBO", "length": 13308, "nlines": 128, "source_domain": "electionvalaiyappan.blogspot.com", "title": "தேர்தல் ஸ்பெஷல்: விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசெவ்வாய், 15 மார்ச், 2011\nவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேசி வந்தார்கள். இந்தநிலையில் இன்று (மார்ச் 15) இரவு தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவனும் கருணாநிதியும் கையெழுத்திட்டுள்ளனர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்\nஇந்த‌ 10 தொகுதிக‌ளில் இர‌ண்டு தொகுதிக‌ள் ம‌ட்டுமே பொதுத் தொகுதிக‌ள். த‌ற்போது விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் எம்.எல்.ஏ.வாக‌ இருக்கும் ர‌விக்குமாரின் காட்டும‌ன்னார் கோயில் தொகுதியும் ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 11:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்\nமுஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்...\nபா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\n2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை\nபா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு க...\nதி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\nகூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்ட...\nபதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி\nமாவட்டங்களில் தேர்தல் புகார் செய்ய...\nஅ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு\nதிருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பா...\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் விதிகள்\nமத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவ...\nமத்திய அரசில் இருந்து விலகல் ஏன்\nகாங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்...\nஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்\nகாங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவ...\nதே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு...\nஅது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: வ...\nதமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்...\n10 தொகுதிகளை பெற்றது ஏன்\nவிடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறி...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற ...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊ���்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-26T17:32:41Z", "digest": "sha1:TYC57OQHEAFR7BNOPGQ4XOWFHVHAOQCH", "length": 35311, "nlines": 397, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: என்னைப்பற்றி - சில பதில்கள்", "raw_content": "\nஎன்னைப்பற்றி - சில பதில்கள்\nஎன்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள ரெண்டு பேர் ஆவலா இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தாமதத்திற்கு ஜீவனும், தியானாவும் மன்னித்து விடுங்கள்.\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \n எனது முழு பெயர் அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nசென்றவாரம் கொடைக்கானல் சென்றிருந்த பொழுது என் கணவர் \"அப்பா இருந்திருந்தால்...\" என்று கூறியபொழுது மனம் அழுதது\n3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\n4. பிடித்த மதிய உணவு என்ன\nநல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\nவெயில் காலத்தில் தயிர் சாதத்துடன் கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய்...\n5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \n6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவி.... அப்படியே தடதடனு மூச்சு முட்ட தண்ணி மேல விழ கண்ணை மூடிட்டு நின்னால்....\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்ச விஷயம் : தன்னம்பிக்கை\nபிடிக்காத விஷயம் : கோபம், உணர்ச்சிவயப்படுதல்\n9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடித்த விஷயம் : அன்பு, பொறுமை\nபிடிக்காத விஷயம் : பொறுமை... பொறுமை...பொறுமை...\n10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \nசென்ற வருடம் மறைந்துவிட்ட மாமா ... வந்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறது மனம்\n11. இதை எழுதும் போது என்ன வர��ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \n12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nகணினி திரை... கேட்டுக் கொண்டிருப்பது ... ஒரு பாதி எழுதும்பொழுது இரவின் நிசப்தம், மறு பாதிக்கு \"டக் டக்\" என்று அலுவலகத்தில் பக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் ஒலிகள்\n13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nதங்க நிறம் (அப்படியாவது ஜொலிப்போமே). பேனா என்றால் தான் இந்த நிறம். நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம்.\nகுழந்தைகளுக்கு வசம்பு கட்டி, சீர்ப்பொடி போடுவார்கள். குழந்தையின் பால்மணத்துடன் கலந்த அந்த மணம், கற்பூரத்தின் மணம், மண்வாசனை\n15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \nநான் ரொம்ப லேட்டா எழுதறேன். நிறைய பேர் எழுதிட்டாங்க. அதனால் நான் யாரை அழைப்பது என்றே யோசிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \n\"கண்ணாடி\" ஜீவன் - ரொம்ப யதார்த்தமா எழுதுவார். அவரது எல்லா பதிவுகளுமே பிடிக்கும்.\n\"நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன் எப்படி என்று உண்மையாக அவர் பதிவிட்டிருப்பார்\n\"மிளகாய்ச் செடி\" என்று \"(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா )\" என்று உணர்ச்சியோடு எழுதி இருப்பார்\n\"சுகமாய் ஒரு பிரசவம்\" மிக அருமை\n\"பூந்தளிர்\" தீஷு - குழந்தைகளுக்காக அம்மாக்கள் எவ்வளவு நேரம் செலவிடறாங்க , எப்படி எல்லாம் யோசிக்கறாங்கனு இவங்க பதிவுகள் ஒரு உதாரணம். இவங்க பதிவுகள்ல இட்லி பாத்திரம், பருப்பு வகைகள், சடை மாட்டி என்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவங்க குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும்.\nகல்லாட்டம், தாயம், பல்லாங்குழி, இறகுபந்து.\n19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nகவலை மறந்து சிரிக்க வைக்கும் படங்கள்\n20. கடைசியாகப் பார்த்த படம்\n21. பிடித்த பருவ காலம் எது\nஇதமான வெயில், சில்லென்று தென்றல் வீசும் காலம் (இதெல்லாம் சென்னையில் வருவது அபூர்வம். அதனால் என்ன சொல்லிக்க வேண்டியது தான்)\n22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஇந்திரா பார்த்தசாரதியின் \"வேதபுரத்து வியாபாரிகள்\"\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்���னை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nகுட்டீஸ் வைத்து நல்ல படம் ஏதாவது என் கணினிக்குள் நுழைந்தால்...\nபிடித்த சத்தம் : குழந்தையின் சிரிப்பு\nபிடிக்காத சத்தம் : உராயும் சத்தங்கள்\n25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nகைவேலைகள் எனக்கு பிடிக்கும்... முடியும் பொழுதெல்லாம் கற்றுக்கொள்வேன்\n27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nவாக்கு கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி மீறுவது, நல்லவர் போல பழகிவிட்டு மற்றவரிடம் நம்மை விமர்சிப்பது.\n28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஇயற்கை கொஞ்சும் அமைதியான இடங்கள் - சீசன் முடியும் வேளையில் (அப்ப தான் கூட்டம் இருக்காது) ஊட்டி, கொடைக்கானல், மூணார், குற்றாலம்...\n30. எப்படி இருக்கணும்னு ஆசை\n31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் \nசென்னை சாலைகளில் வாகனம் ஓட்டுதல் (எனக்கு ரொம்ப பயம்... எனவே இன்று வரை இது நிறைவேறவில்லை)\n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\n நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.\n///என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்\n/என்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள ரெண்டு பேர் ஆவலா இருக்காங்க./\n/15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \nநான் ரொம்ப லேட்டா எழுதறேன். நிறைய பேர் எழுதிட்டாங்க. அதனால் நான் யாரை அழைப்பது என்றே யோசிக்க முடியவில்லை. மன்னிக்கவும். /\n/32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\n நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்./\nதங்க நிறம் (அப்படியாவது ஜொலிப்போமே\nகல்லாட்டம் - கள்ளாட்டம் இல்லையே\nநல்லவர் போல பழகிவிட்டு மற்றவரிடம் நம்மை விமர்சிப்பது.\\\\\nநாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.\\\\\nவாழ்க்கையைப் பற்றி நீங்கள் சொன்ன விதம் கொஞ்சம் யோசிக்க வைத்தது.\nரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-\nநன்றி திகழ். உங்களைத் தான் அழைக்க எண்ணினேன். நீங்கள் எழுதிவிட்டீர்களா என்று பார்க்க வந்து உங்கள் 50வது பதிவில் சற்று குழம்பிவிட்டேன். நீங்கள் தொடருங்களேன். எனக்கு பிடித்தது தமிழின் சுவையை உணர்த்தும் உங்கள் பதிவுகள்\nநன்றி அமித்து அம்மா. நம் பதிவுகளில் நீங்கள் இன்னும் இரண்டு ஒற்றுமைகளைக் காணலாம்.\nரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-///\nஎவ்ளோஓஓஓஓ விசயம் சொல்லியிருக்கேன் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\n//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-//\nநம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நான் கீ போர்ட்லேதான் டை பண்ணேன்\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-\n//அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்///\nஇந்த வல்லி - வள்ளி பிரச்சனை எல்லா வல்லி - வள்ளிங்களுக்கும் இருக்கும்போல எங்கம்மாவும் ஸேம் பீலிங்க்ஸ் வைச்சிருக்காங்க :))\n//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-//\nநம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நான் கீ போர்ட்லேதான் டை பண்ணேன்\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-///\nநானும் கூட இந்த கமெண்ட்டை அமுதாக்கா பிளாக்ல இருக்கிற கமெண்ட் பாக்ஸ்ல தான் டைப்பு பண்றேன் எனக்கு எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓ பெருமையா இருக்கு \nநன்றி திகழ். உங்களைத் தான் அழைக்க எண்ணினேன். நீங்கள் எழுதிவிட்டீர்களா என்று பார்க்க வந்து உங்கள் 50வது பதிவில் சற்று குழம்பிவிட்டேன். நீங்கள் தொடருங்களேன். எனக்கு பிடித்தது தமிழின் சுவையை உணர்த்தும் உங்கள் பதிவுகள்//\nஆஹா.... எனக்கு எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெருமையா இருக்கு\nஅருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா. வாழ்வு பற்றிய வரிகள் இதம்.\n//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///\nயேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....\n//6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவி.... அப்படியே தடதடனு மூச்சு முட்ட தண்ணி மேல விழ கண்ணை மூடிட்டு நின்னால்.... ///\nசில சமயம் கல்லு வந்து வுழும்\n/*யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....\nநாங்க ஸ்ஸ்ஸ்ஸ்னு ஜொள்ளு விட்டுட்டு சாப்பிட்ட பிறகு தான் யேவ்வ்வ்வ்வ்வ்...\n//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-//\nநம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான் ஆன்சர் பண்ணேன்\nஎவ்ளோ பெருமையா இருக்கு :)-\nசில சமயம் கல்லு வந்து வுழும்\nநல்லவங்களுக்கு ஆண்டவன் கல்லைக் காண்பிப்பான் ஆனால் விழச் செய்ய மாட்டான்... மீதியை நீங்களே முடித்துக் கொள்ளவும்.\n//\"டக் டக்\" என்று அலுவலகத்தில் பக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் ஒலிகள்//\nஐ திங்க் ஆச்சி டிஸ்டர்பிங்க யூ \n(ஆச்சி கேன் யூ ஸ்டாப் கொஞ்ச நேரம்\n//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n இன்னுமொரு டெரரார் அக்கா மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்\nஹா ஹா என் கமெண்ட்ட வெச்சு கும்மு கும்ம்ன்னு கும்முன ஆச்சியையும், ஆயில்ஸையும் நெனச்சா எனக்கு\n//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///\nயேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....\nஅது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்\nஎங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-\nஇந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான் ஆன்சர் பண்ணேன்\nசொல்லவே இல்ல. நான் கொஸ்டினை ஆயில்ஸ் படிச்சாரு, நீங்க ஆன்ஸர்ஸ் எழுதினீங்கன்னு நெனச்சேன். :)-\nஅது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்\nஎங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-\nஅப்படி போடுங்க அமித்து அம்மா... நானும் அதத்தான் சொல்றேன்\nஅது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்\nஎங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-\nஅப்படி போடுங்க அமித்து அம்மா... நானும் அதத்தான் சொல்றேன்\n(அ.அ.அக்கா உங்க பதிவுல அட்டாக் பண்றேன்னு சொன்னீங்க பண்ணவே இல்லை\n//நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம்.\nஇதே ஆசை தாங்க எனக்கும்..ஐயோ...என்ன பண்றது..\nஅழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி அமுதா. பதில்கள் அருமை.\n//குழந்தைகளுக்கு வசம்பு கட்டி, சீர்ப்பொடி போடுவார்கள். குழந்தையின் பால்மணத்துடன் கலந்த அந்த மணம்//\nஇது சூப்பர் மணம். எனக்கும் இது பிடிக்கும்.\nமுல்லை, ஆயில்யன், அமித்து அம்மா கமெண்ட்டுகள் சூப்பரோ சூப்பர்..\n நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.//\nஅதோட என்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொன்னதுக்கும் நன்றி\nகுழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்\nஎன்னைப்பற்றி - சில பதில்கள்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/1_22.html", "date_download": "2018-05-26T17:40:07Z", "digest": "sha1:34W463TISPHAAXRVIDZYCZ7G6OQR6XVT", "length": 39788, "nlines": 308, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: ஜாமக்கோள் பிரசன்னம் -1", "raw_content": "\n(ஜோதிட அரசு மாத இதழில் வெளியான எங்களது கட்டுரைகள்)\nஜாமக்கோள் பிரசன்னம் என்கிற யாமக்கோள் ஆரூடம்\nபூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்ந்தார்கள். நம் முன்னோர்கள் விட்டுசென்ற திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர்.\nஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள் மற்றும் தனக்கு முன்னாள் உதய���ாகும் நிமித்தத்தை வைத்தும் பலன் சொல்லி வந்தார்கள்.\nஎட்டு திக்குக்குள் எட்டு ஜாமத்தை வைத்து அமைத்து அதனுள் உதயத்தை ஓடவிட்டு உதயத்திலிருந்து சூட்சும ஆரூடத்தை எடுத்து பலன் சொல்லிவந்தார்கள். நிமித்த ஆரூடம், சகுன ஆரூடம், பறவைகள், கௌரி,பஞ்ச பட்சி, தொடுகுறி சாஸ்திரம் இது போன்ற பல பிரசன்னங்களையும், யுக்திகளையும் ஆராய்ந்து அரசர்கள் மற்ற நாட்டின் மீது படையெடுத்து செல்லவும் , மற்ற நாட்டினர் எப்போது படையெடுப்பார்கள் என அறியவும் பயன்படுத்தி வந்தார்கள்.\nசங்க காலத்தில் புறநானூறு சிலப்பதிகாரத்தில் பிரசன்னம் இருப்பதையும், சீவக சிந்தாமணியில் பிரசன்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் தெளிவாக பார்க்கிறோம். வடமொழியில் ராவணேஸ்வரன் இயற்றிய ராவண காவியத்தில் ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சினேந்திர மாலையில் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றி தேவக்கோட்டையை சேர்ந்த ஜோதிடர்கள் சென்ற நூற்றாண்டில் நுணுக்கமான விஷயங்களை பற்றியும் ஆய்வு நோக்குடன் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள். மேலும், கல்யாணராமையர் , ஜோதிடக்கடல் வைத்தியநாதன், அல்லியேந்தல் அருணாச்சலம், திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் போன்றோர் முறைபடுத்தி ஜாமக்கோள் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.\nஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும் அதை ஆய்வு செய்யகூடிய கணித முறைகள் உண்டு. காணாமல் போனவர், தொலைந்து போன பொருள், தொழிலில் வெற்றி தோல்வி, திருமணத்தை பற்றி, குழந்தையை பற்றி இது போன்ற எந்த கேள்வி அனாலும் நடக்குமா நடக்காதா\nநாங்கள் இதுவரை பார்த்த 30,000 க்கும் மேற்பட்ட பிரசன்னங்களின் சாராம்சங்களை ஜோதிட அரசு மாத இதழில் தொடராக எழுதிக்கொண்டு இருக்கிறோம். மேலும் தமிழகத்தில் ஜாமக்கோள் தொடர்பான பயிற்சிகளை சிறப்பாக அளித்துக்கொண்டிருக்கிறோம்.\nசோமனூர் N. காளிமுத்து 9842233773\nஜாமக்கோள் பிரசன்னம் பார்க்க தேவையான அம்சங்கள்:\nகிரக காரகத்துவம், பாவ காரகத்துவம், யாம காரகத்துவம், ஆரூடம், உதயம், கவிப்பு, சூரிய வீதி, கோச்சாரம், ராசிக்கதிர்கள், தாது மூல ஜீவன், ராகு காலம், எமகண்ட காலம், கோள்களின் குலம், கோள்களின் வடிவு, கோள்களின் ��ாலநிலை, கிரகச் சேர்க்கை பலன் உள்ளிட்ட அம்சங்கள்.\nஆரூடம் என்பது நிமிடங்களால் கணக்கிடப்படுகிறது.\n5 நிமிடத்திற்கு 1 ஆரூடம்\n1 மணி நேரத்திற்கு 12 ஆரூடம்\n12 ஆரூடத்தில் 12 ராசிகள் வரும்\nஆரூடமே அதீத பலம். ஜாதகம் கேட்க வந்தவர் ஏறி(வந்து) நின்ற நிமிடத்தை ஆரூடம் காட்டும்.\nஆரூடம் 1 ராசியை 5 நிமிடத்தில் கடக்கும்.1 ராசிக்கு 9 பாதம். ஆரூடம் 1 பாதம் கடந்து செல்ல 33 செகண்டு எடுத்துக்கொள்கிறது. பிரசன்னத்தில் ஆரூடம் மிகவும் முக்கியமானவை. ஆரூடத்தை நிர்ணயம் செய்தால்தான் கேள்வியின் பலனை நிர்ணயம் செய்ய முடியும்.\n7 மணி 23 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது சிம்ம ஆரூடம்.\n3 மணி 19 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது கடக ஆரூடம்.\n5 மணி 57 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது மீன ஆரூடம்.\nஅன்றைய தமிழ் தேதி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்\nசூரியன் ஒரு நாளில் 4 நிமிடம் நகர்ந்து செல்கிறது.\n4 நிமிடம் என்பது 1 பாகையாகும்.\nதமிழ் தேதி ஆவணி 5\nஜாதகர் வந்த நேரம்- மதியம் 2 மணி 43 நிமிடம்.\nசூரிய அஷ்தமனத்திளிருந்து சூரிய உதயத்தை கழிக்க வேண்டும்.\nஅன்றைய சூரிய அஸ்தமனம் = 18.35 மணி (ரயில்வே நேரம்)\nஅன்றைய சூரிய உதயம் = (-) 06.16 மணி (கோவை)\nஅன்றைய பகல் = 12 .19 மணி\n12 மணி 19 நிமிடத்தை மொத்த நிமிடமாக்க\n739 நிமிடம் 12 ராசிகளுக்கும் உரியதாகும். ஆகவே 1 ராசிக்கு எத்தனை நிமிடம் என கணக்கிட வேண்டும்.\n739 / 12 = 61.58 இதை 62 ஆக எடுத்துக்கொள்ளலாம். 62 நிமிடம் பகலில் 1 உதயமாகும்.\nஅன்றைய தமிழ் தேதி ஆவணி 5. ஒரு நாளிற்கு 2 நிமிடம் வீதம் (சூரியன் பகல் நகர்வு) 5 x 2 = 10.\n1 உதயமான 62 நிமிடத்தில் இந்த 10 நிமிடத்தை கழிக்கவும். 62 - 10 = 52\n52 நிமிடத்தை சூரிய உதயத்துடன் கூட்ட வேண்டும்.\nசூரிய உதயம் = 06.16\n07.08 சிம்ம உதய முடிவு\n08.10 கன்னி உதய முடிவு\n09.12 துலா உதய முடிவு\n10.14 விருச்சிக உதய முடிவு\n11.16 தனுசு உதய முடிவு\n12.18 மகர உதய முடிவு\n13.20 கும்ப உதய முடிவு\n14.22 மீன உதய முடிவு\n15.24 மேஷ உதய முடிவு\nஜாதகம் பார்க்க வந்தவர் மதியம் 2 மணி 43 நிமிடத்திற்கு வந்தார். மதியம் 2 மணி 22 நிமிடம் முதல் 3 மணி 24 நிமிடம் வரை மேஷ உதயமாகும்.\n43 நிமிடத்திற்கு தனுசு ஆரூடம் ஆகும்.\nஎனவே வந்தவர் வந்து நின்றது மேஷ உதயம், தனுசு ஆரூடம்.\nகவிப்பு கண்டுபிடிக்க சூரிய வீதி தேவை. எனவே முதலில் சூரியவீதியை பார்ப்போம்.\nசூரியன் வீதியை பார்க்கும் முறை:\nசூரியனுக்கு தட்சிணாயனம், உத்தராயணம், பூர்வயணம் என்ற மூன்று வீதிகள் உண்டு. வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி மாதங்கள் சூரிய வீதி மேஷம் எனவும்,\nகார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் மிதுன வீதியாகவும்,\nபுரட்டாசி, ஐப்பசி, பங்குனி, சித்திரை மாதங்கள் ரிஷப வீதியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nமேலே உள்ள அட்டவணையில் சூரியன் இருக்கும் ராசியே எந்த வீதியில் சூரியன் உள்ளார் என்பதை காட்டுகிறது.\nமேஷ வீதி எனில் ஆரூடத்திலிருந்து மேஷம் வரை கணக்கிடவும்.\nரிஷப வீதி எனில் ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை கணக்கிடவும்.\nமிதுன வீதி எனில் ஆரூடத்திலிருந்து மிதுனம் வரை கணக்கிடவும்.\nஇனி அடுத்ததாக கவிப்பு கணிக்கும் முறையை பற்றி பார்ப்போம்\nஉதயத்தால் எதிர்காலம் பற்றியும், ஆரூடத்தல் நஷ்டத்தைப் பற்றியும் கவிப்பால் மைந்திருக்கும் ரகசியத்தை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.\nகவிப்பு என்றால் கவிழ்த்து வைத்தல் அல்லது குடை பிடித்தல் என்று கூறப்படுகிறது. சிலசமயம் மீன் இடிப்பவர்கள் வட்ட வடிவமான ஒரு கூடையை தண்ணீரில் கவிழ்த்து விடுவார்கள். பிறகு மேலேயுள்ள துவாரத்தின் வழியாக கையை விட்டு வேண்டிய (பெரிய) மீன்களை எடுத்துக்கொள்வார்கள். அது போல மறைந்திருக்கும் பல விஷயங்களை கவிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஜாமக்கோல் பிரசன்னத்தில் துல்லியமான பலன் பார்ப்பதற்கு கவிப்பு மிக பிரதானமாக செயல்படுகிறது.\nகேள்வியாளரின் கேள்வி நடக்குமா நடக்காதா என்பதை கவிப்பே சொல்லிவிடும்.\nகேள்வியாளரின் மனநிலை, சேதாரம், நஷ்டம், மறைந்த பொருள், காணாமல் போனவரின் திசை, தொலைந்த பொருள் இருக்கும் இருப்பிடம் இது போன்ற வியக்க வைக்கும் பல விசயங்களை கவிப்பின் மூலம் அறியலாம்.\nமுதலில் கோசார சூரியன் எந்த வீதியை காட்டுகிறார் என்று பார்க்கவும்\nமேஷ வீதியா, ரிஷப வீதியா, மிதுன வீதியா - எந்த வீதியோ அந்த வீதியை ஆரூடத்திளிருந்து எண்ண வேண்டும். எண்ணி வந்த எண்ணிக்கையை உதயம் முதல் எண்ணி போட வேண்டும்.\nகடக உதயம், மகர ஆரூடம், சூரியன் துலாம் ராசி (ரிஷப வீதியில்)\nசூரியன் இருப்பது ரிஷப வீதி ஆகும். ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை எண்ண வேண்டும். ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை எண்ணினால் எண்ணிக்கை ஐந்து. உதயத்திளிருது ஐந்தாம் வீடு விருச்சிக ராசி. விருசிகத்தில் கவிப்பு உள்ளது.\nதை 4 , சனிக்கிழமை.\nகன்னி உதயம், விருச்சிக ஆரூடம், சூரியன் மகர ராசி (மிதுன வீதி). எனவ�� சூரியன் இருப்பது மிதுன வீதியாகும்.\nஆரூடத்திலிருந்து மிதுன ராசி எட்டாம் வீடாக வரும். உதயத்திலிருந்து எண்ணினால் எட்டாம் வீடு மேஷ ராசியாக வரும். எனவே மேஷ கவிப்பு ஆகும்.\nமிதுன உதயம், மேஷ ஆரூடம், ரிஷப சூரியன் (மேஷ வீதி)\nசூரியன் இருக்கும் வீதி மேஷ வீதியாகும். ஆரூடம் மேஷத்தில் இருப்பதால் மேஷம் என்பது ஒன்றாமிடம். ஆகையால் உதயமே கவிப்பாக வரும்.\nஇப்போது உதய ஆரூடம், கவிப்பு கணிப்பதை பற்றி பார்த்து விட்டோம்.\nஅடுத்து வருவது, 'யாமகிரகம் அமைக்கும் முறை'.\nபூகோள சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் எட்டு திக்குகள் (திசைகள்) உண்டு. அவை முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற முக்கியமான திசையும் உபதிசைகலான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற உப திசைகளையும் சேர்த்து மொத்தம் எட்டு திக்குகளையும் வைத்து முன்னோர்கள் பலன் சொல்லி வந்தார்கள். ஆகையால் சத்திர ராசியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி சர ராசியுடனும் இன்னொரு பகுதி உபய ராசியுடனும் சேர்த்து பலன் சொல்லி வந்தார்கள்.\nஜாமங்கள் 8, ஜாமக்கோள் கிரகமும் 8, பகல் பொழுது 8 ஜாமம், இரவுப்பொழுது 8 ஜாமம், ஒரு நாளைக்கு 16 ஜாமம்.\nஒரு ஜாமத்திற்கு 1 1/2 மணி நேரம். அந்த 1 1/2 மணி நேரத்தில் 45 பாகையை ஜாமக்கோள் கிரகம் ஒரு ஜாமத்தை கடக்கும். ஸ்திர ராசியில் உள்ள 30 பாகையை சர ராசிக்கு 15 பாகை, உபய ராசிக்கு 15 பாகை எடுத்து பலன் சொல்ல வேண்டும். ஆகையால் ஸ்திர ராசியில் கிரகங்கள் அமராதது போல தெரியும். ஆனால் அது அமரும். அதனுடைய கணித முறையை பலன் சொல்லக்கூடிய பாடத்திட்டத்தில் பார்ப்போம். தற்சமயம் அமராதது போல நினைத்துக்கொள்ளுங்கள்.\nஜாமக்கோள் கிரகங்களின் கிழமை நாதனே மீனத்தில் உதயமாகி anti clock wise -இல் பின்னோக்கி ஒவ்வொரு கிழமை நாதனும் காலை 6:00 மணிக்கு மீனத்தில் உதயமாகி பின்னோக்கி நகரும்.\nசோமனூர் N. காளிமுத்து 9842233773\n(துல்லியமாக ஜோதிடம் காண எங்களிடம் ஜாமக்கோள் பிரசன்னம் பயிலுங்கள்)\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nசனி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லி��மாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் ��ழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/09/blog-post_30.html", "date_download": "2018-05-26T17:49:22Z", "digest": "sha1:MHCWTHTBJMLB4IJXMMGJB6J6UX4BE35N", "length": 11743, "nlines": 114, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: நம் உடலுக்கான கால அட்டவணை இதோ!.", "raw_content": "\nநம் உடலுக்கான கால அட்டவணை இதோ\nஇதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.இதோ கால அட்ட வணை:\nவிடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.\nகாலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.\nகாலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்....\nகாலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.\nகாலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.\nபிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.\nமாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.\nஇரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.\nஇரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.\nஇரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.\nஇரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.\nஜோதிட பலன் சொல்ல 16 சக்கரங்கள் அவசியமா\nஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு....\nநம் உடலுக்கான கால அட்டவணை இதோ\nபாம்பு கனவில் வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்...\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nபித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்\nமணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nசுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை…\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Video", "date_download": "2018-05-26T17:23:52Z", "digest": "sha1:VENSKLZUQIY3RVJMUMY2JI3ASJ7XYOHY", "length": 3429, "nlines": 81, "source_domain": "www.kamadenu.in", "title": "வீடியோ", "raw_content": "\nஅய்யா வழியை தனி மதமாக அறிவிக்க போராடுவேன்: பால பிரஜாபதி அடிகளார்\nகன்னியாகுமரியில் இருக்கும் பால பிரஜாபதி அடிகளாரின் பேட்டி...\nவீடியோ: 12 வயதில் தனித்து விடப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் நம்பிக்கை கதை\n12 வயதில் தனித்து விடப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் நம்பிக்கை கதை...\nவீடியோ பேட்டி: தோல் பாவை கூத்து போட்டா மழை வரும்\nகன்னியாகுமரியைச் சேர்ந்த தோல்பாவை கூத்துக் கலைஞருடன் ஒரு பேட்டி...\nதொல்காப்பியன்: ஆதி அறிவன் - கவிஞர் வைரமுத்து அரங்கேற்றும் ‘தமிழாற்றுப்படை’\nதொல்காப்பியன்: ஆதி அறிவன் - கவிஞர் வைரமுத்து அரங்கேற்றும் ‘தமிழாற்றுப்படை’...\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=26777", "date_download": "2018-05-26T17:42:37Z", "digest": "sha1:CR6DV4IML7SCT577KEXWHHPW5UVK2SAO", "length": 7682, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து: மஹிந்த அமரவீர கூறுகிறார்\nஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து: மஹிந்த அமரவீர கூறுகிறார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள ஆலோசனைகளின்படி தேசிய அரசாங்கத்தைத் தொடர��ந்து முன்னெடுத்துச்செல்லும் வகையில் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி இன்று 22 ஆம் திகதி நாடு திரும்பியதும், இந்தப் புதிய ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஐ.ம.சு கூட்டமைப்பும், ஐ.தே.கட்சியும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச்செல்வது குறித்தும் விரிவாக ஆராயப்படுவதுடன் புதிய ஒப்பந்தத்துக்கும் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.\nஇதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு திராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த தால் அரசாங்கத்தை விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளியேறியதை அடுத்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்நிலை ஏற்பட்டது.\n16 பேர் குழுவின் முடிவை ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்காக அமைச்சர் சந்திம வீரக்கொடி பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் லண்டனுக்குச் சென்றிருந்தனர். இந்தப் 16 பேர் குழு அரசாங்கத்தை விட்டு விலகி எதிர்க்கட்சியில் தனியாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியுள்ள அமைச்சர்கள் - பிரதியமைச்சர்களுடன், தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/hall-ticket-released-distance-education-directors-001964.html", "date_download": "2018-05-26T17:17:58Z", "digest": "sha1:YBUH53YTX7EMOAQJGTEKSHAESRLHMHRR", "length": 9201, "nlines": 70, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணாமலைப் பல்கலை... தொலைதூரக் கல்வி இயக்கக தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..! | Hall Ticket Released for Distance Education Directors - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணாமலைப் பல்கலை... தொலைதூரக் கல்வி இயக்கக தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..\nஅண்ணாமலைப் பல்கலை... தொலைதூரக் கல்வி இயக்கக தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..\nசென்னை : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தேசிய தரமதிப்பீட்டு குழுவினரால் 'ஏ' தரச்சான்று அந்தஸ்து பெற்ற மாநிலப் பல்கலைக்கழகம். இதில் 2017ம் ஆண்டு தொலைதூரக் கல்வி இயக்கக தேர்வர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்க தேர்வுகள் 19 மே 2017ந் தேதி அன்று துவங்குகின்றன. தேர்வுகள் நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும்.\nஅண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வுகளுக்கு பதிவு செய்துள்ள தேர்வர்கள் அவர்களுக்குரிய தேர்வு மையங்களைப் பற்றிய விபரங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து www.annamalaiuniversiyt.ac.in அறிந்து கொள்ளலாம்.\nஇந்த விபரங்களை அருகிலுள்ள பல்கலைக்கழக படிப்பு மற்றும் தகவல் மையங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். செய்முறை மற்றும் வாய்வழி தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.\nதேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.annamalaiuniversiyt.ac.in) 10.05.2017 இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். (மின்னணுப் பொருள்கள் தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.) இந்த அறிவிப்பை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர். இராம. சந்திரசேகரன் மற்றும் பதிவாளர் முனைவர். க. ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-05-26T17:46:10Z", "digest": "sha1:2SSW4RISONKBO5Q755LMNOTSYC5T54NW", "length": 11443, "nlines": 163, "source_domain": "canadauthayan.ca", "title": "'ஒக்கி' புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள் | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திரும���ி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\n‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்\nகடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெறும் சாலை மறியலில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் பெண்களே அதிகம் உள்ளனர். குழந்தைகளும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nதொடர்ந்து நடைபெறும் இந்த சாலை மறியலில் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/cauda-equina-syndrome-4-year-update-released/", "date_download": "2018-05-26T17:52:26Z", "digest": "sha1:RDKM2ILM3VC5NXE2CUDA7623GHT7GMCI", "length": 4849, "nlines": 80, "source_domain": "davidunthank.com", "title": "Cauda Equina Syndrome 4-Year Update Released! - DavidUnthank.com", "raw_content": "\nபிப்ரவரி 19, 2017 மூலம் டேவிட் Unthank\n0 சீற்றங்கள் ட்விட்டர் 0 பேஸ்புக் 0 , Google 0 Reddit 0 முள் அது பகிர்ந்து 0 Filament.io 0 சீற்றங்கள் ×\n0 சீற்றங்கள் ட்விட்டர் 0 பேஸ்புக் 0 , Google 0 Reddit 0 முள் அது பகிர்ந்து 0 Filament.io 0 சீற்றங்கள் ×\nகீழ் தாக்கல்: வால் குதிரையில் நோய்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் வருடாந்திர புதுப்பிக்கப்பட்டது வீடியோ – 3 என் & 30 நொடி\nஉங்கள் உடல் பாகங்கள் கீழ் விழுவார்கள் பத்தியை\nஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ettuththikkum.blogspot.com/2010/09/", "date_download": "2018-05-26T17:25:44Z", "digest": "sha1:GH6ZHKHPEE3WRGC7TJCLLM24JEQKGBLE", "length": 14365, "nlines": 295, "source_domain": "ettuththikkum.blogspot.com", "title": "எட்டுதிக்கும்: September 2010", "raw_content": "\n‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’\nசலவை - குழூர் வில்சன்\nவளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் குழூர் வில்சன் மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு\nகொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்\nஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண���பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு\nதமிழில் : ஆசிப் மீரான்\nLabels: Asif Meeran, Kuzhoor Vilson, அசீப் மீரான், குழூர் வில்சன், மலையாளக் கவிதைகள்\n எனின் யான் புலி அஞ் சுவலே;\nஎன்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை\nஇன்னாது உற்ற அறனில் கூற்றே\nவரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே\nLabels: M.L.Thangappa, Purananuru, சங்க கவிதைகள், தங்கப்பா, புறநானூறு\nபல நாட்கள் ஆகிப் போனது\nஎன் கனவை நான் மறந்தே போனேன்\nஆனால் அப்போது அங்கிருந்தது அது\nஅப்புறம் அந்த சுவர் எழுந்தது\nஎனக்கும் என் கனவிற்கும் நடுவே\nநான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்\nசுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக\nமீயதார்த்தமான (hyperreal) லேசர் பூக்கள்\nஐரோப்பிய இலக்கிய அறிமுகங்கள் - Brammarajan’s Polyphonic poems\nநவீன மொழிபெயர்ப்புகளை வாசிக்க - திணை இசை சமிக்ஞை\nஏ. கே. ராமானுஜன் (3)\nஓ. வி. விஜயன் (2)\nவினோத் குமார் ஷுக்லா (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (2)\nசலவை - குழூர் வில்சன்\n“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.\nஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/03/blog-post_7.html", "date_download": "2018-05-26T17:53:03Z", "digest": "sha1:BQOHSSUVAZ7ZXKQO3HMF3V5QHDJKBFAM", "length": 8746, "nlines": 148, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "சுகம் தரும் இல்லம்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nசுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்.நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:\n*பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும்.\n*பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம்.பின்னால் எதற்காகவேனு���் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள்.\n*மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியதுதான்.அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை.\n*அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல.கரப்பான்களும்,பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலும் சிறிய படங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.\n*வீட்டை போட்டோ ஸ்டுடியோ ஆக்கி விடாதீர்கள் ஆல்பம் வைத்துக் கொள்ளுங்கள்.\n*இலவசமாகக் கிடைக்கிறது என்று வீடு முழுவதும் காலண்டர்களை மாட்டி வைக்காதீர்கள்.\n*பால் கணக்கு,டெலிபோன் நம்பர் ஆகியவற்றை சுவற்றில் எழுதி வைக்காதீர்கள்.சிறிய டயரியில் குறிக்கப் பழகுங்கள்.\n*குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்கள் புழங்கப் பழகுங்கள்.\n*கொடியில் துணிகளைத் தோரணமாக தொங்க விடாதீர்கள்.பார்க்க சகிக்காது.\n*தேவைக்கு உணவு தயாரித்து சமையல் அறையில் பழைய உணவுகளின் வாசனை இருந்தால் நன்றாக இருக்காது.\n*தலையணை சிக்குப் பிடிக்காமல் அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும்.\n*ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம்,அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்கள் (A place for everything and everything in its place.)என்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nமூதாதையர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை... அருமை ஐயா...\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/01/blog-post_9972.html", "date_download": "2018-05-26T17:20:41Z", "digest": "sha1:IYT5C45N5RKBFJAS6F7XDBZOPJZTBHE6", "length": 6315, "nlines": 137, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': படித்த நூல்களிலிருந்து..", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nதிங்கள், ஜனவரி 05, 2009\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 8:24\nராஜ நடராஜன் 29 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 8:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..5\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..4\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..3\nஎண்கள் எ��்னும் இயற்கையின் மொழி..2\nஎண்கள் என்னும் இயற்கையின் மொழி..1\nஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்\nஒரு ஆவணப் படம் கலைப் படமாக..\nஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/09/blog-post_03.html", "date_download": "2018-05-26T17:28:44Z", "digest": "sha1:IRZPJEBBEWBNW7O6SPAOYODA5TB6EZW2", "length": 36565, "nlines": 282, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': யூ.ஜி.உடன் ஒரு உரையாடல்", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nவியாழன், செப்டம்பர் 03, 2009\n(யூ.ஜி.யுடன் கே.சந்திரசேகர் நடத்திய ஒரு உரையாடல்.ஒலிப்பதிவு நாடாவிலிருந்து மொழிபெயர்த்துத் தொகுத்தவர் ஜே.எஸ்.ஆர்.எல்.நாராயணமூர்த்தி.)\nயூ.ஜி.என்னும் ஆன்மீகத் தீவிரவாதியின் இந்த சிந்தனைகளின் குண்டு வீச்சில்,உங்கள் மனதின் பல ட்வின் டவர்கள் தகர்ந்து பொல பொலவென உதிரும் என நம்புகிறேன்.\n'என்னால் செய்ய முடியவில்லையே' என்று நீங்கள் எண்ணுவதிலிருந்துதான் துயரமே தொடங்குகிறது.\nபிரச்சினை, துயரம் அல்ல.துயரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுதான் பிரச்சினையே.\n'நினைப்பதை நிறுத்துங்கள்' என்று உங்களிடம் நான் சொல்லவில்லை.ஏன் என்றால் நினைப்பது நின்றால் நீங்களே இல்லை.\nஎண்ணங்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை.ஒன்றுமே இல்லை.எண்ணங்கள் அற்ற போது, அங்கே இருப்பதை வெளிப்பட விடுங்கள்.அதனைத் தனியே விட்டு விட்டால் அது தானே செயல் படத் தொடங்கும்.\nநினைப்பின் மூலம்தான் உங்கள் துயரங்களை நிலைத்திருக்கச் செய்கிறீர்கள்.\nஉங்களிடம் தவறே இல்லை,ஒன்றைத் தவிர.\nஎண்ணங்களுக்கும் அப்பால் இருப்பதை ஒத்துக் கொள்வதே துணிச்சல்.\nஅது ஒன்றே உண்மையான புத்திசாலித்தனம்.\n'நான் யாரோ, அதைத் தவிர வேறு யாராகவும் இருக்க மாட்டேன்'\nஇதுதான் துணிச்சல்.திடம்.ஏற்கனவே உங்களிடம் உள்ளதுதான் அது.புதிதாக அடைய வேண்டிய அவசியம் இல்லாதது.\nஎதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.\nஉதாரணமாக,எனக்கு நண்பர்கள் இல்லையென்று சொன்னால் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.எனக்கு எதிரிகள் இல்லையென்றால் ஒவ்வொருவரும் எனக்கு நண்பர் என்றும் அர்த்தமல்ல.அப்புறம்,நண்பர்களோ எத���ரிகளோ இல்லாத ஒரு நிலையை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்\nநீங்கள் ஒரு பெண்டுலத்தைப் போல இந்த முனைக்கும்,அந்த முனைக்கும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள்.இதைத்தான் எண்ணங்களின் இயக்கம் என்று சொல்கிறேன்.\nஅந்த நிலை எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கிறது.எதிரிடைகளே இல்லாத அந்த ஒரு நிலையை உங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.\nநீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல்.\nநீங்கள் நீங்களாகவே இருக்கும் ஆசையை, அடித்து,உருக்குலைக்காமல் நீங்கள் விட்டதே இல்லை.அதுதான் உங்கள் வாழ்க்கையே.\nஎவ்வளவுக்கெவ்வளவு அந்த ஆசையை உருக்குலைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் துயருறுகிறீர்கள்.\nஎல்லாக் கஷ்டங்களுமே நீங்கள் நீங்களாக இருக்க விரும்பாமல் இன்னொன்றாக இருக்க விரும்புவதினால்தான்.\nநீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல் உங்களுக்கு இல்லை.அதாவது உலகத்தில் நீங்கள் மட்டும் ஒரு தனி ஆள்.உங்களை விட்டால் இரண்டாமவர் இல்லை என்ற துணிவு.\nபார்க்கும் பொருளிலா,இல்லை உங்கள் கண்ணிலாஅழகைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான் நீங்கள் பார்க்கும் பொருளின் மேல் சுமத்துகிறீர்கள்.\nஅங்கே ஒரு அழகான மாலைக் கதிரவனின் மறையும் காட்சி தென்படுகிறது.அது அழகாக இருக்கிறது என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொண்டால் கூட அதனை நீங்கள் உண்மையில் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.\nஅழகு பொருளில் இல்லை.பார்க்கும் உங்கள் கண்களிலும் இல்லை.முற்றிலுமாய் நீங்களே அங்கே இல்லாத போதுதான் அது இருக்கிறது.\nஎன்றால், அழகு என்பது என்ன\nஅழகை அனுபவித்து அதைச் சொல்வதற்கு உள்ளே யாருமே இல்லாத போது, உங்களது முழு இருப்பையும் ஒன்று நிரப்புகிறதே அதனை வேண்டுமானால் அழகு என்று சொல்லலாம்.\nஅனுபவிக்கும் ஒரு அமைப்பின் மூலம் எப்பொழுது அழகினை சிறைப் பிடிக்கிறீர்களோ அப்போதே அது தொலைந்து போகிறது.\nஉங்களுடைய வாழ்க்கைத் தத்துவம் என்ன\nவாழ்வதற்கு ஒரு தத்துவம் தேவையா என்ன\n இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இருக்கிறதா\nஎனில்,நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றுதான் பொருள்.ஏனென்றால்,உள்ளே செத்துப் போன மனிதர்கள்தான் இந்தக் கேள்விகளைக் கேட்பதில் ஆர்வமாய் இருப்பார்கள்.உயிர்ப்புடன் இருப்பவர்கள் அல்ல.\nவாழ்ந்து கொண்டு இருப்பவ���்களுக்கும்,எங்களைப் போல செத்துப் போனவர்களுக்கும் என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்\nகேள்வி என்ற ஒன்றே இறப்பிலிருந்துதான் வரும்,உயிர்ப்புடன் இருப்பவர்களிடம் இருந்தல்ல.\nஞானி அல்லது யோகி,அல்லது ஜீவன்முக்தன் என்கிறார்களே அவர்களுடைய அடையாளங்கள் என்ன\nதெரிந்து கொள்ள வேண்டுமென நானே விரும்புகிறேன்\nஒரு ஜீவன் முகதன் உங்கள் எதிரிலேயே அமர்ந்திருந்தால் கூட அவனை உங்களுக்குத் தெரியாது.அவனை அடையாளம் கண்டு கொள்ள எந்த வழியுமே கிடையாது.\nயோகிகளைப் பற்றி உங்களுக்கென்று சில வரையறைகள்,நடை,உடை,பாவனைகள் பற்றிய தீர்மானங்கள் இருக்கின்றன.அவற்றின் கட்டங்களுக்குள் அவர் அடைபட்டால் அவரை ஜீவன் முக்தன் என்று அழைப்பீர்கள்.\nஉண்மையிலேயே அப்படி ஒருவன் இருப்பானேயாகில் தான் கடவுள் நிலை அடைந்தவன் என்றோ ஜீவன் முகதன் என்றோ அவனுக்கே தெரியாது.\nஅதனால் நான் ஒரு ஜீவன் முக்தன் என்று யார் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறானோ அவன் ஒரு மிகப் பெரிய போலியாகவோ அல்லது சாமர்த்தியசாலியாகவோ தான் இருப்பான்.\nநான் சொல்லுவது எதற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.எந்த ஆன்மீக உட்கருத்தும் இல்லை.தூய,எளிமையான புற,உடலியல் மாற்றங்களையே நான் விவரிக்கிறேன்.\nமனித எண்ணங்களின் வழியே எதனையும் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்து உங்களை மீட்க வேண்டும் என்பதுதான்..\nமனதைப் பற்றிய அறிவும் மனம்தான்.இந்த அறிவிலிருந்து விடுபடும் போது அங்கு மனமும் இல்லை.\nஆசைப் படுதல் அனைத்தும் எண்ணமே.'என்னை நான் புரிந்து கொள்ள வேண்டும்,இந்த மன ஓட்டத்திலிருந்து விடுபெற வேண்டும்' என்று நினைப்பதெல்லாம் எண்ணங்களே.உலகத்தில் சாதாரணமாக இயங்குவதற்கு மட்டுமே எண்ணங்கள் பயன்படுமே அன்றி வேறெதற்கும் அவை உதவா.\nநேசம்,காதல் எல்லாமே உங்கள் எண்ணம்தான்.\n'நான் எனது மனைவியைக் காதலிக்கிறேன்,எனது வீட்டை நேசிக்கிறேன்,எனது பேன்க் பேலன்ஸை விரும்புகிறேன் 'இவை அனைத்துமே உங்கள் எண்ண ஓட்டம்தான்.அதனாலேயே அவை அழிக்கும் தன்மையே உடையது என்று கூறுகிறேன்.\nஉண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அன்பு வயப்பட்டிருக்கும் போது அங்கே எந்த எண்ணமும் இருக்காது.அதனால் அதற்கு எந்த உறவும் இருக்காது.\nநீங்கள் அன்பு என்று சொல்வது ஒரு அதிர்வை. பிரதிபலன் கிடைக்கவில்லை என்றால் அத��� தானாகவே உணர்ச்சியின்மையாகவோ,அக்கறையின்மையாகவோ,வெறுப்பாகவோ மாறிவிடும்.\nகேள்வி கேட்பது புத்திக் கூர்மையின் அடையாளமல்ல.கேள்விகள் அற்று இருப்பதே புத்திக்கூர்மை.\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 1:59\nஉலவு.காம் (ulavu.com) 3 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:16\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) 3 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:16\nநல்ல எழுத்து நடையில் ஒய்.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்களை அறிந்து கொண்டதில்\nஉண்மையிலேயே .இவர் ஆன்மீக தீவிரவாதிதான்\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) 4 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:46\nஅய்யா இது பண்டிட் ரவிஷங்கர் அவர்களின் தளம்\nஷண்முகப்ரியன் 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:48\nஉங்களைத் தவிர ஒரு பின்னூட்டம் கூட வராத என்னுடைய முதல் பதிவு இதுதான் என்று கருதுகிறேன்,கார்த்திகேயன்.\nஎதிர்மறைக் கருத்துக்களைக் கூடப் பகிர முடியாத அளவுக்கு அவ்வளவு தீண்டத் தகாத எண்ணங்களா யூ.ஜியினுடையவை\nவியப்பாகவும் இருக்கிறது.நம் நண்பர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கிறது.\nஉங்கள் ஒற்றைக் குரலுக்கு யூ.ஜியின் சார்பில் நன்றி,கார்த்திகேயன்.\nமங்களூர் சிவா 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:02\nமங்களூர் சிவா 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:04\nஷண்முகப்ரியன் 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:08\nநிகழ்காலத்தில்... 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:45\n\\\\\\யூ.ஜி.என்னும் ஆன்மீகத் தீவிரவாதியின் இந்த சிந்தனைகளின் குண்டு வீச்சில்,உங்கள் மனதின் பல ட்வின் டவர்கள் தகர்ந்து பொல பொலவென உதிரும் என நம்புகிறேன்.\\\\\\\nகிளைமாக்ஸ்ல் வரவேண்டிய தகவல் முதலிலேயே வந்து விட்டது. :))\nநிகழ்காலத்தில்... 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:54\nமனதைப் பற்றிய அறிவும் மனம்தான்.இந்த அறிவிலிருந்து விடுபடும் போது அங்கு மனமும் இல்லை.\\\\\nஇந்த கருத்துதான் எனக்கு எளிமையாக புரிந்தது,\nஇதற்கு மேல் உள்ளவைகள் புரியும் மனப்பக்குவம் இன்னும் வாய்க்கவில்லை,\nகிட்டத்தட்ட 12 துணைத்தலைப்புகளில் உள்ள கருத்துக்களை நீங்கள் ஏன் தனித்தனி இடுகையாக உங்கள் கருத்துடன் சற்று விளக்கமாக எழுத வாய்���்பு இருக்கிறதா \nநிகழ்காலத்தில்... 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:56\nகேள்வி கேட்பது புத்திக் கூர்மையின் அடையாளமல்ல.கேள்விகள் அற்று இருப்பதே புத்திக்கூர்மை.\\\\\nஇதுவும் புரியுது, ஆனால் இந்த மனம் சொன்னபடி கேட்க மாட்டேன், நான் கேள்விதான் கேட்பேன், புரிந்துகொள்ளும்வரை கேட்பேன் என அடம் பிடிக்கிறது :)))))\nநிகழ்காலத்தில்... 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:03\n\\\\உங்களைத் தவிர ஒரு பின்னூட்டம் கூட வராத என்னுடைய முதல் பதிவு இதுதான் என்று கருதுகிறேன்,கார்த்திகேயன்.\nஎதிர்மறைக் கருத்துக்களைக் கூடப் பகிர முடியாத அளவுக்கு அவ்வளவு தீண்டத் தகாத எண்ணங்களா யூ.ஜியினுடையவை\nவியப்பாகவும் இருக்கிறது.நம் நண்பர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கிறது.\nஉங்கள் ஒற்றைக் குரலுக்கு யூ.ஜியின் சார்பில் நன்றி,கார்த்திகேயன்.\\\\\nநிறைய சிந்திக்கிற மாதிரி எழுதினாலே எல்லாருமே எஸ்கேப்தான் :))\nவேண்டுமானால் சரிபாருங்கள், எல்லா இடுகைகளும் நமக்கு பிடித்தே எழுதினாலும், நமக்கு முழுதிருப்தி அளித்த இடுகைக்கு பின்னூட்டம் மிகக்குறைவாகவே வந்திருக்கும்,\nதிரு.ஓம்கார், கோவி.கண்ணன் ஆகியோர் பதிவிலும் எனக்கு மிகவும் பிடித்த இடுகையாய் இருந்தால் அதற்கு பின்னூட்டம் குறைவாகவே இருக்கும்.\nஅல்லது இடுகை வெளியாகி வெகுநேரம் ஆனபின்னர்\nபின்னூட்டம் வரும், பின்னூட்டம் களை கட்டினால் தொடர்ந்து பின்னூட்டங்கள் வரும்.\nஷண்முகப்ரியன் 5 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:51\nநான்கு பின்னூட்டங்களுக்கும் ஏராளமான நன்றிகள்,சிவா.\nயூ.ஜி.யை யாரும் படிக்காமல் போய் விட்டார்களோ என்ற ஆதங்கத்தில்தான் எழுதினேன்.\nசரி,ஒரு காதல் கதையோடு உங்களைச் சந்திக்கிறேன் சிவா.\nவலசு - வேலணை 6 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:27\nவாழ்வதற்கு ஒரு தத்துவம் தேவையா என்ன\n இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இருக்கிறதா\nஎனில்,நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றுதான் பொருள்.ஏனென்றால்,உள்ளே செத்துப் போன மனிதர்கள்தான் இந்தக் கேள்விகளைக் கேட்பதில் ஆர்வமாய் இருப்பார்கள்.உயிர்ப்புடன் இருப்பவர்கள் அல்ல.\nஎம்.எம்.அப்துல்லா 6 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:12\nபலர் சொல்வது யோசிக்க வைக்கும்.சிலர் சொல்வது மட்டுமே சிந்திக்க வைக்கும். யூஜி இரண்டாம்வகை.\nஷ���்முகப்ரியன் 7 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:50\nபலர் சொல்வது யோசிக்க வைக்கும்.சிலர் சொல்வது மட்டுமே சிந்திக்க வைக்கும். யூஜி இரண்டாம்வகை.//\nமிக ஆழமான,அருமையான கருத்துரை,அப்துல்லா.மிக்க நன்றி.\nதீப்பெட்டி 9 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:15\nbutterfly Surya 9 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:38\nகலக்கல். அடடா. இவ்வளவு நாள் மிஸ் பண்ணி விட்டேன். நல்ல வேளை அனைத்தையும் இன்று ஒரே மூச்சில் படித்து விட்டேன்.\nஎன்ற ஒஷோவின் வாசகங்கள் நினைவுக்கு வந்தது..\nஷண்முகப்ரியன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:05\nஷண்முகப்ரியன் 10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:06\nகலக்கல். அடடா. இவ்வளவு நாள் மிஸ் பண்ணி விட்டேன். நல்ல வேளை அனைத்தையும் இன்று ஒரே மூச்சில் படித்து விட்டேன்.\nஎன்ற ஒஷோவின் வாசகங்கள் நினைவுக்கு வந்தது..\nநன்றி,சூர்யா.மீண்டும் வாய்ப்பு வரும் போது தொடர்கிறேன்.\nக. தங்கமணி பிரபு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:20\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.\nநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்\nஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்\nஅப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்\nஜோதிஜி. தேவியர் இல்லம். 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:20\nஉங்கள் இடுகையின் கருத்துக்கள் இது வரையிலும் யோசிக்காத, படிக்காத கருத்துக்கள். இனிமேலும் இது போன்ற இத்தனை ஆழமாக விசயங்களை தேடிபிடித்து படிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இடுகை எழுத்துக்கள் என்பது இது தான் வரம் என்பது. ஆனால் உங்கள் வார்த்தைகளுக்கு சிவா சொன்னதில் இன்றைய காலைப்பொழுது மிக இனிதாக புலர்ந்து உள்ளது என்று தோன்றுகிறது.\nகொஞ்சம் அல்ல. நிறையவே உங்களை உங்கள் எழுத்துக்களை இழந்துள்ளேன். மன்னிக்கவும்.\nநமக்கு முழுதிருப்தி அளித்த இடுகைக்கு பின்னூட்டம் மிகக்குறைவாகவே வந்திருக்கும்,\nநிறைய சிந்திக்கிற மாதிரி எழுதினாலே எல்லாருமே எஸ்கேப்தான்\nUG பற்றிய சுருக்கமான விளக்கமாக அமைந்திருந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் மலர்ந்த கணங்கள் (2)\nஇரண்டு கதாநாயகர்கள் (உண்மைச் சம்பவம்)\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanmughapriyan.blogspot.com/2009/10/8_28.html", "date_download": "2018-05-26T17:21:27Z", "digest": "sha1:F4X7QFTTBWDHW66VESA4OW2RJ6D3JAXR", "length": 51268, "nlines": 361, "source_domain": "shanmughapriyan.blogspot.com", "title": "ஷண்முகப்ரியனின் 'படித்துறை': காதல மலரும் கணங்கள் 8", "raw_content": "\nமனம் என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது... அதன் 'படித்துறை'யில்...\nபுதன், அக்டோபர் 28, 2009\nகாதல மலரும் கணங்கள் 8\n'கோதாவரி ஆத்தங்கரையில், சேலத்துக்குப் பக்கத்துலே இருக்கற ஊர்ப் பேரிலேயே தர்மபுரின்னு ஒரு புனித ஸ்தலம் இருக்கு.' என்று இரண்டு நாட்கள் கழித்துச் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷிணி.\nகௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.\n'தர்மபுரியிலே கோதாவரி ஆத்தங்கரையில் இருக்கிற ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்.ஆயிரம் வருஷத்துக் கோவில்ன்னு சொல்றாங்க.அங்கே ஒரு ஐம்பது வயசிருக்கிற அம்மா, பத்து வயசிலே இருந்தே தங்கிட்டிருக்காங்க.பெரிசாக் குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு, எப்பவுமே மஞ்சப் புடவைதான் கட்டிட்டிருப்பாங்க.அவங்களைக் கோதாவரி அம்மான்னுதான் அந்த ஏரியாவிலே இருக்கிறவங்க எல்லாம் கூப்பிடறாங்க.ரொம்ப சக்தி வாய்ஞ்சவங்க.அவங்க கூட நான் ஒரு மூணு மாசம் தங்கியிருந்தேன்' என்றாள் அவள்.\nஎன்னிடம் எதற்கு இதைச் சொல்கிறாள் என்பதைப் போல் நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஒருநாள் அமிர்தவர்ஷிணி கோதாவரி அம்மாவின் மஞ்சள் புடவையை அதிகாலையில் இருந்து வெகுநேரம் துவைத்துக் கொண்டிருந்தாள்.\n'அமிர்தவர்ஷிணி' என்றார்கள் கோதாவரி அம்மா அவளது அருகில் வந்து நின்று,அவளது பெயரை அம்மா எப்போதுமே முழுமையாகத்தான் கூப்பிடுவார்களாம்.\n'இவவளவு நேரமாவா ஒரு புடவையைத் துவைச்சிட்டிருக்கே' என்று கேட்டார்கள் அம்மா தெலுங்கில்.\n பாருங்க, உங்க புடவையிலே இருந்த எண்ணைக் கறை போயே போயிடுச்சு' என்றாள் அமிர்தவர்ஷிணி,முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழிய.\nபிரம���மாண்டமான அந்த நதியின் மறுபக்கத்தில், அதனுடைய குளுமையில் குளித்து விட்டு சூரியன் அப்போதுதான் உதித்துக் கொண்டிருக்கிறான்.\n'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே\nஅமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.\n'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா\nகோதாவரி அம்மா அவ்வளவு சத்தம் போட்டுச் சிரித்ததை அதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.\nகண்ணில் நீர் வரச் சிரித்த அம்மா, அப்போது சொன்ன வார்த்தைகள்தான் இவை.\n'உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்' என்ற அம்மா அவளது தலை மேல் கைவைத்து ஆசிர்வதித்துக் கண்களை மூடிய படியே சொன்னார்கள்.\n'பெண்ணே,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும், இந்தக் கோதாவரி மாதிரியே.அந்தப் பாக்கியசாலிக்கும் சேர்த்து இந்த ஆசிர்வாதம்' என்று சொல்லி விட்டு கோதாவரி அம்மா, நதியின் தண்ணீரைக் கைகளால் அள்ளி அவள் தலை மேல் தெளித்தார்கள்.\nஅமிர்தவர்ஷிணி இந்தச் சம்பவத்தைச் சொன்னதின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.\nஇருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.\n'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு திடீர்ன்னு ஒருநாள் டாக்டர்க சொல்றாங்க.இன்னொரு நாள் திடீர்ன்னு நீ வந்து, ஆஜ்மீர் பாபா,கோதாவரி அம்மா பேரை எல்லாம் சொல்லி நீ சாக மாட்டேன்னு சொல்றே.கெமோதெராபின்னு யாருக்குமே நடக்கக் கூடாத கொடுமையான சாபம் ஒரு நாள். அமிர்தவர்ஷிணின்னு யாருக்குமே கிடைக்க முடியாத வரம் இன்னொரு நாள்.யாரோ அவங்க கண்ணையும் கட்டிட்டு,என் கண்ணையும் கட்டிட்டு என் கூட ஃபுட்பால் விளையாடிட்டிருக்காங்க வர்ஷிணி.என்ன,காலே போனதுக்கப்புறம் நான் ஆடற ஃபுட்பால் மேட்ச்' என்றேன் சோர்வாக.\nஅவள் ஆதரவுடன் எனது கையைப் பற்றிக் கொண்டாள்.\n'எதை நம்புறதுன்னே தெரியலே.எவ்வளவுதான் லைட் அடிச்சால��ம் ரெண்டடிக்கு மேலே வெளிச்சம் தெரியாத நீளமான இருட்டுக் குகைக்குள்ளே நடந்துட்டிருக்கிற மாதிரி இருக்கு,எனக்கு.' என்றேன் நான்.\n'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்\nஎனக்கு உள்ளுக்குள் ஏதோ சட்டென்று விழித்தாற்போலத் தெரிந்து மனமே லேசாகியது.அவளை இழுத்து எனது மார்போடு சாய்த்துக் கொண்டேன்.அவளது முகத்தை நிமிர்த்திச் சொன்னேன்.\n'இப்போ இந்த ரெண்டடி வெளிச்சத்துலே நீ மாத்திரம்தான் தெரியறே,வர்ஷிணி' என்றேன் குரல் கனக்க.\nஎவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.\n'என்ன தைரியம் இருந்தா செத்துட்டிருக்கறவனை இப்படி லவ் பண்ணுவே' என்றேன் அவளது முகத்தருகில்.\n'நான் லவ் பண்றதே நீ சாகாமே இருக்குறுதுக்குத்தான்,முட்டாளே' என்றாள் அவள் செல்லமாக.\nஅவளது உதடுகளில் முதன்முதலாக முத்தமிட்டேன்.\nஎந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.\nஎன்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.\nஇதுவரை முத்தமிட்ட.இனிமேல் முத்தமிடப் போகும் கோடான கோடிக் கணக்கான முத்தங்களின் கடலில் எங்கள் முத்தமும் கலந்து, கரைந்தது.\nபிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.\nஅடுத்த நாள் எனக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அப்பா மதியம் வந்த போது அவரிடம் எங்களது காதலைச் சொன்னேன்.அவரிடம் நான் இதுவரை எதையுமே மறைத்ததில்லை.\nசொன்ன போது எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் அப்பா.\n' என்று கேட்டேன் நான்.\nஅவர் என்னைக் கண்களின் ஈரத்தினூடே பார்த்தார்.\n'வைட் செல் கௌன்ட் ஜாஸ்தி ஆயிட்டதினாலே அடுத்த வாரம் உனக்கு மறுபடியும் கெமோதெராபி ஆரம்பிக்கப் போறாராம் சீஃப் டாக்டர். கீழே என்னைப் பார்த்துட்டுச் சொன்னாரு.மே பி எ லிட்டில் பிட் ரிஸ்கியா இருக்கலாம்ன்னாருப்பா அவரு.'\nமீண்டும் அதே இருட்டுக் குகை நீள ஆரம்பித்து விட்டது..\nஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செ���்கள்.\nஅமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.\nகொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.\nPosted by ஷண்முகப்ரியன் at பிற்பகல் 7:01\nபிரேம்குமார் அசோகன் 28 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:41\n//கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.//\nஉங்கள் ஆன்மிகத் தேடல் பெரிது. அனைத்தையும் தகவல்களாகப் பகிராமல், பலாச் சுளையை தேனில் தோய்த்துத் தருவது போல, அழகான கதையின் ஊடாக அதைத் தெரிவிக்கிறீர்கள்.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் 28 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:09\nமிகவும் அழகான நடையால் எங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள்.\nஉன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்'//\nசுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும்,//\n'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்\nஆமாம் ஐயா பயப்பட பயப்படத்தான் பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கும்\nஎவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//\nஎந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.//\nதேனை விடவும் போதை தருவது இதழ்கள் (இதழ் + கள்)மிகவும் ரசித்த வரிகள்\nபிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.//\nகாதலில் பிரிவும் வேண்டும் ,அழகான வரிகள் ஐயா.\nஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.//\nஐயா இப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇறைசக்தி மீது அயராத நம்பிக்கை உள்ளது.\nஅமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனத��� தீராத வியாதி.//\nகொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும். //\nஇரண்டுமே அனுஅனுவாய் கொல்லும் என்றாலும்\nஅடுத்த பாகமும் இனிதே வரட்டும் ஐயா.\nஎம்.எம்.அப்துல்லா 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 12:03\n//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள் //\nசார் நானேதான் சொல்லுறேன்...எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இந்தத் தொடரை தொடருங்கள். எனக்கு இப்போது முடிவின் பரிதவிப்புபோய் உங்களின் நடை வசீகரம் கட்டிப்போடுகின்றது.\nமங்களூர் சிவா 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 12:05\nவினோத்கெளதம் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 12:45\n//கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது//\nஎன் பெயருக்குள் இதேப்போல் ஒரு விஷயமும் இருக்கிறதா..\nரொம்ப நன்றி சார்..உங்களால் நிறையா ஆன்மிக சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது..வலுக்கட்டயமாக திணிக்காமல் போகிறப்போக்கில் சொல்வதால் எளிதில் மனதில் நின்று விடுகிறது..\nசின்ன அம்மிணி 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 2:53\nஉங்கள் எழுத்துநடை படிக்க இனிமையாக இருக்கிறது.\nநசரேயன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 3:20\nயாசவி 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:19\n'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே\nஅமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.\n'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:21\nஉங்கள் ஆன்மிகத் தேடல் பெரிது. அனைத்தையும் தகவல்களாகப் பகிராமல், பலாச் சுளையை தேனில் தோய்த்துத் தருவது போல, அழகான கதையின் ஊடாக அதைத் தெரிவிக்கிறீர்கள்.//\nஎன்னுடைய MISSION ஐ அழகாகப் புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறீர்கள்,பிரேம்.\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்���ு’ முற்பகல் 8:27\nஜோதிஜி. தேவியர் இல்லம். 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:29\nஎவ்வளவு லைட் அடித்தாலும் இரண்டுஅடிக்கு மேல் போகாத வெளிச்சம்.\nஎத்தனை எளிதாக சொல்லிவிட்டீர்கள். எத்தனை நாளைக்கு தான் உங்கள் சிந்தனைகள் அத்தனையும் ஆக்ரமித்த விசயங்கள் வெளியே வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு வரியும் மிக இயல்பாக புரட்டி போட்டு விடுகின்றது. கழிவிரக்கம், பச்சாதாபம், எதிர்பார்ப்பு அத்தனையும் கழித்து வாழ்ந்தாலும் இன்னமும் நிறைய நீ கழட்டி வைக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது போன்ற விசயங்களை படிக்காமல் உணர்ந்ததால் தானோ ஞானிகள் ரிசிகள் அத்தனை பேரும் வெட்ட வெளியே இல்லமாக உள்ளத்தில் கொண்டு வாழ்ந்தார்களோ என்னவோ\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:32\nசார் நானேதான் சொல்லுறேன்...எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இந்தத் தொடரை தொடருங்கள். எனக்கு இப்போது முடிவின் பரிதவிப்புபோய் உங்களின் நடை வசீகரம் கட்டிப்போடுகின்றது.//\nஉங்கள் அழகிய பின்னூட்டமே உங்கள் உயர்ந்த ரசனை உள்ளத்துக்குச் சான்று,அப்துல்லா.\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:39\nஆமாம்,சிவா.இருக்கிறது.எங்கே ரொம்ப நாளா உங்களைக் காண வில்லையே,சிவா\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:43\nஎன் பெயருக்குள் இதேப்போல் ஒரு விஷயமும் இருக்கிறதா..\nரொம்ப நன்றி சார்..உங்களால் நிறையா ஆன்மிக சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது..வலுக்கட்டயமாக திணிக்காமல் போகிறப்போக்கில் சொல்வதால் எளிதில் மனதில் நின்று விடுகிறது..//\nஎனது பணியே அதுதான் என்று நினைக்கிறேன்,வினோத்.\nதிங்கள் ’புலம்பல்கள்’ வார்த்தையை மாற்றுகிறீர்களா\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:47\nஉங்கள் எழுத்துநடை படிக்க இனிமையாக இருக்கிறது.//\nஉங்கள் பாராட்டுத்தான் எனது உற்சாகம்.\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:50\nரத்னச் சுருக்கம்.ஆனால் எனது எழுத்துக்கு இது powerful vitamin capsule.Thank you,Nasraeyan.\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:52\nஉங்கள் உற்சாகமூட்டும் ஊக்கத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும்,யாசவி.\nஅது ஒரு கனாக் காலம் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:07\nஉங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரண��தரனின திருத்தலங்கள் படிப்பது மாதிரி இருந்தது, ஆனால் கதையோ காதல் ...\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:09\nஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…//\nஎத்தனை எளிதாக சொல்லிவிட்டீர்கள். எத்தனை நாளைக்கு தான் உங்கள் சிந்தனைகள் அத்தனையும் ஆக்ரமித்த விசயங்கள் வெளியே வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு வரியும் மிக இயல்பாக புரட்டி போட்டு விடுகின்றது. கழிவிரக்கம், பச்சாதாபம், எதிர்பார்ப்பு அத்தனையும் கழித்து வாழ்ந்தாலும் இன்னமும் நிறைய நீ கழட்டி வைக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது போன்ற விசயங்களை படிக்காமல் உணர்ந்ததால் தானோ ஞானிகள் ரிசிகள் அத்தனை பேரும் வெட்ட வெளியே இல்லமாக உள்ளத்தில் கொண்டு வாழ்ந்தார்களோ என்னவோ\nஎன்னுடைய பழைய பதிவுகளுக்கு நீங்கள் இடும் ஆழமான பின்னூட்டங்களுக்கு எப்படிப் பதிலளிப்பது எனத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்,ஜோதிஜி.\nஇங்கே இடம் அளித்து விட்டீர்கள்.\nநம் எல்லோருக்குள்ளும் பொதுவான ஒரு மாமனிதன் இருக்கிறான்.அவனைச் சந்திக்கும் தருணத்தில்தான் நாம் எல்லோருமே அவனது வீட்டில்தான் ஒன்றாகக் குடி இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.அந்தப் புரிதலின் பரவசம்தான் நமது ரசனை.\nஅவனைச் சந்திக்கும் வாய்ப்பை நமக்கு அளிப்பதுதான் எல்லாக் கலைகளுமே.\nஉங்கள் பதிவுகளுக்குத் தனியாகக் கடிதம் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்,ஜோதிஜி.\nமகா 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:16\nஉங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர்\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:16\nஅது ஒரு கனாக் காலம் சொன்னது…\nஉங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரணீதரனின திருத்தலங்கள் படிப்பது மாதிரி இருந்தது, ஆனால் கதையோ காதல் ...//\nஇந்தப் பதிவுகளின் பயணத்தில் உங்களை மாதிரி எத்தனை உயர்ந்த ரசிக உள்ளங்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன் என்பதுதான் இறையருள் எனக்கு வழங்கிய அருட்கொடை எனக் கருதுகிறேன்,சுந்தர்.\nமகா 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:18\n//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//\nஉ���்கள் பாதம் பின்தொடரும் மகா\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:20\nஉங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர்\nஇயற்கை என ஒரு பதிவுலக நண்பரைச் சொல்கிறீர்களா இல்லை இயற்கையைச் சொல்கிறீர்களா மகா\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:25\n//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//\nஉங்கள் பாதம் பின்தொடரும் மகா//\nமகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.\nசஹானா beautiful raga 29 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:34\nஎன்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:55\nசஹானா beautiful raga சொன்னது…\nஎன்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு//\nஷண்முகப்ரியன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:58\nமகா 29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:48\nஇயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..\nமகா 29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:50\n//மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.//\nஉங்கள் பின்னூட்டம் கூட எவ்வளவு அழகான உவமையாய் வருகிறது \nஇறக்குவானை நிர்ஷன் 29 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59\n//எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.\nஎன்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.//\nஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து ரசித்தேன். அழகான நடை என்னுள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.\nதொடர்ச்சியை எதிர்பார்த்த வண்ணம்…… காத்திருக்கிறேன்.\nவலசு - வேலணை 30 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:05\n'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்\nஎந்தவொரு யாத்திரையும் முதல் அடியுடன் தான் தொடங்குகிறது.\nவிறுவிறுப்பாகச் செல்லும் தொடர��� எம்மைக் கட்எப்போட்டு விடுகிறது. கன்னிகாவில் கைவிடப்பட்டவை இங்கே கரையேறுகின்றன.\nஷண்முகப்ரியன் 30 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:31\nஇயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..//\nநானும் இயற்கையின் ஒரு பகுதிதானே.\nஷண்முகப்ரியன் 30 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:34\n//மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.//\nஉங்கள் பின்னூட்டம் கூட எவ்வளவு அழகான உவமையாய் வருகிறது \nயாருக்கு எழுதுகிறோமோ அதைப் பொறுத்து எழுத்தின் நிறமும் மாறுகிறது,மகா.செம்புலப் பெயல் நீர் போல...\nஷண்முகப்ரியன் 30 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:38\nவலசு - வேலணை சொன்னது…\n'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்\nஎந்தவொரு யாத்திரையும் முதல் அடியுடன் தான் தொடங்குகிறது.\nவிறுவிறுப்பாகச் செல்லும் தொடர் எம்மைக் கட்எப்போட்டு விடுகிறது. கன்னிகாவில் கைவிடப்பட்டவை இங்கே கரையேறுகின்றன.\nமகிழ்ச்சி,வலசு.உற்சாகம் அளிக்கிறது உங்கள் ஊக்கம்.\nஆ.ஞானசேகரன் 30 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:11\n//கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.\nதொடரின் அடுத்த பகுதியை காண துடிக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல மலரும் கணங்கள் 8\nகாதல மலரும் கணங்கள் 7\nகாதல மலர்ந்த கணங்கள் 6\nகாதல மலர்ந்த கணங்கள் 5\nகாதல மலர்ந்த கணங்கள் 4\nமகா என்ற மகா ரசிகர்..\nகாதல் மலர்ந்த கணங்கள் 3\nநதியில் கால் நனைந்த போது..\nபெயர் வைக்க விரும்பாத படைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/17/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-99-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2921387.html", "date_download": "2018-05-26T17:40:46Z", "digest": "sha1:2EFEGTYJHKAE4DX4PBL2ER7ZCPDC6KRD", "length": 8159, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி\nசங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 99 ��தவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்தப் பள்ளியில் 147 மாணவிகள் தேர்வு எழுதியதில் 146 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியல் பிரிவு மாணவி 1,104 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடத்தையும், கணிதம், உயிரியல் பிரிவு மாணவிகள் 1,075 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், அதே பிரிவில் மற்றொரு மாணவி 1,072 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். வணிகவியலில் ஒரு மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். 1000 மதிப்பெண்கள் மேல் 6 பேர் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் என்.ராமசாமி, பெற்றோர்- ஆசிரியர் கழகத்தலைவர் ஆர்.செல்லப்பன், பொருளாளர் ஜி.நடராஜன் , பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.\nசங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 111 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 103 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப் பிரிவில் கணிப்பொறியியல் துறை மாணவர் 1,007 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடத்தையும், கணிதம், உயிரியல் துறை பிரிவு மாணவர் 988 மதிப்பெண்கள் பெற்று 2-ஆவது இடத்தையும், கணிப் பொறியியல் பிரிவு மாணவர் 985 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.\nவெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ரமணன், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் என்எம்எஸ்.மணி, பிடிஏ நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=27867", "date_download": "2018-05-26T17:59:56Z", "digest": "sha1:WXYPJB5IUM37GZP5C2ZCMSTSX725ESKS", "length": 20962, "nlines": 103, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதைய��...\nஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா\nஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும் ஆண்டாக இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புற்றுநோய் புகுந்த ஆண்டாகவே பார்க்கப்பட்டது.\nஇந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை அரசியலில் கால்பதித்தது. அத்துடன் வடக்கு - கிழக்கு மாகாணசபையினை நிறுவி தமிழர்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்கு வழிவகுத்தது.\nஆனால் அன்று வடக்கு - கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றியவர்கள் எப்படியெல்லாம் ஆட்சி நடத்தக் கூடாதோ அப்படியெல்லாம் ஆட்சி நடத்தி ஊழல் திலகங்களாக திகழ்ந்தார்கள். அந்த நடைமுறை இன்றும் வடக்கு மாகாணசபையில் தொடர்கின்றது.\nபிழையான நடைமுறைகளுக்கு தமிழ் தரப்பு காரணமாகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சட்டத்திற்கு முரணானது என்பதனை அந்த அமைப்பிலுள்ள சட்டவல்லுனர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇது தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட்ட அமைப்பா இதனுடைய சின்னம் வீடா இந்த அமைப்பிற்கு தலைவர் செயலாளர் சார்ந்த கட்டமைப்பு இருக்கின்றதா இதனை தேர்தல்களின் போது பயன்படுத்தலாமா இதனை தேர்தல்களின் போது பயன்படுத்தலாமா என்ற வினாக்களுக்கு ஒரே ஒரு விடைதான் இருக்கின்றது. அதுதான் \"இல்லை' என்பதாகும்.ஒரு பிழையான கட்டமைப்பைக்கொண்டு இலங்கையிலே தமிழர் பிரதிநிதிகளாக வலம்வருபவர்கள் இலகுவாக ஊழலாட்சி நடத்துவார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது.\n2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையை கைப்பற்றியவர்கள் ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பதுபோல அமைச்சர்களை நியமிப்பதிலேயே தங்களுடைய குத்துவெட்டுக்களை காட்டினார்கள்.\nகோடிக்கணக்கான நிதியினை தங்களுடைய சுயலாபத்திற்காக செலவழித்தார்கள். மீதியை செலவழிக்காமல் ஒழித்தார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடச் செய்யமுடியாமல் மத்திய அரசின் மீது குறைகூறிக்கொண்டே காலத்தை கழித்த��விட்டார்கள்.\nஊழல் குற்றம் சாட்டப்பட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஆனால் சட்டத்திற்கு முரணாக முதலமைச்சர் மட்டும் இன்றும் தொடர்கின்றார்.\nமாகாண அமைச்சரவையின் தலைவராக முதலமைச்சரே இருக்கின்றார். நான்கு அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களை பதவி விலக்கும் போது முதலமைச்சரும் தானாகவே பதவி விலகியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.\nவடக்கு மாகாணசபையை வழிநடத்துகின்ற வடக்கு மாகாணசபை பேரவை கூட இது தொடர்பான எந்தவிதமான கவனயீர்ப்பு தீர்மானங் கூட கொண்டுவரவில்லை. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் வெற்றிபெற்ற 30 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த ஊழல் ஆட்சியைப்பற்றி பேரவையில் பேசவில்லை. ஏனெனில் இந்த ஊழல் ஆட்சியைக் கொண்டுவந்ததே அவர்கள் சார்ந்த தமிழரக்கட்சி என்பது அவர்களது மனச்சாட்சிக்குத் தெரியும்.\nஇன்று வடக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஊழல் அறிக்கை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nஅன்று தன்னிச்சையாக அமைச்சரவையை மாற்றியமைத்த முதலமைச்சர் இன்று ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா\nஇலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் இப்படியான ஊழல் செயற்பாடுகள் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் அங்கே சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றது.\nதென்மாகாணசபை முதலமைச்சர் பதவி நீக்கப்பட்டதை நல்ல உதாரணமாக கூறலாம்.\nதமிரசுக்கட்சி வசம் வழங்கப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு என்ன நடந்தது வலி கிழக்கு பிரதேச சபைக்கு என்ன நடந்தது என கடந்தகால வரலாறுகள் கூறும்.\nஇன்று பெருவாரியான பிரதேச சபைகளில் மைனாரிற்றி ஆட்சி நடத்துகின்ற தமிழரசுக் கட்சி முதலாவது இரண்டாவது கூட்டங்களிலேயே தனது திருவிளையாடல்களை தொடங்கியுள்ளது.\nஇதற்கு யாழ் மாநகரசபைமுதல்வருக்கெதிராக கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானம் நல்ல உதாரணம்.\nஊழலுக்கு எதிராக தமிழ் காங்கிரசும் ஈ.பி.டி.பியும் இணைகின்ற போது தமிழரசுக் கட்சியினுட��ய மைனாரிற்றி ஆட்சி காணாமல் போகும் என்பது வெளிப்படை உண்மை.\nதமிழரசுக் கட்சியின் இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதனை மூத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.\nஎதிரணியினரை மமதையுடன் வெளிப்படையாக சீண்டிப்பார்க்கின்ற அரசியலை தமிழரசுக்கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் மேற்கொள்கின்றார்கள். மேலும் தமிழரசுக் கட்சிக்குள் இருந்துகொண்டே மற்றைய கட்சிகளாகிய ரெலோ புளொட் ஆகியன தங்களது வாக்கு வங்கியை வளர்ப்பதற்கு முயற்சி செய்கின்றன.\nதமிழரசுக்கட்சியினுடைய உறுப்பினர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ் காங்கிரசுக்கும் தமிழ் பேரவைக்கும் உள்ளடி வேலை செய்கிறார்கள்.\nபெரிய கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி இன்று தனது இருப்பை இழந்து ஒரு சிறு கட்சியாக மாறிவிட்டது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை மூன்றாகப் பிரிக்க வேண்டும்.\nஅப்படிப்பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகள் மிகவும் சொற்பம். உள்ளூராட்சி சபை தேர்தலிலே தமிழரசுக்கட்சி விழுக்காட்டை சந்தித்துள்ளது என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nவென்றாலும் தோற்ற நிலையில்தான் தமிழரசுக்கட்சி இருக்கின்றது. இதேவேளை எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழரசுக்கட்சியினுடைய வரலாற்றில் பேரிடியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.\nஏனெனில் வளர்த்த கடா மார்பில் பாய்வதைப்போல தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தற்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்துப் போட்டியிடுகின்றார். இதேவேளை அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு தமிழரசுக்கட்சியில் வேட்பாளர்கள் இருக்கின்றார்களா ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு தமிழரசுக்கட்சி வாய்ப்புக் கொடுக்குமா ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு தமிழரசுக்கட்சி வாய்ப்புக் கொடுக்குமா இதேவேளை வெற்றிக் கூட்டணியில் மட்டுமே இணைய விரும்புகின்ற ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் முதலமைச்சர் பக்கம் தாவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.\nஇந்தியாவினுடைய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதி தீவிர தமிழ்த் தேசிய வாதக்கட்சியாகிய தமிழ் காங்கிரசுடன் கூட்டுவைக்கமாட்டார���. அத்துடன் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு அணியுடனும் கூட்டுச் சேரமாட்டார்.\nஇன்று அவருக்கு வெற்றி வாகை சூடஇருக்கின்ற காரணிகளாக தமிழரசுக்கட்சியினுடைய தற்போதைய மமதைப்போக்கு அந்தக் கட்சிக்குள்ளேயே இருந்து அந்தக்கட்சியை அழிக்கின்ற சிறு கட்சிகளாகிய ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் மற்றும் ஈ.பி.டி.பியினுடைய தனித்துப் போட்டியிடுகின்ற நிலைப்பாடு.\nஎது எப்படி இருப்பினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாது. அவர் தேர்தலின் பின்பு கூட்டாட்சியை நோக்கிப் போகின்றபோது ஒருபோதும் தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கமாட்டார்.\nஇதர கட்சிகளுடன் சேர்ந்து வடக்கு மாகாண சபை முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது.\nஇதனைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் தமிழரசுக்கட்சி ரெலோ புளொட் ஆகியவற்றை கழற்றிவிட்டு தனித்துப் போட்டியிட வேண்டும்.\nதமிழரசுக்கட்சி அந்த முடிவினை உடனடியாகவே எடுக்க வேண்டும். அப்படி செய்யுமா செய்தால் மட்டுமே தமிழரசுக்கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanamethavam.blogspot.com/2010/01/1.html", "date_download": "2018-05-26T17:54:53Z", "digest": "sha1:2KRWSHPKAY654QKO5UY4TGZNATJVMYTX", "length": 12948, "nlines": 202, "source_domain": "gnanamethavam.blogspot.com", "title": "[மெய்ஞ்ஞானமே தவம்]: [அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]", "raw_content": "\n[அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும்]\nபற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி\nமலமறுத்து நின்றான் மடமையை விரட்டி\nபார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்\nஎன்குருவடி வாழ்க திருவடி வாழ்க.\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\nஇவர் அலையும் மனதைப் தன்னுள்ளிருக்கும் பேயாக உருவகப்படுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்ப���ய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.\nஇவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.\nஇவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், மேலும் சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள் இவரது பாடல்களில் பேசப்படுகின்றன.\nநீ ஒன்றுஞ் சொல்லாதே. 1\nதிடன் இது கண்டாயே. 8\nவந்த விதங்கள் எல்லாம். 9\n[மேலும் விவரங்களுடன் தொடர்ந்து நடை போடுவோம்......]\nகுறிப்பு : இதில் உங்களுக்கு எந்த அளவிற்கு விளக்கம் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறி இருக்கிறீர்கள் என்று பொருள்.\nஇடுகையிட்டது தேவன் நேரம் 3:07 PM\nமகா அவதார் பாபாஜி - 2\nமகா அவதார் பாபாஜி - 1\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 2\nகடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\\_ 1\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 2\nபிண்ணாக்கு சித்தர் _/\\_ 1\nதங்கவேல் லோகாயத சித்தர் :_/\\_\nகடுவெளி சித்தர் _/\\_ 3\nகடுவெளி சித்தர் _/\\_ 2\nகடுவெளி சித்தர் _/\\_ 1\nஉரோம ரிஷி வரலாறு _/\\_\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 4\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 3\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 2\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் 1\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2\nகுதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\n[ பட்டினத்தார் : 4]\n[ பட்டினத்தார் : 3]\n[ பட்டினத்தார் : 2]\n[ பட்டினத்தார் : 1]\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 3\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 2\n-:பாம்பாட்டி சித்தர்:- _/\\_ 1\nபதஞ்சலி முனிவர் வரலாறு 2\nபதஞ்சலி முனிவர் வரலாறு 1\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 5]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 4]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் 3]\n[அகப்பேய் சித்தர் பாடல்கள் 2]\n[அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்: 1]\nஞானம் தேடி இப்பக்கம் வந்தவர்கள்.\nநட்பிற்கு நல்ல தோழன் தோழமையுடன்:\nஉலகம் இருள்சூழ்ந்த நேரத்தே, ஒரு மின்மினி பூச்சியின் ஆற்றலின் அளவில் ஒளியை கொணர்ந்து ஒருகோடி சூரியனை தேடிக்கொண்டிருக்கிறேன். மதம் கடந்த, மதிப்புமிகு நல்லோர்களின் தயவும், அவர்களின் ஆசியும் தேடுவதால் எனக்கு இது பரிச்சயமாகும் என்ற நம்பிக்கையுடன்... தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பிறந்து, தற்போது தமிழகத்தின் தலைநகரத்தில் வசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-05-26T17:50:30Z", "digest": "sha1:FBJKE7FRPYNWMBJZOIZBUZKXNYK3E4A5", "length": 6948, "nlines": 157, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "யார் காரணம்?", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஒரு மகானைத் தேடி ஒருவன் படபடப்போடும் கோபத்தோடும் வந்தான்.கால் செருப்பை கழட்டிகோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தான்.கதவை வேகமாக அடித்துச் சாத்தினான்.அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தான்.மகான் சொன்னார்,''அப்பா,உன் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா.''\n''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது\n''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா\nஅவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.\n''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/9782", "date_download": "2018-05-26T17:32:34Z", "digest": "sha1:NIDIKQYMZKNI6QVWKXCCML6TSX2WOHVR", "length": 12003, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "பிரித்தானிய சட்டத்தின் கீழ் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக நடவடிக்கை! – கலம் மக்ரே | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்பிரித்தானிய சட்டத்தின் கீழ் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக நடவடிக்கை\nபிரித்தானிய சட்டத்தின் கீழ் பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக நடவடிக்கை\nFebruary 6, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், புதிய செய்திகள் 0\nபிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ செயற்பட்டமை, பிரித்தானிய சட்டத்தின் கீழ் குரோதத்தனமான குற்றமென சனல் 4 தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல ஆவணப்பட தயாரிப்பாளருமான கலம் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதனை இலங்கை ராஜதந்திரிகள் தடுக்க முனைந்ததோடு, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தில் கையை வைத்து அச்சுறுத்தும் பாணியில் சைகை காண்பித்ததாக ஒளிப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், பிரித்தானிய சட்டத்தின் கீழ் இது குரோதத்தனமான குற்றமென தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கலம் மக்ரே, அந்நாட்டு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், பிரிகேடியரின் இச்செயல் அதனை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதென கலம் மக்ரே சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிரகாரம் இலங்கை ராணுவ நீதிமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ நிறுத்தப்பட வேண்டுமென கலம் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருபவர்களில் கலம் மக்ரேயும் ஒருவர்.\nயுத்தக் களத்தில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் இவர் தயாரித்த ஆவணப்ப���ங்கள், இலங்கை மீதான சர்வதேச நாடுகளில் கவனத்தை அதிகரிக்கச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபிரபாகரனின் மனைவிக்கு நடந்தது என்ன – யுத்தம் எப்படி நடந்தது\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/karnataka/gulbarga", "date_download": "2018-05-26T17:18:42Z", "digest": "sha1:52CBZANN6YFBW4SG2JAXMXENZYJMDAH6", "length": 4760, "nlines": 58, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் குல்பர்கா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார��� டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள குல்பர்கா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் குல்பர்கா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் குல்பர்கா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2014/01/2014_24.html", "date_download": "2018-05-26T17:40:18Z", "digest": "sha1:3CIAMJLU3PUBAA7TUUQHQOA43ZD2NSFO", "length": 30945, "nlines": 171, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: பிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014'", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nபிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014'\nபிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014' : சில பின்னணிக் குறிப்புகள்\n- க. முகுந்தன் (செயலாளர், சிலம்பு சங்கம், பிரான்சு)\nபுலம்பெயர் வாழ்வில் நான் யார் என்ற கேள்வி எதிர்காலத்தில் எமது புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல்தேசிய இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே அவர்கள் நடமாடப்போகிறார்கள். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, சமாந்தரமாக எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு. கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இடமளிக்கின்றன. இவை,\n1. குடும்ப நிகழ்வுகள் (பிறந்தநாள், மணநாள், இன்ன பிற)\n2. பொது நிகழ்வுகள் (சங்க��்கள்- அமைப்புகளின் ஆண்டுவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்ன பிற)\nஇதில் தமிழால் ஒன்றுபடக்கூடியதான குறைந்த பட்ச நிலையிலுள்ள நிகழ்வாகத் தெரியப்படக்கூடியது எது என அலசினால் கிடைப்பது தைப்பொங்கல் நாளாகும்.\nஆனால் இந்நாள் வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் கூடும் இடமெல்லாம் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பது சாதாரண நிகழ்வு. அப்படியிருக்கும்போது தை முதலாம் நாளை ஏன் பொங்கல் நாளாகக்குறித்தான் தமிழன் இந்நாளில் வாழ்வு இயங்கியல் நியதியான ‘பழையன களைந்து புதியன புகல்’ வழமையையும், வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ - வாசகப் பிரயோகமும் ஏன் தொடர்கின்றன\nதமிழுடன் கூடிய வீர விளையாட்டுகளுடன், மனிதனுடன் இணைந்துள்ள மிருகங்களுடனான நேசிப்பையையும் - தன்வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையுடனான நேசிப்பையும், நன்றிப் பகிர்வையும் வெளிப்படுத்தும் இந்த பண்பாடு எம்மிடம் காணப்படும் வரலாற்றுப் பொக்கிசம். இந்த உயரிய பண்பாலேயே இந்நிகழ்வு குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. இந்நாளுக்கும் மதத்திற்கும் சம்மந்தங்களேதுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.\nஇதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்சகங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் தமிழ் அறிஞர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஆண்டுகளாகச் சுழலும் வாழ்வில் தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது இந்தத் தைப்பொங்கல் நாள் தான். இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்தப் பொங்கல் நாள். இதுதான் தமிழர் திருநாள்.\nதமிழர்களின் தனிப்பெரும் நாளும், தமிழால் ஒன்றுபடும் தனிதுவ நாளுமாகிய தைப்பொங்கல் நாள் - தமிழர் திருநாள் - ஒன்றுகூடலை உலகளாவியரீதியில் பிரமாண்டமாக ஒருங்கிணைத்து செயற்படவேண்டியது ‘அடையாள’த் தக்கவைப்புக்கான வரலாற்று பணியாகும்.\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்\nவாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334) என்பதான வள்ளுவன் கூற்றுப்படி கடந்து செல்லுகிறது வாழ்வு.\nஈழத்தமிழர்களாய் 1980களில் புலம்பெயர்ந்து நீட்சியுறும் எமது வாழ்வில், எம் அடுத்த தலைமுறையினர் புலம்பெயர் தமிழராய்- உலகத்தமிழர்களாய் புதிய சந்ததியினராகப் பரிணமிக்கத் தொடங்கியும்விட்டனர். பல்லின, பல்தேசிய மக்களுடன் வாழத் தலைப்பட்டுள்ள புலம்பெயர்வு வாழ்தலின் நீட்சியில் இந்தப் புதிய அடையாள ஒன்றிணைவு அவசியமாகிறது. இதனை மையமிடும் தைப்பொங்கல் பொது நிகழ்வரங்கம் - தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், பிரதேசம், தேசம் மற்றும் அரசியல்- வர்க்க பேதம் கடந்ததாகச் சங்கமிக்கிறது. இது எம்மைப் பற்றிய புரிதலை எம் சந்ததியினருக்கும், இங்கு வாழும் ஏனைய பல்தேசிய, பல்லின மக்களுக்கும் இதமான புரிதலுக்கு வழிசமைக்கிறது.\n90களின் ஆரம்பத்தில்ஐரோப்பிய புலப்பெயர்வுக்கு உட்பட்ட வேளையில் எம்மை அதிகம் சிந்திக்க வைத்தது தொலைவாலும், காலத்தின் நீட்சியாலும் தொலைவுறும் எம் சந்ததியினரது அடையாளம்பற்றியதுதான். இதனை நாம் நடாத்திய 'மௌனம்' சஞ்சிகையில் கரிசனையுடன் பதிவு செய்துள்ளோம். இந்தச் சிந்தனையின் தேடலில் 'காலம் அரித்திடாது மூலம் காக்கும்' எண்ணச்செயலாக தமிழ்மொழி அறிவை அடுத்துவரும் தலைமுறையினருக்கு புகட்டுவது உணரப்பட்டு நடைமுறையாகியது. இதன் தொடராக கலை பண்பாட்டு அறிவைப் பகிர்தலும் உலகளாவிய அளவில் கவனங்கொள்ளத் தொடங்கின.\nஇதன் அடுத்த கட்டமாக, பூமிப் பந்தில் சிதறியவர்களாகி விரவி வாழத் தலைப்பட்டுள்ள தமிழர்களுக்கு வேற்றுமையில் ஒற்றுமையாகி ஒருத்துவமாகும் தமது அடையாள நினைவுகூரலை வெளிப்படுத்தும் நிகழ்வரங்கை கொணரும் முயற்சியை படிமுறையாகத் தொடங்கினோம். இதற்கு இசைவானதாக தைப்பொங்கல் உணரப்பட்டது. இதனை 'தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒருநாள் தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் - தமிழர் திருநாள்' எனக் கொண்டோம்.\nஇந்தக் கருதுகோளை மையப்படுத்தி பிரான்சில் பொது நிகழ்வரங்கம் ஒன்றை ஏற்படுத்தும் தொடர் முயற்சியில் இறங்கினோம். ஆரம்பத்தில் பிரான்சின் மேற்கு முனை நகரான பிறஸ்ட் நகருக்கு அண்மையில் அமைந்த நெவே கிராமத்தில்வாழும் நண்பர் ஜெகன் இல்லத்தில் பதினொரு குடும்பங்கள் ஒன்றிணைந்து 1996 தைப்பொங்கல் நிகழ்வை ஒன்றிணைந்து நடாத்தினோம். புலம்பெயர்வாழ்வில் இது மிக இனிமையான புத்துணர்வை அளித���து உற்சாகமூட்டியது. [மெளனம் இதழ்-06ல் இப்பதிவு இடம்பெற்றுள்ளது]\nஇதன்பின் 2000ல் பாரீசின் புறநகரில் குடிபெயர்ந்ததால், நாம் வாழத் தலைப்பட்ட வில்தானூஸ் கிராத்தின் தமிழ்ப் பள்ளியில் இணைந்த தமிழார்வலர்களான சங்கத்தினருடன் தைப்பொங்கல் நிகழ்வை தொடர்ந்து நிகழ்வரங்கமாக நடாத்தினோம். இத்தகைய தொடர் ஈடுபாடு தைப்பொங்கல் தொடர்பான புரிதலை ஒருத்துவப்படுத்தி தமிழர் திருநாளாகப் பரிணமிக்க வைத்தது. இந்த நம்பிக்கையூட்டும் செயல்முறையால் பொது மக்களது ஈர்ப்பைப் பெற்றது. இந்த உந்துதல், அடுத்த கட்டமாக ஒன்றிணைந்த பெரு நிகழ்வரங்கை நடாத்த வழிசமைத்தது.\nஇத்தகைய நோக்கை இலக்காகக் கொண்டதாக 2005ல் பிரான்சில் தமிழ் - தமிழர் கலை பண்பாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து 'சிலம்பு சங்கம்' உருவாகியது. பிரான்சு பாரீஸ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான நண்பர் அ. முருகையன் எம்மோடு கைகோர்த்து இந்தச் செயல்களில் எமக்கு தகுநல் ஆலோசகராக, எம்முடன் இணைந்திருந்தார். அதேபோன்று ‘உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்’ (பிரான்சு), என்ற அமைப்பின் தலைவரும் நகரசபை உறுப்பினரும் நண்பருமான அலன் ஆனந்தன் அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாததொன்று. இத்தகைய ஒருங்கிணைப்புகளில் என்னுடன் எனது நீண்டகால தோழரும் புலம்பெயர் சமூக ஆர்வலருமான கி.பி. அரவிந்தன் இணைந்து பயணித்தார்.\nஇந்தச்சிலம்பு சங்கத்தின் முன்னெடுப்பில், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (பிரான்சு) வேற்றுமையில் ஒற்றுமை காணும் குறைந்தபட்ச ஒப்பந்தத்தில் இணைந்து பிரமாண்டமான 'தமிழர் திருநாள் - 2007' நிகழ்வரங்கை 14.01.2007 அன்று பாரீசின் புறநகரான சார்சலில் நடாத்தின.\nஇந்நிகழ்வு பரவலான புரிதலையும் புத்துணர்வையும் கொடுத்தது. இந்நிகழ்வுக்காக சிறப்பு அதிதியாக யுனெஸ்கோ வெளியீடான ‘கூரியர்’ தமிழ்ப்பதிப்பின் ஆசிரியரான மணவை முஸ்தபா அவர்கள் வந்திருந்தார்கள்.\nஇந்நிகழ்வில் முதன் முதலாக சிறார்களுக்கான புதிய ஏடுதொடக்கலாக 'அகரம் எழுதல்' நிகழ்வு திருவள்ளுவர் முன் சான்றோர், கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் தொடரப்படுகிறது.\nபுலம்பெயர் அரங்க நிகழ்வாக எமது தொன்ம வீரக் கலையான 'சிலம்பாட்டம்\" நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் வெளி முற்றத்தில், அடுப்பு வைத்து பொங்கலிடல் நிகழ்வாகியது. எமது தொன்மமும் நீட்சியுமான கலை பண்பாட்டு நிகழ்கலைகள் காட்சி மற்றும் அரங்க நிகழ்வாயின. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடாதிபதியாக இருந்த பாலசுகுமாரது நெறிப்படுத்தலில் இன்னிய அணி நிகழ்வு புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றம் கண்டது.\nதமிழர் புலம்பெயர்வு வாழ்வில் 1950களில் மலேசியாவில் கோ. சாரங்கபாணி அவர்களால் தைப்பொங்கல் - 'தமிழர் திருநாள்' - என முன்னெடுக்கப்பட்ட பொது ஒன்றுகூடல் நிகழ்வு புதுவடிவில் பிரான்சில் 2007ல் மீளுருவாக்கம் கண்டது.\nஇதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு, மேற்படி மூன்று சங்கங்களுடன் கரீப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம், நல்லூர்-ஸ்தான் பண்பாடும் விளையாட்டும் போன்றைவையும் இணைந்து கொண்டன. இம்முறை சிறப்பு அதிதிகளாக யுனெஸ்கோவில் பணியாற்றிய பரசுராம், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழப் பேராசிரியர் பன்னீர்ச் செல்வன், மொரீசியஸ் தலைமைச் செயலக செயலாளர் கிரீஸ் பொன்னுச்சாமி, மலேசிய ஆசிரியர் திருமாவளவன், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் தலைவர் பாலசுகுமார் போன்றோர் வருகை தந்து சிறப்பித்தனர். இவர்களடங்கிய ஆய்வரங்கம் ஒன்றும் இவ்வேளையில் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மூன்றாம் தலைமுறைத் தமிழர்களான குவாதூலூப் குழுவினரின் தமிழ்ப்பாடல் அரங்கம் அனேகரது கவனத்தை ஈர்த்தது.\nபரவாலான மக்களது கைகோர்த்தலுடன் புலம்பெயர்வு வாழ்வின் தனித்துவ அடையாள நாளாக 'புலம்பெயர்தமிழர் திருநாள் 2009' பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் ஈழத்தின் ஏற்பட்டிருந்த அசாதாரண மானிட அவலநிலையைக் கவனத்திலெடுத்து இந்நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டது.\n2009ம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இன வன்கொடூர அழிவால் புலம்பெயர்தமிழர்களும், உலகத் தமிழர்களும் துவண்டு போயிருந்தனர். ஆனாலும் 'தை பிறந்தால் வழிபிறக்கும்\" எனும் கூற்றுக்கு அமைவாக ‘தமிழர் திருநாள் 2010’ நிகழ்வை செவ்றோன் நகரில் எளிமையாக நடாத்தினோம்.\n2009ல் இணைந்த சங்கங்களுடன் பிரான்சு திருமறைக் கலாமன்றம், பிரான்சு தமிழ்ச்சோலை, பிரான்சு மகாஜனா பழைய மாணவர் சங்கம், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை போன்றனவும் கைகோர்த்து 'புலம்பெயர் தமிழர் திருநாள்2011' சார்சல் நகரில் சிறப்பாக ��டைபெற்றது. இதில் சென்னை உலகத் தமிழாராட்சி நிறுவனத் தலைவர் முனைவர் கரு. அழ. குணசேகரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.\n2009ல் ஈழத்தில் நிகழ்ந்தேறிய இனவழிப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தாங்கமுடியாத சோகங்களாகி புலம்பெயர்வு வாழ்வில் நிலைகொண்டு வாழத் தலைப்பட்டவர்களுக்கு வடுவாகியது. இதனால் சிலம்பு சங்கம் தமிழர் திருநாள் நிகழ்வுகளை சுருக்கிக் கொள்ள நேர்ந்தது. புலம்பெயர் தமிழர் திருநாள் - 2012 நிகழ்வு சென் டெனி நகரிலும், புலம்பெயர் தமிழர் திருநாள் 2013 ஸ்ரான் நகரிலும் திறந்த வெளிக் கொட்டகை அரங்க நிகழ்வாக நடாத்தியது.\nதற்போது, புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து \"புலம்பெயர் தமிழர் திருநாள் 2014' நிகழ்வை Jeanne d'Arc, 50 Rue Torcy, 75018 Paris அரங்கில் 19.01.2014 அன்று நிகழ்த்தவுள்ளது. இது எட்டாவது தடவையாகத் தொடரப்படும் நிகழ்வாகவும், முதல் முறையாக பாரீஸ் பெருநகர மையத்தினுள் நடக்கும் நிகழ்வாகவும் பதிவாகிறது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை வானொலிப் புகழ் தமிழ் அறிவிப்பு மேதை பி. எச். அப்துல் ஹமீத் அவர்களும், சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தின் மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.\n« தைப்பொங்கல் - தமிழர்க்கு ஒருநாள் தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் - தமிழர் திருநாள் »\nநன்றி காக்கைச் சிறகினிலே தமிழர் திருநாள் சிறப்பிதழ் (இறக்கை3 சிறகு1)\nஇதில் இடம்பெற்றுள்ள படங்கள் பாரீசில் நடைபெற்ற 'புலம்பெயர் தமிழர் திருநாள் 2014' நிகழ்வரங்கின் சில காட்சிகளாகும்\nலேபிள்கள்: கலையகம், சுவடகம், தகவலகம், பந்தல் 11\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nபிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தம...\nஇனிய தைப்பொங்கல் - 2014 புத்தாண்டு - தமிழர் திருந...\nபாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் 2014 - நிகழ்வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/politics/2670-twitter-saw-over-30-lakh-tweets-related-to-karnataka-polls.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-05-26T17:30:44Z", "digest": "sha1:HDKQFJEIXWRYPDYV5PBP56YJJTXPHGAP", "length": 7382, "nlines": 87, "source_domain": "www.kamadenu.in", "title": "கர்நாடகா தேர்தலுக்காக 30 லட்சம் ட்வீட்கள்: புள்ளிவிவரங்களை வெளியிட்டது ட்விட்டர் | Twitter saw over 30 lakh tweets related to Karnataka polls", "raw_content": "\nகர்நாடகா தேர்தலுக்காக 30 லட்சம் ட்வீட்கள்: புள்ளிவிவரங்களை வெளியிட்டது ட்விட்டர்\nகர்நாடகா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி ட்விட்டரில் கர்நாடகா தேர்தல் தொடர்பாக 30 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.\nகர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) வெளியாகின. இதில் பாஜக 108 இடங்களில் காங்கிரஸ் 78 இடங்களில் மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.\nஇதனையடுத்து, கர்நாடகாவில் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரி பாஜக தரப் பில் எடியூரப்பாவும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி சார்பில் குமாரசாமியும் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதில் இருந்தே ட்விட்டரில் கர்நாடக தேர்தல் தொடர்பாக நிறைய ட்வீட்கள் குவிந்தன. கடந்த 3 வாரங்களில் மட்டும் கர்நாடகா தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் 51% ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் 42% ட்வீட்களும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 7% ட்வீட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ட்விட்டரில் அதிகம் மென்ஷன் செய்யப்பட்ட வேட்பாளர் சித்தராமையாவும் அதிகம் மென்ஷன் செய்யப்பட்ட பெர்சானாலிட்டியாக மோடியும் உள்ளனர்.\nஇதன் மூலம், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்திய மாநிலத்தின் தேர்தல் கர்நாடக மாநிலத் தேர்தலாக இருக்கிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், #KarnatakaVerdict என்ற ஹேஷ்டேக் தேர்தல் தொடர்பாக அதிகம் பேசப்பட்ட தலைப்பாக உள்ளது. #KarnatakaElections2018 என்ற ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்ற புள்ளிவிவரங்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.\nலிங்காயத்துகள் பிரச்சினையை கிளப்பியிருக்கவே கூடாது.. கர்நாடக தேர்தல் தோல்வியும் வீரப்ப மொய்லியின் பார்வையும்\nகர்நாடகா தேர்தல் வெற்றியும் நெட்டிசன்கள் ரியாக்‌ஷனும்\n- காஷ்மீர் முன்னாள் முதல்வரின் ட்வீட்\nகர்நாடகத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்- கடும் போட்டியில் காங்., - பாஜக; ஆட்சியை நிர்ணயிப்பாரா தேவே கவுடா\nநீங்களும் உங்க மதவாத அரசியலும்: ட்விட்டரில் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்\nகாவிரி தாமதத்துக்கு கர்நாடகா தேர்தலே காரணம்: நக்மா\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_62.html", "date_download": "2018-05-26T17:51:43Z", "digest": "sha1:VVOJ3LPV3HDDF64FGODY3QFSIXNP5T4J", "length": 8253, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கட் அணி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கட் அணி\nகிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கட் அணி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் இலங்கை கிரிக்கட் சபையினால் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட 13வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அணி ஒன்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 13வயதுக்குட்பட்ட அணியே கால் இறுதிப்போட்டிக்குள் உள் நுழைந்துள்ளது.\nகால் இறுதிப்போட்டிக்குள் உள்வாங்கப்பட்டதை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு சன்சயின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் டி.ஏ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கிரிக்கட் சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன்,செயலாளர் வி.பிரதீபன், மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் வை.கோபிநாத்,கிரிக்கட் சபையின் மாவட்ட பயிற்றுவிப்பாளர் அன்வர்டின்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரி.மகிழ்நம்பி,பாடசாலை அதிபர் பி.விமல்ராஜ்,பாடசாலை பழைய மாணவரும் கிரிக்கட்சபை உறுப்பினருமான கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅம்பாறை,திருகோணமலை,பொலநறுவை,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச அணிகளுடன் விளையாடி பல சாதனைகளை இந்த அணி படைத்துள்ளதுடன் காலிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் முதல்முறையாக 13வயதுக்குட்பட்ட அணி கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் போட்டியில் பங்குகொண்டு காலிறுதிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/01/05/track161/", "date_download": "2018-05-26T17:32:21Z", "digest": "sha1:PLWJTCGQHE5S2UVFPBNZCQG7RSV2SCK2", "length": 23680, "nlines": 310, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "161/365 – #365RajaQuiz பூஜைக்கேத்த பூவிது… | Maestro Ilaiyaraaja", "raw_content": "\n161/365 – #365RajaQuiz பூஜைக்கேத்த பூவிது…\nஇன்றைய பாடல், மிக அருமையானதொரு டூயட். சுலபமாக இருக்கட்டுமே என்று preludeஆகவே தந்துவிட்டேன். சந்தூர் இசையை அப்படியே கல்லாறில் பாயும் ஜில் நீரோடையாக தந்திருப்பார். நீரோடையில சுகமா குளிக்கையில பறவைகள் சலசலக்கும் சத்தம் கேக்குற மாதிரியான ஒரு effectஐ வேற இதுல தந்திருப்பார். இதுல, மெல்லமா ஒவ்வொரு இசைக்கருவியையும் மெருகேத்திகிட்டே வருவதை தயவு செய்து miss செய்துடாதீங்க. 🙂 Please take a look at the Soundcloud comment-markers I have put.\nசந்தூரில் இருந்து பறவைகளின் இரைச்சல். அந்த பறவைகளின் இரைச்சலை மிமிக்ரி செய்யும் விதத்தில், படு இயற்கையாய் புல்லாங்குழல். ஆனால் இதற்கு அடுத்து வரும் நொடிகளில் வெறும் சந்தூர் மட்டும் உங்கள் காதுகளுக்கு கேட்டால், நீங்கள் அதிர்ஷ்டசாலி அல்ல. அந்த சந்தூருக்குள் bass-guitar interludesஐ விட்டு ஆட்டி இருப்பதும் உங்கள் காதுகளுக்கு புலப்பட்டால், சிப்பிக்குள் முத்து கண்டெடுத்த சுகத்தை நீங்கள் அடையலாம்.\nஒவ்வொரு stepலும், எப்படி இசைக்கு அழகு ஏற்றிக்கொண்டே வருகிறார் என்று பாருங்கள். Violins வருகிறது. Flutesம் வருகிறது. இதில் அருமையான ஹம்மிங் வேறு நுழைகிறது, அதை Flutes மிமிக் வேறு செய்கிறது. அதை சிறப்பிக்க violins உம் வருகிறது.\nஇப்படியே ஒரு அருவி எதைப்பற்றியும் கவலைப்படாத மாதிரி ஓடி விழுவது போல இந்த preludeஉம் அழகாக, மிகவும் naturalஆக, எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் போகிறது.\nஇதை எப்படி compose செஞ்சீங்க ராஜா ன்னு கேட்டா, அவர் தானா வந்தது ம்பார்.\nஏற்கெனவே உடம்பு சரியில்ல. இதுல இவர் இப்படி அநியாயத்துக்கு போட்டுக்குடுத்துட்டு போயிருக்கிற ட்யூன்ஸ இப்படி நுணுக்கமா பாக்க ஆரம்பிச்சா கொஞ்சம் நஞ்சம் போன ஜுரம் கூட ஓடி வந்து உக்காந்துக்கும் போல இருக்கு.\nகணிதமேதை ராமனுஜன், பல கணித theoriesஐ முன் வைத்தபோது, நிறைய பேருக்கு புரியவே இல்லை. அதுவும் அவர் வேறு, “எனக்கு கணிதம் எல்லாம் அம்மன் கனவில் வழங்கியது. நானா யோசிக்கல…தானா வந்து விழுந்துச்சு”ன்னு சொல்ல சொல்ல, மேற்கத்திய கணிதமேதைகள் எல்லாம் கொஞ்சம் நடுநடுங்கியும் போனார்கள். அவர் கொஞ்சம் அரை லூசு என்றும் eccentric என்றும் நினைத்தார்கள். My alma mater University of Florida has a very strong following for Ramanujan Mathematics at Gainesville, Florida. Recently, these American Scientists solved what is known as Ramanujan’s Deathbed Puzzle, almost a century after his demise. அதாவது, எனக்கு யோசிக்க எல்லாம் முடியாது….தானா வந்தது….தானா விழுந்தது ன்னு சொன்னார் இந்த ஞானி அதை புரிந்துகொண்டு, சரி தான், ராமனுஜன் சொன்னது சரி தான் என்று சொல்ல, உலக கணித மேதைகளுக்கு ஒரு நூற்றாண்டு கால அவகாசம் தேவைபட்டிருக்கு. Please check it out here: American mathematicians solve Ramanujan’s “deathbed” puzzle\nநான் எங்க போறேன்னு யூகிச்சிருப்பீங்க. கணிதமேதை ராமனுஜன் மாதிரியே தான் நம்ம இசைஞானி இளையராஜாவும் அவருடைய compositions பத்தி சாதாரணமா சொல்லும்போது, நிறைய பேர் அவர கிண்டல் கூட பண்றாங்க.\nஆனா பாருங்க…இந்த மனுஷன் இப்படி எல்லாம் எங்கயா உக்காந்து compose செஞ்சார்னு புரிந்துகொள்ளக்கூடிய ஒரு புரிதல் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.\nஅதுவும் University of Florida or University of Georgiaனு வந்தா தான், நம்ம ஆளுக ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கறேன். ஏன்னா, அவர் Symphony அல்லது Oratorio போட்ட காரணத்துக்காக மட்டும் genius இல்லீங்க. இன்றைய prelude மாதிரி கணக்கிலடங்கா மண்ணின் மகத்துவங்களை, இசை தத்துவங்களாக நமக்கு தந்துவிட்டு ஒன்றும் அறியாத அப்பாவி மாதிரி இருக்காரு பாருங்க, அங்க தான் நம்ம genius நிற்கிறார்\nபாடல் ” காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே “. படம் அர்ச்சனைப் பூக்கள். SPB, ஜானகி பாடிய சூப்பர் டூயட் \nஇளையராஜாவை எவ்வளவு நுணுக்கமாக நீங்கள் ரசிக்கிறீர்கள் ஒன்றுமே அறியாத என்னையும் ரசிக்க வைக்கிறீர்கள், நன்றி 🙂\nகாவிரியே காவிரியே – அர்���்சனைப் பூக்கள்\nபாடல் – காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே…\nபாடியவர்கள் – எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி\nபடம் – அர்ச்சனைப் பூக்கள்\nஇன்று முதல் முறையாக soundcloud க்ளூ கேட்டவுடன் நேராக பாடலின் முதல் வரி தெரிந்தது. திரைப்பாடலில் தேடாமல், நேராக கூகுள் search barல் முதல் வரியை தேடி பாடலை உறுதி செய்து விடையளிக்கிறேன். இன்னும் blog / clue எதுவும் படிக்கவில்லை இனிமேல் தான் படிக்கவேண்டும்.\n”காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே…” – பாலசுப்ரமணியம் & ஜானகி – அர்ச்சனைப்பூக்கள்\nஅர்ச்சனைப்பூக்கள் (1982)- காவிரியே.. காவிரியே காதலி போல் விளையாடுறியே\nகங்கை அமரன் வரிகளைப் பாடியவர்கள் – S.P.B & S.ஜானகி.\n‘காவிரியே’ – அர்ச்சனைப் பூக்கள்\nகாவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே – அர்ச்சனை பூக்கள். Fantastic interludes too.\n“காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறீயே..” SPB, ஜானகியம்மா ஜோடி குரல்களில் “அர்ச்சனைப் பூக்கள்” படத்திலிருந்து..\nமுதன் முதலாக கேட்கிறேன்…. நிதமும் இது போன்ற புதையல்களை கண்டறிவதே #365RajaQuizன் சுகம் 🙂 நன்றி Master\nஅர்ச்சனைப் பூக்கள் படத்திலிருந்து காவிரியே காவிரியே பாடல்.\nSPBயோட ஹம்மிங் கேக்கும்போது தெரிஞ்ச பாட்டு மாதிரி இருந்தது, ஆனா டெக்ஸ்ட் க்ளு வச்சுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது 🙂\nஇந்த பாட்டு நம்மகிட்ட இல்ல. ஆனா எங்கேயோ கேட்டுருக்கேன், எங்கேனுதான் தெரியல :). எது எப்படியோ, ஒரு அருமையான பாட்டை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி 🙂\nஅப்புறம் நடிகை, பறவை மாதிரி இனி என்ன பூ வாரமா\nகாதலி போல் விளையாடுறியே – அர்ச்சனை பூக்கள்\nகாவிரியே காவிரியே காவியம் போல் – அர்ச்சனை பூக்கள்\n நேற்று இணைய இணைப்பு கிடைக்கவில்லை 😦\n@RRSLM காவிரியே காவிரியே from அர்ச்சனை பூக்கள்\nகொஞ்சம் லேட்டு. என்னைய ஆட்டையில் சேத்துகுவிங்கள\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/01/16/track172/", "date_download": "2018-05-26T17:31:10Z", "digest": "sha1:NVS4ZNYZXJAHEFDNCTIWDTLR3DB57XRP", "length": 17677, "nlines": 304, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "172/365 – #365RajaQuiz – A Flair for Carnatic and Western Violins | Maestro Ilaiyaraaja", "raw_content": "\nவணக்கம். நேற்றைய பாடலுக்கு ���ெம reception. ஒரே ஜாலி தான்னு நெனைக்கறேன்.\nஇன்னிக்கு சுலபமானது தான். இதுல உள்ள specialty என்னன்னா, கர்நாடக இசையில் வயலின் ஆரம்பிக்கும். அது மேற்கத்திய இசையில் சங்கமிக்க காத்திருக்காமல், அதனுடன் பின்னி பிணைந்தே பயணிப்பது தான் அழகே. In other words the contours of Carnatic will be superjacent, or rather superimposed on the Western style interludes. ஆரம்பம் எப்படி 100% அக்மார்க் கர்நாடக இசை முத்திரையில் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக, முடியும் தருவாயில் மேற்கத்திய வயலிங்களின் இசையுடன் முடிவடைகிறது.\nஇந்த படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி, ர்லீஸ் ஆவதில் தாமதமாகி, சரியான பிளாப் ஆனது. ஆனால் ஒவ்வொரு பாடலும் செம ஹிட். இந்த படத்தில் நடித்த நடிகர், தனக்கு ஒரு பெரிய ரவுண்டு காத்திருக்கிறது என்று நம்பினாலும், இந்த படம் வந்த பிறகு ஏறக்குறைய 8 ஆண்டு கால அவகாசத்திற்குப் பிறகே வேறொரு படத்தின் மூலம் கிளிக் ஆனார்.\nஇந்த படத்தில் வந்த ஒரே ஒரு பாடல் மட்டும், மாறுபட்ட காட்சியமைப்பால் பெரிதும் பேசப்பட்டது.\nபாடல் – பனிவிழும் மாலையில் பழமுதிர்சோலையில் பாடாதோ கோகிலம் காதல் பூபாளம் கேட்கும் என்னாளும்.\nபாடியவர்கள் – எஸ்.பி. பாலசுப்ரமணியன் & ஆஷா போஸ்லே\nபனிவிழும் மாலையில் பழமுதிர் சோலையில்… – எஸ்.பி.பி. & ஆஷா போஸ்லே – மீரா\nபனி விழும் மாலையில் – மீரா\nபனி விழும் மாலையில் – மீரா –\nபாடல்: பனி விழும் மாலையில்\nபியானோ, ஃபங்க்கி டோன்கள் , சாஃப்ட் ட்ரம்ஸ் கூடவே நம்ம வழக்கமான க்ரூப் வயலின்கள் என்று ஒரு sumptuous விருந்து\nகிட்டத்தட்ட ‘மை டியர் மார்த்தாண்டன்’ படத்தின் ‘சத்தம் வராமல்’ பாடலையும், ‘தோனி’ படத்தின் ‘சின்னக் கண்ணிலே’ பாடலையும் கொஞ்சமே கொஞ்சம் நினைவூட்டும். 😀\nஇந்த ‘மீரா’ படத்தின் ‘ஓ பட்டர்ஃப்ளை’ பாடலைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மாஸ்டர்பீஸ்களில் ஒன்று.\nமற்ற பாடல்களான ‘ஒய்யா புது ரூட்டுலதான்’, ‘லவ்வுன்னா லவ்வு அது மண்ணென்ன ஸ்டவ்வு’, ‘பழைய விலங்கு உடைந்ததா’ ஆகியனவும் பிடித்த பாடல்கள்தான். 🙂\n‘மீரா’ படத்தை விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா நடிப்பில் இயக்கியவர் ஒளிப்பதிவு மேதை பி.சி.ஸ்ரீராம்.\nபனி விழும் மாலையில் from மீரா\nமீரா படத்திலிருந்து பனி விழும் மாலையில் பாடல்.\nஆடியோ க்ளுல கடைசியா வர்ற இசைய கேக்கும்போது சிங்கார வேலன் படத்துல வர்ற புதுச்சேரி கச்சேரி பாட்டு மாதிரி இருந்துச்சு. ஆனா உங்க வர்ணனை பட�� பாத்தா அந்த படம் கிடையாது. அப்புறம் டெக்ஸ்ட் க்ளுவ படிச்சதும் படம் பேர கண்டுபிடிச்சிட்டேன் :).\nஇந்த பாட்டை இதுக்கு முன்னாடி கேட்டுருந்தாலும் நம்மகிட்ட இல்லாததுனால ஆடியோ க்ளுவ கேட்டதும் கண்டுபிடிக்க முடியல. இந்த படத்துல வர்ற ‘ஓ பட்டர்பளை’,’புது ரோட்டுலதான்’ நமக்கு பிடிச்ச பாட்டுகளும் கூட :).\nபனி விழும் மாலையில் பழமுதிர்ச் சோலையில் – மீரா\nபாடல் ” பனி விழும் மாலையில், பழமுதிர்ச் சோலையில் பாடாதோ கோகிலம் “. படம் மீரா. SPB & ஆஷா போஸ்லே பாடிய டூயட் \n”பனி விழும் மாலையில்…” SPB,ஆஷா போஸ்லே குரல்களில் விக்ரம்,ஐஸ்வர்யா “பட்டை”யை கிளப்பிய “மீரா”படத்திலிருந்து.. PCS ஒளிப்பதிவு இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு, குறிப்பாக\n“ஓ…butterfly” பாடல். அத்தனை பாடல்களும் அற்புதம். படத்தை போல PCSம் இயக்குனராக ஹிட்டாகவில்லை (குருதிப்புனலில் கொஞ்சம் மிரட்டி இருந்தாலும் – you know why 🙂 ).\nகிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து PCSம் விக்ரமும் இணைகிறார்கள் ஷங்கரின் “ஐ” படத்தில்..\nபனிவிழும் மாலையில் – மீரா\n@RRSLM “பனி விழும் மாலையில்” from “மீரா”\n‘பனிவிழும் மாலையில்’ பாட்டு மீரா படத்தில் இருந்து…\nபாடல் : பணி விழும் மாலையில்\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://365rajaquiz.wordpress.com/2013/01/27/track183/", "date_download": "2018-05-26T17:31:27Z", "digest": "sha1:65SZHXBBJBSWUK53W3JD5BKZE5GJQNYO", "length": 45553, "nlines": 416, "source_domain": "365rajaquiz.wordpress.com", "title": "183/365 – #365RajaQuiz – Myst(ic)erious Guitar for our 50% completion milestone | Maestro Ilaiyaraaja", "raw_content": "\nஆம். இன்றோடு, நமது இசைஞானி இளையராஜாவின் புதிர் பயணத்தில் 50% பாதையை கடந்து, அடுத்த பாதிக்குள் அடியெடுத்து வைக்கிறோம்.\nஇவ்வளவு நாட்களில், எத்துணை நல்ல உள்ளங்களை சந்திக்கும் (virtual and real) வாய்ப்பு கிட்டியது ஆகா. அதுவும், ஒவ்வொரு நாளும், அவரவர் வேலைப்பளுவின் நடுவிலும், பயணத்தின் நடுவிலும், எப்படியும் பதில்களை பதித்துவிட வேண்டும் என்ற துடிப்பிலும், இந்த பாட்டை நான் ஹம்மிங் செய்துட்டே இருந்தேன் பல நாட்களா…மண்டையே வெடிச்சுடும் போல இருந்துச்சு மாஸ்டர்..என்ன பாட்டுன்னு கண்டே பிடிக்க முடியல…ஆனா இன்னிக்கு அந்த பாட்டையே நீங்க கேட்டவுட���ே டக்குன்னு கண்டுபிடிக்க முடிஞ்சது, பெரிய சந்தோசம் மாஸ்டர்… என்கிற ரீதியில் இருந்து, இன்னும் பலவித பரிமாணங்களில் — ராஜா இசையில் அவ்வளவு நாட்டமில்லாமல் இருந்த இந்த xyz fanஐ கூட, இந்த #365RajaQuiz மனசு மாற வைக்குதே ன்னு சுகமான புலம்பலோடு ரவுண்டு கட்டு அடித்து பதிலை பதிக்கும் நண்பர் ஒருவர் வரை, என்று பேசிக்கொண்டே போகலாம் :).\nகொடுக்கும் text-cluesல் கடுப்பாகி, திட்டுவதில் இருந்து 🙂 அங்கலாய்த்துக் கொள்வது வரை, இந்த பாடகர்/பாடகி பாடல்கள் ஏன் இன்னும் வரலை ன்னு உரிமையாக கோபித்துக்கொள்வது தொடங்கி, text-clues அறவே இல்லாமல் நீங்கள் புதிர் கொடுக்க வேண்டும் என்று உரிமையோடு உரக்கச் சொல்வது வரை என்று ஒரு kaleidoscope of passion and feelingsக்கு நடுவே, இந்த 50% மைல்கல்லை தாண்டுவதில் மனம் நிறைவு அடைகிறது. உங்களுக்கு எப்படி\nஇந்த மைல்கல்லை தாண்டும்போது உங்களுக்கே ஒரு உண்மையை நான் போட்டு உடைக்கத்தான் வேண்டும். இந்த ஒரு வாரமாக ஏன் க்ளூ பீரியட் பாடல்களாக வருகிறது என்று ஒரு நிமிடமாவது யோசித்தீர்களா அப்படி யோசித்து இருந்தீர்கள் என்றால், ஏன் அதை பற்றி கேட்கவில்லை அப்படி யோசித்து இருந்தீர்கள் என்றால், ஏன் அதை பற்றி கேட்கவில்லை அல்லது, ஏன், இப்படி பீரியட் பாடல்களாகவே கேட்டால் எப்படி அல்லது, ஏன், இப்படி பீரியட் பாடல்களாகவே கேட்டால் எப்படி எப்ப வேற காலத்துக்கும் நகர போறீங்கன்னு ஒரு வித விரக்தியிலாவது கேட்டிருக்கலாமே எப்ப வேற காலத்துக்கும் நகர போறீங்கன்னு ஒரு வித விரக்தியிலாவது கேட்டிருக்கலாமே You know what\nஇதில் என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். நிறைய இருக்கிறது நண்பர்களே. நிறைய இருக்கிறது. 🙂\nஆரம்ப காலத்தில், இந்த புதிர் வந்த போது, நிறைய கருத்துகள், expectations and differences வந்தது. அதில் ஒன்று, இளவயது ரசிகர்களுக்கு ஆரம்ப கால பீரியட் பாடல்கள் என்றால் படு அலர்ஜியாக இருந்தது. சில expert ரசிகர்களுக்கு, என்னங்க நீங்க, அந்த பீரியட் பாடல்கள் பக்கமே போக மாட்டேங்கரீங்களே ன்னு ஒரு சின்ன வருத்தம்.\nபெருமைக்காக சொல்லவில்லை. அன்று எதை நினைத்தேனோ…நினைத்தது மட்டுமல்ல, நினைத்ததை நம்பினேனோ, அதை அப்படியே நிரூபித்து இருப்பது நீங்கள். இங்கே பெருமைப்பட வேண்டியது நான் இல்லை — நீங்கள். ஒரு காலத்தில், அய்யோ, வேண்டாமே பழைய பாடல்கள் என்று சொன்ன உங்களில் சிலர், இந்த வாரம் முழுக்க அதையே கொடுத்தும், ஒருவர் குரலை உயர்த்தி “வேண்டாம்” என்று சொல்லவில்லை.\nஅன்புள்ள மலரே, ஜோதி இதெல்லாம், அந்த காலத்து ரசிகர்கள் கூட அவ்வளவு சுலபமாக சொல்லக்கூடிய படங்களோ, பாடல்களோ அல்ல. அப்படி என்றால், இங்கே யார் பெருமை படவேண்டும்\nAnyway, பீரியட் பாடல்களின் கடைசியாக இன்று வரும் பாடல். நானும் பார்த்து பார்த்து ஓய்ந்து போய்விட்டேன். நீங்களும் complaint செய்வதாக தெரியவில்லை (which is a good thing, BTW). அதனால் நாளையில் இருந்து சற்று புதிய பாடல்கள் பக்கம் நாம் திரும்புவோம். சரியா\nஇன்றைய பாடலுக்கு ஒரு disclaimer அவசியம். இந்த பாடலை தான், நான் 182/365யில் கொடுக்கவேண்டி இருந்தது. ஆனால் encodingல் சொதப்ப, அதை நிவர்த்தி செய்ய போக, எல்லாமும் அழிந்துபோக, நேரம் வேறு ஆகிக்கொண்டே இருந்த காரணத்தால், “12th man”ஐ களம் இறக்கவேண்டி ஆகிற்று. அது தான் நேற்று நீங்கள் கேட்ட பாடலின் ரகசியம்.\nஇன்றும் மீண்டும் போராடினேன். பதிவு செய்ய. பிரச்சினை என்னவென்றால், இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே, தரம் மிகவும் குறைந்தே காணப்படும். என் நண்பர்களின் வீடுகளில் இதே பாடலை பல வருடங்களுக்கு முன் கேட்டபோதும் சரி, என்னிடமே உள்ள ஒலி நாடாவிலும் சரி, இணையத்தில் உள்ள அனைத்து versionsலும் சரி, பாடலின் தரம் படுபயங்கரமாக இருக்கும். ராஜாவுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் போலும். ஒரேயொரு master LP-Disc கிடைக்காதா என்று நான் ஏங்கும் படங்களில் இதுவும் ஒன்று.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மீண்டும் மீண்டும் encode செய்ய செய்ய, ஒரே ஒரு attemptல் மட்டும் நன்றாக அமைந்தது. இது தான் சரி. இதை விட்டால் இனி சரி படாது என்று எண்ணி, உடனே encodingஐ முடித்துவிட்டேன். என்னை பொறுத்த வரை, அருமையாக வந்திருக்கிறது. இதை நீங்கள் இணையத்திலோ அல்லது உங்களிடம் உள்ள வர்ஷனில் கேட்டாலோ, அந்த guitar-strumming and parallel group violins and santoor எல்லாமும், இவ்வளவு depthஆக ஒலிப்பதை கேட்கமுடியாது என்றே நினைக்கிறேன். அதற்கு காரணம், source வேறு எங்காவது நல்ல தரத்தில் இந்த பாடல் இருந்தால் சுட்டுங்கள்.\nஆனால் பாருங்கள். இந்த பாடலின் இடையிசை எப்படி தூக்கலாக இருக்கிறது என்று. இது என்ன விதமான கிடார் கண்டிப்பாக it must be a special guitar. It sounds very different. அதே போல, இந்த guitar மெல்ல percussionக்குள் நுழைந்து, guitarsஇடம் transform ஆகும் தருணத்தை நன்கு கவனியுங்கள். அதில் இருந்து totalஆக group violinsக்குள் merge ஆவது மட்டுமல்லாமல், parallel group-violinsல் வேகம் பிடிக்கும் போது, எப்படி வேறு விதமாக ஒலிக்கிறது என்று பாருங்கள். பின்னர், மீண்டும் அந்த guitar உள்ளே வர, எதிர்பார்க்காதபோது சந்தூர் உள்ளே நுழைந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் நான் soundcloud commentsல் காண்பித்துள்ளேன். அங்கே பாருங்கள்.\nஇந்த பாடலை இலங்கை ஒலிபரப்பிலும், அகில இந்திய வானொலியிலும் கேட்காமல் இருந்திருக்க முடியாது. தூர்தர்ஷனில் ஒரு முறை கூட இந்த பாடல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் இன்று இணையத்தில் இது முக்கியமான ஒரு இசைஞானி பாடலாக வலம் வருவது கண்டு மகிழ்ச்சியே ஒரு முறை கேட்டல் பல முறை கேட்கத்தூண்டும் டூயட் பாடல். இந்த பாடலை பாடிய ஆண் பாடகர், அடிக்கடி இந்த பாடலையும் பேட்டியில் நினைவுகூர்வதை நான் கவனித்திருக்கிறேன். 🙂 The very opening of the song will take you to a different world. So, will the subdued interludes with brilliant orchestration.\nஓ நெஞ்சமே – எனக்காக காத்திரு (என்கோடிங் அருமை அண்ணே, எப்புடித்தான் செய்யுறீங்களோ )\n/:என்கோடிங் அருமை அண்ணே, எப்புடித்தான் செய்யுறீங்களோ:/\nமிக்க நன்றி. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன், இந்த க்ளூவுக்கு 🙂\nபதிவை இப்பத்தான் படிச்சேன், பாதி கிணறு தாண்டிட்டமா ;)) ரொம்ப நன்றி அண்ணே, கேக்கும் போதே நெனச்சேன் இந்த என்கோடிங்கை செய்வது பெரிய பாடாயிருக்கும்னு அதே போலத்தான் ஆகிப்போச்சு. என்ன இந்து இடையிசையை கேட்டப்புறம் முழு பாட்டையும் இப்படி கேட்கமாட்டோமான்னு இருக்கு 😉 இது போல ரெஸ்டோரேஷனுக்குன்னு ஒரு குழுவா சேர்ந்து 365 போடனும்ணே,\nஅந்த பீரியட் பாடல்பற்றிய விவாதம் நினைவிருக்கிறது அண்ணே, சொல்லப்போனால் நீங்கள் இங்கே குறிப்பிடும்வரை இதெல்லாம் பீரியட் பாடல்களாயிற்றே என்ற கருத்தே மனதில் எழவில்லை, அந்த அளவுக்கு காலம் என்பதே ஒரு Factor ஆக இல்லாமல் BLUR ஆகுமளவுக்கு போய்விட்டதென்றால் மைல்கல் போல நீங்கள் அறிமுகம் செய்த முக்கியமான பாடல்களை கண்டுபிடிக்க எடுத்த முயற்சியின் ஊடாக தமிழ்திரையிசையின் தங்க காலகட்டத்தை உணரும் தடத்தில் பயணிக்க வைத்தது, உங்களுடைய விளக்கவுரையும், ஜிரா, விஜய், பிரசன்னா உள்ளிட்ட பலரின் அற்புதமான உரையாடல்களும், அந்த அனுபவத்தை நிறைவு செய்தன. இந்த 365ன் சாதனைகளுள் முக்கியமான ஒன்றாக அதை நான் கருதுகிறேன்\nபாடல்: ஓ நெஞ்சமே இது உன் ராகமே\nதீபன் சக்கரவர்த்தி, ஜானகி குரல்களில் அமைந்த இந்தப் பாடல் எனக்குச் சில மாதங்கள் முன்னர்தான் அறிமுகமானத��.\nநீங்கள் சொன்னது போல தீபன் சக்கரவர்த்தியும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாமே இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு.\n‘எனக்காகக் காத்திரு’ படம் சுமன், சுமலதா நடிப்பில், பாரதிராஜாவின் ஆரம்பகால ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நிவாஸ் இயக்கியது.\nநீங்களே சொன்னது போல இந்தப் படத்தின் பாடல்கள் மோசமான ஒலித்தரத்திலேயே கிடைக்கின்றன. 😦\nஒரு வேண்டுகோள். குறைந்தது இந்தப் பாடலை மட்டுமாவது நீங்கள் என்கோட் செய்து தந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நன்றி\n/:நீங்களே சொன்னது போல இந்தப் படத்தின் பாடல்கள் மோசமான ஒலித்தரத்திலேயே கிடைக்கின்றன.\nஒரு வேண்டுகோள். குறைந்தது இந்தப் பாடலை மட்டுமாவது நீங்கள் என்கோட் செய்து தந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நன்றி\nகண்டிப்பாக செய்வோம் பிரசன்னா…இதுவே, பல முறை முயன்று, பின்னர் தான் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.\nஎனக்காக காத்திரு (1981) – ஓ நெஞ்சமே இது உன் ராகமே\nநல்லது செய்றார், அதனால் பாராட்டியே தீரவேண்டும். இவரை நான் கோவையில் சந்தித்தேன். ஒரே ஒரு CD வாங்கி வந்தேன், பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இனி வரவிருக்கும் பேழைகளில் நோக்கத்தக்க மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். பார்ப்போம். தரவுக்கு நன்றி.\n வாழ்த்துகள் பாஸ். 🙂 ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் கொஞ்சம் கவலையாகவும் இருக்கு இன்னும் பாதிக்கிணறு தானே இருக்கு என்று. 🙂 😦 இந்த புதிரோடு சேர்ந்து ராஜா ரசிகனாக நிறைய வளர்ந்திருக்கிறேன். பாடல்களின் இடையிசைகளை அதிகம் கவனித்துக் கேட்கிறேன். உங்கள் cluesஇல் வரும் தெளிவான இடையிசைகளை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். 🙂 ஒரே ஒரு வேண்டுகோள். Clues பதிவிறக்கம் செய்ய ஏதும் வழி இருக்கிறதா\n வாழ்த்துகள் பாஸ். ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் கொஞ்சம் கவலையாகவும் இருக்கு இன்னும் பாதிக்கிணறு தானே இருக்கு என்று.\nநானும் அவ்வாறே கவலைப்பட்டதுண்டு. மிக்க நன்றிங்க. உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.\n/:ஒரே ஒரு வேண்டுகோள். Clues பதிவிறக்கம் செய்ய ஏதும் வழி இருக்கிறதா\nதற்சமயம் முடியாது. இலவச அக்கவுண்ட்களில் குறிப்பிட்ட (மிக, மிக குறைவு) பதிவிறக்கம் தான் அனுமதிப்பார்கள். அதனால் தான் private ஆக வைத்துள்ளேன். திடீரென்று, அதிக பதிவிறக்கங்கள் நடந்தால், அக்கவுண்டையே அவர்கள் எடுத்துவிடும் அபாயம் உள்ளது. இன்னும் சில technical காரணங்களும் உண்டு. ஆனால், இது தான் முக்கிய காரணம். 🙂\nபரவாயில்லை பாஸ். உங்கள் clues தரமான ஒலித்தரத்தில் இருப்பதால் தான் கேட்டேன். பதில் சொல்லாமலே என் பெயரை tag பண்ணி விட்டீர்களே 🙂\nமிக்க நன்றி. உங்கள் உபயத்தால், எனது தவறை திருத்திக்கொண்டேன். 🙂\nஎனக்காக காத்திரு படத்தில் ‘ஓ நெஞ்சமே இது உன் ராகமே’ பாடல் தீபன் மற்றும் ஜானகி அம்மாவின் rendition chumma outstanding :-)))\nஓ நெஞ்சமே இது உன் ராகமே – எனக்காக காத்திரு\nபாடல் – ஓ நெஞ்சமே இது உன் ராகமே\nபாடியவர்கள் – தீபன் சக்ரவர்த்தி & எஸ். ஜானகி\nபடம் – எனக்காக காத்திரு\nஎனக்கு பிடித்தமான பீரியட் பாடல்கள் முடியப் போகிறதா\nபீரியட் பாடல்களுக்கு முடிவு என்றுமே இல்லை. வந்துகொண்டு தான் இருக்கும் பாருங்கள்.\nஎனக்காக காத்திரு படத்திலிருந்து ஓ நெஞ்சமே இது உன் ராகமே பாடல்.\nஇந்த பாட்டை இன்னைக்குதான் முத தடவையா கேக்குறேன். டெக்ஸ்ட் க்ளு வச்சுதான் கண்டுபிடிக்க முடிஞ்சது :).\nடெக்ஸ்ட் க்ளுல முத வரி படிக்கும் போது, அந்த ஹீரோ சுமனா இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா ரெண்டாவது வரி படிக்கும் போது அவர்தானானு குழப்பம். ஏனா அவர் வில்லனா நடிச்சு ஓடுன ஒரே படம் சிவாஜி மட்டும்தான் நினைக்கிறேன். அது 2007ல வந்த படமாச்சா, அதனால வேற ஏதோ நடிகரை சொல்றீங்களோனு நினைக்கிறப்பதான் சிவாஜி 3D படம் போன மாசம் ரிலீஸ் ஆனது ஞாபகம் வந்துச்சு. அப்புறம் சுமன் நடிச்ச படத்துல தேடுனதும் கண்டுபிடிச்சாச்சு, என்னா ஒரு வில்லத்தனம் :). உங்க ஊர்லலாம் recentlyனா ஆறு வருஷமாயா\nஇந்த படத்துல வர்ற மத்த பாட்டுகள கேக்குறப்போ, ‘பனிமழை விழும்’ பாட்டு மட்டும் எப்பவோ கேட்ட மாதிரி இருக்கு 🙂\n“ஓ நெஞ்சமே” பாடல் எனக்காக காத்திரு படத்தில் இருந்து… தீபன் சக்கரவர்த்தி, ஜானகி அம்மா குரலில் மிக நல்ல பாடல்…\nஅமாம். அருமையான பாடல் 🙂\nஓ நெஞ்சமே இது உன் ராகமே – ஜானகி & தீபன் சக்ரவர்த்தி – எனக்கக காத்திரு\nஓ நெஞ்சமே இது உன் ராகமே – ஜானகி & தீபன் சக்ரவர்த்தி – எனக்காக காத்திரு\nஒ..நெஞ்சமே..இது உன் ராகமே…எனக்காக காத்திரு\nநானும் பலமுறை தேடி, INRECO original Cd வாங்கினேன்..ஆனா..அவர்களும் ம்ற்ற ஆடியோ கம்பேனி போல, வியபாரம் மட்டுமே குறிக்கோளாக வெளியிட்டிருந்தார்கள்.\nஅட இன்றைக்கும் ஜானகியம்மா பாட்டா…. அடி போலி \n“ஓ ��ெஞ்சமே இது உன் ராகமே” தீபன் சக்ரவர்த்தி, ஜானகியம்மா குரல்களில் “எனக்காக காத்திரு” படத்திலிருந்து.. முன்பு கேட்ட ஞாபகமில்லை…\nராசாவின் குரலில் “ஊட்டி மலை காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே…” பாடலும் அருமை.\nவாணியம்மாவின் “தாகம் எடுக்கிற நேரம்…” பாடலும், “பனிமழை விழும் பருவ குளிர் ஏழும் [ஜென்சி பாடியதோ]“ பாடலும் இதற்கு முன்பு கேட்டிருக்கிறேன் – கலக்கல் composition\nமுதலில் இசைத்துணுக்கை கேட்டு விட்டு “ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே…” பாடலில் சிக்கி கொண்டது நினைவுகள்… அந்த வில்லன் க்ளு கொஞ்சம் திசை காட்டி தந்தது, வந்து சேர்ந்து விட்டேன் :-).\nவில்லத்தனம் இதற்காகவாவது உதவியதே. நல்லது. 🙂\nஇடையிசையில் ஆரம்பத்தில் வருவது வீணை போல் ஒலிக்கிறதே..Myst(ic)erious Guitar போல தெரியவில்லை.. I may be wrong 🙂\nஅதனால் தான் அதை “mysterious” என்றேன். எனக்கும் அந்த கேள்வி வருவதால் தான், இதை ஒரு கேள்வியாகவே கேட்டேன். நன்றி 🙂\nஓ நெஞ்சமே from எனக்காகக் காத்திரு\nபாடல் ” ஓ நெஞ்சமே இது உன் ராகமே “. படம் எனக்காகக் காத்திரு. தீபன் சக்ரவர்த்தி, ஜானகி பாடிய சூப்பர் டூயட் \nபாடல் : ஓ நெஞ்சமே, இது உன் ராகமே\nபடம் : எனக்காக காத்திரு\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\n“முகம்” (1999) – முகப்பு இசை\n283/365 - #365RajaQuiz - தாம்பத்யம் ஒரு சங்கீதம்\n273/365 - #365RajaQuiz - தங்கக்கட்டி, சிங்கக்குட்டி\n342/365 - #365RajaQuiz - கல்வி கரையில கற்பவர் நாள்சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-to-win-the-elections-this-time-as-well-294213.html", "date_download": "2018-05-26T17:21:50Z", "digest": "sha1:6AEHXDQZHDI274OCVAXVJKG2WXD4EDOI", "length": 9958, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்யூனிஸ்டுகளின் சாதனையை குஜராத்தில் நெருங்கும் பாரதிய ஜனதா- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nகம்யூனிஸ்டுகளின் சாதனையை குஜராத்தில் நெருங்கும் பாரதிய ஜனதா- வீடியோ\nமேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் படைத்த சாதனையை நெருங்கி விட்டது பாஜக. 1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நடைபெற்று வந்தது. ஜோதிபாசு 23 வருடங்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்தார்.\n2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இந்த சாதனையை தகர்த்தது. மம்தா 2016 சட்டசபை தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த நிலையில், பாஜக குஜராத்தில் தொடர்ச்சியாக 22 வருடங்கள் ஆட்சியில் உள்ளது.\nஇன்றைய டிரெண்டை வைத்து பார்க்கும் போது மீண்டும் பாஜக குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன்படி மேலும் 5 வருடங்கள் பாஜகவால் ஆட்சியில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தொடர்ச்சியாக 27 வருடங்கள் ஆட்சியிலுள்ள கட்சி என்ற பெருமையை அது பெறும். சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் செய்த சாதனையை நெருங்குகிறது பாஜக.\nகம்யூனிஸ்டுகளின் சாதனையை குஜராத்தில் நெருங்கும் பாரதிய ஜனதா- வீடியோ\nகர்நாடகா சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக-வீடியோ\nகர்நாடக முதல்வர் மனைவி ராதிகா குமாரசாமி யார்\nஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு-வீடியோ\nமுதல்வராக குமாரசாமி பதவியேற்பில் இவர்களெல்லாம் பங்கேற்கிறார்கள்-வீடியோ\nதுணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்கிரஸ்-வீடியோ\nகேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்..வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்-வீடியோ\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867841.63/wet/CC-MAIN-20180526170654-20180526190654-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}