diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0075.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0075.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0075.json.gz.jsonl" @@ -0,0 +1,311 @@ +{"url": "http://pudumalar.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-05-20T17:08:27Z", "digest": "sha1:R6WRDNOEKPQWL2PANBR4VNIXIO2EW6UD", "length": 12725, "nlines": 119, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: தியாகத் திருநாள் – சில தகவல்கள் !", "raw_content": "\nதியாகத் திருநாள் – சில தகவல்கள் \nதியாகம் இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையில் நிச்சயம் நிம்மதி இருக்க முடியாது.\nபெற்ற குழந்தைக்காக ஒரு தாய் செய்யும் தியாகம், அந்த தாய்க்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nகுழந்தையின் வளர்ச்சிக்காக, கல்விக்காக ஒரு தந்தை செய்யும் பல தியாகங்கள், அவனுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை தருகிறது.\nஇப்படி, தியாகம்தான், மனிதனுக்கு, வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை மறைமுகமாக சொல்லித் தருகிறது.\nசரி, மனிதர்களுக்காக மனிதன் செய்யும் தியாகத்தில் மகிழ்ச்சி கிடைத்தாலும், ஓர் இறைக் கொள்கைக்காக நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயில் (அலை) அவர்களும் செய்த தியாகங்கள் மூலம், உலக மக்கள் அனைவருக்கும் பல நன்மைகள் கிடைத்தன.\nஅவை, மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும், வழி தவறாமல், வழி பிழறாமல் இருக்க வேண்டும் என்ற படிப்பினைதான்.\nஓர் இறைக் கொள்கையை மனதில் உறுதியாக ஏற்றுக் கொண்ட, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னுடைய வாழ்க்கை முழுவதும் கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருந்தார்.\nசிலைகளை உருவாக்கும் குடும்பத்தில் பிறந்தாலும், மனிதன் உருவாக்கிய சிலைகளை மனிதனே வணங்குவதா என வினா எழுப்பிய அவர், இறைவன் ஒருவனுக்காவே நாம் வாழ வேண்டும் என உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டார் நபி இப்ராஹீம் (அலை).\nதன்னுடைய வாழ்க்கையில், ஓர் இறைக் கொள்கையை அவர் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை.\nஅதற்காக பல தியாகங்களை செய்தார். கொடுமைகளை அனுபவித்தார். எல்லாமே இறைவன் ஒருவன் என்ற கொள்கைக்காக செய்த தியாகங்கள்தான்.\nஇறைவனுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டால், இறைவனும் நம் மீது கருணை காட்டத் தொடங்கி விடுவான்.\nஇந்த கருத்தில் உறுதியாக இருந்தார் நபி இப்ராஹீம் (அலை).\nகனவில் மகன் இஸ்மாயிலை அறுப்பதாக கண்டபோது, அதிர்ச்சி அடைந்தாலும், அது இறைவனின் கட்டளை என்பதை உறுதியாக நம்பினார்.\nமகன் இஸ்மாயில் (அலை)யிடம் தாம் கண்ட கனவை கூறியபோது, இஸ்மாயில் சிறிது தயங்கவில்லை.\nஇறைவனுக்காக, தன்னை தியாகம் செய்ய முன்வந்தார்.\nஇப்படி, இறைவனுக்காக தந்தையும் மகனும் உறுதியுடன் செய்த தியாகங்கள்தான், ��ன்று மனிதர்களை நெறித் தவறாமல் இருக்க செய்கிறது.\nஇந்த வரலாற்று சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள், தியாகத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.\nதியாகத் திருநாளின்போதுதான், ஹஜ் கடமையும், இஸ்லாமியர்களால் நிறைவேற்றப்படுகிறது.\nஇஸ்லாத்தின் ஐந்து தூண்களில் கடைசி தூண் ஹஜ் கடமையாகும்.\nஓர் இறைக் கொள்கையில் உறுதி.\nஇவையெல்லாம் மற்ற நான்கு தூண்கள்.\nஐந்தாவது தூணான ஹஜ்ஜை, நிறைவேற்றும்போதுதான், உலக மக்கள் அனைவரும் காபா இறை இல்லத்தில் ஒன்று கூடி, உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும், சகோதரத்துவம் வளரவும் மனம் உருவாகி துஆ செய்கின்றனர்.\nஅதாவது, இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nமனிதன் எப்போதும் அவரசப் புத்திக்காரன். அவன் பாவங்கள் செய்வது இயற்கை. அவற்றை தவிர்க்க முடியாது.\nஆனால், மனம் உருகி, கையேந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது, மனம் லேசு அடைகிறது.\nமனசில் உள்ள அழுக்குகள் அகல்கின்றன.\nஇவையெல்லாம், ஹஜ் கடமையை நிறைவேற்றும் இஸ்லாமியர்கள், காபா இறை இல்லத்தில் மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகளால் கிடைக்கும் நன்மைகள்.\nபல நாடுகள். பல மொழிகள். பல இனங்கள். பல நிறங்கள்.\nஇப்படி உலகின் பல பகுதிகளில் இருந்து மெக்கா நகரில் உள்ள காபா இல்லத்தில் குவியும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், வேறுபாடுகளை மறந்து, மனித இனம், ஓரே குலத்தைச் சேர்ந்தது என்பதை உணர்ந்து அன்பு மலர, சகோரத்துவம் வளர பிரார்த்தனை செய்கின்றனர்.\nமனிதன் தூய்மையான மனிதனாக மாறுகின்றான்.\nமீண்டும், அவரவர் நாடுகளுக்கு சென்று, மனித குலம் படைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம், மனித குலம் எப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது குறித்து அனைவரிடமும் தெரிவிக்கின்றனர்.\nஇவையெல்லாம், ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.\nஉலக மக்களுக்கு மறைமுகமாக கிடைக்கும் படிப்பினைகள்.\nஆக, தியாகங்களை செய்ய அனைவரும் முன் வருவோம்.\nஅந்த தியாகங்கள் மூலம், மனித குலத்திற்கு நன்மைகள் கிடைக்கும்.\nஓர் இறைக் கொள்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, வீண் கலாசாரப் பண்பாடுகளை தூக்கி எறிவோம்.\nஅனைத்து தரப்பு மக்கள் மீதும் அன்பு செலுத்துவோம்.\nஇனம், மொழி, நிறம் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, மனிதன் இறைவனின் பட��ப்பு.\nஎன நினைத்துக் கொண்டு, தியாகங்களை செய்வோம்.\nகுடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் ஒருமுறை தியாகங்கள் செய்து பாருங்கள்.\nஉண்மையிலேயே உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.\nமறுமுறை தியாகம் செய்ய ஆசை பிறக்கும்.\nஇதுதான், நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோர் செய்த தியாகங்கள் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகள்.\n(தியாகத் திருநாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை)\nதியாகத் திருநாள் – சில தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vijayakath-40-celebration-photo-gallery/", "date_download": "2018-05-20T18:25:01Z", "digest": "sha1:4B7F7BON4DKZRPURBBGE3UM6P5M5QNXI", "length": 3325, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam விஜயகாந்துக்கு பாராட்டு விழாவில்... - Thiraiulagam", "raw_content": "\nApr 16, 2018adminComments Off on விஜயகாந்துக்கு பாராட்டு விழாவில்…\nPrevious Postகுழப்பம் தவிர்க்கவே கார்த்தி விளக்கம் Next Postமீண்டும் வரலாறு படைத்த ‘நாடோடி மன்னன்’\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஆண்டனி இசை வெளியீட்டுவிழா- Stills Gallery\nதமன் குமார் நடிக்கும் “கண்மணி பாப்பா”\nதயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nபேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா…\nரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\n“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகும் திருப்பதிசாமி குடும்பம்\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/11/2.html", "date_download": "2018-05-20T17:27:06Z", "digest": "sha1:QSJOVMAPTTNAJOBWKWS4RO7M634RCT6R", "length": 39191, "nlines": 737, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பணம் பிறந்த கதை - பகுதி 2", "raw_content": "\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nமுதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். 1700 கள் ல போன பதிவுல சொன்ன மாதிரி இன்னொரு நகை வியாபாரியும், மக்களோட தங்கத்த வச்சிக்கிட்டு ரசீது கொடுத்து, வட்டிக்கும் கொடுக்கும் தொழில் பன்னிக்கிட்டு இருந்தாரு. அ���ர் வீட்டு கதவுல ஒரு ஷீல்டு மேல ரோமானியக் கழுகு உட்கார்ந்து இருப்பது மாதிரி வச்சிருப்பாராம். அதுக்க்கு ஜெர்மன்ல Rothschild ன்னு பேராம். அதனால அவர எல்லாரும் Rothschild ன்னு கூப்பிடுவாங்களாம். காலப்போக்குல அந்த நகைவியாபாரியோட பையன் தன்னோட பேரயே Rothschild ன்னு மாத்தி வச்சிக்கிட்டான். ஒரு கட்டத்துல மக்களுக்கு கடன் குடுக்குறத விட அரசாங்கத்துக்கு கடன் குடுக்குறதுதான் நல்ல வருமானம்னு கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஏன்னா, மக்களுக்கு கொஞ்ச கொஞ்சமா குடுக்குறத விட ஒரு பெத்த அமவுண்ட்டா அரசாங்கத்துக்கு குடுத்துடலாம். மக்கள் வரிப்பணம் மூலமாத்தான் அத திருப்பி குடுப்பானுங்கங்குறாதால அந்தப் பணத்துக்கு செக்யூரிட்ட்யும் இருந்ததால அரசாங்கங்களுக்கு கடன் குடுக்குறதயே இந்த Rothschild விரும்புனானுங்க.\nஅந்த Rothschild க்கு மொத்தம் அஞ்சு பசங்க. அஞ்சு பேரயும் art of finance ல நல்லா ட்ரெயின் பன்னி அஞ்சு வெவ்வேற பகுதிகளுக்கு அனுப்பி வச்சான். அவனுங்க மூலமாத்தான் உலகத்தோட பெரும்பான்மையான பகுதிகளோட பேங்கிங்க அவனுங்க கண்ட்ரோல்ல கொண்டு வந்தானுங்க. பல டகால்ட்டி வேலைகளும் பாத்துதான் இவனுங்க உலக மார்க்கெட்ட புடிச்சிருக்கானுங்க. என்ன பன்னான்னு பாக்குறதுக்கு முன்னால…\nஅதே காலகட்டத்துலதான் Bank of England உருவானத பாத்தோம். தொடர்ந்து நாலு போர்களால, இங்கிலாந்து அவனுங்க கிட்ட சுமார் 14 கோடி பவுண்ட் கடன் வாங்கியிருந்தானுங்க. அந்த காலத்துல இது மிகப் பெரிய தொகை. அதனால அந்தக் கடன கட்டுறதுக்கு இங்கிலாந்தோட அமெரிக்க காலனிகள்லருந்து வரி வசூல பன்னலாம்னு ஒரு ஐடியா பன்னிருந்துருக்கானுங்க.\nஇப்ப அந்த அமெரிக்க காலனிகள்ல காசு (coin) அடிக்கிறதுக்கு போதுமான தங்கமோ வெள்ளியோ இல்லாததால, Colonial Script எனப்படுகிற பேப்பர் பணத்த அச்சடிக்க ஆரம்பிச்சாங்க. இந்த பேப்பர் பணம் நாம போன பதிவுல சொன்ன மாதிரி எந்த தங்கத்தோட மதிப்பையோ, வெள்ளியோட மதிப்பையோ சார்ந்து இல்லாம அவங்களே அச்சடிச்சிக்கிற மாதிரி இருந்துச்சி. மார்க்கெட்டுல அந்த பணம் நல்ல ரீச்சும் ஆச்சு.\nஒரு தடவ Bank of England ப்ரதிநிதி, அமெரிக்க போனப்போ, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்கிட்ட இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு கேட்டதுக்கு, அவர் “இந்தப் பணத்த சந்தை பரிவர்த்தனைகளைப் பொறுத்து அச்சடிச்சி வெளியிடுறோம். இந்தப் பணத்தை பெறுபவர்கள் அதற்கா��� வட்டின்னு எதுவும் செலுத்த தேவையில்லை. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு பேப்பர் பணத்தோட மதிப்பையும், அதாவது அதோட purchase value ah நாங்களே நிர்ணயிச்சி அத எங்களோட கட்டுக்குள் வச்சிருக்கோம். அதனாலதான் இது சாத்தியப்படுகிறது” என பதிலளித்திருக்கிறார்.\nஇந்த Colonial script பாத்த பேங்க்காரய்ங்க, சந்தோஷமா இருக்க புருஷன் பொண்டாட்டிய பாத்து செந்தில் “சந்தோசமா இருக்கியா… இனிமே இருக்கக்கூடாதே” ன்னு பிரிச்சி விடுற மாதிரி ஊருக்கு போய் நல்லா சோலி பாத்து விட்டுட்டாய்ங்க. என்னன்னா ஆளாளுக்கு சொந்தமால்லாம் இனிமே பணம் அடிச்சிக்கல்லாம் கூடாது. இனிமே இங்கிலாந்துக்கு குடுக்க வேண்டிய வரி அனைத்தையும் தங்கமாவோ வெள்ளியாவோ மட்டும்தான் குடுக்கனும்னு சட்டம் போட்டுட்டானுங்க.\nஅமெரிக்க காலனிகள்ல புலக்கத்தில் இருந்த அந்த பணம், செல்லாம பொய்ட்டதால பல ப்ரச்சனைகளுக்கு ஆளானாங்க. தங்கம் இல்லைன்னுதான் இப்டி காசு அடிச்சாய்ங்க. இப்ப தங்கமாதான் குடுக்கனும்னா எங்க போவானுங்க. இந்த சட்டத்தால ஒருவருஷ காலத்தில் எல்லாமே மாறி ஊருக்குள்ள வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிட்டதா ஃப்ராங்க்ளின் அவரோட Auto Biography ல தெரிவிச்சிருக்காராம்.\nஇப்படியே மாறி மாறி மாறி ஒவ்வொன்னா நடக்க , இந்த Rothschild குரூப்பு ஒரு பக்கம் பேங்கிங்ல பெரிய லெவல்ல டெவலப் ஆகிட்டு வந்தானுங்க. முன்னாலயே சொன்ன மாதிரி ஒரு நாட்டுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தானுங்க. அதுமட்டும் இல்லாம சண்டைகள் (War ) நடக்கும் போது போரிடும் ரெண்டு நாடுகளுமே கடன் வாங்கிதான் செலவு பன்னும். பெரிய காமெடி என்னன்னா ரெண்டு பேருமே ஒரே ஆளுகிட்டருந்து தான் கடன் வாங்குவானுங்க. அதுல ஒரு டீலிங் என்னன்னா, போர்ல தோக்குற நாடு வாங்குன கடன, போர்ல ஜெயிக்கிற நாடுதான் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன். அதனால எப்டிப்பாத்தாலும் பணம் குடுக்குறவன் சேஃப் தான்.\nஇதனால பாதிக்கப்பட்ட ஒரு ஆள்ல நெப்போலியனும் ஒருத்தர். அட நம்ம “மாடசாமி” நெப்போலியன் இல்லப்பா. மாவீரன் நெப்போலியன். மொதல்ல நெப்போலியனும் இந்த மாதிரியான பேங்க்குகள்ல கடன் வாங்குறது நல்லதில்லைன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாப்ள. அதாவது ”ஒரு நாடு ஒருவரிடம் கடன் வாங்கும்போது , கொடுப்பவர் சூப்பர் பவராகவும், வாங்குபவர் அவருக்கு பணிந்து நடப்பவராகவும் மாற நேரிடும். இது ஒரு நாட்டுக்கு உகந்ததல்ல” ன்னு பில்ட் அப்பெல்லாம் குடுத்துக்கிட்டு, பேங்குல கடன் வாங்குறத அசிங்கமா நினைச்சி தன்கிட்ட இருந்த ஒரு மிகப்பெரிய நிலப்பரப்ப (Mississippi) அமெரிக்கக்காரம் ஒருத்தன்கிட்ட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்துக்கு வித்துட்டு அதுல வந்த காச வச்சி, மிகப்பெரிய படைய திரட்டி பல நிலப்பரப்புக்க்களை புடிச்சான்.\nஇப்படி கெத்தா போயிட்டு இருந்த நெப்போலியன வெல்லிங்க்டன்ல நடந்த ஒரு போர்ல ஊமை குத்தா குத்தி அனுப்பி விட்டாய்ங்க. உசுறு பொழைச்சா போதும்னு தப்பிச்சி போயி ஒரு தீவுல பதுங்கியிருந்தான். மொதல்ல யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு வீராப்பா திரிஞ்சவன் “அய்யா… கப்பல்ல வேலைன்னு ஒரு பன்னி சொன்னத நம்பி உங்கள தப்பா பேசிட்டேன்யா.. கப்பல்ல வேலை இல்லைன்னு தெரிஞ்சப்புறம் அந்த நாயி திரும்ப உங்ககிட்டயே வந்துருச்சிங்கய்யா” ன்னு கவுண்டர் சொன்ன மாதிரி யூரோப்புல ஒரு பேங்குல லம்ப்பா ஒரு அமவுண்ட்ட கடனா வாங்கி ஒரு 74000 வீரர்கள திரட்டி திரும்ப திரும்ப பாரிஸ்ல அட்டாக் பன்ன ப்ளான் பன்னிருக்கான். அவனுக்கு எதிரா அதே பலத்தோட சுமார் 67000 ப்ரிட்டீஷ் படை வீரர்களும், சொச்ச ஐரோப்பிய படைகளும் சண்டையிட தயாரா இருந்தாங்க.\nஇங்கதான் Rothschild நிக்கிறான். அந்த சமயத்துலயே இங்கிலாந்துல இருந்த பெரும்பாலான கம்பெனிகள் ஷேர் மார்கெட் முறை இருந்துச்சி. அதாவது கம்பெனியோட பங்குகள்ல அதிக பங்குகள் வச்சிருக்கவர் முதலாளியாக இருப்பார். மத்த எல்லாம் பங்குதாரராக இருப்பாங்க.\nஇப்ப நெப்போலியனுக்கும் வெல்லிங்டன் படைகளுக்கும் இடையே போர் நடக்குல இடத்துக்கு பக்கத்துல நம்ம Rothschild ஒரு Spy ah வச்சிருந்தான். அதாங்க ஒட்டுக்கேட்டு வந்து போட்டுக்குடுக்குறவன். போன தடவ ஊமை குத்தா வாங்கிட்டுப் போன நெப்போலியன் இந்த தடவ இன்னும் நல்லா வகையா வந்து மாட்டுன உடனே மூத்தர சந்துக்குள்ள வச்சி கும்முற மாதிரி கும்மி எடுத்துட்டாய்ங்க.\nஇந்த Spy என்ன பன்னான்னா நெப்போலியன் தோத்துப் போறது லைட்டா தெரிஞ்ச உடனேயே வேக வேகமா வந்து இங்கிலாந்துல இருந்த நம்ம Rothschild கிட்ட சொல்லிட்டான். அதாவது official news இங்கிலாந்துக்கு ரீச் ஆகுறதுக்கு முன்னாலயே. இந்த இடந்தான் த்ரிலிங்கான இடம். மனச திடப்படுத்திக்குங்க… பயந்துடாதீங்க. என்ன புலி குட்டி போட்டுருச்சா\nமேட்டர் ���ெரிஞ்ச உடனே நம்ம Rothschild என்ன பன்னான், மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு, தலைய தொங்க போட்டுக்கிட்டு ப்ரிட்டீஷ் அரசாங்கத்தோட Bonds ah எல்லாம் மொத்த மொத்தமா விக்க ஆரம்பிச்சான். இதப் பாத்தவனுங்களுக்கு அய்யய்யோ போர்ல இங்கிலாந்து படைகள் தோத்துருச்சி போலருக்குன்னு ஷேர் வச்சிருந்த எல்லாருமே மிகக் குறைவான விலையில எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏன்னா நெப்போலியன் ஜெயிச்சிட்டான்னா இப்ப இருக்க financial சிஸ்டத்தயே காலி பன்னாலும் பன்னிடுவான்னு கெடைச்ச வரைக்கும் லாபம்னு கையில இருந்த எல்லா ஷேரயும் விக்க ஆரம்பிச்சிட்டானுங்க.\nஅப்ப காட்டுனான் நம்மாளு பர்ஃபார்மன்ஸ…. அழுகுற மூஞ்ச கொஞ்சம் கொஞ்சமா சிரிச்ச மூஞ்சாக்கி வேதாளம் அஜித் மாதிரி பல்ல காட்டிக்கிட்டே, அவனுங்க வித்த எல்லா ஷேரயும் இவன் ஒருத்தனே பல மடங்கு கம்மியான விலையில வாங்குனான். மறுநாள்தான் எல்லாருக்கும் தெரிஞ்சிது போர்ல ஜெயிச்சது நெப்போலியன் இல்லை இங்கிலாந்து படைகள்தான்னு. இப்ப இங்கிலாந்துல இருந்த அனைத்து ஷேர்களும் நம்மாளூ கையில. அல்டிமேட்டா மொத்த இங்கிலாந்துமே அவன் கையில வந்த மாதிரி.\nநெப்போலியன் வாழ்நாள் முழுசும் பிடிச்ச ஏரியாவ விட, இந்த Rothschild சில மணி நேரங்கள்ல பிடிச்ச பகுதிகள் அதிகம்னு சொல்றாங்க. எல்லாம் வெசம் வெசம் வெசம் வெசம். அப்பலருந்து இப்ப வரைக்கும் உலகத்தோட முக்கால்வாசி பேங்கிங் மற்றும் பண பரிவர்த்தனைகள் இந்த Rothschild குருப்போட கண்ட்ரோல்லதான் இருக்கு.\nதனக்கு லாபம் வரனும்ங்குறதுக்காகவும், தன்னோட கண்ட்ரோல்ல இருக்கனும்ங்குறதுக்காகவும் எந்த அளவு வேணாலும் இறங்கக் கூடியவனுங்க. அதுக்கு சிறந்த உதாரணம் சென்ற வருடம் காணாமல் போன மலேசிய விமானம். அதற்கும் இந்த குருப்புக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருப்பதாக சில கருத்துக்கள் உலவுது. அது நம்பும்படியும் இருக்கு. அதைப் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம்.\nநன்றி : தோழர் பாலவிக்னேஷ்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nபணம் பிறந்த கதை - பகுதி 2\nஅம்பானி வரிசையில் நின்னாதான் கருப்பு பணம் ஒழியுமா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன��\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39167-topic", "date_download": "2018-05-20T17:48:47Z", "digest": "sha1:HSVHBO6PHTV5OHNVSD4L7DGV6DYV2GVL", "length": 10146, "nlines": 140, "source_domain": "www.thagaval.net", "title": "வேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nவேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ‘டெபாசிட்’\nகட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.10 ஆயிரமும்,\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு\nஇந்தநிலையில் வீரப்பன் உறவினரான அக்னி ஸ்ரீராமச்சந்திரன்\nதேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியிடம், வேட்புமனுவுடன்\nதனது வங்கி ‘கிரெடிட்’ கார்ட்டையும் வழங்கினார். அதில் இருந்து\n‘டெபாசிட்’ தொகைக்கான கட்டணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஅந்த வசதி இல்லாததால் அவருடைய கோரிக்கையை தேர்தல்\nநடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி நிராகரித்தார். இதனால் அங்கு\nசிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அக்னி ராமச்சந்திரன்\n‘டெபாசிட்’ தொகையான ரூ.10 ஆயிரத்தை பணமாக செலுத்தினார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ‘நாட்டில் எல்லாமே ‘டிஜிட்டல்’\nமணியாகி வருகிறது. எனவே வேட்புமனுவையும் டிஜிட்டல் மயமாக்க\nவேண்டும். கடந்த முறையும் நான் இதே கோரிக்கையை முன்\nவைத்திருந்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றார்.\nவேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் அக்னி ஸ்ரீராமசந்திரன் மண்டல\nஅலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.\nவீரப்பன், மறைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்\nஆகியோரது உருவப்படங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅக்னி ஸ்ரீராமச்சந்திரன் செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகளை\nமீறியதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது போலீசார் நடவடிக்கை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2007/01/blog-post_19.html", "date_download": "2018-05-20T17:18:29Z", "digest": "sha1:BD3U3UBM6O6ECUCZQPH5U5IKY6D26T4Q", "length": 21311, "nlines": 262, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: என் இனிய வலை நண்பர்களே...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன் இனிய வலை நண்பர்களே...\nஉங்கள் வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் புதிய பணியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். திக்கெட்டும் தமிழ் பரப்பத் தொடங்கியிருக்கும் 'மக்கள் தொலைக்காட்சி'யின் தலைவராக அதாவது PRESIDENT - NEWS & MARKETING பொறுப்பேற்றிருக்கிறேன்.\nசென்னையில் அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கும்போது நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.\nபுதிய கைப்பேசி எண் நாளை தருகிறேன். என்றும் உங்கள் நட்பையும் அன்பையும் வேண்டுகிறேன்.\nமக்கள் தொலைக்காட்சியின் தமிழ் பேணல் சிறப்பை அறிவேன், சேரிடம் சென்று சேர்ந்திருக்கிறீர்கள் சீர் பெற்று வாழ வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இந்தப் பதவி.\n//சென்னையில் அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கும்போது நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன். //\nஉண்மையிலேயே மிகவும் இனிப்பான செய்தி கௌதம்\nஅப்படியே நம்ம வலையுலகம் பத்தியும் ஒரு சிறப்புப்பார்வை போட்டு வலைப்பதிவர்கள் சந்திப்பையும் ஒரு அரைமணிநேர நிகழ்ச்சியா ஒரு ஞாயிறுல முயற்சி செய்யலாமே\nஎன் இனிய நல்வாழ்த்துக்கள் கௌதம்.\nஏப்ரல்ல ட்ரீட் கொடுக்க என்னையும் சேத்துக்கோங்க\nவாவ்வ்வ்வ்வ்....சூப்பர்....நான் தான் வாழ்த்தும் முதல் ஆளா அருமை அருமை...மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..\nஅசத்தல் நல்லதொரு தமிழ் சேவை தொலைக்காட்சி இணைந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி\nபுதிய பொறுப்பில் நிறைவான மகிழ்ச்சியை பெற வாழ்த்துக்கள்\nபுதிய பணியிலும் உங்கள் தனித்தன்மை திறம்பட வாழ்த்துக்கள்\nரெம்ப நல்ல சேதி. வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nடெல்லியில் இருக்கும் நண்பர்களுக்கு ட்ரீட் இல்லையா\nபுதிய களத்திலும் உங்களது தனி முத்திரையைப் பதித்து வெற்றிநடை போடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம் :-)\nமக்கள் தொலைக்காட்சி மீது எனக்கு நல்ல நம்பிக்கையும் அபிப்ராயமும் இருக்கிறது, அது தொடரும் என்று நினைக்கிறேன்.\nமிக்க மகிழ்ச்சி. புதிய பணிக்கு வாழ்த்துக்கள்..\nபுதிய பதவியின் மூலம் நல்ல நிகழ்வுகள் நடக்க, நடத்த வாழ்த்து...\nபுதிய பணியையும் செவ்வனே சிறப்புற செய்யுங்கள்\nமற்ற தொலைகாட்சியை ஒப்பிடும்போது மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகளும், செயல்பாடும் நிறைவு தருவதாய் உள்ளது.\nஉங்களுடைய பங்களிப்பின் மூலம் மேலும் மெருகு கூடும் என்று நம்புகிறேன்.\nமற்ற தொலைகாட்சியை ஒப்பிடும்போது மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகளும், செயல்பாடும் நிறைவு தருவதாய் உள்ளது.\nஉங்களுடைய பங்களிப்பின் மூலம் மேலும் மெருகு கூடும் என்று நம்புகிறேன்.\nபுதிய பணியிலும் சிறந்து செயல்பட வாழ்த்துக்கள்.\nஅவ்வப்போது மக்கள் தொலைக்காட்சி பற்றிய சேதிகளைப்பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஉங்களின் திறமைக்கு ஏற்ற சரியான பதவி மற்றும் உங்களின் திறமைக்கு ஒரு தீனியாக விளங்கும்.. பாராட்டுக்கள் கௌதம்.\nதொடர்ந்து நல்ல சிறப்புடன் செயற்பட வாழ்த்துக்கள்.\nகார்மல் என்ற எனது நண்பர் அங்குதான் உள்ளார்.\nஉங்கள் முத்திரையை எதிர்பார்க்கிறோம் மக்கள் தொலைக்காட்சியிலும்..\nதடாலடியாக செய்யுங்க சீக்கிரமாக ....\nஇணைய நாடோடி ஓசை செல்லா said...\nதங்கள் தொலைக்காட்சியைஏதேட்சையாக பார்க்க நேர்ந்தது சென்ற வாரத்தில். நான் பொதுவாக தொகா பக்கம் போவது கிடையாது நிச்சயம் அது மக்கள் தொலைக்காட்சியாக பர்ணமிக்க வைக்கும் ஆற்றல் நோக்கம் உள்ளது. ( நான் பார்த்தது தமிழ் கம்பியூட்டர் ஆசிரியருடன் நேர்முகம் என்று நினைக்கிறேன் நிச்சயம் அது மக்கள் தொலைக்காட்சியாக பர்ணமிக்க வைக்கும் ஆற்றல் நோக்கம் உள்ளது. ( நான் பார்த்தது தமிழ் கம்பியூட்டர் ஆசிரியருடன் நேர்முகம் என்று நினைக்கிறேன்). மற்றவர்களின் மாசாலாக்கள் மூளைக்குச் செல்லாமல் மலக்குடலுக்குச் செல்லட்டும். நல்ல தொலைக்காட்சிமூலம் உங்களது நிகழ்ச்சிகள் மேல் நோக்கி பயணித்து மூளைக்குச் செல்ல எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள். ( அதற்காக உப்பு சப்பில்லாமல் சமைத்து விடாதீர்கள்). மற்றவர்களின் மாசாலாக்கள் மூளைக்குச் செல்லாமல் மலக்குடலுக்குச் செல்லட்டும். நல்ல தொலைக்காட்சிமூலம் உங்களது நிகழ்ச்சிகள் மேல் நோக்கி பயணித்து மூளைக்குச் செல்ல எனத�� மனங்கனிந்த வாழ்த்துக்கள். ( அதற்காக உப்பு சப்பில்லாமல் சமைத்து விடாதீர்கள் நாங்கள் பத்தியக்காரர்களும் அல்ல\nஅன்பு நண்பர் திரு. கெளதம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சியடைய வைக்கின்றது\nமக்கள் தொலைக்காட்சி வித்தியாசமான நிகழ்ச்சிகளை அளிப்பதில் காட்டும் ஆர்வம் சில தீவிர தொ கா வெறுப்பாளர்களையும் மீண்டும் ரிமோட் எடுக்கவைத்துள்ளதை இப்போது கண்கூடாகக் கண்டேன். குறிப்பாக நீதியின் குரல், தமிழ்பேசு தங்கக்காசு போன்ற நிகழ்ச்சிகள்.\nகௌதம், உங்களுக்கு இந்த மாற்றம் நல்லதையே தரும் என்று உறுதியாக நம்புகிறேன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.\nஇவ்வளவு பெரிய ஆள் வலைப்பதிவுல இருக்காங்களா..இப்ப தான் நீங்கு குங்குமம் ஆசிரியரா இருந்தீங்கன்னும் தெரியுது.\nபணி சிறக்க வாழ்த்துக்கள். ஒரு மாதம் முன்னர் மக்கள் தொ.கா பார்த்தேன். பிடித்திருந்தது. தமிழ், பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் நிகழ்ச்சிகள் நடத்துவது நன்று\nசிறப்பாக இயங்க உறுதியாயுள்ள தொகாயில் உயர்பதவி கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் உங்கள் புதிய பணியில் சிறக்க வாழ்த்துக்கள் \nநீங்கள் திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி...\nஇராகவன் என்ற சரவணன் மு.\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2008/12/2008.html", "date_download": "2018-05-20T17:10:50Z", "digest": "sha1:W5IXMFKWAIJF27LTCIKA2UK6VJNVHODA", "length": 6330, "nlines": 140, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்: மரங்கள்", "raw_content": "\nநான் கொலை நடந்த இடத்தை\n- தாரில் காய்ந்திருக்குமுன் குருதியை -\nமுகர திரியும் ஆழ் மனத்துடன்\nகைகள் நிர்க்கதியில் பிறழ்வினைக் கடக்கிற\nதார் நிலத்தில் உனது குருதி\nஎன் ஜோனி அடைத்துக் கொண்டது\nபிறப்பின் இன்பச் சொற்களை மறந்தன\nஎங்கள் பிள்ளைகளின் பிணங்களின் மேல்\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:12:00 PM\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனின் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/13/bank-baroda-shut-down-south-africa-operations-amid-probe-over-gupta-ties-010386.html", "date_download": "2018-05-20T17:16:14Z", "digest": "sha1:REPSCMZ6SUJIKNXNU7JQ3ND3QGAVZTPD", "length": 14213, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..! | Bank of Baroda to shut down South Africa operations amid probe over Gupta ties - Tamil Goodreturns", "raw_content": "\n» தென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nபாங்க் ஆப் பரோடா நிறுவனம் குப்தா குழுமத்துடன் உள்ள அரசியல் ரீதியான இணைப்பால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தங்களது வங்கி கிளைகளை எல்லாம் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பணத்தினைத் திருப்பி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தென் ஆப்ரிக்கா வங்கி சேவைகள் ஒழுங்கு முறைப்படுத்தும் விவாதித்து வருவதாக அறிக்கை ஒன்றைத் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கி இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை..\nகுப்தா குடும்பம் தென் ஆப்ரிக்கா அதிபர் ஜாகோப் ஜூமா மகனுடன் வர்த்தக ரீதியாகத் தொடர்பு வைத்துள்ளதாகவும் அதனால் பல மோசடிகள் நடைபெற்றதாக வழக்குள் தொடரப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டதால் பாங்க் ஆப் பரோடா நிறுவனம் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமேலும் பாங்க் ஆப் பரோடா வங்கி மூத்த அதிகாரியான ஜெயகுமார் ப்ளூம்பெர்க் குவிட்டிற்கு அளித்த பேட்டியில் வெளிநாடுகளில் உள்ள லாபம் அளிக்காத பல கிளைகளை மூட முடிவு செய்துள்ளதாகவும் சில நாடுகளில் இருந்து மொத்தமாக வெளியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தென் ஆப்ரிக்கக் குறித்த கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\n5 வருடத்தில் 3 மடங்கு லாபம்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு யோகம்..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/06/2016_3.html", "date_download": "2018-05-20T17:38:59Z", "digest": "sha1:N76WK4HPDD33XE3D3X7RQB2NXWMG2BFE", "length": 11943, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: ரிஷபம்: 2016 ஜூன் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nரிஷபம்: 2016 ஜூன் மாத பலன்கள்\nமாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற நிலையிலும், நட்பு நிலையிலும் இருப்பதால் ரிஷபராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதமாக ஜூன் மாதம் இருக்கும். அதேநேரத்தில் இருபெரும் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் ஏழாமிடத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் உங்களில் சிலர் வாழ்க்கைத்துணை நண்பர்கள், பங்குதாரர்கள் போன்ற இடங்களில் ஏமாற்றங்களையும், வேதனைகளையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு எரிச்சலும், கோபமும் வரக்கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇவை அனைத்தும் வருகின்ற ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு அடியோடு நீங்கி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நல்ல விதங்களில் நடக்க இருக்கின்ற ஆரம்பமாதமாக ஜூன் மாதம் இருக்கும். அதேநேரத்தில் ராசியை சனி செவ்வாயுடன் இணைந்து பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.\nபணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும்.\n2,4,5,6,7,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம்தேதி அதிகாலை 6 மணி முதல் 22-ம்தேதி பகல் 2.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.\nLabels: 2016 ஜூன் மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடிய��க்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங���கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2018-05-20T17:51:56Z", "digest": "sha1:LW3Y45BBFG5FMIBEVS2TUMGDXFHIUTN6", "length": 8793, "nlines": 183, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: புத்தாண்டு மகளே வாராய்....", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 7:01:00 pm\nஇரண்டாயிரத்து பதின்மூன்றே இன்மகளே வாராய்...\nஇருவிழி மேல் ஓளியேற்றி வரவேற்றோம் வாராய்\nசெழுமையும் இனிமையும் எங்கள் வாழ்வில்\nகுளிர்மையோ டிதமாய் நிறைய விரைந்து வாராய்\nபட்டுத் தமிழ் புனைந்து சொட்டும் அமுது கலந்து -திசை\nஎட்டும் தெளித்திட்டோம் வான் மட்டும் முழங்கிட்டோம்\nமொட்டாகி நிற்கும் புத்தாண்டு புது மலரே உனை\nகொத்து மலர் கொண்டு வரவேற்றோம்.. எம்\nகொட்டும் விழிநீர்க்கு அணை கட்டும் நிலை கொணர்வாய்..\nபழமைகள் கழிந்து போகப் புதுமையைப் புனைய வாராய்...\nஇளமையோ கரைந்து போகா இன்தமிழ் போற்ற வாராய்..\nமடமைகள் போக்கி நல்ல மனிதரை ஆக்க வாராய்...\nகடனென வாழ்வைப் போக்கும் கயவரை மாற்ற வாராய்..\nஆண்டவனைத் தேடித் தேடி அலுத்துப் போனோம் -எம்மை\nஆண்ட வனையும் தேடித் தேடி அசதியானோம்...இனி\nமாண்டவரை மனங்களிலே வாழ வைப்பாய்\nமீண்டவரை மேதினியில் நிமிர வைப்பாய்...\nவேண்டுமடி புதுமகளே உன் நல்வரவு.. புது\nஆண்டுமகளே அடியெடுத்து மெல்ல வாராய்...\nமனிதத்தை இனியேனும் வாழ வைப்பாய்\nஇனிவேண்டாம் நாம் பட்ட இன்னல்கள்..\nஇனிதான புது வாழ்வு வாழ வாராய்....\nகலையோடு எழில் பொங்கும் திருநாடாய்...\nகளிப்போடு ஒரு தேசம் காண வைப்பாய்...\nஇணையற்ற தொரு தேசம் அது எங்கள்\nஈழமெனப் பறைசாற்ற வாகை தாராய்...\nதமிழர்க்கோர் விடிவெள்ளி ஏந்தி வாராய்\nதரணியிலே நிமிர்கின்ற தோள்கள் தாராய்...\nபுவி மீது பொற்பாதம் நாட்டி வாராய்...\nபுத்தாண்டே வரவேற்றோம் வாராய் வாராய்...\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nபெண்ணியம்... எனது பார்வையில் பாக��் 2\nஉலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு\nபெண்ணியம்..... எனது பார்வையில் -பகுதி 1\nசிங்கள மக்களைத் தமிழ் மக்கள் எதிரியாக நினைப்பது சர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153778/20180214112141.html", "date_download": "2018-05-20T17:40:00Z", "digest": "sha1:EAOTQVYWKIPLQU6ONVZ3QWWFIVVU3M5W", "length": 9151, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "குளங்களில் நீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!", "raw_content": "குளங்களில் நீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகுளங்களில் நீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலைமொழி விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக முதலைமொழிகுளம் விவசாயிகள் நல சங்க தலைவர் கோயில்பிள்ளை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மருதூர் மேலகால் மூலம் பாசன வசதி பெரும் முதலைமொழிகுளம் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாத காரணத்தால் விவசாயம் நடைபெறவில்லை. இந்த பருவத்தில் குளத்திற்கு தண்ணீர் பெருகியதால் விவசாயம் நடைபெற்றது. விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் நகைகளை ஈடு வைத்தும் விவசாயம் செய்தார்கள்.\nஇந்த விவாசயிகள் அனைவரும் ஏழை எளிய குறு விவசாயிகள் ஆவர். தற்போது குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால், மடைகளுக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டன. இதனால் நெற்பயிர்கள் கருக ஆரம்பித்து விட்டது. இதனால் விவாசாயிகள் பெரும் கவலையும் அடைந்து உள்ளார்கள். இந்த பகுதி குளங்கள் மூலம் சுமார் 100 கோடிக்கு நஷ்டம் ஏற்படலாம் என உணரப்படுகிறது. இதனால், பெரிய போராட்டம், மறியல் போன்றவைகளுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பல விவசாயிகள் மன வேதனையின் காரணமாக தற்கொலைக்கு உட்படுவார்கள் என கருதப்படுகிறது.\nஎங்கள் குளத்திற்கு தண்ணீர் வரும் மருதூர் மேலக்காணலை தவிர மற்ற வடகால்களுக்கு அதிக அளவு தண்ணீர் போய் கொண்டு இருக்கிறது என்பதையும் பணிந்து தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் குளத்திற்கு தண்ணீர் வேண்டி 24.11.2017 மற்றும் 24.1.2018 தேதியில் விண்ணப்பம் செய்து உள்ளோம் அரசு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து நாசரேத் பகுதிகளில் நட்ட நெல் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் தங்கதேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்\nதுாத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு : வடபாகம் போலீஸார் விசாரணை\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nதிருச்செந்தூர் கோயிலில் வசந்த விழா தொடங்கியது\nதூத்துக்குடியில் தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3வது யூனிட் பழுது : 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடியில் 24ம் தேதி தி.மு.க. வடக்கு மாவட்ட சார்பு அணிகளின் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/30.html", "date_download": "2018-05-20T17:28:06Z", "digest": "sha1:HDHK7FVT5KJSOAY5S6UKKGMBGL44DRAS", "length": 16406, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள். - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்.\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்.\nதமிழ்நாடன் April 19, 2018 மாவீரர்\nஇந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாகதியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.\n‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’- என்று கோரிமட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில்திருமதி பூபதி கணபதிப்ப்pள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சன்pக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான வேளையைச் சந்தித்த காலம் அது “இந்திய ராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த தினத்தையேஎமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்” – என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் குறித்துக் கூறுமளவுக்கு அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது.\nஉலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படையினர் ஒருபுறம்சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் சிறிலங்காவின் இhணுவம் மறு புறம்,இவையிரண்டிற்கும் துணையாக நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒருபுறம் என்று ஈழத் தமிழினம் இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது தேசியத்தலைவர் சொன்னதுபோல் தமிழீழப் போராட்ட வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தின் காலம் அது\nஇத்தனை அபாயங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஒரு சாதாரணப் பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அகிம்சை வழியில் ஆரம்பிப்பதற்கு எத்துணை நெஞ்சுரமும் தியாக மனப்பான்மையும் அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.\n“எம்மைப் பாதுகாக���கவென வந்த இந்தியா இன்று சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். இதனைத் தடுக்கலாம் என்ற உறுதியுடன் நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். வீரச்சாவுகளை கண்டு நாம் பழகிப் போனவர்களே. எனது இறப்பை அடுத்தும், எமது நோக்கை நாம் அடைவோம் ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது” – என்று அன்னை பூபதி அவர்கள் தியாக உணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.\n1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8-45 மணியளவில் கலந்து பரவியது. முப்பத்தியொரு நீண்ட நாட்கள்\nஎந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அன்னை பூபதி அவர்கள் போராடினாரோ அந்த இராணுவம் – இந்திய இராணுவம் பாரிய இழப்புக்களுடனும் அளவிடற்கரிய அவமானத்துடனும் தமிழீழத்தை விட்டு 24-03-1990 அன்று வெளியேறிச் சென்றது.\nதிருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு சாதாரணத் தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தன.\nஅன்னை பூபதியின் தியாகத்திற்கு முன்னரும்,பின்னரும் தமிழீழத்தில் எத்தனையோ நாட்டுப் பற்றாளர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்றும் வாழ்ந்தும் வருகின்றார்கள் அவர்கள் யாவருடைய நாட்டுப்பற்றும், தியாகமும் பங்களிப்பும் எந்த ஒரு விதத்திலும் எவருடைய தியாகத்திற்கும் குறைவானதல்ல. ஆயினும் சகல நாட்டுப் பற்றாளர்களினதும் ஒரு குறியீடாக அன்னை பூபதி அவர்கள் விளங்குவது ஒரு பொருத்தமான விடயம் என்றே நாம் கருதுகின்றோம்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_643.html", "date_download": "2018-05-20T17:20:41Z", "digest": "sha1:MCPIZXAGNSUOBSPDUPF7ZEJ6VQSA365X", "length": 11262, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்புக்கு எழுத்துமூலம் உறுதியளிப்பாரா ரணில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கூட்டமைப்புக்கு எழுத்துமூலம் உறுதியளிப்பாரா ரணில்\nகூட்டமைப்புக்கு எழுத்துமூலம் உறுதியளிப்பாரா ரணில்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள 10 நிபந்தனைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதில் இன்று வழங்கப்படும். அர­சி­யல் தீர்வு உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று நேரில் முன்­வைத்­த­னர்.இந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு பிரதமர் ரணில் எழுத்­து­மூ­லம் பதில் வழங்­க­வேண்­டும் என்­றும் கோரி­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் பேச்சு நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து நாடா­ளு­மன்­றக் குழு­வி­னர், பிரதமர் ரணிலை நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று மாலை சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர். அர­சி­யல் தீர்வு, காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம் உள்­ளிட்ட தமி­ழர் தரப்­பி­னர் உட­னடி மற்­றும் நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டும் என்று கோரிக்கை முன்­வைத்­த­னர். கூட்­ட­மைப்­பி­ன­ரின் கோரிக்­கை­ளைப் பார்­வை­யிட்ட பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவற்றை நிறை­வேற்­ற­லாம் என்று வாய்­மூ­லம் பதி­ல­ளித்­துள்­ளார். அவற்றை எழுத்­தில் வழங்­க ­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பி­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அத்­தோடு தான் நிறை­வேற்­று­வ­தாக ஏற்­றுக்­கொண்ட வாக்­கு­று­தி­களை நாடா­ளு­மன்­றத்­தில் தான் உரை­யாற்­றும்­போது வெளிப்­ப­டை­யா­கவே குறிப்­பி­ட­ வேண்­டும் என்­றும் கூட்­ட­மைப்­பி­னர் வலி­யு­றுத்­தி­னார். ஆனால், அந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள பிரதமர் மறுத்­து­விட்­டார். தான் அவ்­வாறு செய்­தால் சிங்­கள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரி­ன­தும் கோபத்­துக்கு ஆளா­க­நே­ரி­டும் என்று அவர் அச்­சம் வெளி­யிட்­டார்.கூட்­ட­மைப்­பி­ன­ரின் கோரிக்­கைக்­கான பதிலை இன்று வழங்­கு­வ­தாக ரணில் கூறியுள்ளார்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர���களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/3374/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2018-05-20T17:32:51Z", "digest": "sha1:Z6FKXXHXQAXRYMJ5NO54G7YNNDAO2X2Y", "length": 7763, "nlines": 107, "source_domain": "www.saalaram.com", "title": "சரும பராமரிப்பிற்கு", "raw_content": "\nசிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடலை அழகாக்க பிடிக்காது அவர்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்.\nஉடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வகையான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசளைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து உண்டு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களில் கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.\nஅதிக வறண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.\nஆண்டி ஆகிஸிடெண்ட்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும்.\nஇளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nமீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும செல்களை புதுப்பிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.\nசோயாபீன்ஸ் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும்.\nஇதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.\nசிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கணும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.\nTags : சரும, பராமரிப்பிற்கு, சரும பராமரிப்பிற்கு, charuma paraamarippirku\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/7.html", "date_download": "2018-05-20T17:20:15Z", "digest": "sha1:RDP6XPVYPIC472BDDXBIJR7OSXGGIDUJ", "length": 10513, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சின்னத்திரையால் வந்த விபரீதம் - 7 வயது சிறுமி பரிதாபமாக பலி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசின்னத்திரையால் வந்த விபரீதம் - 7 வயது சிறுமி பரிதாபமாக பலி\nஇந்தியா - கர்நாடகாவில் தொலைக்காட்சி சீரியலைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா நகரைச்; சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம்.\nஇந்த சீரியலில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன.\nஅதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11 ஆம் திகதி தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.\nஅயலவர்கள் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர்.\n15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த முறைப்பாட்டின் பேரில் ஹரிஹரா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், சீரியல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2009/05/blog-post_12.html", "date_download": "2018-05-20T17:55:11Z", "digest": "sha1:IZFQXZJNXRCDEA5L4CBPD7BKEYY2GARU", "length": 22741, "nlines": 329, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: அன்னையர் தினத்துக்காக - ”சிறகடிக்க ஆசை” சதானந்தன்!!", "raw_content": "\nஅன்னையர் தினத்துக்காக - ”சிறகடிக்க ஆசை” சதானந்தன்\nஅன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறகடிக்க ஆசை” Sathananthan தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி Sathananthan ”'அம்மா - நேரில் நின்று பேசும் தெய்வமாக வேண்டாம். அம்மாவாகவே......... ”'அம்மா - நேரில் நின்று பேசும் தெய்வமாக வேண்டாம். அம்மாவாகவே.........' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-\nகொண்டவர்க்கு எது பிடிக்கும்; குழந்தைகள் எதை விரும்பும்\nதண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன\nஉண்பதில் எவருடம்புக்கெது உதவாது என்றெல்லாம்\nகண்டனள் கறிகள் தோ��ும் உண்பர் தம்மைக் கண்டாள்.\nபொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும் சுவை மணக்கும்\nஅருந்துமா சிறிய பிள்ளை என என்னும் அவளின் நெஞ்சம்\nஇருந்தந்தச் சிறிய பிள்ளை இச் என்று சப்புக்கொட்டி\nஅருந்தியே மகிழ்வதைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்.\nஈழத்தில் பிந்திய 80 களில் 6 ம் 7 ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்த பாடல் இது.\nஇதை ஆசிரியர் விளக்கிக் கற்பித்த அன்றே வீட்டில் வந்து அம்மாவைக் கவனித்தேன். நான்கு பிள்ளைகளுக்கும் நான்கு விதமாக முட்டை பொரித்தார். நான்கு விதமாகத் தோசை சுட்டார். இது பல குடும்பங்களிலும் தாய்/மனைவி செய்வது தான் என்றாலும் ஏனோ தானோ என்று சமைப்பவர்களும் செய்து முடித்தால் போதும் என்று செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.\nஇப்போதும் வீடுகளில், (மேலை நாட்டினர் கூட) சமையல் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருக்கிறது. (நளபாகம் என்பதையோ வெளியில் restaurant இல் chef ஆக இருப்பவர்களைத் தவிர்த்து) ஆனால் இதற்குரிய அங்கீகாரத்தைப் பெரும் பெண்கள் எத்தனை பேர் ஒருநாள் உப்பு கூடிவிட்டால் சலித்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் நன்றாக இருக்கும் நாட்களில் பாராட்டி இருப்பார்கள்\nஇதைப் புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. சிறு பிள்ளைகள் சரி. 10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.\nசமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்குப் போகும் அம்மாக்களும் பிள்ளைக்கும் கலந்து கொண்ட நிகழ்வில் பல குறைகளையும் கூறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கும் பல குறைகள் இருக்கும். நானும் அழகன் படத்தில் வருவது போல வேலைக்குப் போகாத அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டு. துரதிர்ஷ்ட வசமாக எனது ஆறு வயதில் அப்பாவைப் பிரிந்த எனக்கு வேலையும் பார்த்து எங்களையும் \"கைம்பெண் வளர்த்த கழுதைகள்\" ஆகி விடக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அம்மா வில்லியாகவே தோன்றியதும் உண்டு. ஆனால் 13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.\nஅம்மாவென்றாலே தியாகிகள் என்று வைத்திருக்கும் மனப்பாங்கும் மாற வேண்டும்.\nஅப்படி இருப்பது அம்��ாக்களின் இயல்பு.\nஆனால் அதைப் புரிந்து அனுசரணையாக இருப்பது\nLabels: மதர்ஸ் டே 09\nஅந்த படம் கண்ணீரை வரவழைக்கிறது :(\n//13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.//\nஉலகிலே யாருமே அனுபவிக்கக் கூடாத கொடுமை\n//10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.// மிகச் சரியாகச் சொன்னீர்கள்.\nஉங்கள் அம்மா உங்களைப் பார்த்து நிச்சயம் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்.\nநன்றி ஆகாயநதி, படங்களாகக் கிடைப்பது எப்போதோ ஒரு முறை தான். ஆனால் ஓராயிரம் தடவை நிஜத்தில் பார்த்திருக்கிறேன். ஏதாவது ஷெல், குண்டுத்தாக்குதல் என்றால் மற்றவர்கள் வீழ்ந்து குப்புறப் படுப்பார்கள். ஆனால் அம்மாக்கள் இப்படித்தான், பிள்ளைகளைக் கங்காரு போல வைத்து வளைந்து படுப்பார்கள்.\nநன்றி சசிரேகா, யாரும் அனுபவிக்கக் கூடாது தான். ஆனால், ஈழத்தின் இன்றைய நிலையில், இப்படி எத்தனை குழந்தைகள்... பெற்றோரில் யாருக்காவது ஒன்று நடப்பது மற்றவர்களுக்கு சம்பவம்; சில நாள் கவலை. ஆனால் பிள்ளைகளுக்கு....\nவாழ்க்கையின் போக்கே மாறி விடும். எங்கள் நிலை பரவாயில்லை. ஒவ்வொரு பிள்ளை பிறந்த போதும் சிறு தொகை எங்கள் பெயரில் அப்பா வங்கியில் போடுவதை வழமையாகக் கொண்டிருந்ததால் திடீரென அவர்களிலாத போதும் பண விடயத்தில் சார்ந்திருக்கத் தேவை இருக்கவில்லை. ஆனால் அதுவும் இல்லாத அநாதை நிலை என்பது கொடுமை. ஈழ்ப் பிரச்சனையில் பலரும் எத்தனையோ விதமாகக் கவலைப் பட நான் கவலைப் படுவது ஒன்றிரண்டு குழந்தையையாவது தத்தெடுத்து ஒழுங்கான வாழ்வு கிடைக்க வழி செய்ய வேண்டுமென்பதே.. பல நடைமுறைச் சட்டச் சிக்கல்கள் இந்த நாடுகளில்.. பார்ப்போம்.\nநன்றி தீபா, பல வீட்டிலும் இதைப் பார்த்துக் கவலைப் பட்டிருக்கிறேன். முக்கியமாக வேலைக்குப் போகும் அம்மாக்கள்.\nபதில்களே பதிவின் நீளத்தைத் தாண்டி விடும் போல இருக்கிறது...\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஆரோக்கியமான குழந்தை மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப கால...\nஅன்னையர் தினத்துக்காக - \" பார்வைகள் \" கவிதா\nகுறை மாத குழந்தைகள் பராமரிப்பு - பகுதி - 2\nஅன்னையர் தினத்துக்காக - ”சிறகடிக்க ஆசை” சதானந்தன்\nவிதம் விதமா இட்லி சுடலாம் - முட்டை இட்லி\nஅன்னையர் தினத்துக்காக - திருமுருகன்\n' -அன்னையர் தின வாழ்த்துக்...\nஅன்னையர் தினத்துக்காக - ”நிலாக்காலம்” கோமதி\nபிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்\nபிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்\nஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாபோல் வருமா\nசம்மர் கேர் நம்ம குட்டீஸ்கு\nஅன்னையர் தினத்துக்காக - \"முத்துச்சரம்\" ராமலஷ்மி\nஅன்னையர் தினத்துக்காக - “நாச்சியார்” வல்லிசிம்ஹன்\nஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 3\nஇடது கை பழக்கம் - செய்ய வேண்டியது\nஅன்னையர் தினத்துக்காக - ”சிறுமுயற்சி” முத்துலெட்சு...\nஅன்னையர் தினம் - அன்பென்றால் அம்மா\nஅம்மாக்கள் தினம் - அறிவிப்பு\nயூத் புல் விகடனில் நம் பதிவு\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2008_12_01_archive.html", "date_download": "2018-05-20T17:41:49Z", "digest": "sha1:PTBWB2HCDFQJ4A7IGDVYISP23GDHHS4Z", "length": 6359, "nlines": 138, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்: December 2008", "raw_content": "\nநான் கொலை நடந்த இடத்தை\n- தாரில் காய்ந்திருக்குமுன் குருதியை -\nமுகர திரியும் ஆழ் மனத்துடன்\nகைகள் நிர்க்கதியில் பிறழ்வினைக் கடக்கிற\nதார் நிலத்தில் உனது குருதி\nஎன் ஜோனி அடைத்துக் கொண்டது\nபிறப்பின் இன்பச் சொற்களை மறந்தன\nஎங்கள் பிள்ளைகளின் பிணங்களின் மேல்\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:12:00 PM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - ��ீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனின் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/06/blog-post_32.html", "date_download": "2018-05-20T17:49:38Z", "digest": "sha1:EITWVPPN556Y4U7TZO63L6A3CDLT5YCD", "length": 22803, "nlines": 141, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "காஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு : எழுத்தாளர்: மு.நீலகண்டன்", "raw_content": "\nகாஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு : எழுத்தாளர்: மு.நீலகண்டன்\nகாஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு\nதாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2014\nவெளியிடப்பட்டது: 28 மே 2014\nஅசோகரின் இரண்டு கல்வெட்டுச் சாசனம் மூலமாகவும், மகாதீப வம்சம் என்ற இலங்கையின் பௌத்த நூல்கள் மற்றும் பாண்டிய நாட்டுக் குகைகளில் ஒன்று “அரிட்டாபட்டி” ஆகியவைகள் தரும் சான்றுகள் கொண்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ‘பௌத்த சமயம்’ தமிழ் நாட்டிற்கு வந்ததென்றும் இதனைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள் அசோக மன்னரும் அவரது உறவினரு மாகிய மகேந்திரரும், அவரைச் சார்ந்த பிக்குகளுமாவர் என்றும் மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். (பௌத்தமும், தமிழும், என்.சி.பி.எச். வெளியீடு ப.30) இதே காலகட்டத்தில் தான் காஞ்சியில் பௌத்தம் வளரத் தொடங்கியது என்று முனைவர் கபகவதி கூறுகிறார் (காஞ்சிபுரம், கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன் வெளியீடு, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், ப.92)\nகாஞ்சியில் காணப்பட்ட அன்றைய புத்த மதத்தின் செல்வாக்கை மணிமேகலையில் காண முடிகிறது என்றும் பௌத்த சமயத்தின் பொற் காலம் கி.பி. 460-700 ஆகும் என்றும் சோ.நா. கந்தசாமி குறிப்பிடுகிறார் (Buddhism As expounded in Manimekalai, Annamalai University p 50) எனவே, கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம், காஞ்சியில் சிறப்புப் பெற்று இருந்தது என அறிய முடிகிறது. பௌத்தம் செல்வாக்குப் பெற்று இருந்த தொன்மை வாய்ந்த காஞ்சியில் “கோனேரிகுப்பம்” என்ற கிராமம் உள்ளது.\nஇக்கிராமம் காஞ்சி ஏனாத்தூர் சாலையில் உள்ளது. சாலை ஓரத்தில் ம���்ணில் புதைக்கப்பட்டுள்ள ஒர் அபூர்வ புத்தர் சிலையைக் காணமுடிகிறது. இச்சிலை 4 அடி உயரமுள்ளது 2.5 அடி பூமியில் புதைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 1.5 அடி உயரத்தில் இச்சிற்பம் காணப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்திற்கும், மசூதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டட வேலை செய்யும் போது பூமிக் கடியில் சுமார் 4 அடி ஆழத்தில் இந்த புத்தர் சிற்பம் கண்டெடுக்கப் பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்\nஒரே கல்லில் மூன்று பக்கங்களில் மூன்று சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஒரு பக்கத்தில் புத்தர் தியான நிலையில் உள்ளார். மறுபக்கம் புத்தர் உருவம் உடைக்கப்பட்டுச் சிதைந்து காணப்படுகிறது. இதிலும் புத்தர் தியான நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. அடுத்த பக்கவாட்டில் மைத்ரேயர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.\nமைத்ரேயர் ஒரு போதிசத்துவர் ஆவார். பின்னாளில் வரப்போகும் “புத்தர்” ஆவார். எதிர்கால புத்தர் (Future Budhha) எனக் கருதப்பட்ட மைத்ரேயர் மத்தியகாலக் கலையில் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளார். மைத்ரேயர் தனிச்சிற்பமாகப் பெரும் பாலும் காட்டப்படுவதில்லை. புத்தர்களுடனோ அல்லது வஜ்ராசன புத்தருடனோ சேர்த்துக் காட்டப்படுவார். இவரது சிற்பங்கள் காந்தாரக் கலையிலிருந்து தொடங்கி, அண்மைக்காலம் வரை வடிவமைக்கப்பட்டுள்ளன.\nகாந்தாரச் சிற்பங் களில் மைத்ரேயர், புத்தர் போன்று அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளார். அவரது கூந்தல் ஒரு முடிச்சுப் போடப்பட்டு உஷ்ணிசமாக அமைந் துள்ளது. இவரது கரங்கள் தர்மச்சக்கர முத்திரை காட்டியோ அல்லது போதி சத்துவராகவோ அமர்ந் திருக்கிறது என்று ஆர்.எஸ்.குப்தா குறிப்பிடுகிறார். (R.S. Gupte, lconography of the Hindus, Buddhists and Jains, P 111) கோனேரிக்குப்பம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இச்சிற்பம் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇச்சிற்பம் புடைப்புச் சிற்பம் எனப்படும். சிற்பம் இரண்டு வகைகளாக அமையும், சிற்பத்தின் முன்புறம், பின்புறம் என முழு உருவம் தெரியும் வகைகளில் செதுக்கப்படும் சிற்பம் “முழு உருவச் சிற்பம்” எனப்படும். சிற்பத்தின் முன்புறம் மட்டுமே தெரியும் படி சுவர்களிலும், பலகைகளிலும், கல்லிலும் வடிக்கப்படும் சிற்பம் “புடைப்புச் சிற்பம்” எனப்படும்.எனவே, இங்குக் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்தது ஆகும்.\nதமிழ்நாட்டை, களப்பிரர்கள் “சங்கம் மருவிய காலம்” முதல் அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் கருங்கல்லில் சிற்ப வடிவங்கள் “புடைப்புச் சிற்பமாக” அமைக்கப்பட்டன என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். (களப்\nபிரர் ஆட்சியில் தமிழகம், ப. 128) இவர்கள் காலத்தில் காஞ்சியில் பௌத்த சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இவர்கள் ஆட்சியில் காஞ்சியில் சுமதி, ஜோதிபாலர், ஆசாரிய திக்நாகர், காஞ்சி தரும பால ஆசாரியர் போன்ற பௌத்த அறிஞர்கள் வாழ்ந்தனர்.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப்பிரர்களிடமிருந்து “சிம்மவிஷ்ணு” என்ற பல்லவ மன்னர் காஞ்சியைக் கைப்பற்றினார். களப்பிரர் ஆட்சியில், காஞ்சியில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது. எனவே காஞ்சி, கோனேரிக் குப்பத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ புத்த சிற்பம், களப்பிரர் ஆட்சிக் காலத்தைச் சார்ந்தது எனலாம்.\nமயிலை சீனி.வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்\nமயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்\nமுனைவர் கு.சேதுராமன், பௌத்த சமயக் கலை வரலாறு\nமுனைவர் கு.பகவதி, காஞ்சிபுரம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்\nக.வெங்கடேசன், முற்காலத் தமிழ்நாட்டு வரலாறு\nமயிலை சீனி.வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nஆ.இராம கிருட்டிணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்\nநேர்காணல்: சந்திரசேகரன், காஞ்சி கோனேரிக் குப்பம், புத்தர் ஆலயம் நிர்வாகி மற்றும் களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள்.\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்கு���ிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nமே 2015 தம்மச்சக்கரம் மாத இதழ்\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் புத்தர் கோயிலே\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபுத்தர்பிரான் - புத்தக மதிப்புரை\nபோதியின் நிழல் - புத்தக மதிப்புரை\nசுவீகரிக்கப்பட்ட புத்தர் - தி் இந்து நாளிதழ்\nபுத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்\nஉலோகத்திலான பழங்கால 11 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்...\nகாஞ்சியில் அபூ��்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு : ...\nகாஞ்சியில் புத்தர் தோட்டம் -- மு.நீலகண்டன்\nபுத்தர் : ஒரு போராளியின் கதை - மருதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:21:31Z", "digest": "sha1:IYWO2GMFGMT5WJDZ7SM53CKQDBB3ZYOP", "length": 35124, "nlines": 393, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: டைனிங் மேசை!", "raw_content": "\nடைனிங் மேசை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் ( படத்தினை பாருங்கள் ). தூசி, குப்பை இல்லாமல், எப்போதும் பளிச்சென்று பார்க்கவே ( பசி இல்லாவிட்டாலும் ) சாப்பிட வேண்டும் என்று உணர்வு எழ வேண்டும். நடுவில் அழகான பூச்சாடி, சாப்பிடத் தேவையான டேபிள் மேட்ஸ் .......இப்படி இருந்தா தான் அதன் பெயர் டைனிங் டேபிள்.\nபடத்தில் இருப்பது யார் வீட்டு மேசைன்னு நினைக்கிறீங்க\nஇப்படி என் வீட்டு மேசையும் இருந்தா எப்படி இருக்கும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. அதற்கெல்லாம் குடுப்பினை வேணும்.\nஎன் கணவருக்கு டைனிங் மேசை மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை....\nடைனிங் டேபிளின் இடது புறம் கடந்த 2 வருடங்களாக வந்த மெயில்கள் ஒரு மலை போல ( முன்பு சிறு குன்றாக இருந்தது இப்ப மலையாக மாறி விட்டது ), மறு புறம் வேலை சம்பந்தமான பைஃல்கள், பேப்பர், செல்போன், கார் சாவி, பேனாக்கள். பேனாக்கள்.....\nபேனாக்கள் என்று நான் சொல்வது 2, 3 பேனாக்கள் அல்ல. ஒரு கடை வைக்கும் அளவிற்கு அவ்வளவு பேனாக்கள். அதில் ஒரு பேனா தொலைந்தாலும் என் ஆ.காரருக்கு மூக்கின் மீது வியர்த்துவிடும்.\nமுன்புறம் மடிகணிணி ( இது மட்டுமே நான் பாவிப்பது ).\nமேசையில் இருக்கும் மெயில்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்;\nஎங்காவது தர்மம் பண்ண நினைச்சு பணம் அனுப்பினா வரிசையா வரும் மெயில்கள் ( புற்றுநோய், அமெரிக்கன் இந்தியன் பவுன்டேஷன் ( இது நம்ம ஆளுங்க இல்லை. இங்கிருக்கும் பூர்வகுடிகள் ) ). ஒரு முறை சிறுவர்களுக்கான மருத்துவமனைக்கு பணம் அனுப்பினார் என் கணவர் ( இது நடந்து 4 வருடங்கள் இருக்கும் ). அதிலிருந்து வரிசையாக வரும் மெயில்களை நிப்பாட்ட முடியவில்லை.\nகேபிள், போன், கரண்ட் பில்லுகள்\nபிறந்தநாள், அரங்கேற்றம் இவற்றுக்கான வாழ்த்து, இன்விடேஷன் அட்டைகள்.\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nவீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் இதையெல்லாம் கிளீன் பண்ணி, கீழே அண்டர் கிரவுன்ட் அறையில் கொண்டு போய் வைச்சு, ஆட்கள் போனதும் மீண்டும் கொண்டு வந்து அடுக்கி.....\nஅண்டர் கிரவுன்ட் அறையில் மேசைகள், நாற்காலி எல்லாமே இருக்கு. அதோடு முக்கியமா இன்னொன்றும் இருக்கு \"குளிர்\". ஏற்கனவே வின்டர், காற்று, மைனஸ் டெம்பரேச்சர்.\nகுளிரை விரட்ட ஹீட்டர் இருந்தாலும் கீழே போகவே என் ஆ.காரருக்கு தயக்கம்.\nஇப்ப எதற்காக சும்மா புலம்பிட்டு இருக்கிறாய் என்று கேட்கிறீங்களா சமீபகாலமாக என் ஆ.காரர் மேசையில் எக்ஸ்ட்ராவாக மேலும் இரண்டு பொருட்களை வைச்சிருக்கிறார். அதை எப்படி என் வாயால் சொல்றது.\nஇரண்டு குறடுகள் ( (தமிழ் விளங்காதவர்களுக்கு) pliers ).\nஅதை ஏன் அங்கே வைச்சார் என்று எனக்கு விளங்கவேயில்லை. கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்வதில்லை.\nஇதைப் படிக்கும் யாராவது மேசையில் இப்படி \" பயங்கரமான \" ஆயுதங்களை வைச்சிருந்தா அதை எடுத்து கண்காணாத இடத்தில் வைச்சிட்டு, எனக்கு பதில் போடுங்க.\nவானதி எங்க வீடு கொஞ்சம் பரவாயில்லை போல,எல்லாவற்றயும் நான் ஒளித்து வைப்பதாய் சத்தம் தான்,ஒதுங்க வைத்தால் ஒளித்து வைப்பதாய் அர்த்தம்.எல்லா அறைகளிலும் பொருட்கள் வெளியே தெரியும் படி தான் இருக்க வேண்டும் என்று ஆர்டர் ஆர்டர் தான்.\nஏம்மா தங்கச்சி வானதி ..நீங்க எதுக்கு இருக்கறீங்களாம்.சமைத்து வச்சிட்டு அப்படியே லேப்டாப்பே சரணம் என்று இருப்பதற்காஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானே\nஆக்கிரமிப்பு பண்ணிட்டாரு போல :)) அவருக்கு அதுக்கு பக்கத்துலேயே தனியா ஒரு டேபிள வாங்கி வச்சுடுங்க.\nஎங்க வீட்டுல பேருக்கு ஒரு குட்டி மேசை. ஆனா அதுல அமர்ந்து சாப்பிடறது குறைவு.. சோபா தான் எல்லாத்துக்கும்..\nஆசியா அக்கா, உங்க வீட்டிலும் அதே கதை தானா\nஸாதிகா அக்கா, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் ஆ.காரருக்கு என் ப்ளாக்கில் சப்போர்ட் கூடிட்டே வருது ஆங்\nநான் எத்தனை தடவை க்ளீன் பண்ணினாலும் கோழி போல கிளறிட்டு தான் மறு வேலை பார்க்கிறார்.\nசந்தூ, ஏற்கனவே பிள்ளைகளுக்கு ஒரு மேசை இருக்கு. லிவ்விங் ரூம் முழுவதும் அடைச்சாப் போல மேசைகள் இருந்தா நல்லாவே இருக்காது.\nஎங்க வீட்டிலும் சோபாவில் தான் எல்லாமே நடக்கும். பிள்ளைகள் அவர்களின் மேசையில் அமர்ந்து சாப்பிட பழகி விட்டார்கள். பெருசுகள் தான் ...ம்ம் திருந்துவது கஷ்டம்.\nநீங்க அதிகம் பேசினா பல்லை கழற்றிடுவேன்னு சிம்பலிக்கா காட்டதான் அந்த பிளையர்..போதுமா ஹா..ஹா.. :-))\nஒன்னு போதுமே ரெண்டு எதுக்கு ..ஹி..ஹி..(( ஒருவேளை சம உரிமையா ))\n யாருக்கு தெரியும் உங்க ஆத்துக்காரரிடம் கேட்டா தான் உண்மை தெரியம். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.\nஎங்க வீட்டு டைனிங் டேபிள் எப்பவுமே காலியாதான் இருக்கும்.சாப்பாடு எப்பவுமே ஹாலில்தான்அதுவும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்.ஆனால் என் ஆ.காரர் வீடு முழுக்க நிறைய குப்பை(அதுவும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்.ஆனால் என் ஆ.காரர் வீடு முழுக்க நிறைய குப்பை() சேர்த்துவைத்திருக்கார்..எடுத்து போடலாம்னாலும் விடமாட்டாரு) சேர்த்துவைத்திருக்கார்..எடுத்து போடலாம்னாலும் விடமாட்டாரு\nஎதுக்கும் அந்த குறடுகள்கிட்ட ஜாக்கிரதையாவே இருங்கோ\nபச்சைப் பறவையும் ப்ளாக் கலரின் இளம்பச்சையும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு\nநல்ல சாப்பாடு கிடைக்க வில்லை அப்பரம் எதுக்கு\nஎந்த dining டேபிள் வேற.. அப்படி என்று மாமா நினைத்து இருக்கலாம்\nநீங்க செய்யுற எதாவது பதார்த்தத்தை வெட்டவோ இல்ல ஒடைக்கவோ வச்சிருப்பாரு.. ஹி ஹி ;)\nபுத்தாண்டு மகிழ்ச்சியாய் அமைய என் வாழ்த்துக்கள் :)\nஉங்க வீட்டுலையாவது சோபால சாப்பிடுறீங்க. மகனுக்கு பெட்ல குடுத்தா தான் சாப்பாடு இறங்கும். ஏன்னா லிவிங் ரூமில் தான் டீவுக்கு முன் பெட் இருக்கு... கொட்டிட்டா கூடுதல் வேலைக்கு எப்பவும் தயாரா இருக்கணூம். டைனிங் டேபிள் சும்மா அழகுக்கும் காய்கறி நறுக்க துணி போட தான் யூஸ் ஆகுது ;(\nஉங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.\nஉங்க வீட்லயும் இதே கதைதானா வாங்க, சேந்து உக்காந்து புலம்புவோம்\nஆமா, ரெண்டே ரெண்டு பிளையருக்கே இப்படி நடுங்குறீங்களே எங்க வீட்டில தடுக்கி விழுந்தா ஒரு ஸ்பானர், ஹாமர், நட்டு, ஸ்க்ரூ, போல்ட், ஸ்க்ரூ டிரைவர், டேப், ட்ரில்லிங் மெஷின் இப்படித்தான் எங்கெங்கு காணினும்.. எங்கூட்டுக்கார் “மெக்கானிக்கல் இஞ்சிநீர்’னு வீட்டைப் பாத்தாலே தெரிஞ்சிடும் எங்க வீட்டில தடுக்கி விழுந்தா ஒரு ஸ்பானர், ஹாமர், நட்டு, ஸ்க்ரூ, போல்ட், ஸ்க்ரூ டிரைவர், டேப், ட்ரில்லிங் மெஷின் இப்படித்தான் எங்கெங்கு காணினும்.. எங்கூட்டுக்கார் “மெக்கானிக்கல் இஞ்சிநீர்’னு வீட்டைப் பாத்தாலே தெரிஞ்சிடும் தனியா ஒரு முழு ரூமையே ���டூல்ஸ் ரூம்”னு கொடுத்தப்புறமும் இது தொடருது தனியா ஒரு முழு ரூமையே “டூல்ஸ் ரூம்”னு கொடுத்தப்புறமும் இது தொடருது\nஏம்மா தங்கச்சி வானதி ..நீங்க எதுக்கு இருக்கறீங்களாம்... ஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானே\nஇது நல்ல கதையா இருக்கே எடுத்தத எடுத்த இடத்துல வைக்கத் தெரியாத சின்னக் குழந்தையா என்ன எடுத்தத எடுத்த இடத்துல வைக்கத் தெரியாத சின்னக் குழந்தையா என்ன ஹூம்.. சின்னக் குழந்தைகளைக்கூட பழக்கிடலாம்..\nதளத்தின் டெம்ப்ளேட் படம் அருமை வானதி\n// ஏம்மா தங்கச்சி வானதி ..நீங்க எதுக்கு இருக்கறீங்களாம்.சமைத்து வச்சிட்டு அப்படியே லேப்டாப்பே சரணம் என்று இருப்பதற்காஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானேஆ.காரர் பரத்திப்போட்டார்ன்னா நீங்க அடுக்கி வைத்து ஏறக்கட்டவேண்டியதுதானே\nஅதானே... ஏஏஏஏ.. யாப்பா எங்களுக்கு சப்போட்டுக்கு ஆள் கெடச்சாச்சு..வாழ்க ஸாதிகாக்கா\n//ஸாதிகா அக்கா, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் ஆ.காரருக்கு என் ப்ளாக்கில் சப்போர்ட் கூடிட்டே வருது ஆங்\nஆஹா காதுல புகை வர்ற மாதிரி தெரியுதே .. ஹா ஹா ..\n//இது நல்ல கதையா இருக்கே எடுத்தத எடுத்த இடத்துல வைக்கத் தெரியாத சின்னக் குழந்தையா என்ன எடுத்தத எடுத்த இடத்துல வைக்கத் தெரியாத சின்னக் குழந்தையா என்ன ஹூம்.. சின்னக் குழந்தைகளைக்கூட பழக்கிடலாம்.. //\nஇன்னும் யாரும் பாக்கி வர வேண்டி இருக்கா ..மீ எஸ் ஆயிடுறேன்\n// இதைப் படிக்கும் யாராவது மேசையில் இப்படி\n\"பயங்கரமான\" ஆயுதங்களை வைச்சிருந்தா அதை எடுத்து கண்காணாத இடத்தில் வைச்சிட்டு, எனக்கு பதில் போடுங்க.//\nநீங்க நண்டு அடிக்கடி ஆக்குவீங்களோ அதான் 'கொரடு' மேசையிலேயே பர்மனென்ட் ஆயிடுச்சோ வான்ஸ். அவ்வ்வ்வ்.....\n//வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் இதையெல்லாம் கிளீன் பண்ணி, கீழே அண்டர் கிரவுன்ட் அறையில் கொண்டு போய் வைச்சு, ஆட்கள் போனதும் மீண்டும் கொண்டு வந்து அடுக்கி//\nBasement னு ஒண்ணு இல்லாம போன நம்ம நிலைமை என்னனு நானும் நினைப்பேன் வாணி... ரெம்ப கொடுமை தான்... யாராச்சும் வர்றப்ப சட்டுன்னு வீடு கிளீன் ஆகுமோ...அதுக்கே அடிக்கடி யாரையாச்சும் கூப்பிடலாம்னு தோணும்... ஹா ஹா ஹா... உணவு மேஜைனு இல்ல... அசையாம எது இருந்தாலும் அதுல குப்பை விழும்... சில சமயம் தோணும்... நாம அசையாம நின்னா கூட இதே நிலைமை தானோன்னு.. ஹா ஹா ஹா\nவீட்டுக்கு வீடு வாசப்படி... என்ஜாய்..................\nதங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்\nஎன்னபா இது இப்படி எல்லாம்...படிக்கவே கொஞ்சம் பயம் வருது...இந்த மாதிரி ஆயுதம் எல்லாம் வச்சிருந்தா நான் எந்த தைரியத்தில சாப்பிட வருவேன்...\nஒருவேளை அப்படி யாரும் வந்து மேஜை பக்கம் போய்ட கூடாதுன்னு தான் உங்க வீட்டுகாரர் வச்சிருக்கார் போல...(உங்க சாப்பிட்டில் இருந்து எங்களை காப்பாத்துகிறார் என்று நினைக்கிறேன்...\n வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்\nஜெய், என்ன சம உரிமையோ போங்கள்.\nஎனக்கு பல் கழட்ட வேண்டிய அவசியமே இல்லை. நான் மிகவும் அமைதியான டைப், சுபாவம்.... இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம். ஆனா, இதோட நிறுத்திகிறேன்.\nஇளம் தூயவன், பயம் எல்லாம் இல்லை. சும்மா ஒரு முன்னெச்சரிக்கை தான்.\nமகி, எங்க வீடு போல தான் உங்க வீட்டிலையுமா\nஆனா பாருங்க எனக்கு ஏதாச்சும் தப்பி தவறி ஒரு மெயில் வந்தா அதை தூக்கி குப்பையில் போடாவிட்டா என் ஆ.காரருக்கு தூக்கமே வராது.\nஎன் ஆ.காரர் தான் இந்த டெம்ளெட், பறவை உபயம்.\nவேறு என்னத்தை சொல்றது. எல்லாம் என் நேரம்.\nபாலாஜி, நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்.\nநீங்க குறடால் உடைச்சு தான் சாப்பிடுவீங்களா பார்த்தா அப்படி ஒன்றும் வயசான லுக் தெரியவில்லையே\nஆமி, ஒவ்வொரு வீட்டிலை ஒவ்வொரு விதம்.\nகாயத்ரி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஎங்க வீட்டிலும் சோஃபா தான்.\nஆசியா அக்கா, எழுதிட்டே இருக்கிறேன். கொஞ்சம் டைம் தாங்க.\nஅமைதி அக்கா, மிக்க நன்றி.\nஹூசைனம்மா, செய்யும் தொழிலை உங்கள் ஆ.காரர் மறக்க விரும்புவதில்லை போலும்.\nஎங்க வீடு பரவாயில்லைன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்.\n//தெரியாத சின்னக் குழந்தையா என்ன ஹூம்.. சின்னக் குழந்தைகளைக்கூட பழக்கிடலாம்..//\n என் மகன் கூட நான் சொல்றதை கேட்டு, சமர்த்தா இருக்கும் போது பெருசுங்க தான் திருந்தவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாங்க.\nநாட்டாமை, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. சொல்லிட்டேன்.\nகத்தரிக்காய் பதிவு போட்டதிலிருந்து என் ஆ.காரரின் ரேட்டிங் மேலே போய்ட்டே இருக்கு.\nஏதாச்சும் செஞ்சு நான் இழந்த இடத்தை பிடிக்கணும்.\n இது நண்டு பிடிக்கும்/உடைக்கும் கொரடு அல்ல, தல.\nஆணி புடுங்க யூஸ் பண்ணுவாங்க��ே அதே தான்.\nஅப்பாவி, நானும் அடிக்கடி புலம்புவேன். நான் ஆடாம, அசையாமா நின்னா டைனிங் டேபிள் போல ஆயிடுவேன்னு.\nஅதானாடி எப்பவும் கையை காலையாவது அசைச்சுட்டே இருப்பேன். எல்லாம் ஒரு சேஃப்டிக்கா தான்.\nஹைஷ் அண்ணா, நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nகௌஸ், பயப்படாமல், தைரியமா வாங்க. அதெல்லாம் மறைச்சு வைச்சுடுவேன்.\nமாணவன், மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசிவகுமாரன், அழகா கவிதை சொல்லிட்டீங்க. எனக்கு அதெல்லாம் துப்பாக்கி முனையில் வைச்சு மிரட்டினா கூட வரவே வராது.\nஹ ஹ...வாணி...வாணி...என்ன சொல்லன்னு தெரில...ஒரு டேபிள் மேட்டர்..அழகாய் நிகழும் சம்பவங்களை செம சுவாரச்யாமாய் கோர்த்து கொடுத்துட்டிங்க...அற்புதம் ...\n-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்\nஉங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/08/blog-post_11.html", "date_download": "2018-05-20T17:41:53Z", "digest": "sha1:NWNBUGEUNR4RVKVJLXMGTYC4RMRVIQNV", "length": 12198, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்\nமிகவும் புதிரான, புதிதான விளக்கம் தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது. சீரணி அரங்கத்தில் கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் என்று மாநகராட்சி மற்றும் காவல்துறை கூறியனராம்; அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் அற்றுப்போன நிலையில் உள்ளது என்று பொதுப்பணித் துறையினர் கூறினராம். உடனே இரவோடு இரவாக உடைக்க வேண்டிய கட்டாயம் என்ன\nஇந்த விஷயத்தை வெளியே தெரியப்படுத்தி அதன் பின்னர் செய்திருந்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதே ஏன் இந்த மூடிமறைத்தல் இரகசியக் கட்டிடம் இடித்தல் எல்லாம்\nஇடித்தல் நடந்துமுடிந்து விட்டது. இனி அங்கு ஏதும் கட்டப்படப் போவதில்லை. இது சிறு விஷயம்தான். ஆனால் நடைமுறையைப் பார்க்கும் போது அதிர்ச்சி தரக்கூடியது. இந்த அரசு வந்தது முதல் தன்போக்குக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்து வருகிறது. தட்டிக்கேட்க ஆள் இல்லை, தட்டிக்கேட்டாலும் அதைப் பற்றிக் கவலைப் படப்போவதில்லை என்ற சர்வாதிகாரத்தனம்தான் தெரிகிறது. இந்தமாதிரியான அதிகார துஷ்பிரயோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதுபோன்ற முதல்வர்கள் மீண்டும் வரக்கூடாது. பதவியிலிருந்து தூக்கி எறியப்படவேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை குண்டு வெடிப்பு மற்றும் பல அழிவுகள்\nராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்\nசிறுவர் கல்வி, மற்றும் கொடுமை\nசீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்\nவேலை நிறுத்தம் பற்றிய சோலி சொராப்ஜியின் கருத்து\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nநான் படிக்கும் ஒரு சில வலைப்பதிவுகள் - 1\nஉச்ச நீதிமன்றமும் வேலை நிறுத்தமும்\nகிரிக்கெட் அனுபவம் - 1: ஆட்டமோ ஆட்டோ\nஸ்டார் நியூஸ் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2018-05-20T18:02:28Z", "digest": "sha1:RTSDCYUZZ76MF2CQTOVXOIPNYGG64XBP", "length": 10917, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சமந்தாவுக்கு எதிராக திடீர் அரசியல் - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்��ள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nசமந்தாவுக்கு எதிராக திடீர் அரசியல்\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. விரைவில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை மணக்க உள்ளதுடன், திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் சமந்தா. இதற்கிடையில் தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி துணிகளை பிரபலப்படுத்தும் தூதராக சமந்தாவை அம்மாநில அமைச்சர் கே.தரக்கா ராம ராவ் நியமித்தார். இதற்கு அம்மாநில எதிர்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தெலங்கானாவில் பிறந்த ஒரு பெண்ணை மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்காமல் சென்னையை சேர்ந்த சமந்தாவை நியமித்தது தவறு’ என்று அவர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் தரக்கா ராம ராவ், ‘சமந்தாவை தூதராக நியமித்தது ஏன்’ என்று விளக்கினார். ‘கைத்தறி துறை என்பது இன்றைய காலகட்டத்துக்கு நவீன வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டால் மட்டுமே நீடித்திருக்க முடியும். எனவேதான் கைத்தறி துணிகள் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்றைய நவீன மாற்றங்கள் பற்றிய நல்ல புரிதல் இருக்கிறது’ என்றார். (15)\nPrevious Postபண்டாரவளையில் ஹர்த்தால் Next Postஎன்னை கடத்தியவனும், நானும் நண்பர்கள் என்று கூறுவதா\nரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்‌ஷி அகர்வால்\nஎன் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் – சிவகுமார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-05-20T17:53:53Z", "digest": "sha1:UOWIVQHZ2CZYT67LUKV23UIMWQH323SH", "length": 27309, "nlines": 187, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விழிப்படையுமா பேரவை...? - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமானது தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஆயுத ரீதியாக அடக்குவதையும், தமிழ் மக்களின் உரிமைக்காக தற்காப்பு ரீதியில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பேரிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பேரிலும் அடக்குமுறையானது மூர்க்கத்தனமாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு அத்தகைய ஆயுத ரீதியான ஒடுக்குமுறை முடிவுக்கு வந்த போதிலும் படைத்தரப்பினரது அச்சுறுத்தலில் இருந்தும், அரசாங்கத்தின் அரசியல் ரீதியான அச்சுறுத்தலில் இருந்தும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விடுபடமுடியாத சூழலே நிலவியது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே எண்ணை ஊற்றி வள்ர்க்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகளின் விளைவாகவும், அந்த பேரினவாதிகளின் தமிழர் விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மேலாதிக்க ஆளும் வர்க்கத்தினரை ஏற்றுக் கொண்டதில்லை. இதனை இந்த நாடு சுதந்திரம் அடைந்தத பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் தமிழ் மக்கள் தமது இறைமையை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கே வழங்கியிருந்ததில் இருந்து அவதானிக்க முடிகிறது. ஆகவே, தமிழ் மக்கள் அன்றில் இருந்து இன்றுவரை பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் நாட்டின் ஐக்கியம் கட்டியெழுப்ப படவேண்டும் என்றே தேர்தல்களின் மூலம் தெளிவாக கூறி வந்துள்ளனர்.\nசர்வதேச அரசியல் சூழலுக்கு அமைவாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை பங்கு போட்டுக் கொள்வதற்க���ன சர்வதேசத்தின் விருப்பதற்கு அமைய அதற்கு இடைஞ்சலாகவும், தமிழ் மக்கள் மீது மிகக் கொடுமையான அடக்குமுறையையும் மேற்கொண்டிருந்த அரசாங்கம் தமிழ் தரப்பின் உறுதுணையுடன் அகற்றப்பட்டது. இதற்கு இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணையவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தினுடைய பலாபலபலன்களின் ஒரு பகுதியாக ஒடுக்கப்பட்ட இனம் தனது அபிலாசைகளையும், தேவைகளையும் எடுத்துச் செல்வதற்கு ஒரு சிறிய ஜனநாயகவெளி ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு தமிழ் தரப்பு வழங்கிய ஆதரவுக்கான வெற்றி இது ஒன்றுமட்டுமே.\nஇரண்டு பிரதான கட்சிகள் ஆட்சியில் இணைந்துள்ள போதும் ஒரு கட்சியின் சில பகுதியினர் பொது எதிரணி என்ற பெயரில் இனவாதத்தை கொண்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமது கட்சியை சேர்ந்தவர்களா, இல்லையா என்பதை கூறுவதற்கு கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி திணறுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் உருவாகிய பொதுபலசேனா, போன்ற இனவாத அமைப்புக்கள் இன்னமும் தாம் எந்த கட்சி என்பதைக் கூட வெளிப்படுத்த முடியாத முன்னைநாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருடன் இருக்கின்றனர். இந்தவிடத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுபலசேனாவுக்கும் இடையிலான தொடர்பு எத்தகையது என்ற சந்தேகமும் எழுகிறது.\nதமிழ் மக்களின் அபிலாசைகளையும், தேவைகளையும் உடனடிப் பிரச்சனைகளையும் சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துவதுடன் தமிழ் தலைமைகளும் அவர்களுக்கு உரிய அழுத்தம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் எழுக தமிழ் என்னும் தொனிப்பொருளில் ஒரு பேரணி நடாத்தப்பட்டது. இதற்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தனது முன்மொழிவுகளை வெளியிட்டு அது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. ஆக, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் ஒரு சிவில் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை திகழ்கிறது என்பது அதன் அரசியல் பங்களிப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த முன்மொழிவை வெளியிட்டு அதற்கான மக்கள் கருத்துக்களையம் கேட்டறிந்த பின்னரே தமிழ் மக்கள் பேரவை பல்லாயி��க்கணக்கான மக்களை அணிதிரட்டி ஒரு பேரணியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க வேண்டும் என்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடியொற்றி நடத்தப்பட்ட பேரணியை அந்தக் கூற்றுக்கு அமைய கிழக்கு மாகாணத்திலும் நடாத்துவதற்கு பேரவை முடிவு செய்துள்ளது.\nஇந்த நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கும், அனைத்து இனங்களும் தத்தமது உரிமைகளுடன் ஜனநாயகமாக வாழ்வதற்கும் வினைத்திறன் மிக்க பங்களிப்பை செய்ய வேண்டிய ஒரு மத அமைப்பு மதம் கொண்ட யானைப் போல் மற்றொரு தேசிய இனத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிடுவதும் தான் சார்ந்திருக்கும் மதத்தையும் மொழியையும் சேர்ந்தவர்களை மற்றொரு மொழி பேசும் மக்களுக்கு எதிராக திருப்புவதும் மிகவும் வருத்தமளிக்க கூடியதும், அதேநேரம் கண்டனத்திற்குரியதுமாகும். துரதிஸ்டவசமாக இத்தகையவர்களின் செயற்பாடுகள் குறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமே.\nவடக்கில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரணியை எதிர்த்து வவுனியாவிலும், கொழும்பிலும் பொதுபலசேனா உள்ளிட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகள் ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தனர். இதில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராகவும் வலம் வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இலக்கு வைக்கப்பட்டார். முன்னாள் நீதியரசரான அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும்; கூட அந்த இனவாத சக்திகளினால் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ் மக்கள் பேரவை தங்களது அமைப்பு தொடர்பாகவும், அதன் நோக்கம் தொடர்பாகவும், தமது பேரணி தொடர்பாகவும் தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியிருந்தனர். இதில் ஏராளமான சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழி ஊடக நண்பர்களும் கலந்து கொண்டிருந்தனர். பேரணி குறித்து தவறான செய்திகளை பரப்பியவர்கள் இந்த ஊடக சந்திப்பின் பின்னர் தாம் பெற்றுக் கொண்ட தெளிவுகளையும் கருத்துக்களையும் முழுமையாக வெளியிட்டார்களாக என்பதும் சந்தேகமே.\nதமிழ் மக்கள் பேரவையி���் உடைய அடுத்த பேரணி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி இடம்பெறப் போகிறது என்பதை அறிந்து கொண்ட பெரும்பான்மை மேலாதிக்க சக்திகள் அதனை எதிர்ப்பதற்கும், குழப்புவதற்கும் இப்பொழுதே தயாரகிவிட்டன. அதன் ஒரு வெளிப்பாடகவே மங்களராமய விகாராதிபதி தலைமையிலான குழுவினரின் அண்மைய செயற்பாடுகளும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பொதுபலசேனாவின் செயற்பாடுகுளும் அமைந்திருக்கின்றன. அவர்களின் அணுகுமுறையில் இருந்த ஐயம் காரணமாக பொலிசார் நீதிமன்றத்தை நாடி அவர்களது செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் தடைஉத்தரவை பெற்றிருந்தனர். மறுபுறத்தில் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி மட்டக்களப்பு இந்து குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் ஒன்றினை ஒழுங்கு செய்திருப்பதாக அனுமானித்து பொலிசார் நீதிமன்றை நாடி அதற்கு தடைவிதிக்குமாறு கோரிய போது நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு காரணமாக நீதிபதி ‘பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படாமல் அமைதியான முறையில் ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடாத்தவும் அனைவருக்கும் உரிமையுள்ளது’ என்று கூறியிருக்கிறார்.\nஇந்த இரண்டு தீர்ப்புக்களையும் பேரவையினர் கணக்கில் எடுத்துக் கொண்டு தமது பேரணியை வெற்றிகரமாக நடத்த முன்வரவேண்டும். மதத்தை பிரதானப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்படவிருந்த பேரணிகளுக்கு நீதிமன்றம் தனது தீர்ப்பை உரிய முறையில் வழங்கியிருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் உரிமைக் குரலை வெளிப்படுத்துவதற்கான சிவில் அமைப்புக்களின் ஒன்றியமாக திகழும் தமிழ் மக்கள் பேரவையானது இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகவும், தனது நோக்கத்தில் தெளிவாகவும், செயல் திறனில் வேகமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தருமணமிது. பேரவையில் ஏராளமான சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். சட்டம் தெரிந்தவர்கள் அதற்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள். ஆகவே, உரிய காலத்தில் சட்ட ரீதியான அனுமதிகளைப் பெற்று தமிழ் மக்களின் உரிமைக்குரலாய் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டும். அதுவே தமிழ் மக்கள் பெருந்தொகையாக அணிதிரண்டு தமது அபிலாசைகளை முன்வைக்க கூடிய சூழலை உருவாக்கும் என்பதே தற்போதைய களஜதார்த்தம்\nPrevious Postமலையக சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் Next Postசிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம்\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/05/85000.html", "date_download": "2018-05-20T17:22:36Z", "digest": "sha1:C7JITPSHLWC4IPK37XYQVZLXJFCRKQMT", "length": 9419, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\nசவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கால்தடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் தைமா மாகாணத்தின் (the central site in the province of Taima) மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதவிரல் புதைபடிவ காலகட்டத்துடன் ஒத்துப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (The age of the footprints coincides with the fossil of the finger of an adult person)\nபண்டைய காலத்தில் இந்த நெபுத் பாலைவன பிரதேசம் பசும் பூமியாக, செழிசெழிப்பான ஆறுகள், ஏரிகள் பாயும் நிலமாக, பலதரப்பட்ட மிருகங்கள் வாழும் பகுதியாக திகழ்ந்துள்ளதுடன் (The Nefud Desert, which then was a green pasture replete with rivers, lakes, fresh water and abundant animals – a source of food for humans) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஆதிமனித சமூகம் பின் இங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிச்சென்று இருக்கலாம் (This amazing and rare discovery points to a new understanding of how our species came out of Africa en route to colonizing the world) எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக��கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107447-director-selvaraghavans-wife-geethanjali-says-about-how-she-reduced-weight.html", "date_download": "2018-05-20T17:40:06Z", "digest": "sha1:CIGMNJJEQ5JMNBUW2GN42YSLVURQASBE", "length": 31355, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..!’ - கீதாஞ்சல��� செல்வராகவன் | Director Selvaraghavan's wife Geethanjali says about how she reduced weight", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..’ - கீதாஞ்சலி செல்வராகவன்\nகாதல் கதைகளை வித்தியாசமான திரைக்கதையால் காட்சிப்படுத்தி, பல இளைஞர்களின் ஃபேவரைட் டைரக்டர் லிஸ்டில் இடம் பிடித்தவர், இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' டீஸர் வைரலாகப் பரவி படம் குறித்த ஆவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படமும் வைரல் ஆகியிருக்கிறது. ஆனால், அது தனது திரைப்படம் குறித்த புகைப்படமல்ல, மனைவி கீதாஞ்சலியுடனான புகைப்படம். யெஸ்... திருமணம் ஆன புதிதில் குண்டாக இருந்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, இப்போது ஸ்லிம் பியூட்டி 'ஏன் இந்த மாற்றம்' - கீதாஞ்சலியிடம் பேசினேன்.\n''ஹாய் நான் ரொம்ப ஹாப்பியாக இருக்கேன். லைப் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என்று மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பிக்கிறார் கீதாஞ்சலி. ''குண்டாகயிருக்கிறேன் என்றக் காரணத்தால் எடையைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் நான் எடையைக் குறைக்கவில்லை. எனக்கு ஹிப் ப்ராப்ளம் இருந்தது. ஹிப்பில் இருக்கும் எலும்பு சேரும் இடத்தில் வலி இருந்தது. இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்தே இருந்தது. அதனால் டாக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார். எடையைக் குறைத்தால் உடல்நிலைக்கு நல்லதுனு. அதனால் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டித்தான் உடல் எடையைக் குறைத்தேன்.\nஉடல் எடையைக் குறைக்க டாக்டர் எனக்கு இரண்டு வருடம் டைம் கொடுத்தார். அதனால் இரண்டு வருடமாகப் போராடி என் எடையைக் குறைத்தேன். என் ஹிப்புக்கு எவ்வளவு எடை இருந்தால் உடல்நலத்துக்கு நல்லதோ அதற்கு ஏற்ற மாதிரி டாக்டர் அட்வைஸ் கேட்டபிறகுதான் குறைக்க ஆரம்பித்தேன். சென்னை மெட்ராஸ் கிளப்பில் உறுப்பினராக நான் இருக்கிறேன். அதனால் அங்குச் சென்றுதான் ஒர்க்அவுட் பண்ணினேன். கார்டியோ எக்ஸஸைஸ் இரண்டு மணிநேரம் பண்ணினேன். நடப்பேன், இருபது நிமிடம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற சில எக்ஸஸைஸ், அரைமணி நேரம் நீச்சல் அடிப்பேன்.\nஇவைதவிர டயட் இருந்தேன். டயட் இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். நாம் விருப்பட்ட உணவைச் சாப்பிட முடியாது. நிறைய டயட்டிஸிடம் சென்றேன். எனக்கு எப்போதும் ஹை ப்ரோட்டின் டையட்தான் கரெக்டா இரு��்கும். நான்வெஜிடேரியன் டையட் எனக்கு ஈஸி. நிறையப் பச்சை காய்கறிகள், மீன், முட்டை இதையெல்லாம் சாப்பிட்டேன்.\nஇது எல்லாத்துக்கும் மேலாகக் கஷ்டமான ஒரு விஷயம் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது. ரொம்ப கேவலமாகயிருக்கும். ஆனா, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடுப்பேன். தைராய்டு மாத்திரை போட்டுக்குற மாதிரி காலையில் இந்த ஜூஸை குடிக்கணும். அதற்கு அப்புறம் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஜூஸ் குடிக்கணும். உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அப்படியே ஒரு கிளாஸ் குடிச்சிரணும். அப்புறம் நிலவேம்பு கசாயம் வேறு குடிக்க வேண்டும்.\nடயட்டில் நிறைய வகைகள் இருக்கு. சில டயட்ஸ் இரண்டு மாதத்தில் உடம்பைக் குறைத்து விடும்னு சொல்லுவாங்க. பட், அதற்கு அப்புறம் நம்ம டயட்டை விட்டுவிட்டால் பழைய நிலைமைக்கு உடம்பு திரும்பி விடும். அதனால்தான் நான் ஹெல்த்தியான டயட்டாக எடுத்துக் கொண்டேன். ஒரு இரண்டு வருடங்கள் இது எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணினேன்.\nஎன் எடையைக் குறைத்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகப் போகிறது. என்னுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் நான் என் போட்டோகளை அடிக்கடி போஸ்ட் செய்வேன். ஆனால், ரொம்ப ப்ரைவஸியாக என் குடும்பத்தில் இருப்பவர்களும் என் நண்பர்கள் மட்டும் என் போட்டோக்களை பார்க்கும்படிதான் வைத்திருப்பேன். அதனால் நிறையப் பேருக்கு நான் எடை குறைத்த விஷயம் தெரியாமல் இருக்கலாம்.\nஎன் வீட்டில் இருந்த யாருக்கும் என் எடையைக் குறைத்த விஷயம் பெரிய ஷாக்காக இருக்கவில்லை. ஏன்னா, என்னை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பட், எனக்கு நீளமான முடி இருக்கும். அதைச் சின்னதாக கட் செய்து விட்டேன். அப்போதுதான் வீட்டில் இருந்தவர்களுக்குப் பெரிய ஷாக்காக இருந்தது. ''ஹே ஏன் ஹேர் கட் பண்ணிட்டே'' அப்படினு கேட்டார்கள். ஹேர் கட் கூட நான் ஸ்டைலாக இருக்க வேண்டுமென்று பண்ணவில்லை.\nஎன் கணவர் செல்வா அதிகமாக என் போட்டோக்களை ட்விட்டரில் பதிவு செய்யமாட்டார். சமீபத்தில் அவர் பதிவு செய்த அந்தப் போட்டோ எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்தப் போட்டோ. அதனால் அவர் ட்விட்டரில் போஸ்ட் பண்ணினார். அந்தப் போட்டோ பலருக்குப் பிடித்திருந்தது. பலபேர் ''செல்வா ஏன் சிரிக்கவேயில்லை''னு கேட்டிருந���தார்கள். அவர் எப்போதும் அப்படிதான் சிரிக்கவே மாட்டார். நான் போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னால் அழகாக சிரித்துக் கொண்டேயிருப்பேன். போட்டோ எடுத்து கொண்டேயிருப்பேன். எனக்கு அது பிடிக்கும்'' என்றவரிடம், ''மாலை நேரத்து மயக்கம்' படத்துக்குப் பிறகு ஏன் வேறு எந்தப் படங்களும் இயக்கவில்லை என்றால்,\n''என் அம்மா வீட்டில் எல்லோரும் லாயர்ஸ். எனக்கும் சின்ன வயதிலிருந்து லாயர் ஆகணும்னு ஆசையிருந்தது. ப்ளஸ் ஒன் படிக்கும் போதுதான் எனக்கு லாயர் தவிர கேரியரில் இன்னோரு வாய்ப்பு இருக்குங்கிற விஷயமே தெரியவந்தது. அப்போதிலிருந்து சினிமாவில் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டு டைரக்டர் ஆகிவிட்டேன்.\nஎன் திருமணத்துக்கு முன்னால் இருந்தே எனக்கு செல்வாவை தெரியும். அவரிடம் வேலைப் பார்த்திருக்கிறேன். நல்ல நண்பர்கள் நாங்கள். எங்கள் நட்பு பற்றி வீட்டில் இருந்தவர்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் அப்படியே திருமணம் நடந்து விட்டது. அவர் ரொம்ப ஜாலியான கேரக்டர். வீட்டில் பசங்கலிடம் ஜாலியாக விளையாடிக் கொண்டேயிருப்பார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n''ரஜினி, கமல், விஜயைவிட அஜித் அரசியலுக்கு வரலாம்..'' - சொல்கிறார் நடிகர் நண்பர்\nபொதுமக்கள் பலர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ரஜினி வந்தாலும் நல்லது செய்வார். விஜய் வந்தாலும் சரி. இவர்கள் எல்லோரையும் தாண்டி, அஜித் வந்தால்... It will be good if ajith comes to politics says his friend\nதிருமணம் முடிந்தவுடன் செல்வா ஸ்க்ரிப்ட் எழுதுவதை எல்லாம் பார்ப்பேன். அவருடைய ஃபேவரைட் ஸ்க்ரிப்ட் தான் 'மாலை நேரத்து மயக்கம்'. செல்வாதான் கதை எழுதியிருந்தார். படத்தை நான் இயக்க வந்த போது கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினேன். அதற்குப் பிறகு படங்கள் இயக்குவதற்கு ஆவலாகயிருந்தேன். பட், செல்வாவின் அடுத்த புரொஜக்ட்டான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்காக நானும் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன். பசங்களை பார்த்து கொள்வது, என்னை, அவரைப் பார்த்து கொள்வது எனக் கொஞ்சம் பிஸி. தற்போது சில வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் முடித்துவிட்டுக் கண்டிப்பாக படம் இயக்குவேன்’’ என்று சொல்லி விடைபெற்றார் கீதாஞ்சலி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெல்வராகவன்,கீதாஞ்சலி செல்வராகவன்,நெஞ்சம் மறப்பதில்லை,Nenjam Marappathillai,Selvaraghavan\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த���துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசெக்ஸ் வைச்சுக்கிறது மட்டும்தான் ஒரு பெண்ணோட சுதந்திரமா ‘லக்‌ஷ்மி’ - சர்ஜுன்க்கு ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:56:16Z", "digest": "sha1:PVLKEUCJ6WTW6HZVTYT6I5NVEIZA5YIC", "length": 13335, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக சதுரங்க நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.\n1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது.\n1 பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு\n3 மூளைக்கு வேலைத்தரும் விளையாட்டு\n6 புகழ் பெற்ற சில வீரர்கள்\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.\nபுராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.\nசதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு.நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.\nஇருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.\nசதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.\nபுகழ் பெற்ற சில வீரர்கள்[தொகு]\nஉலக ��துரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த்\nசர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-05-20T17:38:38Z", "digest": "sha1:V5VIKPU7F4EPOGJSUNAABRQXCNSBQZF6", "length": 15330, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. ஜெ. கனகரத்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஏ. ஜே. கனகரட்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரி,\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, தம்பிலுவில் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nஅலோசியசு ஜெயராஜ் கனகரத்னா அல்லது ஏ. ஜே. கனகரத்னா (A. J. Canagaratna, ஆகத்து 26, 1934 - அக்டோபர் 11, 2006) ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் உழைத்தவரும் தலைசிறந்த விமர்சகரும் ஈழத்து எழுத்தாளரும் ஆவார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம், நாடகம் என்று பல்துறை ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தவர். பல இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆசானாகவும் அடக்கமான தொண்டு செய்த இவர் பொதுவாக ஏஜே என்றே அழைக்கப்பட்டார்.\n6.1 நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்\nஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா யாழ்ப்பாணத்தில் வளர்ந்தவர். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமா���க் கற்றுத் தேறினார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராக இருந்த ஏ.ஜே. பின்னர்யாழ் பல்கலைக்கழகத்தில் சுமார் 18 ஆண்டு காலம் ஆங்கில போதனாசிரியராகப் பணிபுரிந்தார்.\nசிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய ஏ.ஜே, பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த Co-Operatur இன் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nபல தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, உள்நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிட்ட பெருமைக்கு உரியவர். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை 2 தொகுதிகளாக வெளியிட்டவர் ஏ.ஜே. கனகரட்னா.\nசாகித்திய அக்கடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் \"\"காலம் இலக்கிய சஞ்சிகை ஏ.ஜே.சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்நாட்டின் இலக்கியத் தோட்டம் அமைப்பு அண்மையில் அவருக்கு ஐம்பதினாயிரம் ரூபா வழங்கிக் கௌரவித்தது.\nஅவர் சிறிது காலம் சுகவீனமுற்று மருத்துவ சிகிச்சைக்காகக் கொழும்பு சென்றிருந்தவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அக்டோபர் 11, 2006 அன்று காலமானார்.\nமத்து, (கட்டுரைத் தொகுதி, மித்ர பதிப்பகம், சென்னை, 2000)\nசெங்காவலர் தலைவர் யேசுநாதர் (கட்டுரைத் தொகுதி, மித்ர பதிப்பகம், சென்னை, 2000)\nநூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்[தொகு]\nஎல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (மொ.பெ.)\nமௌனி வழிபாடு - சரஸ்வதி இதழ் (1961)\nதேசிய இலக்கியம்: சில சிந்தனைகள் (மரகதம் இதழ் (1961)\nஏ.ஜே. கனகரத்னா: பல்துறை இணைவுப் பார்வையை நோக்கி - யமுனா ராஜேந்திரன்\nஏஜே: பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பகிர்வு - ஒலி வடிவில்\nஏ. ஜே: சில நினைவுச் சிதறல்கள் - மு. புஷ்பராஜன்\nநான் அறிந்த ஏ. ஜே. கனகரத்னா - யோகி தம்பிராசா\nஎனக்குள் இருக்கும் ஏஜே - எம். ஏ. நுஃமான்\nஈழத்து இலக்கிய செழுமைக்கு பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு - கா. சிவத்தம்பி\nஏ. ஜே. என்றொரு மனிதன் - மு. பொ.\nதினக்குரல் பத்திரிகையில் மறைவுச் செய்தி\nஉதயன் பத்திரிகையில் மறைவுச் செய்தி\nCeylon Daily News பத்திரிகையில் மறைவுச் செய்தி\nஏ.ஜே. கனகரட்னாவின் இரு நூல்கள் - தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு\nமாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன் - சுப்ரமணியம் சிவநாயகம்\nஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி - மேமன்கவி\n'காலம்' சஞ்சிகை சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம்\n'காலசுவடு' சஞ்சிகைகையில் அரிதான உயிர்ராசி - ஜி.ரி. கேதாரநாதன்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2017, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/health-a-beauty-menu/health-tips/8509-health-tip-52-thinamum-nadanthalum-udal-edai-kuraiya-maatengiratha-itho-ungalukkaga-10-kilo-kuraiya-oru-ragasiyam", "date_download": "2018-05-20T17:14:43Z", "digest": "sha1:YNFCN2JDN54LD6QEJL7KFEPUBBVKXAKG", "length": 48422, "nlines": 626, "source_domain": "www.chillzee.in", "title": "Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா? இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்!!! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nHealth Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\nHealth Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\nHealth Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம் இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\nHealth Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\nநானும் தினமும் நடக்கிறேன் ஆனால் உடல் எடை குறையவே மாட்டேன் என்கிறது\nஎனும் புகார் உங்களிடம் இருக்கிறதா\nஅப்படி என்றால் இந்த கட்டுரை உங்களுக்காகவே தான்...\nஇதில் கொஞ்சம் இனிப்பான செய்தியும் இருக்கிறது, கசப்பான செய்தியும் இருக்கிறது...\nமுதலில் கசப்பான விஷயத்தை பார்த்து முடித்து விடுவோம்...\nஒரு நாள் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ நடப்பதாலோ, ஒரே ஒரு வாரம் தொடர்ந்து நடப்பதாலோ உங்கள் உடல் எடையில் பெரிய அளவில் மாற்றங்களை பார்க்க முடியாது\nஉடனே மனதை தளர விட்டு விடாதீர்கள்... மேலே படியுங்கள்...\nஒரு பவுன்ட் எடை குறைய உங்கள் ���டலில் இருந்து 3500 கலோரிகளை செலவிட வேண்டும் என்று உடல் நல வல்லுனர்கள் சொல்கிறார்கள்....\nஅதாவது ஒரு கிலோ குறைய தோராயமாக 7716 கலோரிகள் செலவாக வேண்டும்....\nஉங்களின் உடல் எடை 70 கிலோ என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு மணி நேரத்தில் மூன்று கிலோமீட்டர் நடக்கின்றீர்கள் என்றால், அந்த ஒரு மணி நேரத்தில் உங்கள் உடலில் இருந்து 162 கலோரிகள் செலவாகிறது\nஅப்படி என்றால் இதே போல 48 மணி நேரங்கள் நடந்தால் மட்டுமே உங்க உடல் எடையில் இருந்து ஒரே ஒரு கிலோ குறையும்\nஇதனால் தான் உடற்பயிற்சியுடன் உணவு கட்டுப்பாடும் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்கிறார்கள்\nஉணவு வழி வரும் கலோரியும் குறைந்து, இது போல் நடப்பதினாலும் கலோரிகள் செலவானால், உடல் எடை சற்றே வேகமாக குறைய வாய்ப்புள்ளது.\nஅதே போல முடிந்த அளவில் ‘ஆக்டிவ்’ ஆக இருப்பதும் நம்மை சுறுசுறுப்பாக வைப்பதுடன் உடல் எடை குறையவும் உதவுகிறது.\nமேலும், உங்களால் முடிந்தால் உங்களின் நடை வேகத்தையும் அதிகரித்து அதிக கலோரிகளை செலவிடலாம்.\nஉதாரணமாக மேலே சொன்ன அதே 70 கிலோ எடை உள்ள நபர், ஒரு மணி நேரத்தில் 3.5 கிலோமீட்டர் தூரம் நடந்தால் உடலில் இருந்து 219 கலோரிகள் கரையும்.\nஅதே போல 35 நாட்கள் நடந்தாலே உடல் எடை ஒரு கிலோ குறையும்\nஓரு கிலோ குறைய இவ்வளவு நாட்களா என்று எல்லாம் நினைக்காதீர்கள்\nஒரே மாதிரியான உணவு பழக்கத்துடன் இதே போல தொடர்ந்து நீங்கள் நடந்தால், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து கிலோ குறைத்து விடலாம்\nகூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வருகிறதா\nஎனவே ஒரு சில நாட்கள் மட்டும் நடந்து விட்டு எடையில் மாற்றமில்லை என்று புலம்பாமல், நடக்கும் பழக்கத்தை உங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொள்ளுங்கள்\nஇயல்பாக & சுலபமாக உடல் எடையை பராமரியுங்கள்\nபெண்களை பொறுத்தவரை, நடப்பது உடலை சீராக்கி, அழகை மேம்படுத்தி காட்டும் என்பது கூடுதல் நலன் .\nHealth Tip # 53 - தொப்பை இல்லாமல், ஸ்லிம் ஆக ஆசையா இதை படிங்க முதல்ல - விந்தியா\nHealth Tip # 51 - 'எள்'ளின் நன்மைகள்\n# RE: Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம் இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\n# RE: Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம் இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\n# RE: Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம் இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\n# RE: Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம் இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\n# RE: Health Tip # 52 - தினமும் நடந்தாலும், உடல் எடை குறைய மாட்டேன்கிறதா இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம் இதோ உங்களுக்காக 10 கிலோ குறைய ஒரு ரகசியம்\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க - சசிரேகா\nTamil #Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil #Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் - சசிரேகா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒ��்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nத��டர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேச��... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nமனதிலே ஒரு பாட்டு - 01 0 seconds\nதொடர்கதை - நனைகின்றது நதியின் கரை - 17 0 seconds\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 09 - சாகம்பரி குமார் 6 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nக��்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8580-athil-nayagan-per-ezhuthu-21", "date_download": "2018-05-20T17:30:41Z", "digest": "sha1:3QL3AUIF35EAENZJDOBFTTX5LBGKUUYX", "length": 63554, "nlines": 827, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21\nதொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21\n21. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி\nவிவன் அவளை கைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்த விதமாகட்டும் அவன் இவளை இழுத்து அணைத்த விதமாகட்டும்…. அடுத்து அவன் கேட்ட “உரிமை கொடுக்கலைன்னு சொல்லிட்டல்ல..” என்ற கேள்வி ஆகட்டும்….\nரியாவின் அறிவுக்கு அவன் கோபத்திலுமிருக்கிறான் என்று புரிவிக்கின்றனதான்…… நியாயப்படி அவள் பதிலுக்கு படு பயங்கரமாய் கோபப்பட்டிருக்க வேண்டும்….ஆனால் அவளுக்குள் பரவுவது நிம்மதியும் இளைப்பாறுதலுமே…. அதில் அவனது வேற எதில் நான் உன்னை வைஃபா ட்ரீட் செய்யல \nஆமாதானே…என ஜால்ரா போடத்தான் தோணுதே தவிர இவள் மனம் குழம்ப காரணமான எதுவும் நியாபகம் கூட வரமாட்டேங்குது…\nஅதற்குள் அவன் “ஐ லவ் யூ சொன்னாதான் எல்லாமா….” என கேட்ட கேள்வியில் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்ட விடுதலைக்குள் இவள்…..\nஅதே நேரம் சற்றே குனிந்து இவளை அணைத்திருந்தவன் கொஞ்சமாய் திரும்பி இதழ் பதிக்க….. இலக்கற்ற அது அவள் காது மடலில் எங்கோ களமிறங்க….. இவளது முதல் உணர்வு…. செபின் கூட கம்பேர் செய்ததால் இவன் ப்ரோவோக் ஆகி இப்படி செய்கிறான் என்பதே…. டெலிவரிக்கு அப்றம்னு இப்பதான சொல்லிட்டு இருந்தான்…. சுர் என மீண்டும் தன்மானத்தை அது சுட…. ஆனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் இவளுக்கு புரிந்தும் போனது….\nஆய���ரம் வார்த்தைகள் தோற்குமிடத்திலும் தன்னவனின் அணைப்பு அவன் எண்ணத்தை ஒரு பெண்ணுக்கு சொல்லிவிடாதாமா என்ன\nஇதுவரை அவள் அவனைவிட்டு விலகிவிடக் கூடாதென இறுகி இருந்த அவனது அணைப்பின் மொழி மாறி……கைக்கு கிடைத்தவிட்ட பொக்கிஷத்தை கொண்டாடும்….ஆராதிக்கும் ஆறுதலூட்டம் வகை செயலிது…. கொஞ்சமே கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இதில் கலந்தே இருக்கின்றது….\nமெல்ல நிமிர்ந்து நெற்றி சுருக்கி முழு கண்ணையும் திறந்து பரிதாபமாக அவனைப் பார்த்தாள்…. இப்ப இவன் எதுக்கு ஃபீல் பண்றானாம்…\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசிவாஜிதாசனின் \"அமேலியா\" - காதல் கலந்த குடும்ப தொடர்....\nஅவனோ இப்போது இவள் தோளில் முகம் புதைத்திருந்தவன் “தப்பு என் பேர்லயும் இருக்குது ரியூ…… உனக்கு அப்பா மாதிரி அப்பா…. அக்கா போல அக்கா…..ஃபேமிலி போல ஃபேமிலி……இதில் இப்ப நானும் ஹஸ்பண்ட் மாதிரி தானே நடந்துகிட்டேன்……ஹஸ்பண்டா இல்லயே……அது உனக்கு எவ்ளவு டிஸ்டர்ப் ஆகி இருக்கும்னு நானும் யோசிச்சிருக்கனும்…..”\nமுன்பு இதை இவன் சொல்லி இருந்தால் இவள் எப்படி உணர்ந்திருப்பாளோ…. ஆனால் கழுத்தில் விழுந்தாலும் அரவணைப்பின் அடையாளமாகவே வந்து சேர்ந்த அவன் அதரங்களின் அடுத்த கூடலில் அந்நேரம் கண் மூடிக் கொண்டவளுக்கு மனக் கண்ணில் சட்டென வந்து சேர்கிறது அந்த காட்சிகள்….\nபூர்விக்கா காலேஜ் போற வரைக்குமே ஆனந்தப்பாட்ட அப்பப்ப மடியில போய் உட்கார்ந்து பேசுவா….. எப்பவுமே அப்பா பக்கத்தில் உட்காந்தாலே அவங்க கழுத்த கட்டிகிட்டுதான் இருப்பா…..\nரியாவுக்கு இதெல்லாம் பார்க்கும் போது எப்படியோ தவிப்பாகும்….. என்னதான் ஆனந்தப்பா இவட்ட க்ளோஸ்னாலும் பாசம்னாலும் இப்படியெல்லாம் இவளால் முடியாதே….\nபிறந்ததிலிருந்தே இவள் ஆனந்தப்பாவிடம் வளர்ந்திருந்தால் ஒருவேளை முடிந்திருக்குமாயிருக்கும்…..இடையில் போய் சேரும் போது….. அதுவும் நம் கலாச்சார பிண்ணனியில் வளரும் போது….\nபாசத்தில் ஒரு குறை வைக்காத போதும், அப்பாவும் அப்படி வந்து பழகுவதும் கிடையாது… ரொம்ப எமோஷனால நேரத்தில் இவளை கன்னத்தில் செல்லமாக தட்டுவார்….அதுதான் எல்லை…..\nமுதலில் ஒவ்வொரு முறையும் அக்காவை அப்படி பார்க்கும் போதெல்லாம் வெகு ஏக்கமாக….தன்னை ரெண்டாம் பட்சமாக உணர்ந்த இவளுக்கு அடுத்து அப்படி ���ிகழ்வுகள் நியாபகமே இல்லை… இவளோட LIP தியரி ரீசனாய் இருக்கலாம்…. இப்ப அது நியாபகம் வர விவன் வார்த்தைகளில் வர வேண்டிய கோபமோ மறுப்போ எதுவும் வரவில்லை இவளுக்கு….\n‘என்ன பார்த்து இரக்கமா படுற’ என்ற எகிறலும் எட்டிப் பார்க்கவில்லை…. மழலையின் பசி உணரும் அன்னையாய்….அவன் இவளை உணர்ந்து பேசிக் கொண்டுருப்பது மட்டுமே புரிகின்றது….\nஇதற்குள் அவனே…. அவசர அவசரமாக “உன் அக்கா அப்பாவெல்லாம் தப்பா சொல்றேன்னு நினச்சுடாத ரியு….பாதியில இன்னொரு வீட்ல போய் சேர்றப்ப சில gaps இருக்கும்தானே அதை சொல்றேன்மா…..” என விளக்கம் கொடுக்க…\nஅவனும் இப்படி அடுத்த வீட்டில் இதையெல்லாம் அனுபவித்திருப்பான் என்ற புரிதலிலும்….அவனது வார்த்தைகளை இவள் சரியாகவே எடுத்துக் கொள்கிறாள் என உணர்த்திவிடும் வேகத்திலும்….\nஅவன் மீது தன் முகம் புதைந்திருந்த இடத்தில் முழு உணர்வுடன் முதல் முத்தம் வைத்தாள்…. பின் அடுத்ததாய்…..அடுத்தும் அடுத்ததாய்…\nஅதோடு அப்படியே அவனுக்குள் சுருண்டும் கொண்டாள்….அவனை தன் கைகளால் சூழ்ந்தும் கொண்டாள்…\nதொடர்கதை - புதிர் போடும் நெஞ்சம் - 24 - உஷா\nதொடர்கதை - அமேலியா - 15 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 24\nதொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 23\nதொடர் - மனதோடு ஊஞ்சல் ஆடுதே - 11\nதொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 22\nதொடர் - மனதோடு ஊஞ்சல் ஆடுதே - 10\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Sharon 2017-03-04 18:52\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 14:06\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — madhumathi9 2017-02-26 13:22\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 14:02\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Devi 2017-02-25 19:29\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:58\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Srijayanthi12 2017-02-25 14:26\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:56\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — AdharvJo 2017-02-25 11:04\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — AdharvJo 2017-02-25 11:07\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:52\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:49\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Padmini 2017-02-25 09:44\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:44\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Iyazalafir 2017-02-25 09:20\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:44\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Pooja Pandian 2017-02-25 08:01\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:40\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — chitra 2017-02-25 06:59\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:39\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — rspreethi 2017-02-25 01:36\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:37\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Preetha Gopinath 2017-02-24 23:35\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:33\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Preetha Gopinath 2017-02-24 23:34\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:32\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Jansi 2017-02-24 23:31\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:31\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — saju 2017-02-24 23:14\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:29\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Chithra V 2017-02-24 22:50\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:28\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — udhi 2017-02-24 22:13\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:24\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Vinosha 23 2017-02-24 22:01\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:21\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Tamilthendral 2017-02-24 21:18\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-03-13 13:20\n+1 # RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — KJ 2017-02-24 21:13\n# RE: தொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 21 - அன்னா ஸ்வீட்டி — Anna Sweety 2017-02-25 22:33\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nத���டர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் ம��டிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவ��\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2009/12/blog-post_26.html", "date_download": "2018-05-20T17:25:21Z", "digest": "sha1:TWEGVG72PTN4BGRLLBHRLXIS54Q2CHDN", "length": 24974, "nlines": 412, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: என்னத்தைக் கண்டேன்???:)", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஎன் 'செந்தில்' முகத்தைத் தடவி\nஇருப்பினும் வாழ்க்கைபற்றி - நீ\n\"நீ குஷ்பூ மாதிரி இருக்கிறாய்\"\nஎன்று நான் சொன்ன பொய்யை\n\"உங்களைக் கட்டிக்கிட்டு - நான்\n(கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, இலங்கைப் பேப்பரில் வெளியானது இது).\nஇத்துடன் கிறிஸ்மஸ் இலவச இணைப்பு \"மொப்பி\"..\nகாட்சியும் கானமும்(கவிதையும்) நன்றாக இருக்கிறது.\n\"உங்களைக் கட்டிக்கிட்டு - நான்\nசிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது.\nஇலவச இணைப்பும் அபாரம். அழகாக இருக்கிறார் மொப்பி\nஇளமதி மிக்க நன்றி. உண்மைதான், சிரித்தபின் சிந்திக்கவும் வைக்கிறது.\nஎன் 'செந்தில்' முகத்தைத் தடவி\nகவிதை வரிகள் சிரிப்பை வரவழைத்தது அதிரா.\nஸாதிகா அக்கா மிக்க நன்றி. உண்மைதான் எனக்கும் படிக்கும்போது சிரிக்கவைக்கும் அந்த வரிகள்.\n:) சிரிக்கிறதுக்காகவே அடிக்கடி வருவேன் என்று நினைக்கிறேன் அதிஸ்.\n நான் சிரிச்சால் \"ஒரு வரிப் பதில் போடாதே\nநான்கூட யோசிக்காமல்:) விட்டுவிட்டேன். நல்லவேளை காட்டித்தந்திட்டீங்கள்:) சந்தனாவை. அமெரிக்கா எமக்கு பக்கத்திலதானே, விடமாட்டேன்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nநண்பன்1: நான் எது செஞ்சாலும், என் மனைவி குறுக்க நிற்கிறா.\nநண்பன்2: அப்படியெண்டால் கார் ஓட்டிப்பாரன்......\n(பி.கு:சந்து, காதைக்கொண்டுவாங்கோ, இமாவைச் சமாளிக்கத்தான் எல்லாம்:), இதுக்கெல்லாம் முறைக்கப்படாது ஓகே\nநான் பக்கத்துச் சந்திலதான் நிக்கிறன், கவனம்.\nஇமா, பக்கத்தில நின்றாலும் ஒன்றும் கேட்கேல்லைத்தானே உங்களுக்கு\nஉண்மையிலேயே வாழ்கையின் யாதார்தம்... அருமையான கவிதை...\nமிக்க நன்றி ஹைஷ் அண்ணன். உண்மைதான், சிந்தித்துப் பார்த்து நம்பத்தான் வேண்டும். இதுதான் வாழ்க்கை.\nநான் கண்டுட்டேன் ..கமெண்டும் தொடரும் ...இங்கே இல்லே ‘அங்கே’ :-)))\nமொப்ஸ் இதோ ஐயம் கமிங் யா...\n:)) எனக்கு ஒண்ணுமே பிரியுதில்ல... நாளைய டயட்டை நினைத்து.. இண்டைக்குக் கண்ணில் படுவதை எ��்லாம் மளமளவென உள்ளே தள்ளுறேன்:))))...\nஇப்ப போய் மொப்ஸ் பற்றி எல்லாம்:))) அஞ்சூஊஊஊஉ உங்களுக்கு ஏதும் பிரியிறதோன்னோ\n2012 ல கூப்ட்டிருக்கிங்க ..2018 தான் பார்க்கிறேன் :) வெறி சோரி\n என்னடா இது, அதிரா அப்போ எல்லாம் இவ்வளவு சூப்பராக எழுதி விட்டு இப்போ 'கம்'முனு இருக்காங்களேன்னு பார்த்தேன்\nசே..சே.. தெரியாமல் அதைப் போட்டிட்டனோ:)) எழுதியவர் கவிமாமணி அதிரா எனப் போட்டிருக்கோணும் ஹா ஹா ஹா:)..\nஒன்றை அடையும்வரை அதன்மேல் நமக்கு இருக்கும் ஆர்வம், தீவிரம், அதை அடைந்தபின் காணாமல் போய்விடுகிறது. பிறகு, இழக்கும்வரை அதன் அருமை தெரிவதில்லை நமக்கு (எப்படி சீரியஸ் கமெண்ட் ஒண்ணு போட்டு அசத்தினேன் இல்லே அதுவும் தெரியுமே எனக்கு\nஹா ஹா ஹா உங்கள் கொமெண்ட் என்னை ஃபிரீஸ் ஆக்கிட்டுதே:) மிக்க நன்றி ஸ்ரீராம்..\n//கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, இலங்கைப் பேப்பரில் வெளியானது இது).//\nஎன்னாது :) 2009 இல் 15 வருஷம் முன்னாடி :) பேப்பரில் வந்தா \nநீங்க அப்போவே பிரபலம் மியாவ்\nஇருங்க கணக்கு போட்டு வரேன் :)\nவாங்கோ அஞ்சு வாங்கோ.. 2009 இல எங்கே போயிருந்தீங்க கர்ர்ர்:))..\nஎன்னடா .. அஞ்சுவையும் காணம்:), நெல்லைத்தமிழனையும் காணம்:) இருவரும் திருந்திட்டினம்போல:) என நினைச்சேன்:))..\nகஸ்டப்பட்டு கணக்கெல்லாம் போடாதீங்க ஏனெனில் அது லைபிரரியில் இருந்து என் கண்ணில மாட்டிச்சுதே:))..\nபோங்க மியாவ் :) ஒரு நாளில் ரெண்டு தரமாது உங்க TAIL புடிச்சி இழுத்தா தான் எங்களுக்கு எனர்ஜி\nஇழுங்கோ இழுங்கோ ஆரு வாணாமெண்டா:) பட் ஒரு கண்டிஷன்:) நித்திரை கொள்ளும்போது மட்டும் டோண்ட் டச்சூஊஊஊஊஊ கர்ர்ர்:))\nஎன் 'செந்தில்' முகத்தைத் தடவி\nஹா ஹா ஹா:) கொஞ்சம் மாத்தியும் சொல்லலாம் அஞ்சு:).. அனுக்கா என.. தமனா எனப் புகழ்ந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா.. மியாவும் நன்றி கவி படிச்சமைக்கு.\nஹலோவ் மியாவ் உங்க கவிதை தானே குளிரில் எல்லாம் மாறி தெரியுது\nஹலோ மிஸ்டர் சுவெட்டர் போட்டுக்கொண்டு வந்து படிங்கோ கர்:) ஹா ஹா ஹா:)\nஎச்சூஸ்மீ :) எனக்கு நாலு கவிதை பார்சல் ப்ளீஸ் :)\nஅதுக்கு முதலில் நீங்க செந்திலோ கமலோ எனச் சொல்லோணுமாக்கும்:)) ஹா ஹா ஹா..\nஇருங்க :) யார்யாருக்குன்னு சொல்றேன் :)\nமுதலில் என் பிள்ளை பிரபுவுக்கு ஒரு கவிதை\n:) சரி சரி முயற்சிக்கிறேன்:) ஹா ஹா ஹா..\nகர்ர்ர் :) உங்க மருமகன் மரியாதை கொடுக்கணும்\nஅதனாலதானே ஊக்கே பண்ணியிருக்கிறேன்ன்:) பா��ுங்கோ மருவாதையைக் கவிதையில:))\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவுக்கு இல்லை எண்டதும்.. அன்னை வேளாங்கன்னி கோயிலுக்கு நேர்த்தி வச்சிருப்பீங்க:))\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\nபடித்ததில் பிடித்த கவிதைகள்(தொ- 1)\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 30 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 6 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 6 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 5 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nவீட்டுத் தோட்டம் ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-20T17:56:10Z", "digest": "sha1:XRVO2WJSGJKA42FUSTSXRNGRJ5HFC5AE", "length": 10214, "nlines": 193, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: இதயத்துடிப்பு", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 8:36:00 am\nஅதன் அழகிய நீரே என்\nஇறைவன் படைத்த மரமே அதன்\nஎன் இதயத் துடிப்பை அறிய முடியவில்லையா...\nஇறைவன் படைத்த பூமியே அதன்\nஎன் இதயத் துடிப்பை அறியமுடியவில்லையா\n(இது என் மகன் அனங்கன் -வயது 9 எழுதிய கவிதை.. குழந்தை ���விஞ்னாய் உருவாகும் அவனைப் பெருமையோடு அறிமுகம் செய்கிறேன்... )\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவகைகள்: அனங்கன் கவிதைகள், கவிதை\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 1/13/2013 2:26 am\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nஇனிய வணக்கம் சகோதரி பூங்கோதை...\nஅனங்கன் அருமையான பெயர். அவருக்கு வயது 9. இந்த வயதில் இப்படி ஒரு திறமை..\nஎனக்கு உடலும் உள்ளமும் சிலிர்க்கிறது கோதை. நிச்சயமாக ஒரு பெரிய எதிர்காலம் அவருக்கு இருக்கு. கடவுள் தந்த ஒரு அரிய பரிசு அனங்கன் உங்கள் மகனாகக் கிடைத்தது.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்\nநெற்கொழுதாசன் 1/26/2013 2:29 am\nநினைத்துப்பார்க்க முடியாத கற்பனை வளம்.மிக சிறிய வயதில்.கவிதையின் நடையும் முடித்த விதமும் ஒரு கலைக்குடும்பத்தின் வாரிசு என்பதனை தப்பாமல் சொல்கிறது. சும்மாவா சொன்னார்கள் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nநெற்கொழுதாசன் 1/26/2013 2:29 am\nநினைத்துப்பார்க்க முடியாத கற்பனை வளம்.மிக சிறிய வயதில்.கவிதையின் நடையும் முடித்த விதமும் ஒரு கலைக்குடும்பத்தின் வாரிசு என்பதனை தப்பாமல் சொல்கிறது. சும்மாவா சொன்னார்கள் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுக்கு நன்றி நெற்கொழுதாசன்.. :)\nஒன்பது வயதில்... அருமை. வாழ்க வளமுடன்.\nகவிதையை அருமையாக மகன் தீட்டியிருக்கின்றார் வாழ்த்துக்கள் நல்ல கவிஞன் எதிர்காலத்தில் என்பதை9 வயதிலேயே நிரூபிக்கின்றான் \n@ தனிமரம்/// பாராட்டுக்கு நன்றி.. நண்பரே...\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nபாசத்தவிப்பு..... பாதி நாட்கள் கனவில்என்பாலகர்கள்...\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-11/", "date_download": "2018-05-20T17:17:59Z", "digest": "sha1:7CCIAN47F6UALDC4WLGI7VHA52RGU4FF", "length": 5401, "nlines": 107, "source_domain": "tkmoorthi.com", "title": "மரணத்துக்கு பிறகு பகுதி -11 | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nமரணத்துக்கு பிறகு பகுதி -11\nஏற்கனவே சொன்னபடி நாம் கடைசி நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாக பிறக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா.\nஅப்போது நாம் எப்போதும் பகவானின் ச்மரனையாகவே இருக்கவேண்டும் என்றால், நான் நமது வாழ்க்கையில் நன்றாக இருக்கும்போதே பகவானை வணங்கிவிடவேண்டும். அதாவது அந்த நேரத்தில் நமக்கு சொல்ல வராது. அதனால்தான் பெரியோர்கள், அப்போதைக்கு இப்போதே சொல்லிவிட்டேன்,அரங்கமாநகருளானே என்றார்கள்.\nஆகவே அன்பர்களே, நீங்கள் இப்போதே தினமும் ஒரு தடவை இந்த மந்திரத்தை சொல்லிவந்தீர்களே ஆனால் உங்களுக்கு கடவுள் வந்துவிடுவார்.\nபிரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா\nபிரசாத்ய பிரபோ பிரார்தயே நேகவாரம்\nந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே\nகருணை நிறைந்த பிரபுவே,மரணத் தருவாயில் நான் உன்னை பிரார்த்திக்க சக்தியற்று இருப்பேன் ஆகையால்\nஅக்காலத்தில் உன்னை விட்டு விடலாகாது என்று இப்போதே உனது பாதங்களில் பல தடவை விழுந்து நமஸ்காரம் செய்து கேட்டுகொள்கிறேன்\nNext Post: Next post: வீட்டில் விளக்கு ஏற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம்\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/3307/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T17:21:25Z", "digest": "sha1:BCW44F7LPBDQ4LD573J3WQ44T6MSJLHG", "length": 5982, "nlines": 95, "source_domain": "www.saalaram.com", "title": "சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்", "raw_content": "\nசினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்\nசினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்\n3பனிமலர் கல்லூரி விழாவுக்குச் சென்ற நடிகை சினேகா, அக்கல்லூரி மாணவர்கள் தன்மீது காட்டிய அன்பைக் கண்டு நெகிழ்ந்து கண்கலங்கினார். \"என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட அன்பான மாணவர்களைப் பார்த்ததில்லை\" என்றார் கண்ணீர் மல்க.\nசென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்ற��ர். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.\nஅக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.\nஎனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா. \"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது.\nஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை\", என்று கூறினார்\nTags : சினேகாவை, கண்கலங்க, வைத்த, கல்லூரி, மாணவர்கள், சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/india-defeats-england-by-8-wickets-in-womens-tri-nation-series-t20-match-at-mumbais-wankhede-stadium%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-8-%E0%AE%B5/", "date_download": "2018-05-20T17:55:34Z", "digest": "sha1:RO74PABOETXI4V4VLLJXJ4PFAH4K7XB3", "length": 13418, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "india defeats england by 8 wickets in women’s tri nation series t20 match at mumbai’s wankhede stadium|இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – cricket in Tamil – News7 Paper", "raw_content": "\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமுத்தரப்பு டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மூன்று நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரு போட்டிகளில் விளையாடின.இதில் முதல் 3 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இங்கிலாந்து வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.108 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இந்திய வீராங்கனை மந்தானா 41 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். பந்துவீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை அனுஜா பாட்டில் ஆட்ட நாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.\nகார்த்திக் நரேன் மற்றும் அனைவருக்கும்...: மன்னிப்பும் ...\nகோடைக்காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்... ஏன்\nகோடைக்காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்... ஏன்\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nஜப்பானில் காமி���்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/05/10.html", "date_download": "2018-05-20T18:05:58Z", "digest": "sha1:XMAV2LIJEYFTBTCWOS6KOLPBJUPOXF73", "length": 49595, "nlines": 411, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 10", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 10\n“மந்திரங்கள் ஓதுவது…” என்பது சாங்கிய சாஸ்திரமே – ஞானிகள் அவ்வாறு கொடுக்கவில்லை\n1.தெய்வ குணங்களை நாம் பெறுகின்றோமா…\n2.தெய்வச் செயலை நாம் செய்கின்றோமா…\nஎன்ற நிலைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nநமக்குள் எண்ணியது எதுவோ அந்த உணர்வின் சக்தியாக நமது உயிர் இயக்குகின்றது. இந்த உணர்வின் செயலாக நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நிலையைத்தான் பித்தனைப் போன்று இருந்த நமது குருநாதர் உணர்த்தினார்.\nபகைமையான உணர்வுகள் நமக்குள் எவ்வாறு வளர்கின்றது பகைமையிலிருந்து எவ்வாறு மீளவேண்டும் என்று தான் ஊருக்கு ஒரு மாரியம்மனும் தெருவுக்கு ஒரு விநாயகனும் வைத்தது.\nநம் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப் போகும்போது நமக்குள் அது மாறி (மாரி) தீமைகளை விளைவிக்கின்றது.\nஅதே சமயத்தில், இந்தக் கஷ்டங்களை எல்லாம் நீக்கியவர்கள் மகரிஷிகள் என்று காட்டப்படும் பொழுது விநாயகருக்குப் பின் அரசையும் வேம்பையும் வைத்தது.\nமாரியம்மன் கோவிலில் வேப்ப மரத்தை ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள். அக்னி குண்டத்தையும் காட்டியிருப்பார்கள்.\nஆக, வாழ்க்கையில் கேட்டுணர்ந்த கசப்பான உணர்வை இந்த நிலையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் நமது ஞானிகள் வைத்துக் காட்டியுள்ளார்கள்.\nதன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடவும் தீமைகள் அணுகினால் அதை அடக்கி ஆட்சி புரியும் நிலைகளுக்கு மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் அரசாக்கிடல் வேண்டும்.\nஆகவே, வாழ்க்கையில் வரும் கசப்பினை நீக்கி அதை அடக்கி எவ்வாறு ஆட்சி புரிய வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் விநாயருக்கு வேம்பையும் அரசையும் வைத்து நமது ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.\nஆனால், இன்று சாங்கிய சாஸ்திரத்தில் நாம் கேட்டுணர்ந்த உணர்வு கொண்டு “இந்த மந்திரத்தை ஜெபித்தால் உனக்கு எல்லாம் கை கூடும்” என்று சொல்கின்றனர்.\n“சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிருஷ்டிக்கு உதவும்..,”\n“முட்டு முட்டு முழிகள் பிதுங்க..,\nகுத்து குத்து கூர் வடிவேலால்…,”\nஎன்ற பாடலைப் பாடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nசாங்கிய சாஸ்திரங்களில் ஏற்படுத்தப்பட்டு மந்திர ஒலிகள் கலந்த நிலைகள் கொண்டு சஷ்டிக் கவசத்தைப் படித்தோம் என்றால் இந்த வாழ்க்கையில் உடலின் தன்மை வரப்படும் பொழுது தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை விளைகின்றது.\n1.இந்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டு\n3.கஷ்டத்தையும் துன்பத்தையும் நீக்குவேன் என்ற நிலையில்\n4.முருகனை எண்ணி சஷ்டிக் கவசத்தை ஓதுகின்றனர்.\nஇப்படி இதையே ஓதி ஓதி வளர்த்துக் கொண்டபின் இறந்தபின் இந்த ஆன்மா எங்கே போகும்…\nஇன்னொரு மனிதன் மீண்டும் இதே சஷ்டிக் கவசத்தைப் பாடினான் என்றால் இந்த உணர்வின் ஆன்மா அங்கே அவன் உடலுக்குள் செல்லும்.\nஉடலுக்குள் சென்று இதனின் உணர்வின் துணையால் அவனுக்குள் நின்று தன்னைக் காத்திடும் நிலையாக இது எதைச் செய்ததோ இதைப் போல அவனுக்குள் நின்று காத்திடும் நிலைகளே வரும்.\nஆனால், அங்கே காத்திடும் நிலைகள் வந்தாலும்\n1.தனக்குள் வரும் கோபம் வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது\n2.இந்த உணர்வுகள் “முட்டு முட்டு முழிகள் பிதுங்க…,\n3.குத்துக் குத்துக் கூர் வடிவேலால்…” என்ற\n4.இந்த விஷத்தன்மையான உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கும் நிலை ஆகும்.\n5.இந்த உணர்வுகளே இவனுக்குள் அதிகமாக விளைந்து தனது எதிரியைத்தான் கொல்லச் செய்யும்.\n6.ஆனால், நமக்குள் உள்ள நல்ல குணங்களை எதிரியாக மாற்றிவிடும்.\nஇதை உங்களுக்குள் அறிந்து பார்க்கலாம்.\nஇந்தச் சஷ்டிக் கவாத்தைப் பாடுபவர்கள் தன் குடும்பத்தைக் காக்கவும் தன் தொழிலைக் காக்கவும் தான் இவர்கள் பயன்படுத்துவார்களே தவிர தனக்குள் வரும்.., “எதிரியின் தன்மையை வளர்த்துக் கொள்வார்கள்”.\nஇப்படிப்பட்ட நிலையில் நல்ல குணத்தைத் தனக்குள் கவரப்படும்போது நல்ல குணமே தனக்குள் எதிரியாக வரும்.\nஆக, இதைப் போல பல நிலைகள் கொண்டு சாங்கிய சாஸ்திரங்களில் நாம் சிக்கப்பட்டுள்ளோம்.\n1.ஞானிகள் கொடுத்த “மனித உடலைக் காக்கும் முறையையே”\n2.இப்படி சாங்கிய நிலைகளாக உருவாக்கிவிட்டார்கள்.\nஅரசர்கள் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை மந்திர ஒலிகளாக உருவாக்கி சாங்கிய சாஸ்திரங்களாக மாற்றிவிட்டார்கள்.\nஇன்று அந்த அரசர்கள் உருவாக்கிய நிலைகளைத்தான் நாமும் விடாப்பிடியாகப் பிடித்து சாங்கியங்களைச் செய்யவில்லை என்றால் நமக்கு ஆகாமல் போய்விடும் என்று செய்து கொண்டிருக்கின்றோம்.\nஆகவே, வெறுமனே மந்திரங்களை ஓதுவது 108, 1008, 100008 என்பது மறுபடியும் இன்னொருவர் உடலுக்குள் தான் அழைத்துச் செல்லும். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\n1.அருள் சக்திகளை எண்ணி பேரருள் பேரொளி உணர்வுகளை\n2.நுகர்வதற்காக.., கவர்வதற்காக…, உயிர் வழி சுவாசிப்பதற்காக…, தன் உடலுக்குள் உருப்பெறச் செய்வதற்காகக்…, கொடுக்கப்பட்ட நிலைகளை\n3.வெறும் “ஒலிகளை எழுப்பும்…” மந்திர நிலையாக மாற்றிவிட்டார்கள்.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடவேண்டும் என்பதற்காகத்தான் குருநாதர் இந்த உண்மைகளை உணர்த்தினார்.\nதங்கத்தில் உள்ள செம்பும் வெள்ளியை நீக்க வேண்டும் என்றால் திரவகத்தை ஊற்றுகின்றோம். செம்பும் வெள்ளியும் ஆவியாகின்றது. தங்கம் பரிசுத்தமடைகின்றது.\nநாம் உடுத்தியுள்ள ஆடைகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும் என்றால் சோப்பைப் போட்டு நுரையே ஏற்றும் பொழுது நூல்களில் இணைந்துள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றது. ஆடை தூய்மை அடைகின்றது.\nசோப்பைப் போடவில்லை என்றால் என்ன தான் சுத்தமான நீரில் அலசினாலும் துணிகளில் உள்ள அழுக்குப் போகாது.\nஇதைப் போன்று தான் நம் அன்றாட வாழ்க்கையில் நல்லதை எண்ணிச் சென்றாலும் அந்த நல்லதைக் காத்திட நாம் எடுக்கும் கோபம் ஆத்திரம், வேதனை, சலிப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றது.\nஇரண்டறக் கலந்த அந்தத் தீமைகளை அகற்றவ���ல்லை என்றால் நல்ல குணங்கள் குறைந்து கொண்டே வரும். நல்லதைக் காண முடியாது போய்விடும். ஆகவே,\n1.நமக்குள் இரண்டறக் கலந்துள்ள அத்தகையை தீமைகளை அகற்றிடத்தான்\n2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்திடத்தான்\n3.அருள் ஒளியின் அணுக்களாக நமக்குள் உருவாக்கிடத்தான்\n4.நம் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிடத்தான்\nஅன்று ஞானிகள் கோவிலை அமைத்தார்கள்.\nLabels: ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள��� தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (37)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஉடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம் செய்ய வேண்டும்\nநம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி மந்திரக்காரர்களி...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\n“ஜீவ நீரை உருவாக்கும் அகஸ்தியனின் ஆற்றலை…” கணவன் ம...\nஅரசர்கள் உருவாக்கிய ஐதீகங்களில் தான் இன்றும் உள்ளோ...\nபித்தனைப் போன்று இருந்த குருநாதருக்குள் இருக்கும் ...\nசுரங்கப் பாதைகளை கோவிலுக்குள் யார் வைத்தார்கள்...\n“ஆண் பெண் என்ற நிலையில் ஒன்றினால்தான்... விண் செல்...\nமருந்தால் உடல் பிணியை நீக்குகின்றோம்...\nகோடி கோடியாகச் செல்வம் தேட வேண்டும் என்று தான் ஆசை...\n“ஓ...ம்...” என்ற நாதமாய் இயக்கிக் கொண்டிருக்கும் உ...\nஎந்தச் சாமியும் நம்மைச் சோதிப்பதில்லை…\n“உடல் ஆசை... உயிர் ஆசை...” நமக்கு எந்த ஆசை வேண்டும...\nசிந்தித்துச் செயல்படும் பரிபக்குவ நிலையாக “ஞானச் ச...\nஉடலில் வாழும் வாழ்க்கையைப் பெரிதாக எண்ணுகிறோம் – வ...\n“காலையில் எவன் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை......\nஉடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழச் செய்வதற்காக ஞானிக...\n“பாக மண்டலம்… சங்ககிரி மலை… வள்ளி மலை…” போன்ற மலை ...\nமனித நேயம் எப்படி இருக்க வேண்டும்…\nசிவன் கோவில்களிலோ விஷ்ணு கோவில்களிலோ யாரும் அக்னி ...\nநம் மனதிற்குள் ஏற்படும் போராட்டத்திலிருந்து மனதை அ...\nஅன்று மாட்டுச் சாணத்தை மெழுகி இயற்கையாகவே நோய்களில...\nநஞ்சின் இயக்கமே முதன்மையானது என்பதை நாம் அறிதல் வே...\nவேலி முள் செடியின் விளைவுகளும் நாட்டைத் தரித்திரமா...\nசொத்துக்காகவும் பணத்திற்காகவும் பெற்ற தாயையே இன்று...\n“மழை பெய்ய வைக்கும் சக்தி…” ஒவ்வொருவருக்கும் உண்டு...\nஉடலுக்குள் பித்தம் எதனால் அதிகமாகின்றது...\nஅருள் மகரிஷிகளின் பேரருளால் உறவுகள்..... பலப்படுமா...\nதொழிலின் நிமித்தம் “துரோகம் செய்தான்... பாவி...\nசர்க்கரைச் சத்து இருதய நோய் போன்ற நோய்களை நீக்கும்...\nஅகஸ்தியர் கொடுத்த விநாயகர் தத்துவத்தின் மூலம்\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் “பொங்கச் ...\nஇராவணனின் மகன் “இந்திரஜித்...” மாயமாகச் செயல்படுபவ...\nஅகஸ்தியன் மாமிசம் சாப்பிடவும் இல்லை...\nவிநாயகருக்கு வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் போட்ட...\n” என்று இரண்டு இமைகளுக்கு மத்தியில் (இமய...\nமணிக்கணக்கில் உட்கார்ந்து உட்கார்ந்து செய்வதற்குப்...\nஅறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆண்டை “ஈஸ்வர ஆண...\nஈரக்கொலை எரிச்சலாக இருக்கின்றது… எந்த மருந்துக்கும...\nநான் தெய்வத்தையே கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன் ...\nவிஷ்ணு கோவில்களில் எல்லாம் ஆஞ்சநேயரை ஏன் வைத்துள்ள...\nஅன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய “முக...\nவாலி குகையை விட்டு வெளியில் வராதபடி கல்லைப் போட்டு...\nதீமைகளை நீக்க “வலுவான சக்திகளை” நாம் எடுத்துப் பழக...\nஇன்றைய தினசரி வாழ்க்கையில் உடலைக் காக்க வேண்டும் எ...\nசிலர் பேசுவதைக் கேட்டாலே நமக்கு டென்சன் (TENSION) ...\nஉயிரில் மோதும் உணர்வுகளில் கவனம் தேவை…\n“சித்திரை” – நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு சிறு...\nநமக்குள் எந்த உணர்வு ஆழமாகப் பதிவாகின்றதோ அந்த உணர...\nஇறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள...\nநூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தை எப்பட...\n“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் ...\nசாதாரண மனிதனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் மகி...\nமதத்திற்குள் இனமும்… இனத்திற்குள் குலமும்… நம்மை ஒ...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nமகரிஷிகளின் நேரடி “அலைத் தொடர்பில்…\n“பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக்...\nநீங்கள் எல்லோரும் மகா ஞானியாக வேண்டும் என்று நான் ...\nசொல்லும் சொல் ஒன்றாக இருந்தாலும் சொல்லிற்குள் மறைந...\nமனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்த...\nசொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியுமா…\nநம்முடைய அவசர புத்தி என்ன செய்யும்…\n“அகஸ்தியரை எண்ணித் தியானித்து…” உங்கள் ஊரில் நீர் ...\nகுழந்தையை வைத்துக் கணவன் மனைவிக்குள் சண்டை வரும் ப...\n“அஷ்டமி… நவமி…” அன்று நல்ல காரியம் தொடங்கக் கூடாது...\nதியானத்தில் நாம் பெற வேண்டிய “வலு…\nஅரசு நடத்தும் நிலைகளில் குறைகளைக் கண்டால் பொதுச் ச...\nஉயிரை அறிந்த நீ… “ஏன்டா பொய் உலகிற்குப் போகிறாய்…\nஉங்கள் உணர்வுகளும் எண்ணங்களும் மாறினாலும்… அதை “அர...\nமனிதன் பெற வேண்டிய பொக்கிஷம் இராமேஸ்வரத்தில் காட்ட...\n சாமி (ஞானகுரு) சொல்வது “மிகவும் அற்புதம்” என...\n“தவப்புதல்வர்களும்… கடும் ஞானிகளும்… பிறந்த நாடு இ...\nதீமை செய்யும் அணுக்கள் நம் உடலுக்குள் எப்படி உருவா...\nஒருவர் நம்மைத் தாக்கினால் நாமும் அவரைப் பதிலுக்குத...\nமகரிஷிகளோ ஞானிகளோ நம்மைத் தண்டிப்பார்களா…\nமன வலிமை கொண்ட “காந்திஜி” உண்மையான ஆன்மீகவாதி\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வ��ன் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8758-sarvathopathra-vyoogam-vasumathi-01", "date_download": "2018-05-20T17:36:55Z", "digest": "sha1:K3P7B3KZZQMR5C3Y6CPAHGJEXSJMIPZV", "length": 62895, "nlines": 756, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...!!! - 01 - வசுமதி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 01 - வசுமதி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 01 - வசுமதி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதாகம்.. தாகம்.. தாகம்.. விண்ணின் தாகம் கடலில் சேர்கின்றது.. மழையின் தாகம் மண்ணை அடைகின்றது.. விதையின் தாகம் கனியில் கனிகின்றது.. சிற்பியின் தாகம் சிலையாய் வடிகின்றது.. தாயின் தாகம் மழலை முத்தத்தில் முடிகின்றது..கவிஞனின் தாகம் கவிதையில் தணிகிறது.. நம் நாயகியின் தாகம்..\nசுட்டெரிக்கும் கதிர்களால் கதிரவன் அந்த கிராமத்தையே விழுங்கிக் கொண்டிருந்தான்.. தண்ணீர் பஞ்சம் காரணமாக ஆறுகள் முதல் குட்டைகள் வரை வற்றிக்க���டந்தது.. விவசாயமோ பாழடைந்து கிடந்தது.. மக்களோ அவ்வூரை விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.. அந்த செழிப்பில்லாத ஊரோ செழுவூர்..\nமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த ஊரில் சின்ன சின்னதாய் மூன்று நான்கு கூடாரங்கள் (TENT) முளைத்திருந்தன.. கோடாலிகளும்,மண் வெட்டிகளும், உளிகளும், சாக்குகளும் என நிறைந்திருந்தது ஒரு கூடாரம்...\n\" விக்ஸு.. இன்னும் ஏண்டி அந்த பெட்டியை ஏன் திறக்காமல் இருக்க.. \",என்று கேட்டான் விஷ்மயாவிடம் எழில்..\n\"நம்ம தீப்ஸ் தான் அத திறக்க வேண்டாம்னு சொல்லிட்டு வெளில போனா எலி..\"\n\"அடியேய்..அதுக்குள்ள தாண்டி நட்டு போல்ட்னு ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் இருக்கு..அத பிரிச்சா தான் வேலைய ஆரம்பிக்க முடியும்.. மணி நாலாக போகுது.. அவ எங்க போய் தொலைஞ்சா..\n\"பக்கி நானும் உன் கூட தானே இருக்கேன்..என்கிட்ட கேட்டா..\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசகியின் \"சக்ர வியூகம்\" - காதல் கலந்த குடும்ப தொடர்...\n\"Mr. எழில் விழியன் அண்ட் Ms. விஷ்மயா கோபாலன்.. வாட் தி ஹெல் இஸ் கோயிங் ஓன் ஹியர்.. உங்களை டூல் பாக்ஸ் எடுத்துட்டு வர சொன்னதா எனக்கு ஞாபகம்\",சிங்கத்தின் கர்ஜனை போல் ஒலித்தது அச்சு என்று விக்ஸாலும் எலியாலும் அழைக்கப்படும் ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் குரல்..\nகாடு போல் அடர்த்தியாக ஆங்காங்கே நரை விழுந்த முடி.. தீக்ஷயமான சாம்பல் நிற விழிகளை மறைத்திருந்தது அந்த ரேபான் ரக கண்ணாடி.. நண்பர்களாயினும் என்னிடம் ஒரு அடி எட்டி நில் என்பது போல் ஒரு அசாத்திய கம்பீரம்..\nநெற்றிச் சுருக்கத்தை வைத்து தான் அவர் ஐம்பதுகளின் முடிவிலுள்ளவர் என்று கண்டுபிடிக்க முடியும்..\nஒரு அசாத்தியமான தோற்றத்துடன் காட்சியளித்தவர் மென்மையாய் வாய்மொழிந்தாலே அனைவருக்கும் ஒருவித நடுக்கம் வரும்..இவர் கர்ஜித்தால்..\nஅச்சுவின் குரலை கேட்டு ஒரு நிமிடம் நடுங்கினாலும் விக்ஸ் தன் திருவாய் மலர்ந்து,\"சார்..இந்த பாக்ஸ் கீ மெழுகு...ஸ்ஸ்ஸ்...சாரி சார்... கீ ஷ்ரனு கிட்ட இருக்கு\",என்றாள் நடுங்கிய படியே..\n\"வேர் இஸ் Ms.தியா ஷ்ரனு..\",என்று மீண்டும் கர்ஜித்தார் அச்சு..\nஷ்ரனு எங்கு என்று அறியாதவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேய் முழி முழிக்க ஆரம்பித்தனர்..\n\"உங்க இரெண்டு பேரையும் தான் கேட்கிறேன்.. வேர் இஸ் தட் இடியட்..\", என்று கேட்டார் குரலில் இன்னும் சிறிது கார��் ஏற்றி..\n\"வி டோன்ட் நோ சார்\",என்றாள் விக்ஸ் அவசரமாக..\nஅவர்களை பார்த்து முறைத்தவர்,\"நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது.. இன்னும் பத்து நிமிஷத்துல ஷி மஸ்ட் பி ஹியர்..\"\n\"எஸ் சார்..எஸ் சார்..\",என்று தலையாட்டியவர்கள் ஷ்ரனுவை தேடும் வேட்டையில் இறங்கினர்..\n\"டேய் எலி..இந்த வத்தி எங்கடா போயிருப்பா.. எப்போ பார்த்தாலும் இவளை தேடி அலையறுதே நமக்கு பொழப்பா போயிருச்சு..\",என்றாள் விஷ்மயா சலித்தபடியே..\n\"யாருக்கு தெரியும்.. அங்க வர அந்த தாத்தாகிட்ட கேட்டு பார்க்கலாம்..\"\n\"தாத்தா..இந்த வழியா ஒரு பொண்ணு போறத பார்த்தீர்களா..\nஅவர் யோசிப்பதை கண்டவன்,\"கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க தாத்தா..பசங்க போடற சட்டை பான்ட் போட்ருக்கும் அது.. டீடெயிலா சொல்லனும்னா இந்த விக்ஸ் மாதிரி இல்லாம கொஞ்சம் பொண்ணு மாதிரி நீள முடியோட இருக்கும்\",என்றான் விக்ஸின் குட்டை முடியை சுட்டி காட்டியபடி..\nஅவன் அடையாளம் சொன்னதை கேட்டு சட்டென்று சிரித்த அந்த பெரியவர்,\"ஓ..அந்த பொண்ணா.. சருகுக் காட்டுக்குள்ள போறத பார்த்தேன் தம்பி.. கிழக்காலே சுமார் முந்நூறு பர்லாங் தூரம் போனீங்கன்னா வலது பக்கமா இருக்கும் அந்த காடு...பார்த்து போங்க..\",என்றவர் சிறிது நடுங்கிய படியே அவர்களை கடந்து சென்றார்..\nஅவர் சென்ற பின் விக்ஸை நோக்கி திரும்பியவன், கையில் ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு அவனை அடிக்க தயாராக இருந்தவளை கண்டு ஓட்டம் பிடித்தான்.. சில பல சண்டைகளுடன் சருகுக் காட்டை அடைந்தனர் விக்ஸும் எலியும்..\nஅங்கே அவர்கள் கண்ட கட்சி ஒரு நிமிடம் அவர்களை உறைய வைத்தது…\nதொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 03 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - சக்ர வியூகம் - 04 - சகி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 27 - வசுமதி\nகவிதை - நான் நானாகவே இல்லை.. - வசுமதி\nகவிதை - பஞ்சமும் நீயே.. - வசுமதி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 26 - வசுமதி\nதொடர்கதை - தாரிகை - கதையின் கதை - வசுமதி\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூ��ம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+2 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n+1 # RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n# RE: தொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nநிலவு மகள் வானை அலங்கரித்திருக்க தியாவின் பெற்றோரைக் காண ஆவலாக விரைந்து கொண்டிருந்தான் வ்ருதுஷ்..\nஎவ்வளவு வேகமாக காரை ஓட்டமுடியுமா அவ்வளவு வேகமாய் செலுத்திக்கொண்டிருந்தான் அதை..\nபிடித்த பாடல்கள் பின்னிசைப் பாடிக் கொண்டிருக்க அதனுடனேயே பாடியபடி பயனிதவனின் காரின் முன் வந்து வீழ்ந்தான் ஒரு சிறுவன்..\nகிரீச்.. மூச்சு சற்றே நின்று துடித்தது வ்ருதுஷுக்கு..\nகாரை விட்டு இறங்கி அச்சிறுவனிடம் விரைந்தவன் அவனை எழுப்பி,”உனக்கு ஒன்னும் ஆகலையே..\nஇல்லை என்று தலையசைத்த சிறுவனைக் கண்டு இதயத் துடிப்பு சீரானாலும் அடுத்த நொடி பிறந்தது மூக்கின் மேல் கோபம்..\nபிள்ளையை நடுரோட்டில் விளையாட விட்டிருக்கும் அவன் பெற்றவர்கள் மீது.. அவர்களின் பொறுப்பற்ற தன்மையை நினைத்து..\n“உங்க அப்பா அம்மா எங்கேப்பா..”,கோபத்தை சிறுவனிடம் காட்டாமல் இறுக்கத்துடன் கேட்டான் வ்ருதுஷ்..\n“அவங்க..”,என்று தொடங்கிய சிறுவனின் பதிலை மேலும் கேட்பதற்குள் வ்ருதுஷின் பின் மண்டையில் விழுந்தது பலமான ஓர் அடி..\nகூடவே கையில் ஏற்றப்பட்ட போதை மருந்தின் விளைவால் விளையும் மயக்கமும் போதையும்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nவானின் மின்னல் ஈட்டியாய் தன் நெஞ்சில் பாய்ந்தது போல் உணர்ந்தார் ராமக்கிருஷ்ண ஆச்சார்யா..\nஅனைவரையும் ஆட்டிப்படைத்தவர் தன்னை இப்பொழுது ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தவளைக் கண்டு ஆடித்தான் போனார்..\nநெற்றியில் வேர்வைத் துளிகள் பூத்திருக்க தியா கொடுத்த செல் போனை வெறித்தவரின் முகத்தில் அதிர்ச்சி பாசம் கோபம் பயம் என மாறி மாறி உணர்வுகள் வந்து போய் கொண்டிருந்தது இப்பொழுது..\nஅதனைக் கண்ட தியா திரையில் ஒரு சேரில் கட்டிப்போட்டபடி அமர்த்தப்பட்டிருந்த இருவரைக் காட்டி,“இவங்க உங்க பசங்க சுயோதன் சுஷாஷன் தானே..”,என்று கேட்டாள் ஏளனக் குரலில்..\n“தியா யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்..”,என்றார் கோபமாக..\nஅதனை அலட்சியப் படுத்தியவள்,”யூ ஹேவ் கிராஸ்ட் இட் இயர்ஸ் பிபோர்..”, என்றாள் அவருக்கு மேல் குரலை உயர்த்தி..\n“ஒழுங்கு மரியாதையா என் பசங்களை விட்டுடு.. இல்லைனா..”\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nவாடைக் காற்றும் தீப்பந்தந்தின் சூடும் தியாவை கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது..\nபழைய தாக்கமும் ராமக்கிருஷ்ண ஆச்சார்யாவின் மேல் இருக்கும் வஞ்சமும் மனதை நிறைத்திருந்தாலும் தன்னைத் தானே சமாதனப் படுத்திக்கொண்டவள் மற்றவர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள் சற்றே சோர்வாக..\nதியாவைக் கண்ட நொடி அவளைக் கட்டிக்கொண்ட க்ரியாவை சமாதனப்படுத்திய தியா அனைவரும் தன்னை நோக்குவது கண்டு உண்மை அனைவரையும் எட்டிவிட்டதென்பதை புரிந்துகொண்டாள்..\nகண்கள் சிவக்க ஆத்திரத்தை அடிக்கமுடியாமல்,“ஏன் அந்த ஆளைப் பற்றி எங்களிடம் முதலிலேயே சொல்லவில்லை..\n“முதலிலேயே உங்களிடம் உங்களது பெரியப்பா நல்லவர் அல்ல என சொல்லியிருந்தால் இருவரும் என்னை நம்பி இருப்பீர்களா..\nமௌனமே தியாவிற்கு பதிலாக கிடைக்க,”அதான் உங்களிடம் சொல்லவில்லை..”,என்றாள்..\n“தியா நீ ஏன் மயாக்கிட்ட இருந்த மேப்பை அவளுக்கு தெரியாம எடுத்து வெச்சிருந்த..”,தன்னுள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டே விட்டான் அந்த துப்பரிவாளன் வ்ருதுஷ்..\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nஆச்சார்யா அங்கு வருவார் என தியா எதிர்பார்த்தாள் தான்.. ஆனால் பூட்டியிருந்த கோயிலுக்குள் எதிர்பார்க்காதவள் திகைத்தவண்ணம், “நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்.. இங்கேதும் சுரங்கப் பாதை உள்ளதா.. இங்கேதும் சுரங்கப் பாதை உள்ளதா..”, ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டாள்..\n“நான் நடை சாத்தும் முன்னே இக்கோவிலுக்குள் வந்துவிட்டேன் உன்னைத் தேடி..”\n அகிலன் நீங்க அப்பொழுதே வீட்டிற்கு போய் விட்டதாகச் சொன்னானே..\n“அவன் நான் சென்றதை மட்டும் தான் உன்னிடம் உரைத்திருக்கிறான்.. நான் திரும்பி வந்ததைச் மறைத்திருக்கிறான்..”\nஇன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்க��ை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நின��க்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/04/c-044.html", "date_download": "2018-05-20T17:22:14Z", "digest": "sha1:QNV2CLDOE5226PQEGIFGRTQUUPQVQLJU", "length": 32526, "nlines": 153, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: சனி சுபத்துவம் பெறும் படிநிலைகள்...C - 042 - Sani Subaththuvam Perum padiNilaigal.", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nசனி சுபத்துவம் பெறும் படிநிலைகள்...\nமுந்தைய கட்டுரைகளில் ஒரே கிரகம் இரு வேறு முரண்பட்ட நிலைகளைத் தன்னுடைய சுப, அசுப நிலைகளின்படி தரும் என்பதை விளக்கியிருக்கிறேன்.\nஅதன்படி தன்னுடைய நேர்வலு மூலம் ஒரு மனிதனுக்கு தேவையற்றவைகளை மட்டுமே தர விதிக்கப்பட்டிருக்கும் சனி, சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெறும் நிலைகளில் தனது இயல்பு நிலை மாறி அந்த ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார்.\nமேற்கண்ட இரு நிலைகளில் சனியின் சுபத்துவப் படிநிலைகளை தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு ஜாதகத்தில் சனி நன்மைகளைத் தருவாரா அல்லது தீய பலன்களைச் செய்வாரா என்பதை துல்லியமாகச் சொல்ல முடியும்.\nசனியின் சுபத்துவப் படிநிலைகளை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.\n1. வலிமை பெற்ற குரு சனியைப் பார்ப்பது,\n2. குருவுடன் சனி இணைவது,\n3. குருவின் வீட்டில் இருப்பது,\n4. சுக்கிரன் சனியைப் பார்ப்பது,\n5. தனித்த புதன் பார்ப்பது,\n6. பூரண அல்லது வளர்பிறைச் சந்திரன் பார்ப்பது,\n7. சுக்கிரனுடன் சனி இணைவது,\n9. வளர்பிறைச் சந்திரனுடன் இணைவது,\n10. சுக்கிரன் மற்றும் புதனின் வீட்டில் சனி இருப்பது.\nமேற்கண்ட அமைப்புகளில் சனி திரிகோணங்களில் இல்லாமல், கேந்திரங்கள் மற்றும் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் இருக்கும் போது உச்சபட்ச சுபத்துவம் அடைந்து ஜாதகருக்கு முதல் தர நன்மைகளைச் செய்வார்.\nஇதில் குருவின் வீட்டில் இருக்கும் சனிக்கு மூன்றாவது நிலையைத் தந்து, சுக்கிரனின் வீட்டில் இருக்கும் சனிக்கு பத்தாவது நிலையைத் தந்திருக்கிறீர்களே.... சுக்கிரனின் வீடான துலாத்தில்தானே சனி உச்சம் பெறுகிறார் என்ற சந்தேகம் வருமானால் இன்னும் சனியை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.\nஉச்சத்தில் இருக்கும் சனி நேர் வலு மட்டுமே அடைவார். ஆனால் குருவின் வீட்டில் இருக்கும் சனி சுப வலு அடைவார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.\nசனி என்பவர் ஒரு சுப ஒளியற்ற கிரகம். எனவே மனிதனுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்ய வேண்டும் என்றால் அவர் தன்னுடைய தீய ஒளிக் கதிர்களை இழந்து வடிகட்டப்பட்டு, சுபக் கிரகங்களின் ஒளியைப் பெறவேண்டும்.\nஇதில் தன்னுடைய தீய ஒளியை எவ்வளவுக்கு எவ்வளவு இழந்து, அடுத்த சுப கிரகத்தின் ஒளியைப் பெறுகிறாரோ, அந்த அளவுக்கு சனியிடமிருந்து ஒரு மனிதனுக்கு நற்பலன்கள் இருக்கும்.\nமிக முக்கியமாக சனிக்கு ஒளி தரும் கிரகமும் வலுவான நிலையில் இருக்க வேண்டும். எனவேதான் இங்கே சந்திரனின் நிலையைக் குறிப்பிடும்போது பூரணச் சந்திரன் மற்றும் வளர்பிறைச் சந்திரன் என்று வேறுபடுத்திக் காட்டியிருக்கிறேன்.\nஇயற்கைச் சுப கிரகங்களில் குருவை விட, சுக்கிரனே சனிக்கு நண்பர் என்றாலும் சுக்கிரன், சனியிடமிருந்து அதிக தூரத்தில் இருப்பதாலும், குரு சனிக்கு மிக அருகில் இருப்பதாலும் குருவின் தொடர்பே சனியைச் சுபராக்கும். அதிலும் குருவின் இணைவை விட, பார்வையே சனியைப் புனிதப்படுத்தும்.\nசுபத்துவத்தோடு, சூட்சும வலுவும் இணைகையில் சனி முழுக்க முழுக்க ஒருவருக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் அதிகாரம் பெறுவார். “பாபக் கிரகங்களின் சூட்சுமவலு” வை ஏற்கனவே நான் ஒரு தியரியாக சுருக்கமாக விளக்கியிருக்கும் நிலையில், டிகிரி வாயிலான சனியின் சூட்சும வலு நிலைகளை இன்னும் சில ஆய்வுகளுக்குப் பின் புத்தகமாக வெளியிட இருக்கிறேன். அதில் சனியின் இன்னும் மேம்பட்ட துல்லிய நிலைகளை தெரிந்து கொள்ளலாம்.\nஇன்னொரு முரண்பட்ட நிலையாக, சனியைப் புனிதப் படுத்தும் சுபக் கோள் சனியோடு இணைந்தோ, அல்லது சனியை சம சப்தமமாக பார்க்கும் நிலைகளில், தான் அந்த ஜாதகருக்கு தனது சுப நிலைகளைத் தரும் தன்மைகளை இழக்கும்.\nஇதுபோன்ற நிலையில் அந்த சுபக் கோளின் வலிமையிழப்பு என்பது சம்பந்தப்பட்ட லக்னத்திற்கு அந்த சுப கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உட்பட்டது மற்றும் அந்த சுபர் எந்த வீட்டில், எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தது.\nஅடுத்து சனி அவ யோகம் தரும் லக்னமான கடக லக்னத்திற்கு அவர் அஷ்டமாதிபதி எனும் எட்டுக்குடைய கொடிய பாவி என்ற நிலையையும், மனைவி, நண்பர்கள், பங்குதாரர்களைக் குறிக்கும் ஏழாமிடத்திற்கும் அதிபதியாவர்.\nகடகத்திற்கும், சிம்மத்திற்கும் சனி ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலைகளை மகர, கும்ப வீடுகளில் பெற்று வலிமையாக ஏழாமிடத்தில் அமரும்போது தனது கொடிய பார்வையால், ஒர��� ஜாதகத்தின் உயிர் ஸ்தானங்களான, ஜாதகனைக் குறிக்கும் லக்னம், மற்றும் ஜாதகன் வந்த வழியான தாய், தந்தை ஸ்தானங்கள் எனும் நான்கு. ஒன்பதாமிடங்களைப் பார்த்துக் கெடுப்பார்.\nஇந்த நிலையால்தான் சிம்ம நாயகனான சூரியனுக்கும், கடக நாதன் சந்திரனுக்கும் சனி ஜென்மப் பகைவர் என்ற நிலை பெறுகிறார்.\nகடகத்திற்கும், சிம்மத்திற்கும் சனி நன்மைகளைச் செய்யவேண்டும் என்றால் அவருடைய கொடிய பார்வை எனப்படும் கண்களும், கைகளும் கட்டப்பட்டிருக்க வேண்டும். மிகவும் சிக்கலான ஒரு சுபத்துவ, சூட்சும நிலைகளில் மட்டுமே அவர் கடக, சிம்ம லக்னங்களுக்கு நன்மை செய்வார்.\nகடகத்திற்கு சனி தரும் நிலைகளைப் பார்ப்போமானால், உபசய ஸ்தானங்களான மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் இருந்தால், அதாவது தனது நண்பர்களான புதன், சுக்கிரனின் வீடுகளிலும், தன்னைப் புனிதப்படுத்தும் குருவின் வீடுகளிலும் சுபத்துவ சூட்சும நிலைகளில் இருக்கும்போது பெரும் நன்மைகளைச் செய்வார்.\nஇந்த உபசய அமைப்பு அவ யோகக் கிரகங்களுக்கு நமது மூலநூல்களில் வலியுறுத்திச் சொல்லப்படும் சூட்சுமம் என்னவெனில், மேற்கண்ட மூன்று பதினொன்றாமிடங்களில் மட்டுமே ஒரு ஜாதகத்தின் எதிர்த்தன்மையுடைய லக்னத்தின் அசுபக் கிரகங்கள், அந்த ஜாதகத்தின் யோகக் கிரகங்களின் சாரங்களில் நட்பு நிலையில் அமர்ந்திருப்பார்கள்.\nஅதாவது ஒரு ஜாதகத்தின் மூன்று, பதினோராம் பாவங்களில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள், அந்த ஜாதகத்தின் யோகர்களின் நட்சத்திரங்களாக இருக்கும். மேலும் அவயோக கிரகங்களின் நட்பு ஸ்தானங்களாகவும் அந்த பாவங்கள் இருக்கும்.\nஇந்த அமைப்பின்படி சனி கடக லக்னத்திற்கு மூன்று, பதினொன்றாமிடங்களில் நட்பு நிலைகளில் இருப்பதோடு முழுக்க முழுக்க இவ்விடங்களில் கடகத்தின் லக்னாதிபதி சந்திரன், தனாதிபதி சூரியன் மற்றும் ராஜயோகாதிபதி செவ்வாயின் சாரங்களில் இருப்பதால் நன்மைகளைச் செய்வார்.\nஇன்னொரு உபசய ஸ்தானமான ஆறாமிட தனுசுவில் அதன் கடைசிப் பாதமான தனாதிபதி சூரியனின் உத்திராடம் ஒன்றாம் பாதத்தில் மறைந்து வர்கோத்தமம் பெறும் நிலையில் சனியால் நன்மைகள் இருக்கும்.\nமீதமுள்ள உபசய ஸ்தானமும், கேந்திரமுமான பத்தாமிடத்தில் நீசம் பெறுவதும் கடகத்திற்கு நன்மைகளைத் தரும் நிலைதான். ஆனால் இங்கும் அவர் தனாதிபதியா��� சூரியனின் கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மகரத்தில் ஆட்சி பெறுவது வெகு சிறப்பு.\nஆனால் இங்கே அவர் நீச வக்ரம் பெற்று உச்ச வலிமை பெறுவதோ சூரியன் அல்லது செவ்வாயுடன் இணைந்து நீச பங்கம் அடைவதோ நன்மைகளைக் குறைக்கும்\nகடகத்திற்கு லக்னத்தில் சனி இருப்பது சரியான அமைப்பு அல்ல. இந்நிலையால் ஜாதகர் யார் சொல்லையும் கேட்காத பிடிவாதக்காரராகவும், தனக்கென ஒரு கொள்கை கொண்டவராகவும், ஊரோடு ஒத்துப் போகாதவராகவும் சுயநலக்காரராகவும் இருப்பார். லக்னத்தில் அவர் சுபத்துவம் அடையும் நிலைகளில் மட்டுமே இந்த குணங்கள் வெளித் தெரியாத நிலையும், ஆன்மிக ஈடுபாடும் இருக்கும்.\nஇரண்டாம் வீடான சிம்மத்தில் இருப்பது ஜாதகரின் பொருளாதார நிலையையும், அவரது குடும்பத்தையும் சனி தசையில் பாதிக்கும். எந்த ஒரு லக்னத்திற்குமே இரண்டில் சனி இருப்பது நன்மைகளைத் தராது.\nநான்காமிடத்தில் அவர் உச்சநிலை பெறுவதும் கடகத்திற்கு நன்மைகளைச் செய்யாது. . இங்கே உச்சம் பெறும் சனி வக்ரம் பெறுவதும், சுப மற்றும் சூட்சும வலு அடைவதும் மட்டுமே நன்மைகளைச் செய்யும். ஐந்தாமிடத்தில் அமர்ந்தால் அதிர்ஷ்டத்தையும் பூர்வ புண்ணிய பலத்தையும் குழந்தை பாக்கியத்தையும் பாதிப்பார்.\nஏழாமிடத்தில் அமரும் நிலையில் சுபத்துவம் அடைந்தால் மட்டுமே நல்ல மண வாழ்வு இருக்கும். இல்லையெனில் தாமத திருமணம், திருமணமே ஆகாத நிலை, திருமணத்திற்குப் பிறகும் நிம்மதியற்ற மண வாழ்வு ஆகியவற்றைத் தருவார்.\nஎட்டாமிடத்தில் சுபத்துவம் பெற்றால் ஜாதகரை வெளிமாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பி சம்பாதிக்க வைப்பார். ஆயினும் அங்கும் சிக்கல்களையே செய்வார். எட்டாமிட சனியால் தீர்க்காயுள் உண்டு. ஒன்பதாமிடத்தில் அமர்ந்தால் தந்தையைக் கெடுப்பார். இளம் வயதிலேயே தந்தை மரணம் அல்லது தந்தை இருந்தும் இல்லாத நிலை, தகப்பனுக்கும் மகனுக்கும் ஆகாத நிலை ஆகியவற்றை உண்டு பண்ணுவார்.\nவிரய ஸ்தானமான பனிரெண்டாம் வீடு அவருக்கு நட்புக் கிரகமான புதனின் வீடு என்பதால் இங்கு அமரும் சனி பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். இங்கிருக்கும் சனி தூர இடங்களுக்குச் செல்லும் நிலையையும், வெளிமாநில, வெளிநாட்டுத் தொடர்களையும் ஏற்படுத்துவார்.\nசனி தரும் அதி உச்ச ஈஸ்வர நிலை....\nசனி தரும் ஒரு உன்னத பலனான ஆ���்மிக நிலையினை சென்ற அத்தியாயங்களில் விவரிக்கும் போது, ஒரு மனிதனின் ஞான உன்னத நிலையான சித்து நிலைகளுக்கும், எளிதில் விடைகாண முடியாத தேடல்களான, போன பிறவியில் என்னவாக இருந்தேன், இறந்தபின் எங்கு செல்வேன் போன்ற சிந்தனைகளுக்கும் சனி காரணமானவர் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.\nநமது புனித நூல்கள், பிறக்கும் போதே ஐந்தறிவு படைத்த மிருகங்களை விட மேம்பட்டுப் பிறந்த பிறவியான, ஆறறிவு கொண்ட மனிதன் தவம், தியானம் போன்ற அமைப்புகளினால் அந்த ஆறறிவுக்கும் மேலான ஏழாவது அறிவைப் பெறுவது இந்திர நிலை என்று குறிப்பிடுகின்றன.\nஇந்த ஏழாவது அறிவான இந்திர நிலையை விடவும் முன்னேறி, ஒருவர் எட்டாவது அறிவைப் பெறும் போது, அவர் அஷ்டமா சித்திகளைப் பெற்று அனைத்தையும் உணர்ந்த சித்தராகிறார். இந்த சித்து நிலையை எட்டும் போது ஒருவரால் முக்காலத்தையும் அறிய முடியும்.\nமேற்சொன்ன எட்டாவது அறிவைப் பெற்று சித்தனாகும் ஒருவர் தனது ஞானத் தேடலில் மேலும் முன்னேறி, ஆன்மிக உச்ச நிலையான ஒன்பதாவது அறிவை எட்டும் போது ஈஸ்வர நிலை பெற்று பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து இறைத்தன்மை பெறுவார். இந்த ஈஸ்வர நிலையையே ஆன்மிகத்தில் மிக உயர்ந்த ஒரு இறுதி அமைப்பாக நமது புனிதநூல்கள் குறிப்பிடுகின்றன.\nஇந்த ஒன்பதாவது அறிவுக்கு ஒரு மனிதனை உயர்த்தும் நிலையினை, லக்னம் அல்லது ராசிக்கும், தனக்கும், வலிமையான குருவின் பார்வை அல்லது தொடர்பினைப் பெற்ற சனி, இன்னொரு ஆன்மிகக் கிரகமான கேதுவின் தொடர்பைப் பெற்று அமையும்போது செய்வார். இப்படிப்பட்ட நிலையில் சனி அதிகபட்ச சுபத்துவ நிலைகளில் இருப்பார்.\nஇந்த ஆன்மிக நிலையினில் மறைந்திருக்கும் இன்னொரு சூட்சுமம் என்னவெனில், தனித்து சனியினால் இது போன்ற உன்னத நிலையினை ஒருபோதும் தர முடியாது. லக்னத்திற்கோ, ராசிக்கோ ஆன்மிக முதன்மைக் கிரகமான குருவின் தொடர்பு இருக்கும்போது மட்டுமே ஒருவரை சனியால் ஆன்மிகத்தில் ஈடுபடுத்த முடியும்.\nஅதுவன்றி குரு மற்றும் கேதுவின் தொடர்பற்ற சனியால் ஒருவரை ஆன்மிக உச்ச நிலைக்குக் கொண்டு செல்லவே முடியாது. சனி ஒரு சுப ஒளியற்ற பாபக் கிரகம் என்பதால் எந்த ஒரு சூழலிலும் அவரால் தனித்து இயங்கவே முடியாது.\n( டிச 18 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nLabels: சனி பகவானின் சூட்சுமங்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – கு��ுப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகு��ின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24235", "date_download": "2018-05-20T17:25:45Z", "digest": "sha1:TIEWR5TIXSOEMDBK5OKN24KEDBU23BP4", "length": 12681, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாத��� நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » பொது » நின்று ஒளிரும் சுடர்கள்\nஆசிரியர் : உஷா தீபன்\nகாலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/7_3.html", "date_download": "2018-05-20T17:53:09Z", "digest": "sha1:TPXKFQKOMOMJOAJNEK5RWHH7XT35TRVP", "length": 21005, "nlines": 375, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா! டோரா! டோரா!", "raw_content": "\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7\nடிசம்பர் 7, 1941 காலை 7.55: ஓஹு என்ற பசிஃபிக் தீவில் பவளத்துறைமுகம் (பெர்ள் ஹார்பர்) பறந்து வந்தான் ஜப்பான்காரன். ஐந்து போர்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 16 போர்கப்பல்களுக்கு பலத்த அடி. 188 விமானங்கள் நொறுக்கப்பட்டன. நூறு ஜப்பானியர் காலி. அமெரிக்கர் 2,400 இறந்தனர். 1,178 பேருக்கு காயம். மணி காலை 10. மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தப்பின. எப்படி வேறு இடத்திற்கு சவாரி போனதால். அது என்ன ‘டோரா வேறு இடத்திற்கு சவாரி போனதால். அது என்ன ‘டோரா டோரா’ ஜப்பான் தளபதி கொக்கரிக்கிறாரு, ‘அதிரதில்லை\nவரலாற்றை சுருக்கி குப்பியில் அடைத்தால்: அதிர்ச்சி வைத்யம் எனெனினும் பல வருடங்களாக ஊறிய விரோதம். விளைவு ஹராகிரி. ஜப்பானியமொழியில் ஹராகிரி என்றால் வீர தற்கொலை. பின்னி பின்னி அடிச்சாலும், ஒரு ஜப்பான் தளபதி சொன்னமாதிரி அமெரிக்க கும்பகர்ணன் சிலிர்த்துக்கொண்டு எழுந்து விட்டான். ஜப்பானை ஒடுக்கி விட்டான். இரண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டறேன். ஜப்பானுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி உயிர்நாடி. அதற்கான 1911 ஒப்பந்தத்தை 1940ல் ரத்து செய்து, மரண அடியாக இரும்பு தாது, கச்சா எண்ணைய் தரமாட்டோம் என்றவுடன், ஜப்பான் ஜெர்மனியுடனும், இத்தாலியுடனும் உறவு கொண்டாடியது. அடுத்த விஷயம், அமெரிக்காவில் உளவு துறை கோட்டை விட்டது. அதுவும் பெரியகதை.\n சொன்னா ஏறாது. பாத்தா மனசுலெ பதியும். அதான் பயாஸ்கோப் (ஸ்லைட் ஷோ + யூட்யூப் +படம்)\nஇது நவம்பர் மாத செய்தி\n//அமெரிக்காவில் உளவு துறை கோட்டை விட்டது.//\nஇல்லை அமெரிக்க அதிபரின் அதிபயங்கர அல்வாக் கொடுத்த வேலை பற்றிய தகவல் கீழே\n//டிசம்பர் 7, 1941 காலை 7.55: ஓஹு என்ற பசிஃபிக் தீவில் பவளத்துறைமுகம் (பெர்ள் ஹார்பர்) பறந்து வந்தான் ஜப்பான்காரன். ஐந்து போர்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 16 போர்கப்பல்களுக்கு பலத்த அடி. 188 விமானங்கள் நொறுக்கப்பட்டன. நூறு ஜப்பானியர் காலி. அமெரிக்கர் 2,400 இறந்தனர். 1,178 பேருக்கு காயம். மணி காலை 10. மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தப்பின//There are 2402 names in this database\nநான் கோடி காட்டவேண்டியது. பேராசிரியர் கொடி ஆட்டவேண்டியது. நன்றி, ஐயா. வரலாறு நிரவப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.\n//அமெரிக்காவில் உளவு துறை கோட்டை விட்டது.//\nஇல்லை அமெரிக்க அதிபரின் அதிபயங்கர அல்வாக் கொடுத்த வேலை பற்றிய தகவல் கீழே\nநான் கூட அந்த நாளில் வந்த \"டோரா டோரா\" படம் பார்த்துள்ளேன் ,\nlongest days, t34 ,great escape போன்ற உலகப் போர் பற்றிய ஹாலிடுட் படங்கள் மறக்கமுடியாதவை .\nஎனக்குத் தெரிஞ்ச டோரா சின்னக் குழந்தைகளின் கனவுக் கன்னி இந்தக்கதை அரைகுறையாத் தெரியும். அதுவும் பெர்ல் ஹார்பர் என்பதால் , இன்று இருவரின் தயவாலும் நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\nLabels: Pearl Harbor, S.Soundararajan, அன்றொரு நாள், இன்னம்பூரான், டோரா, பெர்ள் ஹார்பர்\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷி���ும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/04/26/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-05-20T17:45:10Z", "digest": "sha1:SVZUD424FPYG2HCGFZBMBNVT4VZYJTD7", "length": 9821, "nlines": 67, "source_domain": "jmmedia.lk", "title": "அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல்\nஅதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஐந்து நாள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇதுதொடர்பான உத்தரவை சிறப்பு நீதிபதி பூனம் சவுதிரி இன்று (புதன்கிழமை) பிறப்பித்தார்.\nடி.டி.வி தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரையும் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.\nமே 1 ஆம் தேதிவரை போலீஸ் காவலில் டி.டி.வி தினகரன் வைக்கப்பட உள்ளார்.\nஇன்று பிற்பகல் தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டபோது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் பல்பீர் சிங், தினகரனை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரினார்.\nஆனால், தினகரன் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் பாஹ்வா, அதை ஆட்சேபித்தார். அவர் கைது செய்யப்பட்டதே சட்டவிரோதமானது என்று வாதிட்ட விகாஸ் பாஹ்வா, அவர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஅதன்பிறகு, ஐந்து நாள் காவலில் எடுக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதியளித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் விகாஸ் பாஹ்வா, வேறு நீதிமன்றம் எதிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரா வரும் 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினருமே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரின.\nகடந்த 12-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத் தேர்தல், பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், கடந்த வாரம் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் பல கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரிடமிருந்து ரூ.1.3 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.\nஇதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர். அதன்பேரில், தினகரன் டெல்லி வந்து விசாரணையை சந்தித்து வந்தார்.\nசுகேஷ் சந்திரா, அவரது உதவியாளர் ஜனார்த்தனா, நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில், தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.\n← சேறு பூசிய ஜீன்ஸ் வேண்டுமா \nஇலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு →\nநாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்\nசென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் குழந்தைகள்\nகுழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/congress-approaches-supreme-court-yeddyurappa-oath-ceremony-944531.html", "date_download": "2018-05-20T17:13:37Z", "digest": "sha1:2DNXTTQ7HD53U4KKEH4PA2LK4N3HO76U", "length": 5518, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே எடியூரப்பா நாளை பதவியேற்பு! | 60SecondsNow", "raw_content": "\nநீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே எடியூரப்பா நாளை பதவியேற்பு\nகர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நாளை நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கவுள்ளார் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் அபிசேக் மனுசிங்வி தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nகாமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்\nநயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் \"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்��ியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலை பார்த்த நடிகர் விஜய் யோகி பாபுவை மிகவும் பாராட்டினாராம். யோகி பாபு விஜய் 62 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n\"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" அட்ட காபி\nநயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் \"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nஅரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்\nநடிகர் கமல் அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அரசியலுக்காக தான் நான் எத்தனையோ படம் இருந்து இந்தியனை தேர்ந்தெடுத்தேன் என கமல் கூறியுள்ளார். இந்த படத்தில் அரசியல் கொடுமைகளை தைரியமாக கூறப்பட்டுள்ளதாக கமல் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-20T17:40:52Z", "digest": "sha1:2OCX3FG4NR4UVIHAFIKQ3LF2WZHJYNAQ", "length": 4576, "nlines": 34, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மீன் மழை :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மீன் மழை\nயாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மீன் மழை\nயாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன.\nகுடாநாட்டில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் மீன் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையின்போது 30 தொடக்கும் 40 வரையான மீன்கள் மழையுடன் விழுந்துள்ளன. கறுப்பு நிறத்தில் இருந்த சிறிய மீன்களை பார்வையிட அப்பகுதியில் மக்கள் திரண்டிருந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக நேரில் கண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் - அதிகாலைவேளை ஆலயத்தின் பிரதம குரு அருகில் இருந்த தனது வீட்டில் இருந்து ஆலயத்தை நோக்கிச் சென்றுள்ளார்.\nஇதன் போது ஆலயத்தின் முன்பகுதியில் சில மீன்கள் துடித்துக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார். இதன் பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதியை முழுமையான அவதானித்துள்ளார்.\nஇதன் போது அப்பகுதியில் உள்ள தேர் முட்டியடியில் தேங்கி நின்ற மழை வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர். அதே போன்று ஆலயத்தின் முன்பகுதியிலும் அதிகளவான மீன்கள் துடித்துக்கொண்டு இருந்துள்ளன.\nமழையுடன் சேர்ந்து மீன் விழுந்த சம்பவம் தொடர்பாக கதை தெரிந்த பலர் அங்கு வந்து மீன்களை பார்வையிட்டுச் சென்றிருந்தனர்.\nஇதன் பின்னர் அங்கிருந்த சில மீன்கள் பொது மக்களால் பிடித்துச் செல்லப்பட்டதுடன், பறவைகளும் தூக்கிச் சென்றுள்ளன என்று தெரிவித்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kidneyeducation.com/Tamil/OtherPublications.aspx", "date_download": "2018-05-20T17:20:42Z", "digest": "sha1:DL4YLCJK2PKQW3NQ74MEQC5OY7AARIV2", "length": 9976, "nlines": 167, "source_domain": "kidneyeducation.com", "title": "Kidney Education Foundation - Tamil Language", "raw_content": "\nகுஜராத்தி மொழி சிறுநீரக கையேடு www.KidneyinGujarati.com - 2010 Printed Version : 2006 Author : டாக்டர் சஞ்சய் பாண்டிய\nதெலுங்கு மொழியின் சிறுநீரக கையேடு www.KidneyinTelugu.com - 2012 Printed Version : 2012 Author : டாக்டர் கிருஷ்ணன் சீனிவாசன்\nபோர்த்துகீசியம் மொழி சிறுநீரக கையேடு www.KidneyinPortuguese.com - 2014 Printed Version : கிடைக்கவில்லை Author : டாக்டர் எடிசன் சூசா\nஸ்பானிஷ் மொழி சிறுநீரக கையேடு www.KidneyinSpanish.com - 2014 Printed Version : 2015 Author : டாக்டர் கில்லர்மோ கார்சியா-கார்சியா\nKidneyinTamil.comஉங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்Dr Sanjay Pandya, M Srinivasan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:31:48Z", "digest": "sha1:KGRJYLQ3W7Z4B5YNQWE73E2777Q4SRZ2", "length": 13763, "nlines": 69, "source_domain": "sankathi24.com", "title": "கூட்டமைப்பின் விலாங்கு மீன்கள்! | Sankathi24", "raw_content": "\nஜெனிவாவில் சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கும் விவகாரத்தினில் விலாங்கு மீனாக நடித்துக்கொண்டிருந்த சிலர் அகப்பட்டுள்ளனர்.காலநீடிப்பிற்கு எதிராக கையெழுத்திட்டுவிட்டு சுமந்திரனிடம் அவ்வாறு ஒப்பமிடவில்லையென நாடகமாடிய மூவரே அகப்பட்டுள்ளனர்.\nகூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு கடி­தம் எழு­தி­யமை தொடர்­பாக, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் விமர்­சித்­தி­ருந்­தமை தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் நேற்­றுக் கடும் சர்ச்சை­க­ளும், வாக்­கு­வா­தங்­க­ளும் நடைபெற்­றுள்­ளன.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பங்­கேற்­றி­ருந்­த­னர். சுமார் ஒன்­றரை மணி நேரம் இந்­தச் சூடான விவா­தம் நடை­பெற்­றுள்­ளது.\nஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்குக் கடி­தம் அனுப்­பிய கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் செயற்பாடு முட்­டாள்­த­ன­மா­னது என்று எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்த கருத்துக்கு, செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் சிவ­சக்தி ஆனந்தன் ஆகி­யோர் கார­சா­ர­மான பதில் கருத்­துக்­களை கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில் தெரி­வித்­த­னர்.\nஇதன்­போது கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், சுமந்­தி­ரன் அவ்­வாறு தெரி­வித்­தமை தவறு என்று குறிப்­பிட்­டார். இத­னைத் தொடர்ந்து சுமந்­தி­ரன், சம்­பந்­தன் தவறு என்று சொல்­வ­தால், நான் தெரி­வித்த கருத்­துக்­களை மீளப் பெறு­கின்­றேன் என்று தெரி­வித்தார்.\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பிய கடி­தத்தை நான் படித்­துப் பார்த்­துத்­தான் எனது மனச்­சாட்­சிக்கு அமை­வாக கையெ­ழுத்­திட்­டேன். 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து ஜெனி­வா­வுக்கு ஒவ்வொரு ஆண்­டும் எனது சொந்­தப் பணத்­தில் சென்று வரு­கின்­றேன். அங்கு நடக்­கின்ற விட­யங்­கள் கொஞ்­ச­மா­வது எனக்­குத் தெரி­யும். நான் கையெ­ழுத்­திட்­ட­மைக்­காக என்­னைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப் போகின்­றீர்­களா என்ன நடவடிக்கை வேண்­டு­மா­னா­லும் எடுங்­கள் என்று குறிப்­பிட்டார்.\nபுளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்தன், வழங்­கிய கால அவ­கா­சத்­தில் அரசு எது­வும் செய்­ய­வில்லை. மேல­திக கால அவ­கா­சம் வழங்­கு­வ­தால் செய்­யும் என்ற நம்­பிக்­கை­யும் இல்லை. நாம் கால அவ­கா­சத்­துக்கு ஆத­ர­வ­ளித்து, இலங்கை அரசு செய்­யா­வி­டில் அதற்கு நாம் பொறுப்­பா­ளி­யாக முடி­யாது என்­றார்.\nஐ.நா. ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பிய அறிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­ட­தா­கச் சொல்­லப்­பட்­ட­வர்­க­ளில் மூவர் கையெழுத்திட­வில்லை என்று எம்.ஏ.சுமந்­தி­ரன் வெளி­யிட்ட அறிக்கை தொடர்­பி­லும் சர்ச்சை மூண்­டது. கையெழுத்திடவில்லை என்று சுமந்­தி­ர­னால் தெரி­விக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கோடீஸ்­வ­ர­னைப் பார்த்து செல்வம் அடைக்­க­ல­நா­தன், ‘நீர் கையெ­ழுத்து வைத்­ததை மறுத்­துள்­ளீரா’ என்று கேட்க, அவர் தான் எந்­த­வொரு சந்தர்­பத்­தி­லும் அப்­ப­டிச் சொல்­ல­வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார். இதன்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன், நேற்று (நேற்­று­முன்­தி­னம்) வேறு­மா­தி­ரிச் சொன்­னார். இப்­போது வேறு­மா­தி­ரிச் சொல்­கின்­றார் என்று பதி­ல­ளித்தார்.\nஇந்­தச் சூடான மோத­லின்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், ஐயா (சம்­பந்­தன்) இப்­போது இந்­தக் கூட்டம் கூட்டி கேட்­பதை விட முன்­னரே இது தொடர்­பில் அழைத்­துப் பேசி­யி­ருக்­க­லாமே என்று கேட்­டார். அதற்கு இரா.சம்­பந்­தன், எமது பக்­கம் தவறு நடந்­துள்­ளது.\nபத்­தி­ரி­கை­யா­ளர் ஜெனிவா விட­யம் தொடர்­பில் என்ன நிலைப்­பாடு என்று தொடர்ச்­சி­யா­கக் கேட்டு அழுத்­தம் கொடுத்தனர். இத­னால் நான் அவ­ச­ரப்­பட்டு விட்­டேன். எங்­க­ளுக்­குள் கருத்து வேறு­பா­டு­கள் இருந்­தா­லும் நாங்­கள் ஒற்றுமை­யா­கச் செயற்­பட வேண்­டும் என்று கூறி சந்­திப்பை முடி­வுக்குக் கொண்டு வந்தார்.\nநினைவேந்தலின் முக்கியத்துவத்தை தென்னிலங்கையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன்\nநீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு\nஇன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான்.\nதமிழ் பெண்கள் அச்சுறுத்தும் சிறிலங்கா புலனாய்வுத்துறை\nகடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்\nஇடியப்ப சிக்கல் சூழலில் விக்கினேஸ்வரன் என்ன செய்யப்போகின்றார்\nஎன்ன செய்யப் போகிறார் என்பது இன்னமும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.\nஅரச நிர்வாகக் கட்டமைப்பின் செயற்பாடுகளிலும் இராணுவ அதிகாரம் \nபாதுகப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது\nவிடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 8\nடக்ளசுடன் ஒரே தட்டில் உணவருந்திய கே.பி...\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடு���லைப் புலிகளாக மாறிய நாள்\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மாறிய நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்”\nஇரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள்\nஇரணைதீவின் பெருந்தீவில் 142 காணித்துண்டுகளும் சிறுதீவில் 35 காணித்துண்டுகளும் அங்க வசித்த மக்களுக்கு\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=category&id=49:2013-02-12-01-41-17&layout=blog&Itemid=63", "date_download": "2018-05-20T17:50:58Z", "digest": "sha1:BFOD7FY4BHQNZSVM7YBUNZRCRY7WNDFU", "length": 205336, "nlines": 433, "source_domain": "www.geotamil.com", "title": "நாவல்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபொதுவாக,‌ உள்ளேயிருப்பவர்களிற்கு தெரியிற விசயங்கள் வெளியில் இருப்பவர்களிற்கு தெரிய வருவதில்லை. அதுவும் பொய்யாக தெரிவதென்றால்... ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்ய தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிவது போல இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்ய தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிவது போல இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா வெளியிடப் பழக வேண்டும். இந்திய விடுதலையை வென்றெடுத்த ‘காங்கிரஸைப் போல ஒரு அமைப்பாக’ பரிணமிக்க வேண்டும். இந்த ஒற்றுமை தான் நம் விடுதலைப் பெடியளுக்கும் சரிவராத விசயம். அவர்களிற்கு சேர்ந்திருக்கிற அமைப்பையே இரண்டாக உடைக்கத் தான் தெரிகிறது.இதற்கெல்லாம் (அரசியல் அறிவு)தெளிவு இல்லாதது தாம் காரணம். உண்மையிலே, கடந்த போராட்டப் பாதையில் எத்தனையோ உயிர்களை இழந்திருக்க வேண்டியவை இல்லை. மெண்டிஸ் போன்றவர்கள் இருக்க வேண்டியவர்கள். “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை”நகுலன் நெடுமூச்செறிந்தான். வந்திருந்த பெட்டைகளிற்கு அரசியலில் நாட்டம்... இருக்கவில்லை. வாசுகியோட விக்கி கடைக்கு கிளம்பியவர்கள் வார போது குண்டுப் பெண்ணான சந்திராவை கூட்டி வந்தார்கள். சந்திரா,உடுவிலில் இருந்தவள்.அராலியில் அவளுடைய அக்கா கமலா, பார்திப‌னை முடித்திருந்தார்.பலாலி வீதியால் இந்தியனாமி வரப் போகிறது...என்ற பதட்டத்தில் அக்கா வீட்ட வந்திருந்தாள். வாசுகியை அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும், கடையில் இவர்களையும் பார்த்தவுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள். ஆனால், நீண்ட பொழுதுகள் இருக்கின்றனவே. அதைப் போக்க‌... வேண்டுமே வெளியிடப் பழக வேண்டும். இந்திய விடுதலையை வென்றெடுத்த ‘காங்கிரஸைப் போல ஒரு அமைப்பாக’ பரிணமிக்க வேண்டும். இந்த ஒற்றுமை தான் நம் விடுதலைப் பெடியளுக்கும் சரிவராத விசயம். அவர்களிற்கு சேர்ந்திருக்கிற அமைப்பையே இரண்டாக உடைக்கத் தான் தெரிகிறது.இதற்கெல்லாம் (அரசியல் அறிவு)தெளிவு இல்லாதது தாம் காரணம். உண்மையிலே, கடந்த போராட்டப் பாதையில் எத்தனையோ உயிர்களை இழந்திருக்க வேண்டியவை இல்லை. மெண்டிஸ் போன்றவர்கள் இருக்க வேண்டியவர்கள். “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை”நகுலன் நெடுமூச்செறிந்தான். வந்திருந்த பெட்டைகளிற்கு அரசியலில் நாட்டம்... இருக்கவில்லை. வாசுகியோட விக்கி கடைக்கு கிளம்பியவர்கள் வார போது குண்டுப் பெண்ணான சந்திராவை கூட்டி வந்தார்கள். சந்திரா,உடுவிலில் இருந்தவள்.அராலியில் அவளுடைய அக்கா கமலா, பார்திப‌னை முடித்திருந்தார்.பலாலி வீதியால் இந்தியனாமி வரப் போகிறது...என்ற பதட்டத்தில் அக்கா வீட்ட வந்திருந்தாள். வாசுகியை அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும், கடையில் இவர்களையும் பார்த்தவுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள். ஆனால், நீண்ட பொழுதுகள் இருக்கின்றனவே. அதைப் போக்க‌... வேண்டுமே அதற்கு பக்கத்து வீட்டு ராகவன் அண்ணை யின் பெடியளான சுஜே, சிறிது கை கொடுத்தான் . கொழும்புவாசிகளான அவர்கள் 83 கலவரத்திற்குப் பிறகு வந்தவர்கள்.இவர்களைப் போல அராலியே தெரியாத‌ இன்னும் பல குடும்பங்கள் கிராமத்தில் அடைந்திருக்கிறார்கள். சிங்களம்,ஆங்கிலம்,தமிழ் என‌ 3 பாசைகளையும் நல்லாய் பே சுவார்கள். இவர்கள் என்ன, லேசிலேஒருத்தருடன் ஒருத்தர் பழகி விடவா போறார்கள் அதற்கு பக்கத்து வீட்டு ராகவன் அண்ணை யின் பெடியளான சுஜே, சிறிது கை கொடுத்தான் . கொழும்புவாசிகளான அவர்கள் 83 கலவரத்திற்குப் பிறகு ��ந்தவர்கள்.இவர்களைப் போல அராலியே தெரியாத‌ இன்னும் பல குடும்பங்கள் கிராமத்தில் அடைந்திருக்கிறார்கள். சிங்களம்,ஆங்கிலம்,தமிழ் என‌ 3 பாசைகளையும் நல்லாய் பே சுவார்கள். இவர்கள் என்ன, லேசிலேஒருத்தருடன் ஒருத்தர் பழகி விடவா போறார்கள் அதற்கு மீற‌ வேண்டும். மெல்ல மெல்ல தானே நடைபெறும். அதற்கு முதல் இந்தியனாமி அராலியாலேயும் போய் விடலாம்.\nThursday, 16 March 2017 04:52\tஎழுதியவர்: கடல்புத்திரன் நாவல்\n\"சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதியது.நீளத் தொடர்\". - கடல்புத்திரன்)\nவடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. இங்கே மட்டும் தான் 'பைப்புகள் இருக்கின்றன‌.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற‌...வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து வாரவன்.அது தூரம்.இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையில் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள்.\nநகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான்.\n\"எங்க வீட்டுத் தண்ணீர் பாசி மணம்..\n\"பரவாய்யில்லை\"என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. 'சரி அப்ப வாருங்கள்\"என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள்.\nவிடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்ற‌ன.\"என்ன வேண்டும்\"என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும் காய்கறிகள்... சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து \"சமைத்துச் சாப்பிடுங்கள் \"என கொடுத்தும் விட்டார்கள்.\nMonday, 02 January 2017 04:58\tஎழுதியவர்: கடல்புத்திரன்\tநாவல்\nமற்றவர்கள்,கட்டிடக்கூலிவேலைகள் தொட்டு...எந்த வேலைகளும் செய்ய பஞ்சி படாதவர்கள். வீட்டிலேயும், கெளரவம் பார்க்கிறது, தடுக்கிறது... எல்லாம் இருக்கவில்லை. வாப்பா பிரயாசைப்பட்டு ரேடியோ திருத்துறதை பழகிவிட முயல்கிறான். கற்றுக்குட்டிதான்.ஆனால் பாடாத ரேடியோவை, ஒரு கிழமை அல்லது நீள எடுத்து எப்படியும் பிழையைக் கண்டு பிடித்து திருத்தி விடுவான்.அதை விட லயன்ஸ் கிளப்பில் வகுப்புகள் எடுத்து வீடுகளிற்கு வயரிங், பிளமிங்... செய்கிறதுக்கு தெரிந்து வைத்திருக்கிறான். குஞ்சனின் அண்ணர் குகன் வீட்டுப்பெயின்றர். குஞ்சனும் மேசன் வேலையோடு,வீட்டுக்கு பெயின்ற் அடிக்கிறதைச் செய்கிறவன். நண்ப‌ர்கள்,அவனோடு இழுபட்டதால்... ஆதரவாளர்கள். அவனுடைய‌ தாமரை இயக்கமும் கடைசியாக கழுகால் தடை செய்யப்பட... அவனும் அநாதரவாக நிற்கிற மாஜி தோழனாகி விட்டான் “சிந்திக்கிறதை எவரால் தடை செய்து விட முடியும்” வீம்பு மட்டும் அவர்களிற்கு குறையவில்லை.\n\"ஒரு கிழமை அரசியல் மாறும் என்று நினைத்தால், இந்தியனாமி வந்த பிறகும் அப்படியே கிடக்கிறதடா\"என்றான் சலிப்புடன் நகுலன் .ஒவ்வொரு கிழமையும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து மிரட்டுவதைத்தான் அப்படி குறிப்பிட்டான். ஒன்றில் கழுகு மிரட்டும்,அல்லது இலங்கை ராணுவம் படுகொலைகள் புரிந்து நிற்கும். இந்தியனாமி வந்த பிறகும் பதற்றமான செய்திகளே கேட்கிறார்கள். பெரிய நாடுகளின் கொளுவல்களிற்காக சிறிலங்காவில் வன்முறை செறிவாக்கப் படுகிறது தான். முழு இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்க வேண்டும் என்ற வெறி பிடித்து அலையும் இவர்கள், “ இந்த நாட்டையும் கம்போடியா, வியட்னாம் போல ...இயற்கை வளங்களை பாழ்படுத்தி அழித்தும்,, மக்களை வலது குறைந்தவர்களாக்கியும், வெடி குண்டுகள் விதைக்கப்பட்ட நாடாக்கி விட்டிருக்கிறார்கள்” இதன் விளைவுகள், சிங்களவர்களையும் கூட விட்டு வைக்காது என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். \"அடுத்தவனை நேசிக்கத் தெரிந்தவனாலே தன் மக்களையும் நேசிக்க முடியும்\"என்பது எவ்வளவு உண்மை. புத்தசமயம் அதைத் தானே போதிக்கிறது.\n- சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய .நீளத் தொடர். - கடல்புத்திரன் -\nஅராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த 'ட'னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. வீதியை விட்டு இறங்கியவுடன் சிறிய கோவில்,அதில் யார் இருக்கிறார்கள்பிள்ளையாரா யாரோ ஒருவர் செகிருட்டி போல இருக்கிறார்.பனை மரங்களுடன் எதிர்ரா போல் இருக்கிற அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலைக் காணி முருகமூர்த்தி வளவை 'ட‌'னாவாக்கியிருக்கிறது. அந்த வளவையும் சேர்த்து விட்டால் அது வளவு,சதுர வளவு தான். ஒரு புண்ணியவான், தன் வளவை கோவிலுக்கும் கொடுத்து,முன்னால் சிறிய துண்டை பள்ளிக்கூடத்திற்கும் கொடுத்திருக்கிற வேண்டும். அந்த காலத்தில், யாரோ ஒருவர் மதசார்ப்பற்ற ,உயர்ந்த மனிதராக இருந்திருக்கிறார் மதசார்ப்பற்ற ,உயர்ந்த மனிதராக இருந்திருக்கிறார் அவர் யார் தேடினால் அறிய முடியும். அந்த கிராமம் சைக்கிளால் அளந்து விடக் கூடிய தூரம் தான். அராலியும் எல்லா கிராமங்களைப் போல‌ மறைவாக முற்போக்குத் தன்மையையும் கொண்டு தானிருக்கிறது.இவர்களைப் போல,பள்ளிக்கூடத்தில் ஏற்படுற‌ நட்பு தான் அதை வளர்த்துக் கொண்டு வருகிறதோ, என்னவோ பிழை இருக்கிறதுஎன்கிற மாதிரி கிடக்கிற குழப்பங்கள் எல்லாம் எமக்கென்று ஒரு சுயராட்சியம் ஏற்பட்டவுடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுமோ\nபல பிரச்சனைகளிற்கு பெரும் பெரும் பாறைகளை உருட்டி விட்டு தடை படுத்திக் கொண்டிருக்கிறது போல இருக்கிற‌ பூதங்கள்,ஒரு நாள், இல்லாவிட்டால் ஒரு நாள் தோற்றுப் பின் வாங்கவே போகின்றன. ஏனெனில் ‘தர்மம்’ நம்மவர்களின்(தமிழர்களின்) பக்கமே கிடக்கிறது. இப்படி, நகுலனின் சிந்தனைகள் ஓடுகின்றன‌. ஒன்றை யோசிக்கத் தொடங்கினால்,அதிலே மட்டும் நில்லாமல் மனம் போன போக்கில் எங்கையோ போய் விடுகிறான். 'இப்படி இருக்கிறதாலேதான் கிராமத்தின் வரலாறும் சரியாக‌ தெரியாதவனாக கிடக்கிறேனே ' அவன், தன்னையே சலித்துக் கொண்டான் . .\nபிழைகள், அவனிடம் மட்டுமல்ல‌ ,வெளியிலேயும், சமூகத்திலும் கிடக்கின்றன‌. தேவையற்ற லண்டனின் தேம்ஸ் நதியைப்பற்றியும்,அமெரிக்காவில் ஆதிக் குடிகள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பற்றியும் தான் தெரிகிறது படிக்கிறது எல்லாம் ....சுய கல்வி முறை துப்பரவாக கை விடப்\\பட்டிருக்கிறது. தாவரங்களைப் பற்றி படித்தாலும் சரி, விலங்குகள் பற்றி படித்தாலும் சரி, இங்குள்ள எல்லாற்கும் அழகான‌ பழந்தமிழ்ப் பெயர்களும் இருக்கின்றன. வேறு மொழிப் ப��யர்களாகப் படித்து, அதை நினைவில் வைத்திருப்பதிலேயே பாதிப்பேர் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது. இப்படியே எல்லாத்தையும் அந்நிய‌ம் புக‌ விட்டு... அந்நிய‌ப்படுத்தி யே விட்டிருக்கிறோம்.\nதொடர்நாவல்: “ஒரு நம்பிக்கை காக்கப்பட்டபோது…\nஅன்றய இரவுப்பொழுது விடியும்போது, என் வாழ்விலும் விடியல் மகிழ்ச்சி தெரிந்த்து. பகல்பொழுது திருமண வைபவத்தோடு கழிந்தது. நண்பன் வீட்டுத் திருமணம் அல்லவா… ஓடியோடி வேலைபார்த்துப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. செமையாக உழுக்கு எடுத்துவிட்டார்கள். வேலைகளை முடித்து, குளித்துச் சாப்பிட்டுவிட்டு, லாட்ஜில் எனக்கென்று ஒதுக்கிய ரூமுக்கு சென்று, கட்டிலில் விழும்போது பத்துமணி ஆகிவிட்டது. மாலாவின் எண்ணுக்குப் போன் எடுத்தேன். மறுமுனையில் கலாவின் அப்பா. “கலாவிடம் கொடுங்கள்….” எனச் சொல்லவும் முடியவில்லை. அதேவேளை, என்மீது அவர்கள் மனதில் தப்பான எண்ணங்கள் இருக்கும் பட்சத்தில், அதனை நீக்கும் முகமாக நான் பேசவேண்டிய முதல் நபரே அவர்தான்.\nராமேஸ்வரத்தில், கலா வீட்டிலிருந்து புறப்பட்டு எனது வீடு நோக்கிச் சென்றது முதல், அங்கு நடந்த பிரச்சினைகள்.. ஹோமா நிலை, அதன் பின் ஓராண்டு கழித்து, ராமேஸ்வரம் சென்று அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்தமை, ஏமாற்றத்தோடு திரும்பியமை அனைத்தையும் விபரமாகக் கூறிவிட்டு, பேச்சின் கோணத்தைத் திருப்பினேன். முக்கியமாக, மாலாவை இரவுவேளையில் வியாபாரம் செய்ய விடுவது பற்றிய, மன விசனத்தைக் கொட்டியபோதுதான், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளுக்குத் திருமணமான தகவலை அவர் தெரிவித்தார். உள்ளூர மகிழ்ந்தேன்… அதையடுத்து, அவளின் கணவன் இரண்டு மாதங்களுக்குள்ளாக, இறந்துபோனதையும்…, அவள் விதவையானதையும் தெரிவித்தார். உள்ளத்துள் நெகிழ்ந்தேன்… அதையடுத்து, அவளின் கணவன் இரண்டு மாதங்களுக்குள்ளாக, இறந்துபோனதையும்…, அவள் விதவையானதையும் தெரிவித்தார். உள்ளத்துள் நெகிழ்ந்தேன்… இறுதியாக, அவளது கணவனை.. “அவளே கொன்றாள்..” என்றும், அதற்குக் காரணம் : அவனது தவறான நடத்தையின் உச்சக்கட்டம் என்றும், அதன் பொருட்டு – சிறைவாசத்தையும் அனுபவித்தாள் மாலா என்பதையும் தெரிவித்தார். உண்மையில் அதிர்ந்து போனேன்… இறுதியாக, அவளது கணவனை.. “அவளே கொன்றாள்..” என்றும், அதற்குக் காரணம் : அவனது தவறா�� நடத்தையின் உச்சக்கட்டம் என்றும், அதன் பொருட்டு – சிறைவாசத்தையும் அனுபவித்தாள் மாலா என்பதையும் தெரிவித்தார். உண்மையில் அதிர்ந்து போனேன்… அதைவிடக் கொடுமையான சம்பவம் நான் கொடுத்திருந்த என்வீட்டு விலாசத்திற்கு, ஆரம்ப காலத்தில் கலா எழுதிய கடிதங்கள், மூன்று வந்துள்ளன. என்னுடைய ‘ஹோமா’காலத்தில், வந்த இக் கடிதங்கள் அனைத்தையும் என் பெற்றோர், உறவினர் எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டனர். அது மட்டுமன்றி, கலா குடும்பத்தார் யாவரும் ராமேஸ்வரத்திலிருந்து இடம் மாறியமை, மாறிச் சென்ற புது இடத்தின் முகவரி உள்பட யாவும் தெரிந்து வைத்துக்கொண்டுதான், என்னோடு ராமேஸ்வரம் வந்து, கலா குடியிருந்த வீட்டுக்கெல்லாம் அலைந்து….. அப்பப்பா…. எத்தனை அழகாக நடித்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல. அதைவிடக் கொடுமையான சம்பவம் நான் கொடுத்திருந்த என்வீட்டு விலாசத்திற்கு, ஆரம்ப காலத்தில் கலா எழுதிய கடிதங்கள், மூன்று வந்துள்ளன. என்னுடைய ‘ஹோமா’காலத்தில், வந்த இக் கடிதங்கள் அனைத்தையும் என் பெற்றோர், உறவினர் எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டனர். அது மட்டுமன்றி, கலா குடும்பத்தார் யாவரும் ராமேஸ்வரத்திலிருந்து இடம் மாறியமை, மாறிச் சென்ற புது இடத்தின் முகவரி உள்பட யாவும் தெரிந்து வைத்துக்கொண்டுதான், என்னோடு ராமேஸ்வரம் வந்து, கலா குடியிருந்த வீட்டுக்கெல்லாம் அலைந்து….. அப்பப்பா…. எத்தனை அழகாக நடித்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல. ‘அக்னி தீர்த்த’த்தில் நீராடி, எனக்காக அர்ச்சனைகள் செய்து…. சே…சே….. கண்ணை மறைத்துக்கொண்டிருக்கும் மூட கெளரவம்.. கடவுள் முன்னும் ‘கபடநாடகம்’ புரியவைத்துவிட்டதா..\nநாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல்\nநாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல்\n- எழுத்தாளரும், விமர்சகருமான மைக்கல் எழுதிய 'ஏழாவது சொர்க்கம்' நாவ்ல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கியது. 'பதிவுகள் இணைய இதழில் ஆகஸ்ட் 2001 (இதழ் 10) தொடக்கம் ஏப்ரல் 2002 ( இதழ் 28 ) வரை தொடராக வெளிவந்தது. கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த, சேர்க்கின்ற படைப்பாளிகளில் மைக்கலும் ஒருவர். இந்நாவல் ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -\n[ மைக்கல் சமகால இலக்கிய நடப்புகளை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இலக்கியத்துறையில் நடமாடும் பலரிற்கு தமது படைப்புகளை வாசிப்பது மட்டுமே இலக்கியத் தேடலாக இருந்து விடுகின்றது. இன்னும் சிலரிற்கோ ஒரு குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளின் எழுத்துகளை மட்டும் படிப்பது தான் இலக்கிய உலகில் தங்கள் புலமையைக் காட்டி நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய வழிகளிலொன்றாக இருந்து விடுகின்றது. இந் நிலையில் விருப்பு வேறுபாடின்றி சகல படைப்புகளையும் ஒரு வித தீவிரமான ஆர்வத்துடன் வாசித்தறிபவர்கள் சிலரே. மைக்கல் அத்தகையவர்களில் ஒருவர். நவீன இலக்கிய முயற்சிகள் பற்றிய இவரது கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் இவரது புலமையை வெளிக்காட்டுவன. ஒரு நல்லதொரு விமர்சகராக விளங்குவதற்குரிய தகைமைகள் பெற்று விளங்கும் வெகு சில கனேடிய இலக்கியவாதிகளில் மைக்கல் குறிப்பிடத் தக்கவர். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் இந் நாவலைப் 'பதிவுகளி'ல் பிரசுரிப்பதற்காக அனுப்பியதற்காக எமது நன்றிகள்...ஆசிரியர்]\n-இதை எழுதும்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துக் கருத்துச் சொன்ன என் பிரியமான தேவிக்கும் அவளது கர்ப்பத்தில் இருக்கும் யுகபாரதிக்கும் (கருவிலே நீ கேட்டுக்கொண்டு இருந்திருந்தால் பத்மவியூகத்தை உடைப்பாய்..) இக்குறுநாவலை சமர்ப்பணம் செய்கிறேன்.-- மைக்கல் -\nபதிவுகள் ஆகஸ்ட் 2001 இதழ்-20\nசிறுநகரத்திலிருந்து விலகி மேற்காக இருபதுகிலோமீட்டர்கள் ஆளரவமற்ற சோளவயல்களைக் கடந்து முன்னேற பூமியைப் புடைத்துக் கிளம்பிய வெண்வண்ணக் கொப்புளம் போல விஸ்தீரணம் பரப்பித் தெரிகிறது ஜோயஸ்வில் சிறைச்சாலை.\nஅரை நிலவின் ஒளி வெண்பனியில் மோதித் தெறித்து வெளுத்துக் கிடக்கிறது இரவு.\nகட்டடத்தைச் சுற்றி எழுப்பிய உயரமான கம்பிவேலி. அதன் நான்கு மூலைகளிலிலும் காவற்கோபுரங்கள். இடைக்கிடை காவற்கோபுரத்திலிருந்து உயிர்த்து பனிக்கால இரவை ஊடறுக்கிறது கண்காணிப்பு ஒளிவீச்சு.\nவிடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணு¡று கைதிகள். கடமையில் இருக்கும் அவர்களது மேய்ப்பர்கள். கைதிகளை இயக்கும் சூத்திரக்கயிறாக சில சட்டங்கள்.\nதொடர் நாவல்: ஒரு நம்பிக்கை காக்கப்பட்டபோது….\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்கள் இருவருடன் ராமேஸ்வரம் சென்றிருந்தேன்.மூவரும் கடலில் குளிக்கச் சென்றோம். அவர்கள் அளவுக்கு நீச்சலில் அனுபவம் எனக்கில��லை. கரையிலே நின்று குளித்துக்கொண்டிருந்த என்னை ஆழமான இடம்வரை இழுத்துச் சென்ற அவர்கள், நீச்சலடிக்கும்படி கட்டாயப் படுத்தியபோதுதான் கவனித்தேன், அவர்களது வாயிலிருந்து மதுவின் நெடி வீசியது. ஒரு கணம் அதிர்ந்தே போனேன்.\nநல்ல நண்பர்கள் என்று பெயர் வாங்கிய அவ் இருவரும், இப்படியான குடிகாரர் ஆகியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ராமேஸ்வரக் கடலில் போடும் முழுக்கு இவர்களது நட்புக்கும் சேர்த்தே என்பது எனது முடிவு.\nஅப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்த்து.\nஎதிர்பாரா நேரத்தில், பெரியதோர் அலைவந்து, என்னை இழுத்துச் செல்ல, யாராலும் காப்பாற்ற முடியாத சூழ் நிலையில், இத்தோடு என் வாழ்வு முடிந்தது, என்று எண்ணியபோது, என் தலை முடியை ஓர் கரம் வலுவாகப் பற்றியது.\nஅது ஒரு பெண் என்பது மட்டுமே தெரிய, கண்கள் சொருகின.\nசுய உணர்வு வந்தபோது, மீனவக் குடிசை ஒன்றிலே பாயில் படுத்திருந்தேன். கூட வந்திருந்த நண்பர்கள் கதை என்ன ஆனது தெரியவில்லை. அதுபற்றி அவசியமும் இல்லை. அருகே உட்கார்ந்து, அக்கறையொடு கவனித்தாள் அவள்.\nஅறிமுகமில்லா முகம். ஆனால், அன்பு ததும்பும் பார்வை. விலாசம் தெரியாத ஒருவன். அவனை விழுந்து,விழுந்து கவனிக்கும் உள்ளம். அதிர்ந்தேன்; ஆச்சரியப்பட்டேன். அவள் காட்டிய அன்பின்முன் அடங்கிப்போனேன். யார் என்று தெரியாத ஒருவனை, நீர் கொண்டு போகட்டுமே என்று எண்ணாமல், ஊர் அறிய வீட்டுக்குள் கொண்டு வந்தாள். பேர் கெடுமே என்பதுபற்றிக்கூட வருந்தாமல், ஒர் மருந்தாய் மாறினாள். குப்புறப்போட்டு மிதித்துக் : குடித்த நீரை வெள்ளியேற்றி, அப்புறம் என்வாயில் வாய்வைத்து…. தன் மூச்சைத் தந்து, என் மூச்சை ஓடவிட்டாள். நடந்தவற்றை அறிந்தபோது, என் பேச்சு நின்றது. அவளின் எழில் முகமே வென்றது. என்னுயிரைக் காத்ததற்கு நன்றியா.. எனக்குப் பணிவிடை செய்ததனால் பாசமா… எனக்குப் பணிவிடை செய்ததனால் பாசமா… ஊராரைப்பற்றி அக்கறைப்படாமல் : உதவும் நோக்கைக்கண்டு காதலா… ஊராரைப்பற்றி அக்கறைப்படாமல் : உதவும் நோக்கைக்கண்டு காதலா… தரம் பிரித்துச் சொல்ல எனக்குத்தெரியவில்லை. ஆனால் : “வரம்” என்று கிடைத்தசொத்து அவள்தான் என்று வரித்துக்கொண்டேன்.\nதொடர்கதை: “ஒரு நம்பிக்கை –காக்கப்பட்டபோது…\nபனிக்காலக் காற்றின் பலமான மோதல், பேருந்தின் யன்னல் ஓரமாக இருந்த எனக்கு, இ���ேசான விறைப்பைத் தரத் தொடங்கியது. புகைந்து கிடந்த வானத்திலிருந்து விழுந்துகொண்டிருக்கும் இலேசான தூரல், இரவுத் திரையில் கோடுகள் போடுவதை அரைமனதுடன் ரசித்தபடி கண்ணாடிக் கதவினை இழுத்து மூடினேன்.\n“ஏய்…. நீயெல்லாம் என்ன ஆம்புளடா….எழுவத்திமூணு வயசு…..மேலுக்கு ஒரு சட்டைகூட போடாமே.., குளிர்ல நானே நடந்து போறேன்…. இருவத்தியேழு வயசுக்காரன்…. நீ இந்த நடுங்கு நடுங்குறே..” பக்கத்து வீட்டுத் தாத்தா என்னை அடிக்கடி கிண்டல் செய்வது நினைவில் வந்தது. தூங்குவோர் மீதும் , அடிக்கடி கொட்டாவி விட்டபடி அப்பப்போ நிமிர்ந்து பார்த்துவிட்டு,மீண்டும் தலையைத் தொங்கப்போட்டபடி வீணிர் வடித்துக்கொள்வோர் மீதும் கடுங்கோபத்துடன்.,\nகாதில் நுளையச் சிரமப்படும் கண்ராவிப் பாடல் காட்சி ஒன்றினைக், காறி உமிழ்ந்துகொண்டிருந்தது, பேரூந்தின் தொலைக்காட்சிப் பெட்டி. “இடையில் எங்காவது நிறுத்தமாட்டார்களா….”\nஉடலுக்குள் எழுந்த உந்தல் மனதை ஏங்க வைத்தது.\nஏற்கனவே ரயிலில் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தேன். இரண்டு நிமிடத் தாமதம்., என்னை பேருந்தில் ஏற்றிவிட்டது. சின்னச்சின்னக் கிராமங்கள், கடைத் தெருக்கள் மட்டுமல்ல.,நிறைந்த ஜனப்புழக்கமுள்ள பகுதிகளில் தரித்தபோதுகூட., தாமதிக்காமல் கிளம்பிய பேருந்து.,\nநோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)\n- நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது 'நாளை' நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. - பதிவுகள் -\nசனிக்கிழமை ஐந்து மணியளவில் தமிழர் கூட்டமைப்பு கூட்டம் துவங்கியது. தேவகுரு பின்னுக்குப் போய் அமர்ந்தார். அதனைப் பார்த்த தலைவர் சற்குணம், அவரை முன்னுக்கு கொண்டு வந்து அமர்த்தினார். இந்தப் பிரச்சனைகளிலே அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தான் இவற்றை வைத்துக் கொண்டு பிரபல்யம் அடைவதாக இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனவும் பயந்தார். தலைவர் தமது உரையைச் சிறிதாக முடித்துக் கொண்டு, பிரதான உரையைத் தேவகுருவை நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். 'நாம் நினைப்பவற்றை, உண்மையிலே உறுதிபூண்டு, அவர்களுக்குச் சொல்லவேண்டியது தமது கட்டாயம்' என்று நினைத்தார்.\n'கடமையைச் செய்; பயனில் பற்று வைக்காதே. கடமை செய்வதினால் கிடைக்கும் பயனையும் ஈசுராப்பணமாக்குதல் வேண்டும்' என்று இராமநாதர் கீதையின் சாரம் பற்றிச் சொல்லும்பொழுது கூறியது அவருக்கு அப்பொழுது நினைவில் மிதந்தது.\nதொடர் நாவல்: நாளை - 4\n- நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது 'நாளை' நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. - பதிவுகள் -\nஈழத்தமிழ் இனத்தின் மீட்பிற்காகவும், இறுதி விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் இயங்குவதாகத் தேவகுரு கேள்விப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களுமே தமிழ் இனத்தின் கௌரவத்திற்காகவே உழைக்கின்றன என்றும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள் அனைவருக்கும் யாழ் மக்களினால், 'பெடியன்கள்' என் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டனர் என்றும் தேவகுரு அறிந்திருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட இயக்கம் பற்றி அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.\nசில மாதங்கள் எந்தப் பயிற்சியும் இன்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள கோண்டாவில் என்று ஊரிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. கோண்டாவில் மக்கள் ஆதரித்த நேர்த்தி இன்றும் நெஞ்சை உருக வைக்கும் என்றாலும், இந்தக் காலம் மிகவும் அலுப்பான காலம். உண்மையான ராணுவப் பயிற்சி பெற்று, களத்திலே குதித்து செயற்கரியன சாதிக்க வேண்டும் என்று துடித்தார். இந்தியக் கரையை அடைவதற்குப் பயண ஏற்பாடுகளைச் செய்வதிலே சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு, என்று விளக்கினார்கள். பல்லைக் கடித்துப் பொறுமை காத்தார். பொறுமை வளறத் துவங்கி, பயிற்சி முகாம் செல்ல வேண்டும் என்கிற அவர் துடிப்பு நச்சரிப்பாக மாறிய ஒரு கட்டத்திலே, இந்தியாவிலுள்ள பயிற்சி முகாமுக்குச் செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.\nநோர்வேத்தமிழ் நாவல்: நாளை 2 - 3\n- நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது 'நாளை' நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. - பதிவுகள் -\n'சிங்களம் மட்டுமே நாட்டின் ஏகமொழி' என்று திணித்தார்கள். தமிழருடைய கல்வி முன்னேற்றத்திற்கு தடை விதிக்க, தரப்படுதல் புகுத்தப்பட்டது. வடகீழ் மாநிலங்களிலே பாரம்பரிய தமிழர் மண் சுவீகரிக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் குடியேற்றங்கள் கொலுவிருக்கச் செய்தனர். கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலம் 'மண் கொள்ளை' செய்யப்பட்டு, இரண்டு சிங்களத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடக்கினையும் கிழக்கினையும் ஒரே நிலப்பரப்பாக ஒன்றிணைக்கும் மணல் ஆறு பிரதேசம், வெலிஓயாவாக மறு நாமகரணமிடப்பட்டு, தென்வவுனியாவினை இணைத்து அடங்கா தமிழரின் மண்ணிலே ஒரு தொகுதி உருவாக்கத் திட்டடப்படுகின்றது. இவற்றை எல்லாம் கண்ணுற்றும், தமிழருடைய அரசியல் தலைவர்கள் 'துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு' 'தூக்குமேடை பஞ்சுமெத்தை' என்று வீரவசனங்கள் பேசுவதிலே காலவிரையம் செய்தார்கள். அவர்கள் சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், அவற்றின் மை உலர்வதற்கு முன்னமே குப்பைத் தொட்டிகளிலே கடாசப்பட்டன தமிழருடைய மண்ணைக் காக்கவும், தமிழ் இனத்தின் மானத்தைக் காக்கவும் இளைஞர்கள் ஆயுத பாணிகளாகக் களம் குதித்தல் வேண்டும். அஹ’ம்ஸையின் அர்த்தத்தினை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...ஆனால், சிங்களர்...\nநோர்வேத் தமிழ் நாவல்: நாளை - 1\n- நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவி���ைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது 'நாளை' நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. - பதிவுகள் -\nஅந்த இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தது. கழுவும் இயந்திரத்தின் இத்தகைய ஒலங்களைச் சகித்தல் அவள் வேலையின் ஒரு அம்சமே. இன்றைக்கு நித்தியாயினிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. ஒரே தலைவலி. மற்றவர்கள் காதில்லாதவர்கள் போன்ற பாவனையில் வேலையில் ஈடுபட்டிருந்தது அவளுக்கு எரிச்சல் ஓட்டியது. 'என்ன மனிதர்கள் பணத்திற்காக எதுவுமா வேலை ஸ்தல உரிமைகள் மீறப்படுகின்றன. ஏதாவது முணு முணுப்பு இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில் புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில் சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா'--இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது. 'செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது'--இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது. 'செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம் இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம் பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம் பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம்' இவருடைய சிந்தனைச் செல்வாக்குகள் தன்னைப் பீடிப்பதை உணருகின்றாள். அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை.\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்கல் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்கல் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்கல் அமீரை'ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்கல் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்கல் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்கல் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் பட���ப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்கல் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (24 , 25, 26, 27 &28)\nவாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல மில்லியன் டாலர்களை இழப்பதற்கு தயாரில்லை. அவசரத்திலும், ஆத்திரத்திலும் சாதாரண பெண்களைப்போல் உணர்வு வயப்பட்டாலும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவளது மூளையின் சிந்திக்கும் மூளையின் முன் பகுதிகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவளை அமைதியாக்கும். ‘கமோன் ஷரன், நீ மற்றவர்கள்போல் அல்ல. இதற்காகவா உனது இளமைக் காலத்தை வயதான ஒருவனோடு வீணடித்தாய். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உன்னை கீழே தள்ளி வீழ்த்திவிடும். கணவனைப் பிரிந்த மற்றய பெண்களைப்போல் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்திலும் மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளை கடத்துவதற்கு பிறந்தவள் அல்ல. உனது அழகும், அறிவும் உன்னை ஒரு மகாராணி போல் வாழ்வதற்கு வழிகாட்டும்’ எனச் சொல்லி அவளிடம் சிந்தனையை தூண்டிவிடும். தன்னில் உள்ள நம்பிக்கை உசுப்பி விடப்படுவதால் விவாகரத்து என்ற விடயத்தை முற்றாக தள்ளிப் போட்டிருந்தாள்\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை- (22 & 23)\nமெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட பின்பு மற்றய கலாச்சாரத்தில் மாறுவது ஓடும் இரயிலில் இருளில் ஒரு கம்பாட்மென்ரில் இருந்து மற்றதற்கு செல்வது போன்று இருந்தது. இலகுவான காரியமாக இருக்கவில்லை.\nசனிக்கிழமையாதலால் மெல்பேனின் சிறந்த மியுசிக் குழு ஒன்றின் சங்கீதம் இருந்தது. நிகழ்ச்சி மாலை ஆறுமணியில் இருந்தே ஆரம்பித்ததால் மதுசாலை சங்கீதத்தால் மட்டுமல்ல, கூட்டத்தாலும் நிரம்பி வாசல்வரை வழிந்தது. கோடைகாலத்தின் நீண்ட பகலாக இருந்தபடியால் எங்கும் மக்களின் கூட்டமாக இருந்தது. அதேபோல் கார்கள் எங்கும் நிறுத்தப்பட்டு எதுவித வெறுமையான இடம் தென்படவில்லை. நல்லவேளையாக கார்கள் நிறுத்த இடம் இருக்காது என்பதால் ரயிலில் வந்தது புத்திசாலித்தனமானது என மனத்துக்குள் தன்னை மெச்சிக் கொண்டான். சாருலதாவுக்கும் சேர்த்து விருந்துக்கு அழைப்பு இருந்தாலும் இப்படியான இடங்கள் அவளுக்கு ஒத்துவராது எனக் கூறி அவள் மறுத்ததும் நல்லதாகிவிட்டது. இருவர் வந்திருந்தால் நிட்சயமாக காரில்த்தான் வந்திருக்க வேண்டும்.\nநாவல்: காதலன் (12 - 18)\nWednesday, 30 October 2013 22:48\t- மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -\tநாவல்\nஹெலென் லாகொனெல் நல்ல வளர்த்தி, ஆனால் அவள் ஓர் அசடு. அவளுடைய சரீரம் ஒரு சில பழங்களின் மேற்தோல்போல அத்தனை மென்மையானது. சட்டென்று அதன் இருப்பை உணரமுடியாது. மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறதா உண்மையும் அதுதான். பொறாமையில் அவளை எவரேனும் கொன்றாலும் ஆச்சரியமில்லை. அவளுடையக் கைகளைக் கொண்டே அவளுடைய கழுத்தை நெறிக்கலாம் என்பதைப்போன்ற வித்தியாசமான கனவுகளில் நம்மை ஆழ்த்தக்கூடியவள். தனது பலத்தை அறிந்திராத, தனது அருமை பெருமைகளை உணர்ந்திடாத- நினைத்துபார்க்காத, பிசையுங்களென்று கைகளையும், உண்ணென்று வாயையும் அழைக்கும், மிக மென்மையான கோதுமை மா அவள். கடவுளைக்குறித்து மிக ஆழமாக அறிந்துணர்வதற்காக ஒவ்வொருநாளும் சீனர்கள் நகரத்திலிருந்த அறையொன்றிர்க்குச் செல்வதும், அங்கே எனது மார்பிரண்டும் ஒருவனால் உண்ணப்பட்டதில்லையா, அதுபோலவே எனக்கும் ஹெலேன் லாகொனெல், மார்பகங்களை உண்ண விருப்பம். சன்னமான கோதுமைமாவினாலான அவளுடைய மார்பகங்கள் உண்ணப்படவேண்டியவை.\nஒன்று விட்ட ஒரு வெள்ளிக்கிழமைகளில் காலோஸ், சுந்தரம்பிள்ளை இருவரும் அடுத்தடுத்த தியேட்டர்களில் ஆபிரேசன் செய்வார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலோஸ் ஒரு ஆபரேசன் தியேட்டரிலும் மற்றைய தியேட்டரில் சுந்தரம்பிள்ளை சாமுடனும் ஆபரேசன்களை செய்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் நொறல் விடுப்பு எடுத்ததால் மருத்துவ ஆலோசனை அறையில் ரிமதி பாத்ததோலியஸ்ஸோடு வேலை செய்து வந்த ஜெனற், காலோஸ்சுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். காலோஸ் அவளுடன் வழக்கம் போல் ஆபாச ஜோக்குகளை சொல்லியபடி ஆபரேசனை செய்து கொண்டிருந்தார். சாம் அடிக்கடி காலோஸ்சின் தியேட்டருக்கு சென்று அந்த ஜோக்குகளைக் காவிக் கொண்டு சுந்தரம்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் சுந்தரம்பிள்ளை அவற்றை இரசிக்கக் கூடிய மனநிலையில் இல்லை. இன்னும் இரு கிழமைதான் இந்த வைத்தியசாலையில் வேலை செய்ய முடியும். இந்த வைத்தியசாலை, மற்றும் சக வேலை செய்யபவர்கள் என்று மனத்தில் எல்லாம் பிடித்திருந்தது. பல இடங்களில் வேலை பிடித்திருந்தால், உடன் வேலை செய்பவர்களைப் பிடிக்காது. இரண்டும் பிடித்தாலும் மேலதிகாரிகளைப் பிடிக்காது. காலோஸ் போன்ற மேலதிகாரி நண்பனாக பழகுவதால் வேலையின் அழுத்தம் தெரியாமல் இருந்தது. வேலையும் கைகளுக்கு படிந்து வருகின்ற நேரத்தில் இப்படி நிகழ்வு ஏன் நடந்தது இந்தோனிசியா அருகே சில கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்ட சுனாமி இலங்கையின் கிழக்குக்கரையில் இருந்த கட்டிடங்களை அடித்து நொருக்குவது போல் காலோஸ் மீது தொடங்கிய பிரச்சனை தன்னில் முடிந்திருப்பது கவலையுடன் விசித்திரமாக இருந்தது. சங்கித் தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக வேலை இழக்க நேர்ந்த விதத்தை மனத்தில் அசைபோடும் போது விடைகள் அற்ற விடுகதையாக இருந்தது.\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 19\nஇரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் அதிகமாக இருப்பதி���் தெரிந்து கொள்ள முடிந்தது. நாய் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அரைக்கால்சட்டையும் நீல பெனியனும் அணிந்து கொண்டு கரகரத்த குரலில் கட்டளைகளை இட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வேலை செய்யும் ஜோனும் மாவினும் சிரித்தபடியே தங்கள் வழக்கமான விடயங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். பூனைப்பகுதியில் கெதர் வழக்கத்திலும் பார்க்க அந்த பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தார். அங்குள்ள பரிசோதனை மேசையை முகம் தெரிவது போல் துடைத்து வைத்திருந்தார்கள். கிருமிநாசினி கலந்த நறுமணம் அந்த இடத்தில் நிறைந்து இருந்தது.\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (27, 28, 29 *30)\nஇவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க” மனைவி கடுங்கோபங் கொள்கிறார். வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும் மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்” மனைவி கடுங்கோபங் கொள்கிறார். வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும் மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான் தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன் தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன் யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான் யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான் தனது செயலுக்காகக் கூனிக் குறுகிப்போகிறான் தனது செயலுக்காகக் கூனி���் குறுகிப்போகிறான் நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டது குடும்பத்தார் எதிர்ப்பார்க்காத ஒன்று நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டது குடும்பத்தார் எதிர்ப்பார்க்காத ஒன்று இதுநாள் வரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தவர்கள் தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று எண்ணிப்பார்த்த போது அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 18\nநிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டு வருபவர்களைக் கவனித்து, அவற்றின் பிணி தீர்க்கும் உன்னதமான கடமையாற்றுவது என்பதாலும் மற்றும் இலாப நோக்கமற்று நியாயமான பணத்தில் இந்தச் சேவை நடப்பதாலும் மெல்பேனில் வாழும் பலருக்கு இந்த வைத்தியசாலையில் மரியாதையும் பற்றும் உள்ளது. சில செல்வந்தர்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்து மணிக்கணக்காக காத்திருப்பார்கள். தங்கள் செல்லப்பிராணிணிகளில் அதிக அன்பு செலுத்தியவர்கள் தங்களது சொத்துக்களை இறக்கும் போது வைத்தியசாலைக்கு எழுதி வைத்துள்ளார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காயமுற்ற செல்லப்பிராணிகள் இங்கு வைத்தியம் பெறுவது அடிக்கடி தகவல்களாக வெளிப்படுத்துவதால் பலரது கவனத்தைப் பெறும் இடமாகிறது. இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற இடத்தை தலைமை வைத்தியர் இல்லாமல் இரண்டு கிழமை நடத்தியது நிர்வாக குழு, காலோஸ் சேரத்தின் மேல் வைத்த மரியாதையை காட்டுகிறது என சுந்தரம்பிள்ளையால் புரிந்து கொள்ள முடிந்தது.\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (24, 25 & 26)\nநொந்து போயிருக்கும் மனைவிக்கு ஆறுதலாக இருக்கட்டுமே,என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வீட்டுக்கருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு மனைவியைத் தவறாமல் அழைத்துச் செல்வதை,வழக்கப் படுத்திக் கொள்கிறார் தினகரன். கணவன் மனைவி இருவரும் இறைவன் சந்நிதியில் மகனின் விடுதலைக்காக நெஞ்சுருகிப் பிராத்தனைச் செய்வர். மகன் நல்லபடியாக விடுதலை அடைந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டால்,பத்துமலைத் திருமுருகனுக்குக் குடும்பத்துடன் பால்குடம் எடுப்பதாகத் தினகரன் வேண்டிக் கொள்வார். வழிபாடு நடத்தப்படும் நாள் அன்று,அம்பிகை மனம் சாந்தி அடைந்தவராகக் காணப்படுவார்.மகனைப் பற்றிய சஞ்சலம் ஏதுமின்றி அமைதியுடன் இரவில் தூங்குவார். தினகரனுக்கும் மனைவியின் அமைதியான உறக்கம் கண்டு சற்று ஆறுதல் கொள்வார். முருகா.... மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது.... மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது.... மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார் மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார் வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில் சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர் வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில் சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர் பார்த்திபன் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் இரண்டு முறைகள் அவனைச் சென்று கண்டு வந்தார்கள்.அவனைக் கண்டு வந்த பிறகு அம்பிகை மேலும் கவலை அடைந்தார்.இதனால் அவனைச் சென்று காண்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் ( 20, 21, 22 & 23 )\nஅத்தியாயம் 20 : நீதிமன்றம்\nகணவரின் முகம் கவலையால் மேலும் வாடிப்போகிறது. வாய்ப்பேசமுடியாத ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார். மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினா���்தான் ஆச்சு. அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து நடந்து உடலும் உள்ளமும் தினகரனுக்கு அலுத்து போயிருந்தது. அம்பிகை ஒரு மன நோயாளியாகவே மாறிவிட்டிருந்தார். நீதிமன்றம் வழக்கத்திற்கும் மாறாகப் பார்வையாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நாள் இன்று அதிகாலையிலேயே அம்பிகை கொயிலுக்குச் சென்று மகன் விடுதலையாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு முழு நம்பிக்கையுடன் தீர்ப்பைக் கேட்க கணவருடன் வந்திருந்தார். பார்த்திபன் நீதிபதி முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறான்.நீதிபதி சில வினாடிகளில் சொல்லப் போகும் தீர்ப்பைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பார்த்திபன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததால், இறுதியில் பார்த்திபன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை - அத்தியாயம் 16 && 17\nமெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள், சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.\nநாவல்: வேர் மறந்த தளிர்கள் (14, 16, 17, 18, 19) -\n“நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே...\n“பேசி.....நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது சமை…..அம்பிகை பசி வயிற்றைக் கிள்ளுது…..” சமையலில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட தினகரன் மனைவியின் முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.\n“என்னங்க.....தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி நேரத்திலே உங்களுக்குப் பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை சில நிமிடத்தில் தேநீர் கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.\nஇரவு மணி ஏழு. இன்னும் பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை சமையல் வேலைகளில் மும்முரம் காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில் வேலைக்குச் சென்ற மகன் இன்னும் இல்லம் திரும்பாமல் இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 15\nஅந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள். வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான். அன்று விசேடமான வேலை நாள். பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான். சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.\nஇருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.\nபிரெஞ்சு நாவல்: காதலன் - 10 & 11\nMonday, 20 May 2013 02:23\t- மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -\tநாவல்\nமரி க���ளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது. பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.\nநாவல்: அசோகனின் வைத்தியசாலை (14)\nசுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச் சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில் தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு சொந்தமாக வீடு வேண்டும் என்ற நினைப்பு மனத்தில் வந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் குடி வந்தவர்களின் பொதுவான கனவு, மெய்ப்படுத்த விரும்பி வீட்டுக் கடனுக்கு, வங்கிகளை அணுகிய போது ‘கவலை வேண்டாம்’ எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் தருவதாக கூறினார்கள்.\nநாவல்: வேர் மறந்த தளிர்கள் (11, 12, 13, & 14)\nMonday, 20 May 2013 01:59\t- வே.ம.அருச்சுணன் (மலேசியா) - நாவல்\n‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது இதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக அம்மா, பெரிய ஜக்கில் தேநீரைக் கலக்கி கொண்டு வந்திருந்தார்.\nஅப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் பிரட்டிய மீகூனை சுவைத்து சாப்பிடும் அழகைப்பார்த்து இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் முடிந்த வரை சுவைமிகுந்த உணவை சமைத்துக் கொடுத்து உண்ணக் கொடுத்து மகிழ்வார்.\nஅசோகனின் வைத்தியசாலை (10 , 11, 12 & 13)\nசுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. சாமுடன் தீவிர சிகீச்சை பிரிவுக்கு சென்ற போது அங்கேயுள்ள கூட்டில் பக்கவாட்டில் படுத்தபடியே ஆவுஸ்திரேலியாவில் மாட்டுப் பண்ணைகளில் வேலை செய்யும் ஒரு ஆண் நாய் படுத்து கிடந்தது. அது சுந்தரம்பிள்ளை சாமுடன் உள்ளே வந்ததால் ஏற்பட்ட கதவின் ஓசை கேட்டு தலையைத் திருப்பி பார்த்தது. அதன் கண்களில் வரவேற்பு உணர்வு தெரியாத போதும் வெறுப்பு தெரியவில்லை. பெரிய மருத்துவ ஆஸ்பத்திரிகளில் கான்சர் என்ற குணமடையாத நோய் பீடித்தவர்கள் இருக்கும் வாட்டின் பக்கம் போய் நாம் பார்க்க போனவரை பார்த்து விட்டு மற்றவர்களைப் பார்த்தால், அவர்கள் கண்களில் எதையும் பொருட்படுத்தாத ஏகாந்தமான தன்மை தெரிவதை அவதானிக்க முடியும். நாங்கள் எப்படியும் சில நாட்களில் இறக்கப்போகிறோம். இந்த மனிதனின் அறிமுகம் நமக்கு தேவையற்றது என்ற உணர்வு அவர்கள் கண்களில் தெரியும். அதே மாதிரியான உணர்வைத்தான் சுந்தரம்பிள்ளையால் அந்த நாயின் கண்களில் உணரமுடிந்தது. வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்டேன் என நினைத்து விட்டு கூண்டின் உட்பக்கம் மீண்டும் தலையை திருப்பிக் கொண்டது .\nபிரெஞ்சு நாவல்: காதலன் (4, 5, 6, 7, 8 & 9)\nFriday, 19 April 2013 01:27\t- மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -\tநாவல்\nஎனது இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்திருந்தான். 1932ம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை சைகோனில் இருப்பதென்பது பெண்மணியின் திட்டம். இளைய சகோதரின் இறப்பு அவள் வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவள் வார்த்தையில் சொல்வதென்றால், 'வீடு, வீட்டை விட்டால் இளைய சகோதரனின் கல்லறை,' முடிந்தது. பிறகு ஒருவழியாக பிரான்சுக்குத் திரும்பினாள். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தபோது என் மகனுக்கு இரண்டுவயது. இச்சந்திப்பு கூட காலம் கடந்ததே. அவளது மூத்த மகனைத் தவிர்த்து, எங்களை இணைக்க வேறு விஷயங்கள் இல்லை என்பதால், எங்கள் சந்திப்பு அர்த்தமற்றது என்பதைப் பார்த்த்வுடனேயே புரிந்துகொண்டோம். 'லுவார்-எ-ஷேர்'(Loire-et-Cher) என்ற இடத்தில் பதினான்காம் லூயிகாலத்து அரண்மனை மாதிரியான ஓர் இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களை அங்கே கழிப்பதென்று, வேலைக்காரி 'தோ'வுடன் குடியேறினாள். .அங்கும் இரவென்றால் அவளுக்குப் பயம், வேட்டைக்கான துப்பாக்கியொன்றை விலைகொடுத்துவாங்கி பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டாள். மேல்மாடியிலிருந்த மச்சுகளில் 'தோ' காவல் இருந்தாள். தனது மூத்த மகனுக்கு ஆம்புவாஸ்(Amboise) அருகே சொத்தொன்று வாங்கினாள். அங்கு சுற்றிலும் ஏறாளமாய் மரங்கள். ஆட்களை ஏற்பாடுசெய்து மரங்கள் முழுவதையும் வெட்டிச் சாய்த்தான். பாரீஸில் இருந்த பக்காரா சூதாட்டவிடுதிக்குச் சென்றான். ஒர் இரவிலேயே மரத்தை விற்றுச் சம்பாதித்த பணம் அத்தனையும் தொலைந்தது. கணத்தில் நினைவுகள் வேறுதிசைக்கு பயணிக்க, எனது விழிகள் கண்ணீரில் மிதக்கின்றன, அக்கண்ணீருக்கு மூலம் எனது சகோதரனாக இருக்கலாம். மரங்களையும், அதற்குண்டான பணத்தினையும் இழந்தபிறகு நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. 'மோன் பர்னாஸில்'(Montparnasse) லா கூப்போல்(La Coupole)1 எதிரே, மோட்டார் வாகனத்திற்குள் அவன் படுத்துக்கிடந்தாய் நினைவு. அதுத் தொடர்பாக வேறு எதையும் நினைவுபடுத்த இயலவில்லை. பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதை அறிந்திராத ஐம்பது வயது குழந்தையான மூத்தமகனுக்கென்று, அவ்வளவு பெரிய கோட்டையை வைத்துக்கொண்டு அவள் செய்த காரியங்கள் கற்பனைக்கு எட்டாதது. கோழிக்குஞ்சுகள் பொறிக்கவென்று எந்திரங்கள் வாங்கினாள், கீழே இருந்த பெருங��கூடமொன்றில் அவற்றைப் பொருத்தினாள். திடுமென்று, அருநூறு குஞ்சுகள், நாற்பது மீட்டர் பரப்பளவுகெண்ட கூடம் கோழிக்குஞ்சுகளால் நிறைந்தன. எந்திரத்தின் வெப்ப அளவை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாததால் குஞ்சுகளின் அலகுகள் பொருத்தமின்றி இருந்தன, அவைகளை மூட இயலாலாமல் குஞ்சுகள் தவித்தன, பசியில் வாடின. கோழிக்குஞ்சுகள் பொறிக்க இருந்த நிலையில் கோட்டைக்குச் சென்ற ஞாபகம், அதன்பிறகு செத்துக்கிடந்த குஞ்சுகளும், அவற்றுக்கான தீனியும், கெட்டு துர்நாற்றமெடுத்தபோது அங்கு மறுபடியும்போயிருக்கிறேன், வாந்தி எடுக்காமல் அப்பொழுது சாப்பிட்டதில்லை.\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (8, 9 & 10)\nநான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன் கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா.... கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா.... மலேசியாவில், சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை மலேசியாவில், சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன். பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகப் போட்டியிட்டாலும் கண்டிப்பாக ஒரு தமிழர்தாம் போட்டிப்போடுவது வழக்கமாகும் காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன். பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகப் போட்டியிட்டாலும் கண்டிப்பாக ஒரு தமிழர்தாம் போட்டிப்போடுவது வழக்கமாகும் அப்படியொரு பாரம்பரியம் அங்கே எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்து வருகிறது. அறுபதாம் ஆண்டுகளில்,ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்த ‘தொழிலாளர் அமைச்சர்’ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றைய ‘மக்கள் கூட்டணி’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வீற்றிருக்கு���் மாணிக்கவாசகம் வரையில் அதுவே இன்றுவரை நடைமுறையாகும்\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (8 & 9)\nஇன்று இரவு வைத்தியசாலையில் அதிகம் வேலையில்லை என நினைத்த இளைப்பாற நினைத்த கொரிடோரில் நடந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு வேலை அறுபது கிலோவில் வந்து கொண்டிருந்தது. ரொட்வீலர் நாயை வைத்தியசாலையில் உள்ள தள்ளுவண்டியில் வைத்து அதை தகப்பனும் மகனுமாக தோற்றமளித்த இருவர் தள்ளிக் கொண்டு வந்தார்கள். மயக்கமாகிய அல்லது இறந்த நாயை மட்டும்தான் வண்டியில் வைத்து தள்ளமுடியும். மனித நோயாளர்கள்போல் அவை ஒத்துளைப்பு கொடுப்பன அல்ல. இந்த நாய் மயக்கத்திற்கு அல்லது இறப்புக்கு அருகாமையில் இருப்பதாலே இவர்களால் அமைதியாக தள்ள முடிகிறது. நாயின் தலையை தவிர மற்றய பகுதிகள் சிவப்புத் துணியால் போர்த்தப்பட்டு மறைக்கப்பட்டாலும் அதனது பெரிய உடல், போர்த்திய துணியை மீறி வெளித் தெரிந்தது.முன்னிரண்டு கால்களும், தலை,கழுத்து என்ற பாகங்கள் வெளித் தெரிந்தது. அதனது கருமையான கண்கள் அந்த நாய் உயிருடன் விழித்திருப்பதை தெரிவித்தது. பரிசோதனை அறைக்குள் வண்டி தள்ளிவரப்பட்டு நிறுத்தப்பட்டதும் அருகில் அந்த நாயை பார்த்ததும் சுந்தரம்பிள்ளைக்கு அளவற்ற கோபம் தள்ளி வந்தவர்களில் ஏற்பட்டது.\nபிரெஞ்சு நாவல்: காதலன் (1 -3)\nSaturday, 06 April 2013 02:14\t- மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -\tநாவல்\nஒரு நாள், நான் வளர்ந்த பெண்ணாக மாறி இருந்த நேரம், வெளியில் பொது இடமொன்றில் நின்றுகொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான், தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட பின்,\" வெகு நாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளம்வயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள், இப்போதுதான் உங்கள் அழகு கூடி இருக்கிறது என்பதைச் சொல்லவே உங்களை நெருங்கினேன், உங்கள் இளம் வயது முகத்தினும் பார்க்க, சோபை அற்றிருக்கும் இம் முகத்தை, நான் விரும்புகிறேன்\"- என்றான். இதுவரை அச் சம்பவத்தைப் பற்றி எவரிடமும் பேசாத நிலையில், ஒவ்வொருநாளும் இன்றைக்கும் தனிமையில் இருக்கிறபோதெல்லாம் அக்காட்சியை நினைவுபடுத்திக் கொள்கிறேன். அன்று கண்டது போலவே அதே மௌனத்துடன், பிரம்மித்தவளாக நிற்கிறாள், அவளைச் சுற்றிலும். என்னை மகிழ்விக்கக்கூடிய அத்தனை தனிமங்களுக்கும் இருக்கின்றன, அதாவது என்னை நினைவுபடுத���தும், என்னை குதூகலத்தில் ஆழ்த்தும் பண்புகளோடு.\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (5,6 &7))\nஅதிசயமாக பெற்றோர் இருவரும் சொல்லி வைத்தது போல் அன்று சில நிமிட இடைவெளிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக இல்லம் திரும்புகின்றனர்.சில வேளைகளில் அப்படி அபூர்வமாக நடப்பதுண்டு. வந்து சேர்ந்ததும் சேராததுமாகப் பசியுடன் காத்திருக்கும் பார்த்திபனைப் பார்க்கிறார் அம்மா.அவன் அமைதியுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சோர்வுடன் காணப்பட்டான் பெற்ற வயிறு அல்லவா அம்பிகைக்கு மனசு அடித்துக் கொள்கிறது நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான் நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான் தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு மனதுள் தோன்றிய எண்ணத்துடன்,மகனை நோக்கிச் செல்கிறார்.அருகில் அம்மா வருவதுகூடத் தெரியாமல் சோர்வுடன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின் தலையைப் பாசமுடன் தடவிக்கொடுக்கிறார்.\nதொடர்நாவல்: அசோகனின் வைத்தியசாலை [6, 7]\nபுறஸ்ரேட் விடயத்தில் அந்த மனிதர் கோபமடைந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பல பூனைகளை சாம், சிறு பூனைக் கூடுகளில் தொடர்ச்சியாக பரிசோதனை அறைக்குள் கொண்டு வந்து நிலத்தில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தான்.கிட்டத்தட்ட அறையின் அரைவாசியிடம் அந்தக் கூடுகளால் நிரப்பப்பட்டிருந்தது ‘ஏன் இவையெல்லாம் என்னிடம் வருகின்றன’ என ஏதோ பெரிய வேலையை எதிர்பார்த்து மனக் கிலேசத்துடன் சுந்தரம்பிள்ளை அவனிடம் கேட்டபோது ‘இன்று ஆண் பூனைகளை நலமெடுப்பது உங்கள் வேலை. இன்று இந்த நாள் உங்களுக்கானது.’ என்றான்.\nபுத்தரின் புன்னகை அவனது முகத்தில் தவழ்ந்ந்தது.\nசுந்தரம்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை மீண்டும் கேட்ட போது ‘ கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் மூன்று மிருகவைத்தியர்கள் இந்த மூன்று அறைகளிலும் வேலை செய்கிறார்கள். இந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நாட்களில் இந்தப் பூனைகளுக்கு நலமெடுக்கும் வேலை நடக்கிறது. இன்றைக்கு செவ்வாய்கிழமை என்பதால் இந்த அறையில் நடக்க வேண்டும். எனவே இன்று இந்த வேலையை நீங்கள் செய்யும் நாள்’ என விபரித்தான்.\nஅசோகனின் வைத்தியசாலை – 5\nஅந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது ‘நீ தானா அந்த புது இந்திய வைத்தியர்’ என கேட்டு முகத்தை திருப்பியது. சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு கையை எடுத்தான். இந்த நாய் பேசுவது மட்டுமல்ல. திமிராகவும் பேசுகிறது. அதன் வார்த்தையில் ஏளனம் தொக்கி நிற்கிறது. புது வைத்தியன் என்பதாலா இல்லை இந்தியன் என நினைப்பதாலா இல்லை இந்தியன் என நினைப்பதாலா நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது. இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது. இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது என நினைததபோது இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் ஆறு அரை அடி இளைஞன், தனது பெயர் மல்வின். நாய்கள் வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்வதாக சொல்லி பலமாக கைகளைக் குலுக்கினான். அவனது உடலின் பலமும், ஆரோக்கியமும் அந்த கை குலுக்கலில் தெரிந்தது.\nதொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (3 & 4)\nஅத்தியாயம் மூன்று: சிறிய குடும்பம்\nமூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே ப��ர்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை மன்னர்களும் அங்கு வெறுமனமே சுற்றித்திரியும் கோலங்களைக் காண முடியாது. காவல் துறையினரின் கண்காணிப்பினால் மட்டுமல்லாமல் குடியிருப்பைச் சுற்றி நவீன பாதுகாப்பு வேலிகள் பொறுத்தப்பட்ட அம்சங்கள் நிறைந்த அப்பகுதி யாதொரு பதற்றமும் இன்றி அமைதிப் பூங்காவாக மிளிர்ந்து கொண்டிருந்தது. தனி நிலம் கொண்ட பங்களா வீடு என்பதால் வீட்டைச் சுற்றித் தாராளமாக இடம் இருந்தது. அந்தக் காலி இடத்தை அம்மா முழுமையாகப் பயன் படுத்தியிருந்தார். தம் ஓய்வு நேரத்தில் வீட்டைச் சுற்றி மரங்களையும் பூச்செடிகளையும் நட்டுவைத்திருந்தார். நடப்பட்டிருந்த அழகிய மரங்கள்,பல்வேறு பூச்செடிகள் அதிலும் குறிப்பாகச் செம்பரத்தைப் பூச்செடிகளில் பூத்திருந்த மஞ்சள், சிவப்பு, வெள்ளை,ஊதா வண்ணங்களில் பெரிய வகை மலர்கள் இலேசான பனியில் நனைந்து காணப்படுகின்றன.\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (4)\nசுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள் முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின் பலவருடங்கள் சொந்த ஊரில் ஏற்கனவே வேலை செய்து விட்டு வரும் போது அது தொழிலை தொடர்ந்து செய்வது என்பது மிக முக்கியமானது. இளமையில் பல வருடங்களை அழித்து எதிர்காலத்தில் விருப்பான தொழிலுக்காக கண்முழித்து, இரவு பகலாக முயற்சியுடன் படித்து பட்டம் பெற்ற பின்பு அந்த வேலை வாய்ப்பற்று வேறு வேலை செய்வது என்பதே வாழ்கையின் தோல்வியாகிறது. வேலைகள் எல்ல��ம் சமன் என்று சொல்வது இலகுவான போதிலும் குறிப்பிட்ட ஒரு வேலையை இலட்சியமாக எடுத்து அதற்காக வருடக்கணக்காக அர்ப்பணித்து தயர்ப்படுத்திய பின் மற்ற வேலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் அதில் மனநிம்மதி கிடைக்காது. ஜீவனோபாயத்திற்காக வேறு வழியில்லாமல் என்னை நானே சங்கிலியில் பிணைத்துக் கொள்வது போன்று வேலை செய்தாலும் வாழ்க்கையின் தோல்வி என்ற எண்ணம் நிழலாக தொடரும். எனது வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று வருடங்களாக நிரந்தரமான ஒரு வேலை இல்லை. சிட்னியில் பெயின்ற் தயாரிக்கும் தொழிற்சாலையில் சில மாதங்கள், பின்பு உணவுச்சாலையின் சமயல் கூடத்தில் சிலமாதங்கள் என கிடைத்த வேலைகளை செய்துகொண்டு படித்து மிருக வைத்திய பரீச்சையில் பாஸாகினாலும் அலைச்சல் தொடர்ந்தது. நிரந்தர வேலை குதிரைக் கொம்பாக இருந்தது. மெல்பனில் சிலநாட்கள் கிழமைகள் மிருக வைத்தியராக வேலை, அதன் பின்பு அடிலயிட்டுக்கு அப்பால் உள்ள ஊரில் சுமார் ஆறு மாதகாலம் வேலை என்பது தொடர்ச்சியான பயணமாக இருந்தது. கிடைத்த இடங்களில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்லாமல் எடுத்துக் கொண்டு சில இடங்களுக்கு குடும்பத்துடனும், மற்றய இடங்களுக்கு தனியாகவும் செல்ல வேண்டி இருந்தது. எனது குடும்பம் மட்டுமல்ல சாருலதாவின் தாயும் தந்தையும் மகளையும் பேரப்பிள்ளைகளையும் பிரிய முடியாமல் பின் தொடர்ந்தனர். ஐரோப்பாவில் அலைந்து திரியும் ஜிப்சிகள்போல் இருந்தது.ஆனால் என்ன குதிரையும் கரவனும் இருக்கவில்லை. இந்த வேலையோடு ஜிப்சி வாழ்க்கை எனக்கு முடிந்து விடும்’ என சுந்தரம்பிள்ளை உணர்ந்த போது மனத்தில் அமைதி வந்தது.\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (3)\nநியமனக் கடிதத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறிய சுந்தரம்பிள்ளை கணக்காளரிடம் ‘உங்களது கழிப்பறையை பாவிக்க முடியுமா’ எனக்கேட்டான். ‘இந்த கொரிடேரின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது கதவு என்று அவர் சொல்லியபோது, அங்கு சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலிங்வூட் வந்தது. ‘என்ன இங்கேயும் வருகிறாய் எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட் மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட் குளிக்கும் அறையில் தங்கிவிட்டது. சுந்ததரம்பிள்ளை கழிப்பறைக்கு சென்று பூனைதானே என கதவை சாத்தாமல் கழிப்பாசனத்தில் இருந்து கொண்டு கீழே கிடந்த சஞ்சிகைகளை பார்த்த போது, அவை ஆறு மாதம் கடந்த பிளே போய் மகசீன்கள் . பக்கங்களை புரட்டி பார்த்த போது அதில் உள்ள அழகிகளின் அவயவங்களின் காட்சி, உடலில் உள்ள இரத்தம் வேகமாக கீழ் நோக்கி ஓடி மனதை மேலே ஒரு கற்பனை உலகத்திற்கு தள்ளிச் செல்ல உந்தியது. சில பக்கங்களை புரட்டவைத்தது. இப்படியான அழகிகளை எங்குதான் தேடிப்பிடிக்கிறார்களோ எனக் கூறி கழிப்பறைக் கதவை மூட முனைந்ததையும் மீறி கொலிங் வூட் மிக உரிமையுடன் உள்ளே வந்துவிட்டது. அது குளிக்கும் அறையும் கழிப்பறையும் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்து.கொலிங்வூட் குளிக்கும் அறையில் தங்கிவிட்டது. சுந்ததரம்பிள்ளை கழிப்பறைக்கு சென்று பூனைதானே என கதவை சாத்தாமல் கழிப்பாசனத்தில் இருந்து கொண்டு கீழே கிடந்த சஞ்சிகைகளை பார்த்த போது, அவை ஆறு மாதம் கடந்த பிளே போய் மகசீன்கள் . பக்கங்களை புரட்டி பார்த்த போது அதில் உள்ள அழகிகளின் அவயவங்களின் காட்சி, உடலில் உள்ள இரத்தம் வேகமாக கீழ் நோக்கி ஓடி மனதை மேலே ஒரு கற்பனை உலகத்திற்கு தள்ளிச் செல்ல உந்தியது. சில பக்கங்களை புரட்டவைத்தது. இப்படியான அழகிகளை எங்குதான் தேடிப்பிடிக்கிறார்களோ இப்படிப் போனால் சரி வராது என மனதின் ஓட்டத்திற்கு சிவப்பு விளக்கை காட்டிவிட்டு, அந்த மகசீன்களை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு எழுந்து கையை கழுவிய சுந்தரம்பிள்ளை, கொலிங்வூட்டை பார்த்தான். அந்த குளிப்பறையின் ஒரு மூலையில் பிளாஸ்ரிக் தட்டில் சிறிய கல்லுகள் போடப்பட்டிருந்த தட்டில் குந்தி இருந்து விட்டு தனது கழிவுகளை மூடியது.\nமலேசியத் தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (1 & 2)\n“படுக்கைய விட்டு எழுந்திரிக்காம.....இன்னும் நீ என்ன செய்யுற\n“அம்மா....சாயாங் இல்ல.... கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா....பிளீஸ்\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)\nசிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள். அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் , ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத���தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களில் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய மனிதர்களும் திரில் அனுபவமாக இருந்தாலும் மனதில் நிரந்தர வேலை இல்லையே என்ற அழுத்தம் பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டு போல் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும். விக்ரோரியாவில் பக்கஸ்மாஸ் மெல்பேனில் இருந்து நுாறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதிகமாக பால் மாட்டுப்பண்ணைகள் உள்ள பிரதேசமாகும். சிவா சுந்தரம்பிள்ளை வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாதது மடடுமல்ல. வாழ்வையே வேறு பாதையில் திருப்பியது. சிறிய சம்பவங்கள் நெருப்புப்பொறி போன்று பெரிய காட்டை அழிக்க கூடியவை. சுந்தரம்பிள்ளையின் எதிர்காலத்தை புதிதாக மீண்டும் புதிதாக வார்பதில் பக்கஸமாஸ் வைத்தியரும் அங்கு நடந்த நேர்முகமும் பங்காற்றியது.\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (1)\nகோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம். இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது கவிதைகள், சிறுகதைகள் என தீர்க்கமான இடம் உள்ளது. எந்தக் கவிதையையும் கவிதை இல்லை அல்லது சிறுகதை இல்லை எனச் சொல்லப்படுவது கிடையாது. நாவல்களில் இது நாவலே கிடையாது எனத் துணிந்து சொல்லப்படுகிறது. க. நா.சுப்பிரமணியம் நான் அக்காலத்தில் வாசித்த கல்கி, அகிலனது நாவல்களை எல்லாம் நாவல் இல்லை என்று சொன்னார். அதன் பின்பு அதை ஜெயமோகன் போன்றவர்கள் வழி மொழிந்தார்கள். இதே போல் நான் சிறந்தது என நினைத்தவற்றை பலர் இது நாவல் இல்லை எனச் சொன்னார்கள். சமீபத்தில் எஸ். ராமகிருஸ்ணன் வெங்கடேசனின் காவற்கோட்டையைக் குதறினார். இப்படியான வாதப்பிரதிவாதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இலங்கையைச் சேர்ந்தவர்களிடமும் ��ள்ளது. விமல் குழந்தைவேலின் கசகரணம் கிழக்கு மாணத்தில் இருந்து வந்த நாவல். அதை வெளி வந்த சில காலங்களிலே சோபாசக்தி தகவல் தொகுப்பு என்றார். நான் எழுதிய வண்ணாத்திக்குளம், உன்னையே மையல் கொண்டு இரண்டையும் மேலோட்டமான எழுத்துகள் என மெல்பேனில் ஒருவர் கூறினார். கனடாவில் ஒரு பெண்மணி அதன் அறிமுக நாளிலே தட்டையான எழுத்துகள் என வர்ணித்தார்.\nநாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) ஆசிரியர்: வ.ந.கிரிதரன்\n[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]\nநியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிருந்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கான���ொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்... மேலும் வாசிக்க\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு\nபிரமிளா பிரதீபனின் கட்டுபொல் நாவலும் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமும்\nஅருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்\nஅஞ்சலிக்குறிப்பு: \" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்\nபேராசிரியர் Shahul Hasbullah அவர்களுடனான கலந்துரையாடல்\nவாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”\n'ஞானம்' இதழாசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுடனோர் இலக்கியச் சந்திப்பு\nதம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு\nநூல் வெளியீடும் கலந்துரையாடலும்: தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் (T.செளந்தர்)\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அ��ா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடிய��ம். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-police-08-02-1840716.htm", "date_download": "2018-05-20T17:48:16Z", "digest": "sha1:XUVJ67W5BNBOEKOMPO5V3MVDL4UY3MRU", "length": 5089, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "நிஜ ஹீரோக்களுக்கு விஷால் சல்யூட் - Vishalpolice - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nநிஜ ஹீரோக்களுக்கு விஷால் சல்யூட்\nதுப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் கூடிய 67 சமூக விரோதிகளை ஒரு ரகசிய நடவடிக்கை மூலம் சென்னை மாநகர காவல்துறை கைது செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.\nஇந்த துணிகர செயலுக்கு தலைமை வகித்த சென்னை மாநகர காவல் ஆணையர் திரு ஏ கே விஸ்வநாதன் அவர்களுக்கும் சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையர் திரு. சர்வேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிரைப்படங்களில் கற்பனை காட்சிகளாக அமைக்கும் சாகசங்களை நிஜத்திலேயே காவல்துறையினர் நிகழ்த்திக்காட்டியிருப்பது அதி அற்புதமானது. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/04/30/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-20T17:48:19Z", "digest": "sha1:MZFUR4XODE24AOLETQQO3MTCYGO745P6", "length": 5651, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nதென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா\nApril 30, 2017 News Admin 0 Comment அமெரிக்கா, ஏவுகணை பாதுகாப்பு கேடயமைப்பு, தென் கொரியா\nதென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான அ ஏவுகணை பாதுகாப்பு கேடயமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.\nஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.\nதற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை.\nஇந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்\n← நீரிழிவு நோயை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முயலும் விஞ்ஞானிகள்\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகளை கட்சியில் இணைக்க இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு →\nமத்திய போர்ச்சுக்கலில் காட்டுத் தீ : இறந்தோரின் எண்ணிக்கை 62ஆக அதிகரிப்பு\nரோஹிஞ்சா நெருக்கடி: ஐ.நா.வின் ராகைன் பயணத்தை ரத்து செய்த மியான்மர் அரசு\nதான் கொல்லப்படுவதை தானே படமெடுத்த பெண் புகைப்படக் கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:31:49Z", "digest": "sha1:BDLPNKKSGJM4UQYUMGMJW2XSS3PLIWQ3", "length": 7587, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் டிக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜேம்ஸ் டிக்சன் (ஐரிஷ் அரசியல்வாதி) (1850-1941), 1880-1885 ல் டங்கானோன் லிபரல் எம்.பி.\nஜேம்ஸ் டிக்சன் (ஸ்காட்டிஷ் அரசியல்வாதி) (1715-1771), லானார்ர்க் பர்ஸின் பாராளுமன்ற உறுப்பினர் 1768-1771\nஜேம்ஸ் டிக்சன் (ஆஸ்திரேலிய அரசியல்வாதி) (1813-1863),\nநியூ சவுத் வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ஹில் டிக்சன் (1863-1938)\n, வடக்கு அயர்லாந்து அரசியல்வாதி ஜேம்ஸ் மெக்கால் டிக்சன் (1854-1937),\nநியூசிலாந்து அரசியல்வாதி ஜேம்ஸ் ராபர்ட் டிக்சன் (1832-1901),\nஆஸ்திரேலிய அரசியல்வாதி மற்றும் குயின்ஸ்லாந்தின் 13 வது பிரிமியர் ஜேம்ஸ் சாமுவல் டிக்சன் (1870-1939),\nநியூசிலாந்து அரசியல்வாதி ஜிம் டிக்சன் (அரசியல்வாதி) (பிறப்பு 1964), ஆங்கில அரசியல்வாதி\nஜேம்ஸ் டிக்சன் (தாவரவியல்) (1738-1822), ஸ்காட்லாந்தின் தாவரவியலாளர்\nஜேம்ஸ் டிக்சன் (வணிகர்) (1784-1855), சுவீடன் வணிகர் மற்றும் கொட்டன்பர்க், சுவீடன்,\nஜேம்ஸ் பெல் டிக்சன் (1923-1944), அமெரிக்க இராணுவ விமானப் படையில் விமான ஒட்டுனுராக இருந்தாா்.\nஜேம்ஸ் ஜி. டிக்சன் (1891-1962), அமெரிக்க புஞ்சையியல் அறிஞா்\nஜேம்ஸ் ஜேம்சன் டிக்சன் (1815-1885), ஸ்காட்டிஷ் ஸ்வீடிஷ் தொழிலதிபரும் மற்றும் ���ொடையாளா்\nஜேம்ஸ் ராபர்ட்சன் டிக்சன் (1810-1873), ஸ்வீடிஷ் கப்பல் மற்றும் தொழிலதிபர்\nஜிம் டிக்சன் (பேஸ்பால்) (1938 ஆம் ஆண்டு பிறந்தார்), ஹூஸ்டன் கோல்ட் 45 வயதில், சின்சினாட்டி ரெட்ஸ், மற்றும் கன்சாஸ் நகா்\nஜிம் டிக்சன் (தயாரிப்பாளர்) (1931-2011), அமெரிக்கன் தயாரிப்பாளர்\nகன்னியாகுமாி மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kalaipuli-s-dhanu/polls.html", "date_download": "2018-05-20T17:28:59Z", "digest": "sha1:FEX7RZOAFMRANCC52R3LTNWLQP33TLVM", "length": 3833, "nlines": 111, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kalaipuli S. Dhanu Polls Tamil | Kalaipuli S. Dhanu Fan Polls in Tamil Filmibeat Tamil", "raw_content": "\nபுகைப்படங்கள் ரசிகர் புகைப்படங்கள் வினாடி வினா ரசிகர் கருத்து கணிப்பு\nகருத்து கணிப்பின் கேள்விகள் உருவாக்கி பிறரின் அபிப்பிராயத்தை அறிய.\nகலைபுலி எஸ் தாணு எந்த ஒரு கருத்து கணிப்பும் இல்லை..\nமுதலில் கருத்து கணிப்பை உருவாக்கு. பின்பு மற்றவரின் அபிபிராயத்தை அறிக..\nகலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி'..\nபண நெருக்கடியில் நடிகர் பிஎஸ் வீரப்பா மகன்... தேடிச்..\nபதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.110469/", "date_download": "2018-05-20T17:57:57Z", "digest": "sha1:ONFIQBI56NKUMH5WUHVJY4Q77NQSSO5R", "length": 12062, "nlines": 231, "source_domain": "www.penmai.com", "title": "அலைபாயும் கூந்தலுக்கு... | Penmai Community Forum", "raw_content": "\nஆறே வாரத்தில் அபாரமான முடி வளர்ச்சி என போட்டோஷாப் ஜாலங்களை விளம்பரமாக வெளியிட்டு, கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றன, கூந்தல் தைல நிறுவனங்கள். முடி கொட்டுதல் என்பது இன்று பரவலாகச் சொல்லப்படும் பிரச்னை. முறையான பராமரிப்பு இருந்தால், முடி கொட்டுதல் பிரச்னையைப் போக்க முடியும்.\nவெயிலில் அலைவது, தவறான உணவுப்பழக்கம், உடல்சூடு, தொடர்ந்து கெமிக்கல் சிகிச்சைகள் எடுப்பது, வீரியம் உள்ள கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது, கலரிங் செய்வது, மனஅழுத்தம், டென்ஷன் போன்ற பல்��ேறு காரணங்களால் முடி கொட்டுதல் பிரச்னை இருக்கலாம். ஆனால், முறையாகப் பராமரித்தால் மீண்டும் முடி வளர்வது உறுதி.\nஊட்டச்சத்துக் குறைபாடு, தைராய்டு பிரச்னை, மரபியல் காரணங்கள், வழுக்கை விழுதல், பருவம் எய்தும் சமயம், மெனொபாஸ், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது முக்கியம். இதனுடன் உணவுமுறையை ஊட்டச்சத்துள்ளதாக மாற்றிக்கொள்வது அவசியம்.\nவைட்டமின் இ எண்ணெய், பாதாம், ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சம அளவில் கலந்து, மிதமாகச் சூடுபடுத்தி, கூந்தலில் தடவி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும்.\nகைகளால் முடியின் வேர்ப்பகுதியில் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, முடிகளின் ஃபாலிக்கில்ஸ் திறப்பதற்காக நீராவி சிகிச்சை தரப்படும்.\nநெல்லிக்காய், வெந்தயம், வேப்பிலை, செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்த ஹேர் கேர் பவுடரை முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் தயிரில் கலந்து, கூந்தலில் தடவி, 45 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.\nவறட்சி நீங்கி, பட்டுப்போன்ற மென்மையான கூந்தலாக மாறும்.\nகைகளால் மசாஜ் செய்வதால், தலையில் ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். ரிலாக்ஸான ஓய்வு நிலை கிடைக்கும்.\nஸ்டீமிங் செய்யும்போது, தலையில் உள்ள பாலிக்கில்ஸ் திறக்கப்பட்டு, சத்துக்கள் உள்ளே செல்லும்.\nமூலிகைகள் கலந்த ஹேர்பேக் கூந்தலுக்கு ஓர் ஊட்டச்சத்துப் பொக்கிஷம். வெளிப்புறச் சத்துக்கள் மூலமாகக் கூந்தலைப் பலப்படுத்த உதவும்.\nநெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கூந்தலை வலுவாக்கும். வேப்பிலை, கிருமிகளை அழித்து, முடி உதிர்தலைத் தடுக்கும். வெந்தயம் முடியின் வேர்க்கால்களைப் பலப்படுத்தும். பொடுகை நீக்கும். செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் முடிக்குப் பளபளப்பைத் தந்து மிருதுவாக்கும்.\nஹேர்பேக் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். சிலருக்கு ஹேர்பேக், கூந்தலை வறட்சியாக்கலாம். எனவே, ஆயில் மசாஜ் செய்த பிறகு ஹேர்பேக் பயன்படுத்த வேண்டும்.\nவாரம் ஒரு முறை ஹேர்பேக் போட்டுக்கொள்வதால், கூந்தல் போஷாக்காக இருக்கும்.\nவாரத்தில் இரண்டு நாட்கள் ஆயில் மசாஜ் செய்வது நல்லது.\nகூந்தலுக்கு மைல்டான ஷாம்பு, சிகைக்காய் பயன்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்\nகூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி Hair Care & Hair Removal 0 Oct 14, 2015\nவறண்ட கூந்தலுக்கு பூக்கள் மாஸ்க்\n’ தணிந்தபின்.. அலைபாயும் மாயநதĬ\nகூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி\nகூந்தலுக்கு காய்கறி வைத்தியம் - Hair Care Natural Treatments\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t42050-topic", "date_download": "2018-05-20T17:44:22Z", "digest": "sha1:DUONT5CEYTVNY2GSWXNLQLO6OTIT2GQO", "length": 12067, "nlines": 157, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "வேண்டாதவை...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள��.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/2530/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T17:29:10Z", "digest": "sha1:UU7R6ZD2NRDJCZR4YCBAPXNWQCJZOQ7C", "length": 7690, "nlines": 98, "source_domain": "www.saalaram.com", "title": "ஒழுக்கம்", "raw_content": "\nஇன்றைய கால கட்டத்தில் கல்விக்கோ, பணத்திற்கோ நம் சமூகம் தரும் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட ஒழுக்கத்திற்கு தருவதில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் ஒழுக்கமில்லாத கல்வியும், பணமும் இன்று எப்படியெல்லாம் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கின்ற இக்கால கட்டத்தில், இதை நாம் படிப்பதும், பின்பற்றுவதும், மற்றவர்களுக்கு வலியுறுத்துவதும் மேன்மையைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.\nமிகச்சிலரே உண்மையில் ஓர் உயர்ந்த உன்னதமான நிலையை அடையவும், அதற்கான விலையைக் கொடுக்கவும் விரும்புகின்றனர். ஒழுக்கமே அந்த உயர்ந்த விலை.\nஒரு மனிதனை நிலவுக்கு அனுப்ப எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது ஒரு ஒலிம்பிக் வீரனாக உருவாக எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது ஒரு ஒலிம்பிக் வீரனாக உருவாக எவ்வளவு ஒழுங்கு தேவைப்படுகிறது வீரர்கள் புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அவர்களுக்குத் தடைச்சட்டங்கள் உள்ளன. இடைவிடாது அவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆம், இவையெல்லாம் பதக்கம் என்ற ஒரு சிறு தங்கத் துண்டுக்காகத் தான்.\nஒரு சாதாரண மலை மீது ஏறுவதற்கே எவ்வளவு பயிற்சி அவசியம் அவ்வாறானால் எவரெஸ்டின் மீது ஏறுவதற்கு எவ்வளவு அதிகமான ஒழுக்கம் அவசியம். இங்கு நாம் ஏற முயற்சிக்கும் மலையின் பெயர் Everest என்னும் அமைதி.\nபலர் ஒழுக்கம் என்றால் ஏதோ சுதந்திரக் குறைவு, மகிழ்ச்சியற்ற அல்லது புழுங்கி வாழும் வாழ்வு என பயப்படுகிறார்கள். மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்���ு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.\nஇதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்.\nTags : ஒழுக்கம், ஒழுக்கம், olukkam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-05-20T17:57:10Z", "digest": "sha1:GDVBCEQOIU4DAQEQF3JAOIWUVVBPAV3A", "length": 11355, "nlines": 194, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் இணைந்து கொண்டார்\nபேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் இணைந்து கொண்டார்\nபேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் இணைந்து கொண்டார்\nபேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் இணைந்து கொண்டார்\nதிரு.விநாயகம் அவர்கள் இணைந்து கொண்டு சிறப்பித்தார்.\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மக���ுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/13.html", "date_download": "2018-05-20T17:19:53Z", "digest": "sha1:RN5M24HEWIORT7ZYJVCU7HV6QCVK7PES", "length": 9062, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்\nதானே நகரில் 13 அண்டுகளுக்கு முன்னர் கணவரை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nPalghar என்ற கிராமத்தில் Sarita Bharti(37) என்ற பெண்மணி தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇந்த தகவலையடுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை நடத்தியதில், 4 பெண்கள் மீட்கப்பட்டனர், மேலும் இந்த சோதனையின் போது அதிர்ச்சி தகவல் ஒன்று பொலிசாருக்கு தெரியவந்தது.\nஇவரது கணவரை இவரே கொலை செய்தார் என்பதுதான். தனது கணவரை கொலை செய்த சரிதா, அவரை எரித்து தனது வீட்டுக்குள் புதைத்துள்ளார். அதனை பொலிசார் தோண்டிப்பார்த்ததில் எலும்புக்கூடுகள் சிக்கியுள்ளன.\nதற்போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்ற��ல் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-20T17:23:02Z", "digest": "sha1:QIJGIN47DLEP6X2QQ6SWVN5LGY3YZCGL", "length": 43725, "nlines": 419, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: கல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் !!!", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nகல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் \n...தீபாவளி முதல் நாள் நான் பார்த்த அடைமழை&பேய் மழை இரவில் , ஓலைக்குடிசை மறைவில் சோகமாய் மாவு வித்துகிட்டு இருந்த பாட்டிக்கும்,புதுசெருப்பை மழை தண்ணியில் தவற விட்டுட்டு , புலம்பிகிட்டே தேங்கி கிடந்த தண்ணிக்குள் கை விட்டு தேடி கொண்டு இருந்த நடுத்தர ஏழை மனிதருக்கும்,ஒரே ஒரு பழைய தையல் மெஷினை ரோட்டு ஓரமாய் போட்டு ஏக பிசி யாய் தச்சிட்டு இருந்த வயசான டைலர் தாத்தாவுக்கும் கூட நல்லபடியா தீபாவளி முடிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்...\nஉண்மையை மறைக்கிறதும்,பொய் சொல்றதும் ரெண்டும் ஒண்ணா\nம்ம்...ரெண்டும் வேற வேற பிரிக்க முடியும் அதன் சூழ்நிலையை பொறுத்து இல்லையா\n(ஆமாம்...நம்மூரு அரசியல் வாதி சரியா இந்த ரெண்டையும் யூஸ் பண்ணமுடியும்...:)) )\nஇப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி கோவையில் நடந்த குழந்தைகள் கடத்தல் கொலை நம்ம எல்லாருக்கும் தெரியும்...நிச்சயம் எல்லாருக்கும் ஏக வருத்தம் தான்...ஊடகம் தான் தகவலை ஒன்னு விடாமல் சொன்னது...அதெல்லாம் சரிதான்...ஆனால் .......\nம்...சில நேரங்களில் சில உண்மைகள் மறைக்கறது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்...நல்லா கவனிக்கணும்..மறைக்க்கலாம்\nனு தான் சொன்���ேன்..பொய் சொல்லலாம்னு சொல்லலை...\nஇன்வெஸ்டிகேசன் பண்ண பண்ண ஒரு மனித மிருகம் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலைபண்ணி இருக்குனு ஊடகம் வெளியிட்டது...ம்ம்...அதை படிச்சபிறகு நமக்கு அந்த மனித மிருகங்கள் மேலே ஆத்திரம் வருவது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் க்கு...ம்ம்...இது ரொம்ப உணர்வுபூர்வமான மெல்லிய விஷயம் இல்லையா...தன்குழந்தை இப்படி தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்கிற அதீத வேதனை உலகம் பூராவும் இந்த விஷயம் பறைசாற்ற படுறதும் கூடுதல் வேதனை தான் தந்திருக்குங்க்றது என் தனிப்பட்ட கருத்து...\n(ம்ம்...எரியிற கொள்ளியில் இன்னும் எண்ணெய் விடுற மாதிரி தான்...)\nஇப்படி தான் ஊடகம் தன் சோலி பார்க்குது..மதுரையில் ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒரு பெண் கொலை செய்யபட்டாங்க...கணவர் வெளிநாட்டில் வேலை பார்கிறாங்க...இந்த பெண் கொலை செய்யப்பட்டவுடன் ஏகப்பட்ட விஷம கணிப்பு ஊடகத்திற்கு...தனியா இருந்த பெண் இறந்ததால் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை பத்திய தவறான கருத்துக்கள் சூடான செய்திகளாக தினம் தோறும் பத்திரிகையில் வெளியிட்டது ...உண்மை ,பொய் அது எதுன்னு பிரச்சனை இல்லை...ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஊரை விட்டே போய்ட்டாங்க ..காரணம் மீடியா பண்ண அசிங்கமான கணிப்புகள் தான்..\nஇதேமாதிரி சென்னையில் எங்கள் குடும்ப நண்பரின் நண்பருக்கும் இந்த கசப்பான அனுபவம் நடந்துருக்கு...நகைக்காக அவர் மனைவி கொல்லப்பட,வழக்கம்போலே அசிங்கமான கணிப்புகள்...இப்போ அவர் தன் வயதுக்கு வந்த மகள்,மகனுடன் வெளி மாநிலம் போயிட்டதா குடும்ப நண்பர் வருத்தமாய் சொன்னார்...\nஅதனாலே உண்மைகள் பொய்களா திரிக்கபடனும் சொல்ல வரல ...ஆனால் சில உண்மைகள் மறைக்கபடனும் இல்லாட்டி அதை மேற்கொண்டு பப்ளிசிட்டி க்காக திரிச்சு சம்பந்த பட்ட குடும்பங்களின் மனசை நொறுக்கிற மாதிரி இல்லாமல் இருந்தாலே நல்லது தான்...\n(நயன்தாரா விஷயம் பரபரப்பா வந்துசுனால் அந்த நடிகைக்கு மார்கெட் வால்யு கூடும்..ஆனால் சராசரி மனிதர்கள் ன்னால் வாழ்க்கையின் நடைமுறையே கேள்வி குறியாக்கவும் செய்யுது)\nஇன்னைக்கு நான் முதலில் சொன்ன மனித மிருகத்தில் ஒன்னு என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கு...ரொம்ப நல்லவிஷயம்தான் ...ஆனால் இங்கே நிச்சயம் உண்மை மறைக்கப்பட்டு இருக்கும்...என்கவுன்ட்டர்ங்க்றது உட்டாலக்கடி நாடகம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்...ஆனால் ஊடகம் மறந்தும் இதுபத்தி கதை திரிக்காது....\nஆனந்தி , சரியா சொல்லி இருக்கீங்க. சில சமயங்களில் உண்மை வெளி வர வேண்டாம்\nஊடகங்களின் தவறான கணிப்புகள் நிறைய பிரச்சனைககளை உண்டாக்குகிறது உதாரணமாக மதுரை எஸ். எஸ் காலனியில் மகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் கூட பத்திரிக்கைகள் அந்த பெண்ணை பற்றி தவறான செய்தி வெளியிட்டு களங்கப்படுத்தியது பிறகு அப்பெண்ணின் காதலன் வெளி நாட்டில் இருந்து வந்து தெளிவுபடுத்திய பிறகே அந்த பெண் மீது தவறு இல்லை என்று தெரிந்தது என்று தான் இந்த ஊடகங்கள் திருந்துமோ....\nசெய்திகளை வெளியிடலாம். திரித்து - பூச்சூட்டிய பின் அல்ல.\nஊடகங்கள் சர்குலேஷனுக்கும் டிஆர்பி ஏறவும் என்ன வேண்டுமானாலும் செய்யும்.\nஎன்கவுண்டர் என்ற உட்டாலக்கடி நடந்தாலும் தவறில்லையோன்னு நம் நாட்டு சூழல் சிந்திக்க வைக்குது ஆனந்தி வீடியோ சகிதம் குற்றம் நிரூபிக்கப் பட்ட கசாப் இன்னும் அரசாங்கச் செலவில் இருக்கும் போது விரக்திதான் வருது. அந்த இடத்துலயே இவனுங்களை போட்டுத் தள்ளிட்டு போய்கிட்டே இருக்கணும். மனித உரிமை மண்ணாங்கட்டி உரிமை எல்லாம் இப்போதைக்கு உதவாது :(.\nஆனந்தி கரெக்ட்பா.சிலசமயங்களில் உண்மை வெளி வரவேண்டாம்தான்.\nசில விஷயங்களை சொல்லி ரணப்படுவதை விட சொல்லாமல் சுகப் படுவதே மேல\nஆமாம் ஆயிரத்தில் ஒருவன்...இந்த கொலை பத்தி ரத்த ருசியில் மதுரை மச்சான்ஸ் இல் கூட குறிப்பிட்டு இருந்தேன்...அந்த டைம் பேப்பர் இல் அந்த பொண்ணை நாரடிச்சுருந்தாங்க...நீங்க சொன்னமாதிரி அதுக்கப்புறம் உண்மை ரொம்ப வலிச்சது...பாவம் அந்த பெண் கல்லறைக்கு போனபிறகும் எவ்வளவு அவப்பெயர்...நான் இதை நினைச்சு இருந்தேன்...ஆனால் இந்த பதிவில் சேர்க்க விட்டு போச்சு...நன்றி ஆ.ஓ.\nதிரிச்சு வெளியிடுறது தான் மீடியா க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ல...\nம்ம்...காவல்த்துறை பண்ற உருப்படியான புண்ணியம் இந்த என்கவுன்டர் மட்டும் தான் நினைக்கிறேன்...ஆனால் புலனாய்வு த்துறை பண்ற எதுவும் மீடியா வால் சரியா கணிக்க முடியாது...அதானாலே பெருசா எழுத முடியாது...ஆனால் ஒரு மாரியாம்மாலோ,தேவியோ செத்துபோயட்டால் அவங்க இஷ்டம் தான் கதை,திரைகதை எல்லாம்....அதான் கவி எரிச்சல் வருது...ஆயிரத்தில் ஒருவன் சொன்னது ரொம்ப உண்மை..மதுரையில் அந்த டைம் அந்த பொண்ணை பத்தி தப்பா பேசாதவங்க இருக்கவே முடியாது...அவ்வளவு மீடியா எஸ்டாபிளிஷ்மென்ட் \nஒரே வார்த்தையில் தெளிவா சொல்லிட்டிங்க சிவா...\nஇப்படி மீடியா நடக்குறதுனால தான் உண்மையை சொல்ல பலரும் முன்வருவதில்லை. எதாவது சொன்னா தான் நம்மையும் தொடர்பு படுத்தி எழுத ஆரம்பிச்சுடுறாங்களே\nமீடியா ட்ட நாம எங்க சொல்றது..அவங்களே பரபரப்புக்கு கதை எழுதுறது தானே பிரச்சனையே...நாம சொன்னால் கூட அதிலும் கொஞ்சம் பரபரப்பை சேர்த்துப்பாங்க...விபத்து எங்காவது நடந்தால் சாவு எண்ணிக்கையில் கூட நிறைய பத்திரிகையில் வித்யாசம் இருக்கும்...கவனிச்சுருக்கிங்கள ஆமினா...கூட எண்ணிக்கையில் கவர் ஸ்டோரி இருந்தால் உடனே மக்கள் படிப்பாங்கள...அதுக்காய் அதிலும் கூட உடான்ஸ் விடும் ஊடகமும் நம்மை சுத்தி இருக்கு...\nஇந்த விசயத்தில் பல் உண்மைகள் மறைந்து இருக்கு (இருக்கலாம்)\nஇங்கே கொதிப்புற்ற அனைவருக்கும் வணக்கங்கள்..\nஅக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், சம்பந்தபட்ட போலிஸ்காரர் மற்றும் இன்னும் பலர் தரும் கருத்துக்களையே மீடியாக்கள் பிரதிபலிக்கின்றன..\nஅவர்களின் போதாத காலம் அது உண்மையற்றதாக அமைந்தால் சொன்னவர்கள் பின்வாங்கி கொள்கிறார்கள்..\nஆமாம் அந்த எண்கவுண்டரில் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய இருக்கும்..\n மனிதமிருகத்தை அழித்ததில் மகிழ்ச்சி தானே.. வதம் பண்ணியதை வெளியில் விட்டால் மனித உரிமை கமிஷன் பையை தூக்கிட்டு வந்திடுவாங்க.. அரக்கனை அழித்ததற்கு தண்டனையா. இதற்கு நாம் துணை போகலாமா... கோவையில் நடந்த அந்த சம்பவத்தின் உண்மையை எழுதியதில் வருத்தம் தெரிவித்திருந்தீர்கள்...உண்மைகள் பலரின் மனதை நெருட கூடும்.. இருப்பினும் அது உண்மைதானே. இதற்கு நாம் துணை போகலாமா... கோவையில் நடந்த அந்த சம்பவத்தின் உண்மையை எழுதியதில் வருத்தம் தெரிவித்திருந்தீர்கள்...உண்மைகள் பலரின் மனதை நெருட கூடும்.. இருப்பினும் அது உண்மைதானே. பச்சிலம் குழந்தையை கூட காமத்திற்கு கட்டுக்கொள்ளும் காம வெறியன்கள் இருக்க தான் செய்கிறார்கள்.. அந்த உண்மையை மீடியாக்கள் பிரதிபலிக்காமல் விட்டிருந்தால் இவ்வளவு பெரிய கோபம் உருவாகியிருக்காது.. நடுரோட்டில் அனைவரும் மத்தியில் தூக்கில் போட வேண்டும் என்று அனைவரும் கூறி இருக்கமாட்டார்கள்.. அந்��� கொடூரனும் ஓராண்டு, ஈராண்டு சிறைபெற்று வெளியில் வந்திருப்பான்.. உண்மையில் இதற்கு தூக்கில் போட சட்டத்தில் அனுமதி இல்லை.. அதனால் என்கவுண்டர் என்னும் சிறந்த செய்கையை செய்வதுக்கு மீடியாக்கள் வெளியிட்ட அந்த செய்தியே காரணம்.. அந்த செய்தியால் அச்சிறுமியின் பெற்றோர் மனுளச்சலுக்கு ஆளானதைவிட நம் குழந்தைக்கு நடந்த அநீதியை தட்டி கேக்க எத்தனை பேர் வருகிறார்கள், இனி யாருக்கும் இது நடந்திடகூடாது என்ற எண்ணமே இருந்தது.. இது நான் கேட்டறிந்த உண்மை.. உண்மைகள் பிரதிபலிக்கும் மீடியாக்களை கொஞ்சம் உண்மையை சொல்லவிடுங்கள்..\nராமநாதன் முதலில் என் நன்றியை பிடிச்சுக்கோங்க...நல்லா கவனிங்க நான் கோவை விஷயத்தில் என்கவுன்ட்டர் க்கு வருத்தபடலை...அதை விட நல்ல தண்டனை அந்த மிருகத்துக்கு கொடுக்க முடியாது....நான் சொல்ல வந்தது என்கவுன்ட்டர் விஷயத்தில் மீடியா பெருசா மூக்கை நுழைக்க முடியாது...ஆனால் சாதாரண பொது மனுஷி/மனுஷன் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகமா கட்டுக்கதை கட்டும் ஊடகமும் நம்மை சுற்றி இருக்குனு உணர்த்த விரும்பினேன்...\nஊடகம் நல்ல விஷயங்களுக்கும் கட்டாயம் துணை இருக்கு...அதில் எந்த சந்தேகமும் இல்லை...ஆனால் சில,பல கட்டுக்கதைகளில்,மீடியா எக்ஸ்போஷர் ரில் சிக்கி மனசிதைவு ஆனவங்களும் இருக்காங்க ராமநாதன்....that i meant.....\nமீடியா தாரளாமாய் உண்மைய சொல்லட்டும்..பட் கோவை குழந்தை விஷயத்தில் அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததுங்கிரதை புலனாய்வு த்துறை மீடியா க்கு வெளியிட்டு இருக்க வேணாங்கிறது என் தனிப்பட்ட கருத்து...நான் ஒரு பெற்றோர் மனநிலையில் இருந்து மட்டுமே யோசிச்சு சொல்றேன்....குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்டதை ஊடகம் தெரிவிச்சபோதே பொதுமக்கள் மத்தியில் அதிக கொந்தளிப்பு உருவாயிருச்சு இல்லையா ராமநாதன் சில மென்மையான உண்மைகள் எல்லாத்தையும் இழந்த பெற்றோருக்கு இன்னும் தர்மசங்கடத்தை கொடுக்கும் அப்படிங்கிறது மட்டுமே என் தாழ்மையான கருத்து...மீண்டும் நன்றிகள் ராமநாதன்...\nபிரபு . எம் said...\nவிளையாட்டா சுழற்றியடித்துக் கொண்டுபோய்... அழுத்தத்தையும், கோபத்தையும், ஆற்றாமையையும் மாற்றமுடியாத நடைமுறையையும் கேஷுவலா சொல்லிட்டுப் போயிட்டீங்களே..\nஉங்க ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி :)\nகண்டு பிடிசுட்டிங்க போலே தம்பி சவுந்தர் I.P.S அவர்களே..))))\nசம்பந்தப்பட்ட பென்னின் மரணம் குறித்து மீடியாக்கள் வெளியிடும் செய்தி பெற்றோர்களுக்கு எரியிற கொள்ளியில்...”\nஇதற்கு ஆமா போடலாம்தான் அதில் எவ்வித எவ்வித ஐயமும் இல்லை, இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஒரு தவறு,\nஒரு தண்டனை, தவறு என்ன, தண்டனை என்ன இரண்டுமே அறியப்படுதல் சற்றே அவசியமான ஒன்றே ஆகும்,\nகொலை செய்தவன் மீது அணைவரும் கோவத்தை கொப்பளிப்பது, மிருகம் என்று அவனை உருவகப்படுத்தி சொல்வது(மிருகங்கள்\nகூட இவ்வளவு கொடியனவாக இருக்க முடியாது), அவன் மீதான என்கவுண்டர் நியாயமானதே என்று தோன்றூவதும்,\nஇவ்வாறாக சில விஷயங்கள் இங்கே தீர்க்கமாக சொல்லப்பட்டது இதெல்லாமே அவன் செய்த தவறுகள் வெளிப்பட்டதால்தான் இல்லையா\nமேலும் அவனுக்கு இந்த தண்டனை போதாது என நினைக்க தோன்றுவதும் அவன் செய்த தவறு அறிவிக்கப்பட்டதால்தான் இல்லையா\nஇந்த கொடுமை அந்த பென்னுக்கு நடந்தது என்று பார்க்கப்படும்போது வேதனை, அனுதாபம், இந்த கொடுமையை அந்த மிருகம் செய்தது என்று பார்க்கப்படும்போது\nகோவம், கொந்தளிப்பு, ஒருத்தனுக்கு தண்டனை வழங்கப்பட்டது மட்டுமே வெளியிடப்பட்டிருந்தால்\nஅதை பத்தி இங்கே விவாதம் நடந்தே இருக்காது, அந்த பென்னின் நிலை செய்தியாகி வந்ததாலே இந்த விவாதம்.\n என்று விவரிக்கப்படும்போதும் நிஜம் புரியும்போதும் மக்களிடையே அவ்விஷயம் குறித்த நியாயம் அநியாயம்\nகுறித்த பார்வைகளும் ஒரு விழிப்புணர்வும் வர வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து மீடியாக்கள் வெளியிட்டதோ என்னவோ ...\nஎன்றாலும் ஒரு பென் மீடியாக்களாலும் கொலைசெய்யப்படும் போது அந்த பென்னின் நிலை வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்றதேயாகும்.\n கொஞ்சம் தவறு திருத்தி வெளியிடுங்களேன் ப்ளீஸ்\nயப்பா சாமி...ஏதோ இலக்கியம் படிச்ச மாதிரி இருக்கு உன் கம்மேன்ட்ஸ்))) ஒரு காபி குடிச்சுட்டு ரெண்டு வாட்டி படிச்சு பார்த்தேன்..ஏதோ புரிஞ்சது...நீ என்னமோ சொல்லவர...ஏதோ கொஞ்சம் புரியுது..இரு...திருப்பி படிக்கிறேன்...ஹ ஹா.....\n/ன்று விவரிக்கப்படும்போதும் நிஜம் புரியும்போதும் மக்களிடையே அவ்விஷயம் குறித்த நியாயம் அநியாயம்\nகுறித்த பார்வைகளும் ஒரு விழிப்புணர்வும் வர வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து மீடியாக்கள் வெளியிட்டதோ என்னவோ .../\nஆஷிக்..உனக்கும் சொன்னதையே த��ருப்பி சொல்றேன்...நிஜங்கள்,உண்மைகள்,விழிப்புணர்வு எல்லாமே அறிவு படி சரி...சரி..சரி..ஆனால் பகுத்தறிவை மீறி மனசின் மென்மையான உணர்வுகளை அந்த குழந்தையின் பெற்றோர் தரப்பில் மட்டுமே யோசிச்சு சொல்றேன்...\nஆனந்தி கரெக்ட்பா.சிலசமயங்களில் உண்மை வெளி வரவேண்டாம்தான்.\nஉன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்...\n என்னைச் சுற்றி இத்தனை அழகா\nகல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சி�� எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/blog-post_7041.html", "date_download": "2018-05-20T17:36:07Z", "digest": "sha1:SJN3WUYQICU62SRHL5IPAYAP5MYDYZ64", "length": 36460, "nlines": 444, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ வேங்கைகள் விளையாடிய மண்ணில் பிணம் தின்னும் கூட்டம்! ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ வேங்கைகள் விளையாடிய மண்ணில் பிணம் தின்னும் கூட்டம்\nவேங்கைகள் விளையாடிய மண்ணில் இன்று பிணம் தின்னும் வெறி நாய் கூட்டம்\nஉலக வல்லாதிக்க சக்திகள் எம்மை ஒருமித்து தாக்கி அழித்த போதும், எமது படை பலம் குன்றி நாட்திசையிலும் நாம் சுற்றி வளைக்கப்பட்ட போதும், எதிரியின் படை வளம் எல்லாம் திரட்டி எம் மீது குண்டு மாரி பொழிந்த போதும், தளரவில்லை தமிழர் படை. சிங்கள இராணுவத்திற்கு இறுதிவரை பெரும் இழப்புகளை ஏற்படுத்திகொண்டுதான் இருந்தது. ஆனால் தாய்கோழி தன் சிறகுக்குள் குஞ்சுகளை காப்பதுபோல் காத்துவந்த தமிழ் மக்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு ஒட்டுமொத்தமாய் சிங்களவன் அழிக்க முற்பட்ட போதுதான் கலங்கி நின்றது புலிகள் சேனை. மரணத்தை கண்டே அஞ்சாத மாவீரர்கள் பிஞ்சு குழந்தைகள் தம் கண்முன்னே துடி துடித்து இறப்பது கண்டு தவித்தார்கள், மரணம் நிச்சயம் எனத்தெரிந்தும் தம் ஆயுதங்களை மௌனிகத் துணிந்தார்கள்.\nகுட்ட குட்ட குனிந்திருந்து, கூனியின் சந்ததிபோல் மாறியிருந்த தமிழினத்தை தலைநிமிர வைத்தது எம் புலிப்படை. யாருமில்லையா எமைகாக்க என ஒரு தேசிய இனம் பதறித் தவித்தபோது, நாங்கள் இருக்கிறோம் என வந்து, உயிரையே ஆயுதமாய் கொண்டு, எமக்கு அரணாய் நின்று, 35 வருடங்களாய் எமை காத்திட்டது எங்கள் புலிப்படை. அப்படை இன்று சந்தித்து இருக்கும் பாரிய இராணுவ பின்னடைவால் தமிழினமே கதிகலங்கி நிற்கிறது. ஈழக்கனவு பலிக்காது என கொக்கரிக்கிறான் சிங்களவன். மாங்குளத்துக்கும், முல்லைத்தீவுக்கும் சிங்களப் பெயரிடத் துடி��்கின்றான். வெள்ளவத்தை முதல் பதுளை வரை தமிழர் வாழும் பகுதியெங்கும் ஏலனச்சிரிப்போடு வெடிகொளுத்தி மகிழ்கிறான். தமிழினத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட திட்டங்கள் போட்டுவிட்டான் சிங்களவன். உதவக் காத்திருக்கிறார்கள் எட்டப்பர்கள்\n என்ற கேள்வியோடும், சிரிப்பு மறந்த முகங்களோடும்,வரப்போகும் இருண்ட காலங்களை எண்ணி இலங்கை தீவெங்கும், உலகெங்கும் எம் தமிழ் உறவுகள். திறந்த வெளி சிறைகளில் உள்ள எம் சொந்தங்களை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. இனி அவர்களின் எதிர்காலம் முட்கம்பி வேலிகளுக்கு உள்ளேதானா அங்குள்ள எம் குழந்தைகள் நிலை அங்குள்ள எம் குழந்தைகள் நிலை எம் இளம் பெண்கள் நிலை எம் இளம் பெண்கள் நிலை வந்தாரை வாழவைக்கும் தமிழினம் இன்று ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலை.\nஎல்லா அழிவையும் எமக்கு தந்துவிட்டு சிங்களவன் மட்டும் நிம்மதியாய், உல்லாசமாய் தீ தீண்டாமலே எம் உடலும் மனமும் பற்றி எரிகிறதே தீ தீண்டாமலே எம் உடலும் மனமும் பற்றி எரிகிறதே எம் வலியை அவன் உணர வேண்டாமா எம் வலியை அவன் உணர வேண்டாமா இழப்புகளை அவனும் அறிய வேண்டாமா இழப்புகளை அவனும் அறிய வேண்டாமா அவன் செய்திருக்கும் மாபாதகத்தின் பலனை அவனும் அனுபவிக்க வேண்டாமா அவன் செய்திருக்கும் மாபாதகத்தின் பலனை அவனும் அனுபவிக்க வேண்டாமா எம் காவல் தெய்வங்களை இழந்துவிட்டு பரிதவித்து நிற்கிறோமே, அந்த தவிப்பின் வலியை நிச்சயம் அவனுக்கு காட்ட வேண்டும், இவ்வளவு காலம் புலிகள் எவ்வளவு பொறுமை காத்தார்கள், எவ்வளவு தர்ம நியாயப்படி யுத்தம் செய்தார்கள், கொழும்பும் சிங்கள மக்களும் ஏன் பேரழிவுகளை சந்திக்கவில்லை என்று இனி அவர்கள் அனுபவித்து உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாய் உள்ள சர்வதேசமும் அறிய வேண்டும்.\nஎம்மில் சிலருக்கு சிங்களவர்கள் பற்றி இன்னும் கூட கொஞ்சம் நல்லபிப்ராயம் இருக்கலாம், சிங்களவர்கள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கையும் இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அவ்வாறான எதிர்பார்ப்பு மிக மிக தவறானதே. நெல்வயலில் களைகளுக்கு நடுவே துளசியும் தூதுவளையும் இருந்தால் அவையும் களைகளே அகற்றப்படவேண்டியவையே சிங்களவர்கள் மத்தியில் வாழும் நேரடி அனுபவத்தில் சொல்கிறேன், சிங்கள இனவாத நச்சு விதை பரவலாக தூவப்பட்டு, இனவெறி அரசுகளால் போஷிக்கப்பட்டு, இன்று விருட்சமாய் சிங்கள தேசமெங்கும் வியாபித்து நிற்கிறது. எம் குழந்தைகள் பசியால் வாடி அழுவதை, காயம் பட்டு கதறுவதை, உயிரற்ற சடலங்களாய் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை சிங்கள மக்களும் தான் தினம் தினம் பார்த்தார்கள். தமிழ் கர்ப்பிணி தாய்மார் சிதறுண்டு கிடப்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் ஐயோ பாவம் என்று சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை என்பதே தற்காலத்தின் கசப்பான யதார்த்தம். அழிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், கருவிலேயே கருகிப்போன ஒவ்வொரு சிசுவும் நாளைய புலியே, ஆகவே இப்போதே அழித்துவிடுவதில் தவறில்லை என்பதே சிங்களவரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. எம் அழிவில் சுகம் கண்டே பழகிவிட்டார்கள்.\nமகாவம்ச மூடச்சித்தந்தத்தில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள தேசம் இதுநாள்வரை என்றுமே தீவிரவாதத்தை பார்த்ததில்லை, வாழ்வா சாவா என்ற உயிர்பயத்தை உணர்ந்ததில்லை. பார்க்க வேண்டிய, உணரவேண்டிய வேளை இப்போது வந்து விட்டது. விடுதலை இயக்கம் என்றால் என்ன தீவிரவாத இயக்கம் என்றால் என்ன தீவிரவாத இயக்கம் என்றால் என்ன விடுதலை போர் வீரர்கள் செயல்படும் விதம், தீவிரவாதிகள் செயல்படும் விதம்… இவற்றை சிங்களவனுக்கு தெரியப்படுத்தும் காலம் வந்து விட்டது. மக்களை மொத்தமாய் அழிக்கும் பாதகத்தை சிங்களவனிடமே நாம் கற்றுகொண்டாகி விட்டது. இனி நாம் சர்வதேசத்திடம் நற்பெயர் பெற வேண்டிய அவசியமில்லை, யார் என்ன சொல்வார்களோ , யார் என்ன செய்வார்களோ என்று எண்ணி தயங்கத் தேவை இல்லை. அறப்போர், போர் விதிமுறைகள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் என இனி எதுவுமே இல்லை. ஏற்கனவே சிங்களவன் இந்நீதிகளை செல்லகாசாக்கி விட்டான் . எவருடைய அங்கிகாரத்திட்கும் நாம் காத்திருக்க தேவை இல்லை, சிங்கள தேசத்தின் மேல் அடி மேல் அடி விழுகையில், அங்கிகாரத்தோடு எம்மை தேடி உலகம் வரட்டும். என் மக்கள் கூட்டம் கூட்டமாய், குழந்தைகளும், பெண்களும், முதியோருமாய் செத்து விழுகையில் வாய்மூடி வேடிக்கை பார்த்த சர்வதேசம் சிங்களவன் அழுகுரல் கேட்டு ஓடிவருகிறதா பார்போம்.\nஉலக நாடுகளில் உள்ள இளம் தமிழ் தலைமுறையினரிடம் எமது தாயக விடுதலைக்கான அடுத்தகட்ட பணி ஒப்படைகப்பட்டுள்ளது. அதை அவர்கள் செவ்வனே செய்வார்கள். அடிமேல் அடி அடிக்க ��ம்மியும் நகர்வதுபோல், சர்வதேசமும் எமக்கு செவிசாய்க்கவும், எமக்காய் குரல் கொடுக்கவும் வைப்பார்கள் எம் இளையோர். ஆனால் அதேநேரம் ஈழத்தில் எம் ஆயுத படையை மீளக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் எம்முன்னே உள்ளது. என்ன வழியிலாவது அது நடந்தே தீரவேண்டும். தலைமை பற்றிய விவாதங்களுக்கு களத்தில் உள்ள புலிகளே தக்க நேரத்தில் விளக்கமளிகட்டும். ஆனால் ஈனச்சிங்களவனுக்கு ( சிங்கள படைக்கு மட்டும் அல்ல) பேரழிவைக் கொடுக்க, முள்ளிவாய்கால், புதுமாத்தளன், இரட்டைவாய்கால் அனுபவங்களை அவனும் அறியவைக்க, சாம்பலில் இருந்து புறப்படும் பீனிக்ஸ் பறவை போல, எம் தமிழ் படையும் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். அதற்கான எல்லாவித முயற்சிகளும் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். எப்படி, எங்கே, எப்போது என்று எம் புலிகளே எமக்கு கூறட்டும். இப்பெரும்பணியில் அவர்களுக்கு எவ்வாறு தோள் கொடுப்பது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம். கொன்றோழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் உயிருக்கும் சிங்களவன் பதில் சொல்லியே தீரவேண்டும். தமிழரின் முதுகெலும்பை முறித்துவிட்டோம் என இறுமாந்து நிற்கும் சிங்கள தேசத்திற்கு எவ்வாறான வழிகளில் அழிவுகளையும், இழப்புகளையும் இனி வரப்போகும் காலங்களில் ஏற்படுத்தலாம் என நாம் ஒவ்வுருவரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும்.\nஅரசியல் ரீதியான தீர்வுகள், தமிழ் ஈழத்தின் பிறப்பு இவை எல்லாம் காலத்தின் கட்டாயம். அவை நடந்தே தீரும். ஆனால் பாதுகாப்பு பகுதி, யுத்த சூனிய பிரதேசம் என்றெல்லாம் கூறி எம்மக்களை ஓரிடத்தில் கூட வைத்து, மொத்தமாய் கொன்று குவித்து, கடற்கரை மண்ணோடு மண்ணாய் தடயமின்றி புதைத்தும் விட்டானே சிங்களவன், அதற்கு பதில் பாதுகாப்பு பகுதி, யுத்த சூனிய பிரதேசம் என்றெல்லாம் கூறி எம்மக்களை ஓரிடத்தில் கூட வைத்து, மொத்தமாய் கொன்று குவித்து, கடற்கரை மண்ணோடு மண்ணாய் தடயமின்றி புதைத்தும் விட்டானே சிங்களவன், அதற்கு பதில் உலகமே அவர்களை கைவிட்ட சோகத்தில், நெஞ்சு நிறைந்த வலியோடு அல்லவா எம் உறவுகள் கண்மூடி இருக்கும உலகமே அவர்களை கைவிட்ட சோகத்தில், நெஞ்சு நிறைந்த வலியோடு அல்லவா எம் உறவுகள் கண்மூடி இருக்கும இறுதி நிமிடத்திலாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, சர்வதேசம் கண்திறந்து இந்த அழிவு நின்றுவிடாதா என்று ஏங்கித்தவ���த்து இருக்குமே…. நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது நமக்கு இறுதி நிமிடத்திலாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, சர்வதேசம் கண்திறந்து இந்த அழிவு நின்றுவிடாதா என்று ஏங்கித்தவித்து இருக்குமே…. நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது நமக்கு எந்த உலக நாடும், எந்த சர்வதேச நீதிமன்றமும் அவர்களை எதுவும் செய்யபோவதில்லை. பதிக்கப்பட்ட நாமே தண்டனை கொடுப்பவர்களாயும் மாறவேண்டும். அதுவொன்றே தீர்வு எந்த உலக நாடும், எந்த சர்வதேச நீதிமன்றமும் அவர்களை எதுவும் செய்யபோவதில்லை. பதிக்கப்பட்ட நாமே தண்டனை கொடுப்பவர்களாயும் மாறவேண்டும். அதுவொன்றே தீர்வு \nநடந்ததை எண்ணி துயர் பகிர்ந்து, அழிவைத் தடுக்க ஒன்றும் செய்யமுடியாமல் போன சோகத்தோடு மீதமுள்ள வாழ்நாளை கடத்தப்போகிறோமா அல்லது எதிரிக்கு பாடம் புகட்டி, எம் தமிழீழ கனவை நனவாக்கி, வரலாறாகப் போகிறோமா என்பது எம் கைகளிலேயே உள்ளது.\nபுலிகள் சேனை மீண்டும் வீறுகொண்டு எழுகின்ற நாளுக்காய் உலகிலுள்ள ஒவ்வொரு உண்மை தமிழனும் உதிரம் கசியும் இதயத்துடன் காத்திருப்போம். விடிவு தொலைவில் இல்லை என உறுதியாய் நம்புவோம்.\n\"அக்கினி குஞ்சு பல கண்டோம், அவை வன்னியில் காட்டிடை சமராடக் கண்டோம், வெந்து தணிந்தது காடு, புலி வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\n\"விழுகையில் இடியென விழுந்தோம் இனி எழுகையில் மலையென எழுவோம்\"\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\nதமிழ் பாப் பாடகி சீ.என்.என். தொலைக்காட்சிக்கு பேட...\n♥ யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை ...\n♥ \"பத்து வருடத்தில் நான் போராளி ஆவேன்\" கோவையில் சி...\n♥ வேங்கைகள் விளையாடிய மண்ணில் பிணம் தின்னும் கூட்ட...\n♥ \"இணையதளங்களுக்கு அவசர வேண்டுகோள்\nஈழம் , அவசியம், அவசரம்\n♥ \"எப்படி தப்பினார் மதிவதனி\n♥ வணங்காமண் கப்பலுக்கு சிங்கள அரசு அனுமதி ♥\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிரு���்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-20T17:57:59Z", "digest": "sha1:DBSSSSHWRKP4BMGPINBWHRSW2PYVLTTW", "length": 2859, "nlines": 71, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: டைம் இஸ் கோல்டு", "raw_content": "\nடைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற அதை அடமானம் வைக்க முடியாதே\nநன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க\nசர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க\nநன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.\nஇந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார்.\nநேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் \"லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.\nஒரு வலியா இரு வலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2013/03/1_21.html", "date_download": "2018-05-20T17:50:07Z", "digest": "sha1:Z4ULCFBS6LGK4WYHUUHXZ5NHI3ECIUXW", "length": 44931, "nlines": 279, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-2", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 12:04:00 am\nதமிழ்மண ஓட்டுப் பதிவுக்கு இங்கே சொடுக்குங்கள்\nவணக்கம் என் இனிய நட்பு நெஞ்சங்களே..\nவாங்க... இன்றும் என் எண்ணச்சாரலில் நனைந்து பயணிப்போம். இன்றோடு இந்தப் பயணத்தை சத்தியமா முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். அதனால, கொஞ்சூண்டு பொறுமையையும் கையில எடுத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிங்க...\nம்ம்.. எங்கே விட்டேன்... ஆங்...... எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்தது மட்டும் தான்... இதன் பின்னர் நான் தொண்டு நிறுவனங்களில் முழுநேரமாகப் பணியாற்றியமையாலும், திருமணமாகி மன்னாரில் குடியேறியமையாலும் என் முயற்சிகள் மீண்டும் தொய்வடையத் தொடங்கின. ஏன்..... சோம்பேறித்தனமும் காரணம்னு சொல்லவேண்டியது தானே...\nஇதன் பின் என் பணிமாற்றல் காரணமாக மீண்டும் வன்னி மண்ணில், கிளிநொச்சியில் வாழ ஆரம்பித்திருந்தேன். ஆனால் என் வேலை காரணமாக, இந்தத்தடவை நான் முன்னர் போல் எழுத்துத் துறையில் அதிகம் ஈடுபட முடியவில்லை.\nஆனால் இந்தக் காலகட்டத்தின் இறுத���ப்பகுதியில் 2008ல் , செஞ்சோலை வளாகத்தில் விமானக்குண்டுவீச்சுக்கு இரையான மாணவிகளின் நினைவாக ‘குருதிச்சுவடிகள்’ என்ற ஒரு சிறிய கவிதை நூலை அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் வெளியிட்டேன். என் எழுத்துலகில் நூல் வடிவிலான முதல் பிரசவிப்பு அது. ஆனாலும் இடப்பெயர்வின் ஆரம்பக் காலம் என்பதால், கருவிலிருந்து புறப்பட்டு பூமியைப் பார்த்த மாத்திரத்திலேயே மூச்சடங்கிப் போன குழந்தையாகிப் போனது அந்த நூல். இடப்பெயர்வின் காரணமாக அதன் ஒரு பிரதியைக் கூட என்னால் காப்பாற்ற முடியாமல் போனது.....\nஇதே இறுதிக் கட்டத்தில் தான், என் அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த என் நண்பி ஒரு நாள்....\n“இஞ்ச, உமக்கு கவிதைகள் வாசிக்க விருப்பம் எல்லோ. நான் ஒரு வெப்சைட் காட்டுறன், பாரும்...” என்று எனக்கு ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தினாள். அது சாத்வீகன் என்ற ஒரு பதிவருடைய வலைப்பூ. மிகவும் அழகாக, மனதைக் கவரும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. கவிதைகளும் கூட மனதைத் தொடுவனவாக அமைந்திருந்தன. மவுஸை கவிதைக்கு அருகில் நகர்த்தும்போது அதற்கேற்ற திரைப்படப்பாடல் ஒலிக்குமாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போது, நானும் ஒரு வலைப்பதிவராவேன் எனத் துளியளவும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு தொழில்நுட்பம்.... நமக்கு இந்தத் தொழில்நுட்பமெல்லாம் ஜீரோங்க.... இப்பொழுதும் கூட பல வேளைகளில் எனக்கு தொழில்நுட்பம் தான் பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. (சாத்வீகனின் வலைப்பூவை இடப்பெயர்வுக் காலத்தின் பின் எத்தனையோ தடவைகள் தேடினேன்.. அது இணையத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. எனினும், என் வலைப்பூ உருவாக ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்த அந்த வலைப்பதிவருக்கு என் மானசீகமான நன்றிகள்.)\nஇப்படி சில தடவைகள் அந்த வலைப்பூவைத் திறந்து அதிலுள்ள கவிதைகளை மட்டும் சுவைத்து வந்த நான் ஒரு நாள் அதன் முகவரியை மறந்துவிட்டதால், கூகிளில் Blog/Blogger என்று தேடப்போக Create your own blogger என்று ஒரு தலைப்பு வந்தது. அதைப் பார்த்ததும் சும்மா முயன்று பார்ப்போமே என நினைத்து அதற்குள் நுழைந்து எப்படியோ எனக்கு ஒரு வலைப்பூவை தயாரித்து விட்டேன். பொதுவா கணனியில் எதைப் பார்த்தாலும் நோண்ட ஆரம்பிக்கிறது.. இதனால் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய்ய்ய்ய... இது தற்செயலாக நடந்தது தான். ஆனால் தமிழ் யுனிக்கோட் எழுத்து முறை எனக்கு நீண்டகாலமாகத் தெரியாது. அதனால் அதில் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து ஒரு கவிதையைப் பதிவிட்டேன். எல்லாம் வெறும் பெட்டி பெட்டியாகத் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று இல்லாத மூளையைக் கசக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என் அலுவலகத்தில் எங்கள் ஆலோசகராகப் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்குத் தெரிந்த முறையில் உதவ முன்வந்தார். அவருக்கும் அதிகம் தெரியாவிட்டாலும் என்னைவிடத் பல விடயம் தெரிந்திருந்தார்.\nஅவர் செய்தது என்னவென்றால் HTML ல் போய் எங்கெல்லாம் எழுத்துருவுக்கான இடம் வருகிறதோ அங்கெல்லாம் பாமினி என்று மாற்றி விட்டார். இப்பொழுது எனது கணனியில் நான் பதிவிட்டவை தமிழ் எழுத்தில் தெரிந்தது. இதன் பின் இடப்பெயர்வு.. அதிகம் பதிவு எழுதவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் பல கவிதைகளை எழுதி அதே பாமினி எழுத்துருவிலேயே எனது பதிவுகளைப் போட்டேன். ஆனால் நீண்ட நாட்களின் பின் தான் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன். எனது பதிவுகள் யாருடைய கணணியில் எல்லாம் பாமினி எழுத்துரு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தமிழில் தெரியும். மற்றவர்களுக்கு வெறும் பெட்டி தான்......ஹீ...ஹீ.... J நான் என்ன தான் செய்ய முடியும்.. அப்படியே விட்டு விட்டேன்.\nஏனென்றால் நான் இந்த வலைப்பூவை ஒரு சேமிப்பிடமாக மட்டுமே கருதி வந்தேன். என் பழைய படைப்புகளைப் பார்த்தீர்களானால், பல கவிதைகளுக்கு பின்னூட்டங்களே இருக்காது. அந்தக் கவிதைகளை யாரும் வாசித்திருக்கக்கூட மாட்டார்கள். எனக்கு எப்போது என் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கவிதை பிறக்கிறதோ அப்போது அதை இங்கே பதிந்து வைப்பேன். அவ்வளவு தான். யாராவது படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் அதிகமாக இருக்கவில்லை.\nஇப்படியாக என் உணர்வுகளை மட்டுமே சேமித்து வந்த வலைப்பூவில், ஒரு சிறந்த பதிவரான தம்பி யாதவனின் (கவியழகன்) ‘பிளாக்கர் தொடங்கிய கதை’ மூலமாகவும் அவருடைய 100வது பதிவினூடாகவும் சில பதிவர்களின் காலடி பட ஆரம்பித்தது. அதில நம்ம பக்கம் கொஞ்சம் காற்று அடிச்சுவிட்டிருக்கிறார்.... அதே வேளை தம்பி யாதவன் இன்ட்லியில் இணைக்கும் முறையையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். தம்பி யாதவனுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ��ால் நான் தொடர்ச்சியாக பதிவிடுவதில்லை என்பதால் அதுவும் நாளடைவில் நின்று போனது.\nஎன் புலப்பெயர்வின் பின், 2011ன் நடுப்பகுதியில் தான் எனக்கு யுனிக்கோட் எழுத்து முறையை ஒருவர் நல்ல மனதோடு அறிமுகப்படுத்தி வைத்தார். என் பதிவுலகில் ஒரு படி முன்னேற்றம் இது தான்.. அவர் வேறு யாருமில்லை. என் அன்புத்தம்பி பிரபல பதிவர் மதியோடை- மதிசுதா தான். அன்று அவர் சொல்லித்தராவிட்டால், ஒருவேளை இன்று வரையும் யுனிக்கோட் முறை தெரியாமலே இருந்திருக்குமோ என நான் நினைப்பதுண்டு. ஹ்ம்ம் இதனால நீண்ட நாட்களாக பாமினி எழுத்துரு தட்டச்சு முறை பழக்கத்தில் இல்லாமல் போனதால் அதை அறவே மறந்து போனேன் என்பது வேறு கதை... இவர் தன்னுடைய வலைப்பூவிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். தம்பி சுதாவுக்கு இந்த வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை, கடந்த கார்த்திகை மாதத்தில் இருந்து அவ்வப்போது என் படைப்புக்கள், நீண்டகாலத்தின் பின் மீண்டும் ஒலிவடிவம் பெற்று வானலையில் வலம் வர ஒரு நண்பர் காரணமாக இருக்கிறார். அவர் தான் பிரபல பதிவரும் புரட்சி வானொலியின் அறிவிப்பாளருமான ஆர் ஜே நிருபன். இதற்காக நண்பர் நிருபனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅடுத்து...... அண்மைக் காலமாகத் தான் நான் அதிகம் முகநூலினூடாக என் பதிவுகளை பகிர ஆரம்பித்திருக்கிறேன். இதைவிடவும், என் பதிவுகளை சில வாரங்களாக பல புதிய பதிவர்கள் பார்வையிட இன்னுமொரு நண்பர் காரணமாக இருந்திருக்கிறார். அவர் தான் பிரபல பதிவர் நண்பர் மாத்தியோசி மணி அவர்கள். இவர் செய்த காரியம் என்னவென்றால், தமிழ்மணத்தில் என் பதிவுகளைப் பகிரும் முறையை அறிமுகப்படுத்தியது தான். தமிழ்மணம் பற்றிய இவருடைய அறிமுகப் பதிவின் தொடரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வேளையில் நண்பர் மணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்மணத்தில் அண்மையில் இணைந்து கொண்டமையால் ஓட்டுப் பட்டை சரியாக செயற்படவில்லை. இதற்கு என் வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது காரணமாக இருக்கலாம்... ஆனாலும், ஓட்டுப் பதிவிற்கான இணைப்பை என் பதிவுகளில் தொடுத்து வைத்திருக்கிறேன். அது வழக்கத்துக்கு மாறானது என்பதால், என் வலைத்தளத்துக்கு வரும் பதிவர்களின் கண்களில் அந்த இணைப்பு தவறுப்பட்டுப் போகிறது. இதனால், பதிவைப் படித்து இரசித்து, ஆக்கபூர்வமான பின்னூட்டங்களைக் கொடுப்பவர்கள் கூட எனக்கு ஓட்டுப் போடாமல் ஓடி விடுகிறார்கள்.... :(( இனிமேல் கவனியுங்கோ நண்பர்களே.... இனி ஒழுங்கா ஓட்டுப் போடுற ஆட்களுக்கு நான் குட்டிக் குட்டிப் பரிசுத்திட்டம் எல்லாம் கொண்டு வரப்போறன்...ஹீ..ஹீ..ஹீ...\nஇந்நாள் வரைக்கும் என் பதிவுகளைப் படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தி வந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்..... எங்க கிளம்பிட்டீங்க.... கொஞ்சம் பொறுங்க... நன்றி சொல்லி விட்டேன் என்பதால் இது முடிவுரை இல்லை... ஆரம்ப உரை... அதனால் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஊக்குவிப்பு எனக்கு அவசியம்... எனவே தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும், மறக்க்க்க்காமல் தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களையும் போட்டு என்னை ஊக்குவிப்பீங்க என்று நம்புகிறேன்..\nஎல்லாவற்றிற்கும் மேலால், என் பெற்றோருக்குப் பின் என் எழுத்துப்பணியில் என் சுதந்திரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி, அதே வேளையில் தன் முழு ஊக்குவிப்பையும் கொடுத்தவரும் கொடுத்துக் கொண்டிருப்பவரும் என் கணவர் தான். என் அன்புக் கணவருக்கு இந்த வேளையில் என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.\nஇவ்வளவு தானுங்க என் எழுத்துலகப் பின்னணி... இரண்டு பதிவுகளில் ரொம்பவே அறுத்திட்டேன்... அப்படின்னு நீங்க நினைச்சால்.... மன்னிச்சிடுங்க... வைத்திய செலவுகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது..... :))\nஅடுத்த பதிவில், வலைப்பூவில் எனக்கு ஒரு கொண்டாட்டம்.. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்... காத்திருங்க...\nதமிழ்மண ஓட்டுப் பதிவுக்கு இங்கே சொடுக்குங்கள்\nவகைகள்: சிந்தனை, சிந்தனைகள், நான், நினைவுகள்\nஅடேங்கப்பா.. நீங்களு்ம் என்னைப் போலத்தான் இருந்திருக்கிறீங்க நானும் தொழில்நுட்ப பூஜ்யமா இருந்து தடவித் தடவி, பலபேரைத் தொந்தரவு பண்ணிக் கத்துகிட்டு எழுதறவன்தான் பூங்கோதை நானும் தொழில்நுட்ப பூஜ்யமா இருந்து தடவித் தடவி, பலபேரைத் தொந்தரவு பண்ணிக் கத்துகிட்டு எழுதறவன்தான் பூங்கோதை ஸேம் பிளட் ஓட்டுப் பட்டைகள் வெக்கிறது ரொம்பவும் ஈஸிதான். சீக்கிரம் பண்ணிரலாம். தொடர்ந்து உங்களின் எண்ணச் சிதறல்கள் இங்கே சிதறி எங்களை மகிழ்விக்கட்டும்\nபூங்கோதை செல்வன் 3/21/2013 12:49 am\nவாங்க.. வணக்கம் அண்ணா... ரெண்டு நாளைக்கு முதல் எங்கேயோ டூர் போனதா கேள்விப்பட்டேனே.. இனிமையா அமைஞ்சுதா...\nஓட்டுப்பட்டை வைச்சாச்சு... ஆனால் இன்னும் வலைப்பூவில் சரியா செயற்படல்ல.. அதனால அந்த இணைப்பை பதிவில் 'தமிழ்மணம் ஓட்டுக்காக இங்கே சொடுக்குங்கள்' என்று போட்டு வைப்பேன்.. அது யாருக்கும் புரிய மாட்டேங்குதே.. :(\nதிண்டுக்கல் தனபாலன் 3/21/2013 4:43 am\nஉங்கள் தளத்தில் தமிழ்மண ஓட்டு போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது...\nclick செய்தால் வேறு ஏதோ tab திறந்து... அதை close செய்து... மறுபடியும் click செய்ய வேண்டும்... கவனிக்கவும்...\nபூங்கோதை செல்வன் 3/21/2013 7:00 am\n நிச்சயமாகப் பார்க்கிறேன். அதைக் கிளிக் பண்ணித்தான் என் ஓட்டு போடுகிறேன்... இதோ இப்பவே பார்க்கிறேன்... யாரங்கே...எங்கே என் தொழில் நுட்பக்காரியதரிசி.... ஹையோ.. யாருமே இல்லியே.. இனித்தான் யார் கைல கல்லயாவது விழனும்... ஹா..ஹா\nபூங்கோதை செல்வன் 3/21/2013 7:02 am\nதங்கள் அன்பான வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... கோவிச்சுக்காம ரெண்டு தடவை கிளிக் பண்ணியெண்டாலும் ஓட்டை போட்டுடுங்கோ.. :))\nஅன்புமகளே கோதை... உமது எண்ணச்சாரலில் நனைந்து நெக்கிக் குளிரில் உறைகிறேனம்மா...:)\nஎத்தனை எத்தனை அனுபவங்களை அழகாய்க் கோர்த்து பன்னீர்ச் சாரலாய் எம்மீது தெளிக்கின்றீர்கள். வாசனை எங்களை தாயகத்திற்கே கொண்டுபோய்விட்டது.\nஅழகிய அனுபவப் பதிவு. அருமை. வாழ்த்துக்கள்\nஅடுத்த பதிவில் கொண்டாட்டமோ.... ம்... என்னவாயிருக்கும்\nஉமது பிறந்த நாள் சென்றமாதம் முடிந்துவிட்டது... ம்.. யோசிக்கிறேன்....:)))\nஹாஆ.. கோதை.. வலைச்சரத்தில் இன்னும் சேரவில்லையோ. அங்கே சேருங்கள். கருத்துப்பகிர்வு செய்யுங்கள். அங்கும் பலபதிவர்களை அறிமுகம் செய்கின்றனர். உங்களையும் யாரும் அறிமுகம் செய்வார்கள் எதிர்காலத்தில். உமது நல்ல படைப்புக்கள் பல வாசகரை சென்றடையும்...\nபூங்கோதை செல்வன் 3/22/2013 12:32 am\nவாங்கம்மா... வருகைக்கும்கருத்திடலுக்கும் மிக்க நன்றி.. ஆங்.. வலைச்சரத்திலோ... நிச்சயம் வருவேன்... ஆனால் அதுக்கும் கூட கொஞ்சம் நாளெடுக்கும்.. (அவ்வளவு ஸ்பீடு நாம... )\nநிச்சயமாக வருவேன்... மீண்டும் நன்றிகள்... கொண்டாட்டம் இப்போ சொல்ல முடியாது ..அடுத்த பதிவு வரை காத்திருக்கவே வேணும்.. :)\nபெரிய ஆள்தான் நீங்க பாராட்டுக்கள் அக்கா.\nநிரூபன்னா இல்லை என்றால் நான் எல்லாம் பதிவுலகில் யாருக்கும் தெரியா��லே போயிருப்பேன் பல பதிவர்களை பதிவுலகில் வளர்த்துவிட்ட பெருமை அவரையே சேரும்.\nபூங்கோதை செல்வன் 3/22/2013 12:38 am\nவணக்கம் தம்பி...பெரிய ஆளோ...சுமார் 5 அடி 10 அங்குலத்துக்கு மேல இல்லப்பா...\nம்ம்.. நிருபனுக்கும், அவரைப் போன்றவர்களுக்கும் நாம் மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்... அது மட்டுமன்றி அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.. நம்மால் இயன்றவரை வளர்ந்து வருபவர்களை ஊக்குவித்து அவர்கள் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்..\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தம்பி..\nகோதை... இப்ப மாலையில வந்து பாத்தப்ப ஓட்டுப்பட்டை சரியாகி நாலு பேர் ஓட்டுப் போட்டிருந்தாங்க. அஞ்சாவதா நானும் சந்தோஷமா என் வாக்கை பதிவு பண்ணிட்டேன்....\nபூங்கோதை செல்வன் 3/22/2013 12:42 am\nஹையோ அண்ணா.. அது நீங்கள் செய்த உதவியால் தான் அண்ணா... நீங்க சொன்னபடி செய்தேன்.. உடனேயே அது சரியாகி இருந்துது. ஆனால் உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடியே என் இணையம் துண்டிக்கப்பட்டிட்டுது... மன்னிக்கவும்.. :(\nஆனாலும் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.. :))எனது இந்தப் பதிவில் கடைசியாக நீங்களும் நன்றி லிஸ்ட்டில் சேர்ந்திட்டீங்கண்ணா..\n நன்றிக்குரியவர்கள் லிஸ்டில் எனக்கு இடம் வேண்டாம்மா. அன்புக்குரியவர்கள், நேசத்துக்குரியவர்கள்னு லிஸ்ட் வெச்சிருந்தா அதுல சேர்த்துக்கம்மா, ‌போதும்\nபூங்கோதை செல்வன் 3/23/2013 1:34 am\nஹா..ஹா.. நிச்சயமா அண்ணா.. நன்றிக்குரியவர்கள் அன்புக்குரிய லிஸ்ட்டில் இல்லாம போய்டுவாங்களா என்ன.... என் அன்புக்குரியவர்கள் லிஸ்ட்ல இவங்க கூட நீங்களும் முன்னணியில் இருக்கிறீங்கண்ணா... :))\nஅவை அடக்கமோ கோதை.இத்தனை திறமைகளா உங்களுக்குள்.வாழ்த்துகள் தோழி \nபூங்கோதை செல்வன் 3/22/2013 12:47 am\nஹா..ஹா... வாங்கோ ஹேமா... கன நாளைக்குப் பிறகு காலடி வைச்சிருக்கிறீங்க மாதிரி இருக்கு.. வருகைக்கு சந்தோசம்..\nஇப்படி என்னைப் பற்றிச் சொல்லுறது அவை அடக்கமோ ஹேமா...\nஇதெல்லாம் பரம்பரையினூடாக கடத்தப் பட்டது. இங்கு எழுத்துலகில் எனது திறமைகள் பற்றி மட்டும் தான் குறிப்பிட்டிருக்கிறேன். வேறு சில விடயங்கள் இங்கே குறிப்பிடப் பொருத்தமில்லை என்பதால் குறிப்பிடவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் வளார்த்துக் கொண்டால் மட்டுமே இவை திறமை ஹேமா... நான் இதுவரைக்கும் எதையுமே வளர்த்துக் கொள்ளவில்லை.\nபூங்கோதை செல்வன�� 3/22/2013 12:50 am\nஅப்புறம்... உங்கள் வாழ்த்துக்களுக்கு என் இனிய நன்றிகள் தோழி\nநிறைய திறமை உங்களிடம் இருக்கு என்பதை இந்த இரு தொடர் காட்டி விட்டதுதொடர்ந்து எழுதுகள்\nபூங்கோதை செல்வன் 3/23/2013 11:19 pm\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா\nபதிவுலகில் படிக்காத தனிமரத்தின் இன்னொரு ஆலோசனையும் உங்களிடம் பகிர்கின்றேன் திரட்டிக்காகவும் குழுக்கழுக்காகவும் .,நட்புக்காக உங்கள் திறமைகளை மட்டுப்படுத்தி உங்கள் வீச்சினை சுருக்கி விடாதீர்கள் நான் எல்லாம் ஒரு படிக்காதவன் கோபிக்க வேண்டாம் நாகரிகம் தெரியாதவன்ம்ம் விரும்பினால் இந்த பின்னூட்டத்தை வெளியிடலாம் இல்லை மற்றவர்கள் போல அங்கே கொட்டி விடுங்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ\nபூங்கோதை செல்வன் 3/23/2013 11:18 pm\nஉங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் நேசன் அண்ணா என் எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே வீச்சில் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதற்கு யாரும், அல்லது எதுவும் தடையாக இருக்க முடியாது. அதற்கு நான் இடம்கொடுக்கவும் மாட்டேன். எதிர்காலத்தில் ஒருவேளை எனக்குத் தெரியாமலே என் வீச்சில் மாற்றம் ஏற்பட்டால் அதை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தயவாக கேட்டுக் கொள்கிறேன்.\nமுடிந்தால் உங்கள் இந்த வடிகட்டும் முறையையும் தூக்கி விடுங்கள் வலையில் வரும் வாசகர்கள் எல்லாம் எல்லா நேரமும் சிலைரப்போல இணையத்தில் தொழில் புரியும் மருத்துவர்கள் அல்ல என்பதும் சாமானியன் என் கருத்து அக்காள்\nபூங்கோதை செல்வன் 3/23/2013 11:15 pm\nவடி கட்டும் முறை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நேசன் அண்ணா மொடரேஷன் வைத்திருப்பதையா\nவோட்டுப்போட்டுட்டேன்.. அப்புறம்...ம்ம்ம்.. வாசிக்க சுவராஸ்யமாக இருந்தது.\nவடி கட்டும் முறை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நேசன் அண்ணா மொடரேஷன் வைத்திருப்பதையா\n// வலைப்பதிவாளரின் உரிமை பெற்ற பின் தான் கருத்துரை தளத்தில் தோன்றும் என்பதைத்தான் சொல்லி இருந்தேன் தோழிபாராட்டுரை மற்றும் எதிர்க்கருத்துக்கள் இதனால் பலருக்கு தெரியாமல் போய் விடும் லங்கா புவத்தும் அப்படித்தானே பாராட்டுரை மற்றும் எதிர்க்கருத்துக்கள் இதனால் பலருக்கு தெரியாமல் போய் விடும் லங்கா புவத்தும் அப்படித்தானே அந்த தேசத்தில் இருந்து வந்த நாம் கருத்துச்சுதந்திரத்தைப்பேணுவோம்அந்த தேசத்தில் இருந்து வந்த நாம் கருத்துச்சுதந்திரத்தைப்பேணுவோம் கருத்து பிழை என்றால் மன்னிக்கவும்\nபூங்கோதை செல்வன் 3/25/2013 1:20 am\nகருத்து சுதந்திரத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன் அண்ணா எதிர்க்கருத்துக்களுக்கு நான் பயப்படுவதும் இல்லை. ஆனால் இங்கே யாரும் வந்து கருத்திடும் வகையில் வைத்திருக்கிறேன். அதனால் சிலர் பெண்களின் வலைப்பூ என்பதால், முகமற்றவர்களாய் வந்து அசிங்கமாக கருத்திடுகிறார்கள். நான் எல்லா வேளையிலும் இணையத்தில் இருப்பதில்லை. அதனால் அவ்வப்போது பார்த்து அத்தகைய கருத்துக்களை அழிக்க முடிவதில்லை. அதனால் பலர் பார்க்க முதல் நான் பார்த்துவிடலாமே என்பதால் தான் மொடரேஷன் வைத்திருந்தேன்... புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்...\nநன்றி கருத்தினை புரிந்து வலையுலகில் கரம் கோர்ப்பதுக்கு\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nஎன் ஆத்மாவின் கதறலாக இந்தப் பாடல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/08/blog-post_4063.html", "date_download": "2018-05-20T17:59:41Z", "digest": "sha1:HQORD44SY7VF2YPEJ5OUZONYPTINVGVU", "length": 27713, "nlines": 724, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: அப்பாடியோ! இவ்வளவு தேச பக்தியா? இல்லை இது வன்மம்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎன் மகன் முக நூலிலிருந்து எடுத்துக் கொடுத்த படம்.\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுகிறோம்\nஎன்ற பெயரில் உலகெங்கும் உள்ள மக்களின் விடியலுக்காக\nபாடுபட்ட ஒரு மாவீரனை களங்கப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.\nஅர்ஜெண்டினாவில் பிறந்து கியூபப் புரட்சியில் பங்கேற்று\nபொலிவிய மண்ணில் அமெரிக்கப் படைகளால்\nகொல்லப்பட்ட சேகுவாரா, எல்லைகள் கடந்து எல்லோராலும்\nநேசிக்கப்படுபவர். வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்திய விடுதலைப்\nபோராட்டத்தில் கூட அவர் கலந்து கொண்டிருப்பார்.\nகம்யூனிஸ்ட் என்பதாலேயே அவர் மீது வன்மமாய்\nசுதந்திரப் போராட்டங்களின் நாயகன் சேகுவாரா.\nஇந்திய சுதந்திர தினத்தன்று அவனை கொச்சைப்\nஅருமையான படம். இதை உருவாக்கியவருக்கு வாழ்த்���ுகள். எந்த கம்யூனிஸ்ட் பையப்புள்ளையாவது - இந்திய தலைவர்களை கொண்டாடுகிறதா. உங்களுக்கொரு நன்றி. அருமையான படத்தை அறிமுகம் செய்தமைக்கு.\nஅரசியல் ஞான சூனியமான அனாமதேயமே,\nபகத்சிங்கையும், சந்திரசேகர் ஆசாத்தையும் கொண்டாடுவது, இன்றளவும் போற்றுவது கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். அதே போல சுபாஷ் சந்திர போஸ் மீதும் மதம் கடந்த விவேகானந்தர் மீதும் மதிப்பு வைத்துள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான். படத்தில் உள்ள நால்வரையும் காங்கிரஸ் கட்சியோ, சங் பரிவாரக் கும்பலோ எந்நாளும் சீண்டியது கிடையாது. விவேகானந்தர் மீது மரியாதை உள்ளதாய் பரிவாரம் பம்மாத்து செய்யும். ஆனால் அவர் சொன்னபடி நடக்காது.அரசியல் தெரிந்து கொண்டு பின்னூட்டம் போடவும்.\nஎவரால் எங்களோடு மோத முடியும்\nஇதை முன்னாடியே சொல்லக் கூடாதா என நரேந்திர மோடியிடம...\nகாக்கிச்சட்டை அரக்கர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம...\nஏமாற்று வேலை செய்ய எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்\nவெறியூட்டும் போலி தேச பக்தர்கள்\nநிலவின் முதல்வனே உனக்கு வணக்கம்\nமுருகப் பெருமானே, இந்த அநீதிக்கு நீயும் துணையா\nஇந்தத் தகவல் உங்களுக்கு தெரியுமா\nதின மலர் பத்திரிக்கையின் வக்கிரம்\nநடிகர் அமீர்கானை கண்டித்து ஆர்ப்பாட்டம், வேலைநிறுத...\nஉலகின் மகிழ்ச்சியான மனிதன் இப்போது அ.ராசா தான்.\nமம்தாவின் சாதனைப்பட்டியலுக்கு மார்க்சிஸ்டுகள் இணைய...\nஆரம்பிச்சுட்டாங்கய்யா, புதுசா ஒரு பிரச்சினையை ஆரம...\nமலரா, குரங்கா, குரங்கு மலரா\nசென்னையில் கஞ்சா, கல்கத்தாவில் கற்பழிப்பு\nஇப்படியும் ஒரு ஏமாற்றுப் பிழைப்பு\nஅன்று பாராட்டினேன், அது தவறு: இன்று நொந்து போகும்...\nபின்னூட்டம் வெளியிடாமல் இருப்பது பலவீனம் அல்ல.\nசிவாஜி கணேசன், எஸ்.டி.சோமசுந்தரம் வழியில் அன்னா ஹச...\nதா.பாண்டியன் நிசமாலுமே ஒரு கம்யூனிஸ்டா\nஇவர்கள்தான் நல்ல நண்பர்கள், நான் சொல்வது சரிதானே\nஇவன்தான் உண்மையில் மானம் காத்த மாவீரன் ....\nவந்துட்டான்யா, படுபாவி மறுபடியும் வந்துட்டான்யா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம��யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2011/07/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:40:07Z", "digest": "sha1:NSSTANNGOTQV6BUHBSAIPHM7FNYLJ7UU", "length": 31168, "nlines": 327, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: யாமினி எங்கே போனாள்?", "raw_content": "\nபுது இடம். புது பள்ளி. டென்ஷனாக இருந்தது நிம்மி எனப்படும் நிர்மலாக்கு. வகுப்பறையில் கொண்டு போய் விடப்பட்டாள். அறிமுக படலம் முடிந்த பின்னர் ஆசிரியை பாடம் நடத்த ஆயத்தமாகினார். இவள் போய் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். பாடத்தில் மனம் லயிக்கவே இல்லை. பாட நேரம் முடிந்து ஆசிரியை போனதும் சுற்றும் முற்றும் பார்வையினை ஓட விட்டாள். பக்கத்தில் காட்டான் போல ஒரு மாணவி. இவளுக்கு பயமாக இருந்தது.\n \", என்றாள் அந்த மாணவி.\nஇல்லை... என்று எச்சில் விழுங்கியபடி வேறு எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்வையினை ஓடவிட்டாள்.\n\" உன் பெயர் என்ன\", என்று அதட்டினாள் அந்தப் பெண்.\n\" நிம்மி\", என்றாள் இவள்.\n\" என் நாய் பெயர் ஜிம்மி. உன் பெயர் நிம்மி. நல்ல ரைமிங்கா இருகில்ல \", என்று விட்டு பெருங்குரலில் சிரித்தாள்.\nஅன்று தொடங்கிய பயம் அதன் பிறகு இன்னும் அதிகமாகியதே தவிர குறையவில்லை நிம்மிக்கு.\nபருந்தினைக் கண்ட கோழிக்குஞ்சு போல ஒதுங்கியே இருந்து கொண்டாள். அந்த மாணவியின் பெயர் யாமினி என்று அறிந்து கொண்டாள்.\nயாமினி எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தாள். வயசுக்கு மீறிய உடல், குரல், நடை எல்லாமே மற்றவர்களையும் ஒதுங்கி போகும் படி செய்தது.\n3 அடி நீள பெஞ்ச், கீழே புத்தகங்கள் வைப்பதற்கு வசதியாக ஒரு இழுப்பறை.\nபோன முதல் நாளே யாமினி 3 அடி பெஞ்சின் நடு மையமாக ஒரு கோடு போட்டு விட்டாள்.\n\" இதப் பாருலே இந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் உன்னுது. இந்தப் பக்கம் என்னுது. மீறி இந்தப் பக்கம் கை வந்திச்சு பிச்சுப் போடுவேன்\", என்றாள்.\nவேறு எங்கும் இடம் கிடைக்காத காரணத்தினால் நிர்மலா தலையாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டாள்.\nயாமினிக்கு படிப்பு ஏறவே இல்லை. அப்பாவின் தொல்லையாலோ அல்லது இவளை வீட்டில் வைச்சு சமாளிப்பது கஷ்டம் என்பதாலோ பள்ளிக்கு அனுப்பினார்கள்.\nஒரு நாள் யாமியை காணவில்லை. அவள் யாருடனோ ஓடிவிட்டதாக சொன்னார்கள்.\nபள்ளிக்கு அவளின் அப்பா ஒரு பெரும் படையுடன் வந்து விட்டார். ஒரு சிலர் அதிபருடன் நின்று வாக்கு வாதம் ச���ய்ய, மறு பிரிவினர் வகுப்பறைக்கு வந்தனர்.\n\" யாமினியின் இடம் எது \" , என்றான் ஒருவன்.\nயாரோ கையை காட்ட, விர்ரென்று அம்பு போல பறந்து வந்தான். நிம்மிக்கு நடுக்கம் பிடித்துக் கொண்டது. வந்தவன் பெஞ்ச் இழுப்பறையினை திறந்தான். உள்ளே கிடந்த பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசினான்.\nயாமினியின் அப்பா விழிகளை உருட்டியவாறு உறுமிக் கொண்டே நின்றார். இவரை விட யாமினியே பரவாயில்லை போல தோன்றியது நிம்மிக்கு.\n\" நீதான் என் பெண்ணின் நண்பியா \", என்றார் நிம்மியை நோக்கி.\n\"இல்லை. நானி....\", என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.\n உண்மையை சொல்லிப்போடு. இல்லை தொலைச்சுப் போடுவேன். \", என்று மிரட்டினார்.\nஅதிபரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.\n\" பக்கத்தில் இருந்த உனக்கு தெரியாமல் அவள் ஓடியிருக்க மாட்டாள். எங்கே போனாள், யார் கூடப் போனாள்ன்னு சொல்லிடு \", என்று கூட்டமாக நின்று மிரட்டினார்கள்.\nஇவள் சொன்ன சமாதானங்கள், காரணங்கள் எதுவுமே எடுபடவில்லை.\nநாளைக்கு மீண்டும் வருவோம். உண்மையை சொல்லிடு என்று மிரட்டி விட்டு போய் விட்டார்கள்.\nநிம்மிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. ஒரு வாரம் பள்ளிக்கு போக முடியாதபடி காய்ச்சல் வாட்டி எடுத்தது.\nமீண்டும் பள்ளிக்கு சென்றபோது இவளின் பெஞ்ச் இழுப்பறையினையும் யாரோ சோதனை போட்டிருந்தது தெரிந்தது.\nயாமினி அலை கொஞ்சம் ஓய்ந்து போயிருந்தது.\nகீழே விழுந்த பேனாவை எடுக்க குனிந்த போது நான்காக மடிக்கப் பட்ட காகிதம் கண்களில் பட்டது. பேப்பர் கசங்கி இருந்தமையால் யாரும் அதை சட்டை செய்யவில்லை போலத் தோன்றியது நிம்மிக்கு.\nகாகிதத்தினை பிரித்தாள். அது யாமினி அவளின் அப்பாவிற்கு எழுதிய மடல்.\nஅன்பின் அப்பா, இப்படி எழுதவே வெறுப்பாக வருகின்றது. அன்பிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். ஒரு நாள் கூட உங்கள் முகத்தில் புன்சிரிப்பை நான் கண்டதில்லை. எப்போது பார்த்தாலும் அடி தடி, ஆள் அம்பு என்று உங்களுக்கு வேறு வேலையே இல்லையா நான் யாருடனோ ஓடிப்போய் விட்டதாக ஊர் பேசும். அப்படியே பேசட்டும். நான் கன்னியாஸ்திரி ஆகப் போகிறேன். எதிர்காலத்தில் நீங்கள் திருந்தி நல்ல மனிதராக இருந்தால் சந்திக்கலாம்.\nநிம்மிக்கு யாமினி மீது இரக்கம் உண்டானது.\nகடிதத்தினை மடித்து, பையில் வைத்துக் கொண்டாள். கடிதத்தினை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது நிம்மிக்கு. பள்ளியில், யாமினி வீட்டில் கொடுத்தால் இவளை சந்தேகமாக பார்ப்பார்கள்.\nயாமினியின் அப்பாவை நினைக்கவே கலக்கமாக இருந்தது.\nபள்ளி விட்டதும் வேகமாக வீடு நோக்கி நடந்தாள். வீட்டில் போய் கடிதத்தினை கிழித்துப் போட்டு விட எண்ணினாள்.\nவழியில் காளி கோயிலை கடக்கும் போது அந்த யோசனை தோன்றியது.\nபேப்பரை சுருட்டி, நூலில் கட்டி, அங்கிருந்த மரக்கிளையில் தொங்க விட்டாள். நூற்றுக்கணக்கான சுருட்டப்பட்ட காகிதங்களோடு யாமினியின் கடிதமும் சேர்ந்து கொண்டது. யாமினி கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று காளியிடம் வேண்டி கொண்டாள். திரும்பி பாராமல் வீட்டினை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள்.\nவீடு என்பது வெறும் கட்டிடம் போலும்\nஉறவுகள் எந்திரம் போலும் இருந்தால்\nவேறு என்னதான் செய்ய இயலும்\nநிம்மியின் முடிவு மிகவும் பிடித்திருந்தது\nகதையும் சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அருமை\nகதையின் ஆரம்பமும், எதிர்பாராத முடிவும் நன்றாக இருக்கு வான்ஸ்ஸ்.\n//யாமினி கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று காளியிடம் வேண்டி கொண்டாள். திரும்பி பாராமல் வீட்டினை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கினாள்//\nயாமினி திரும்பி வந்து படிப்பைத் தொடர வேணும், தந்தையும் திருந்த வேணும் என வேண்டியிருக்கலாமெல்லோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nவானதி , கதை நல்லா இருக்குங்க\n//யாமினி திரும்பி வந்து படிப்பைத் தொடர வேணும், தந்தையும் திருந்த வேணும் என வேண்டியிருக்கலாமெல்லோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). // கரெக்ட் இந்த மாதிரி முடிச்சிருந்தால் நல்லா இருக்கும்\n பள்ளிப்பருவ நினைவுகளை ப்ரெஷ்ஷா நினைவில் வச்சிருக்கீங்க போலிருக்குது. படிக்கும்போது நான் படிச்ச ஸ்கூல்-க்ளாஸ்ரூமெல்லாம் ஞாபகம் வந்துருச்சு\n//பெஞ்சின் நடு மையமாக ஒரு கோடு// ;) எனக்கும் அனுபவம் இருக்கு.\nஆரம்பத்தில உங்கட யாமினி என் மாணவி ரமணியை நினைவுபடுத்தினா.\nஇப்பிடி வெளியில கரடுமுரடா தெரியிற ஆட்களுக்கு உள்ளே மென்மையாக ஒரு மனதும் வலிகளும் இருக்கிறது உண்டு.\nஅந்த பேப்பரை ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் குடுத்து அவர் மூலம் அவ அப்பாவுக்கு கொடுதிருந்தால் அவள் அப்பாவும் ஒரு வேளை திருந்திருக்கலாம் .யாமினியும் கிடைத்திருப்பாள்.\nயாமினி எல்லோருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தாள்.... யாம���னி மட்டுமல்ல நிம்மியும் மனதில் சிம்ம சொப்பனமாக அமர்ந்து விட்டாள்.. கதையை நகர்த்திய விதம் அருமை... வாழ்த்துக்கள்\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\nரமணி அண்ணா, தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n அது நாடக தனமா இருந்திருக்கும். அதனால் தான் இப்படி முடித்தேன்.\nஅமைதி அக்கா, மிக்க நன்றி.\nகிரிசா, ஏதோ சினிமா க்ளைமாக்ஸ் ( Maniratnam movie climax avvvv... ) போல இருந்திருக்கும் அந்த முடிவு.\n அது எக்கச்சக்கமா இருக்கு. அதுவும் கேம்ஸ் டீச்சர் ( வில்லி போல என் கண்களுக்கு தெரிபவர் ) இன்னும் கனவில் வந்து மிரட்டுவார். கனவில் பஸ்ஸில் போனாலும் பின் தொடர்ந்து வந்து, ஏய்\nஉங்களுக்கும் பள்ளி நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது சந்தோஷம். அதெல்லாம் மறக்க கூடியவையா\nநானும் பெஞ்சில் மையமாக கோடு போட்டு வைத்திருந்தேன். அதுக்காக யாமினி போல ரவுடி என்று நினைக்க வேண்டாம். நான் சரியான அப்பிராணி.\nஜெய், அப்படியும் செய்திருக்கலாம் தான். பிறகு எல்லோரும் முடிவு எதிர்பார்த்தது போல சப்பென்று இருக்கே என்று கமன்ட் போட்டா நான் உடைஞ்சு போயிடுவேன். ஓக்கி.\nமாய உலகம், மிக்க நன்றி.\n\" என் நாய் பெயர் ஜிம்மி. உன் பெயர் நிம்மி. நல்ல ரைமிங்கா இருகில்ல \", என்று விட்டு பெருங்குரலில் சிரித்தாள்.//\nஅவ்...அவ்...என்ன ஒரு டெரர் தனமா பேர் வைக்கிறாங்க.\nபெற்றோரின் அரவணைப்பு இன்மையால், குழந்தைகள் மனதில் ஏற்படும் விரக்தியானது, இங்கே யாமினி எனும் கதாபாத்திரம் வாயிலாக அவளின் தந்தையின் அரவணைப்பின்றித் தனித்து விடப்பட்ட யாமினியின் மூலம் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் சமூகத்தின், யாமினியைச் சார்ந்துள்ள சக மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் யாமினி இடையூறாக இருப்பதன் காரணத்தால், எத்தகைய விபரீதங்கள் ஏற்படுகின்றன என்பதனைக் கதையினூடாக விளக்கியிருக்கிறீங்க, ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட ஒரு வயது வரை அன்னை அல்லது தந்தையின் அரவணைப்புத் தேவை என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.\nபெற்றோரின் அரவணைப்பின்றிக் குழந்தைகள் வாழுவதால், ஏற்படும் விபரீதத்தினை விளக்கும் ஒரு பாடலினை இப் பின்னூட்டத்தோடு இணைக்கின்றேன்.\nகதையை நகர்த்திய விதம் அருமை.\nவானதி கதை அருமை. நல்ல ப்ளோ இணைய இதழ்களுக்கு கதைகள் அனுப்புங்களேன்\nகதை நல்லாயிருந்தது சகோ.. வாழ்த்துக்கள்.\nஎன் விஷயத்தில் இது கதை அல்ல நிஜ்ஜ்ஜ்சம் \nநான் படித்த பள்ளியில் இப்படி ஒரு பெண் ( ஒரு கிறிஸ்தவ பெண் )எனக்கும் நிர்மலா என்ற பெண்ணுக்கும் நடுவில் உக்காருவா .அவ ஹோம் வொர்க்கை நாங்க சேயனும் ,மெண்டல் மாத்ஸ் /டிக்டேஷன் எல்லாம் காட்டாட்டி எங்களை தண்டவாளத்தில் தள்ளிடுவேன்னு பயமுறுத்துவா.ரொம்ப வில்லங்கமான ஆளு .ஒரே நேரம் நிர்மலாவும் நானும் போகாததால் .எக்சாமில் அவள் fail .அதனால் வீட்டை விட்டு ஓடிபோய்விட்டா ..எப்படி அந்த பெயர்nirmala கூட சரியா எழுதினீங்க amazing .\n//அதுவும் கேம்ஸ் டீச்சர் ( வில்லி போல என் கண்களுக்கு தெரிபவர் ) இன்னும் கனவில் வந்து மிரட்டுவார். //\n\"தொலிய உரிச்சிபோடுவேன்\" அப்படிதானே வானதி (அய்ங்க்க் அதை நினைச்சா இப்ப கூட நெஞ்சு படபட ன்னு அடிச்சிக்குது .)\nநீங்கள் அன்புடன் ரமணி அண்ணா என\nகுரல் வடிவாக கேட்பதைப் போலவே உணர்வேன்\nதங்கள் பதிவுகளிலும் அந்த அன்பு\nதங்களை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ய\nகிடைத்த வாய்ப்பினை பெரும்பேறாகக் கருதுகிறேன்\nநிரூபன், உண்மை தான். குழந்தைகளுக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே போல தந்தையின் அரவணைப்பும் முக்கியம். என் அப்பா தான் எனக்கு எப்போதும் வழிகாட்டி.\nஎல்கே, ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள். முயற்சி செய்து பார்க்கிறேன்.\nஏஞ்சலின், இதில் நிர்மலா என்ற பெண்ணு என் வகுப்பு மாணவி. ஏனைய பெயர் கற்பனையே.\n இந்த கேம்ஸ் டீச்சருங்க எல்லாருமே டெரரா தான் இருப்பாங்க போல. இவர்களைப் பார்த்தே எனக்கு விளையாட்டில் வெறுப்பு வந்தது.\nமாய உலகம், மிக்க நன்றி.\nரமணி அண்ணா, சிலரை பார்த்ததும் மரியாதை வரும், சிலரின் எழுத்துக்களைப் படிக்க மனதில் பெரும் மரியாதை எழும். இதில் உங்கள் எழுத்துக்களை படித்தே உங்கள் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது.\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2011/07/4.html", "date_download": "2018-05-20T17:55:23Z", "digest": "sha1:2GJ5CXU2V7HSYDDOGTPEDC6CXGV23AGI", "length": 31887, "nlines": 286, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nவியாழன், ஜூலை 28, 2011\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4\nஇற்றுப் போன குடிசைக் கூரைக்கு\nசாந்துப்பொட்டாய் உச்சியில் ஒரு குயில்\nவாயாய் அகன்ற குடிசை வாசல் .\nகுடிசைக்கு எல்லாம் தான் இருக்கிறது\nசாலைக் கடந்த தள்ளுவண்டி மடக்கி,\nஇனி பதிவர்கள் அறிமுகப் படலம்\nஎங்க கலையாத சங்கத்து சாமியாடிகள்\nமூன்றாம் சுழி : பதிவர் அப்பாதுரை அவர்களின் வலைப்பூ. இதில் இவர் வெளியிடும் கதைகள், நாடகங்கள், தேர்ந்த திரையிசைப் பாடல் அனைத்துமே இவரின் புதுமையான, வழக்கமான சிந்தனையை தவிர்த்தவையாய், தனித்து நிற்கின்றன. சட்டெனத் தலையில் தட்டி திருப்பும் வரிகள். கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் ஆச்சரியம், நிறைய வியப்பு, கொஞ்சமே கொஞ்சம் சீண்டலெல்லாம் கலந்துகட்டிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.\nஇவரின் நசிகேத வெண்பா இவரின் மேதைமையை வெளிப்படுத்தும் இன்னொரு வலைப்பூ. கடோபநிஷதத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் கட்டுமானத்தை மீறாமல், இவரின் சில கொள்கைகளுக்கும் பங்கம் வராமல் எடுத்தாண்டிருக்கும் ரசவாதத்தை நீங்களே படித்தால் மட்டுமே அனுபவிக்க இயலும். தளைதட்டாத வெண்பாக்களின் அழகா, வந்துவிழுகின்ற வார்த்தைகளின் வசீகரமா, தொடரும் விளக்கங்களா... எதைச் சொல்வேன்\nதீராத விளையாட்டுப் பிள்ளை : ஆர்.வீ.எஸ் அவர்களின் புன்னகைப்பூ.இந்த ஐ.டீ அசுரன் தொடாத துறையில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவை லாரியில் அள்ளிக் கொண்டு வந்து அதகளப்படுத்தும் பொல்லாத பிள்ளை.\nஎதையும் நகையுணர்வோடு பார்க்கும் இவரின் எழுத்துக்களில் வார்த்தை ஜாலம், நக்கல் , சுய எள்ளல்எல்லாமும் உண்டு. 'சூப்பர், கலக்கல்' என்று பின்னூட்டம் போட்டுவிட்டு அலைபேசியில் திட்டும் உரிமை எனக்குண்டு. கொஞ்சம் மூடு கெடும் போதெல்லாம் இந்த வலைத்தளத்துக்கு செல்லுங்கள். விசிலடித்துக் கொண்டு திரும்புவீர்கள்\nஆனந்த வாசிப்பு: பத்மநாபன் அவர்களின் வலைப்பூ. இவர் பதிவுகளை அத்திப்பூ என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி தென்படாத குறிஞ்சிப்பூ. ஆனாலும் ரசமான பின்னூட்டங்களால் அனைவர் தளத்தையும் அழகுபடுத்தும் வண்ணத்துப் பூச்சி இவர். வானவில்லின் நிறப்பிரிகையில் இவரின் சாயம்கூட ஒட்டிக் கொண்டிருக்கிறது. நன்றி பத்மநாபன்.\nசிவகுமாரன் கவிதைகள் : கவிதையை சுவாசிக்கும் என் அன்புத்தம்பியை படித்தால் நீங்களும் நேசிப்பீர்கள். சந்தங்களின் அந்தம் காட்டும் இவர் கவிதைகளின் சொல் புதிது. பொருளும் புதிது. அருட்கவியென்று இன்னொரு ஆன்மீகப்பூவும் இவர் தோட்டத்தில் உண்டு. சென்று பாருங்கள். இருந்தமிழை இருந்து படியுங்கள்.\nகைகள் அள்ளிய நீர் : சுந்தர்ஜி அவர்களின் வலைப்பூ. நானும் இவரின் கருத்துப் புனலை கைகளில் அள்ளி விடத்தான் பார்க்கிறேன். இயலவில்லை. சங்கோஜ நடையுமுண்டு.. சாட்டை அடியுமுண்டு. பொலிவான சுந்தர்ஜீயின் வலையை அவசியம் பார்க்கவேண்டும் நீங்கள்..\nஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் அழகு வலைப்பூ. இவர் தேவன், கல்கி ஜாதி. 'மூவார்முத்து' என்று நான் சூட்டிய பேருக்கு இதுவரை சண்டை போடாதவர்.மெல்லிய நகைச்சுவை இழையோடும் உறுத்தாத தமிழை ரசிக்கலாம். தரனின் கீர்த்தனாஞ்சலி எனும் இன்னொரு வலைப்பூவில் இவரின் கீர்த்தனை சமைக்கும் அழகையும் பார்க்கலாம்.\nரிஷபன்: தோளில் தூக்கிய குழந்தை படம் போட்ட வலைப்பூங்க. இவர் கதைகளைப் படித்தால் நீங்களும் அவர் தோளில் அமைதிமாய் கவலை மறந்து வாசிப்பானுபவம் கொண்டு மிதக்கலாம். சிறுகதை செதுக்கும் வித்தையை இவர் சில பதிவுகள் போட்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டவேண்டும் என்பது என் ஆவல்.\nவை.கோபாலகிருஷ்ணன்: இவர் ஒரு எழுத்து பாக்டரி வைத்திருக்கும் இளைஞர். பழைய நிகழ்வுகளை அசைபோடும் அழகே தனி. பாருங்கள்.\nவானம் வெளித்த பின்னும் ஹேமா: என் கோபக்கார, சுவீகாரத் தங்கை. இவரின் இன்னொரு வலைப்பூ உப்புமட சந்தி. என் தங்கையாக இவள் இருப்பதால்தானோ என்னவோ, எதுஎழுதினாலும் எனக்கு பிடித்து போகிறது. அதனால் நீங்களே பார்த்துவிட்டு மார்க் போடுங்கள். ( கொஞ்சமா போட்டீர்களானால் நான் அழுதுடுவேன் \nமைத்துளிகள் மாதங்கி மௌளியின் வலைப்பூ . சிக்கனமான வார்த்தைப் பிரயோகத்தில் மனக்காட்சியை ஏற்படுத்தும் நல்ல எழுத்து. வித்தியாச பார்வை. இன்னமும் நிறைய எழுதுங்கள் மாதங்கி\nபாகீரதி :எல்.கே அவர்களின் வலைப்பூ. பாசாங்கில்லாத எழுத்து இவருடையது. புதுமையான கருத்துக்கள் கொண்ட இந்தப் பதிவர் ஒரு நல்ல நாவலை ‘செதுக்க’ வேண்டும். இது இந்த அண்ணனின் அன்புக் கட்டளை\nஉள்ளதை (உள்ளத்தை)சொல்லுகிறேன் :சாய் அவர்களின் வலைப்பூ. ஒளிவு மறைவு இல்லாத எழுத்து. இவருடையது. ரசமான பதிவுகள் உண்டு. பாருங்கள் உடனே\nமணிராஜ் இராஜராஜேஸ்வரி: இவரின் ஸ்தல யாத்திரை பதிவுகள் கன்னத்தில் போட்டுக் கொள்ள வைக்கும். மேடம் பிடியுங்க இந்தப் பட்டத்தை...\n\"வலையுலக சுந்தராம்பாள்” .K.P.S போல பக்தியை பரப்புங்கள்.\nஎங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் வலைப்பூ. நாங்கள் அவரை அழைப்பதென்னவோ” பின்னூட்டப் பெருமாளு” என்று. சுவையான கருத்துக்களை பதியும் இவரின் பதிவுகளை கண்டிப்பாய் ரசிப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.\nஇன்னமும் இருக்குங்க 'பதிவார் திருக்கூட்டம்' . நாளை சந்திப்போம்.\nPosted by மோகன்ஜி at வியாழன், ஜூலை 28, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிறழ்வுகள் நேர்ந்தும் புரியாமைக்கு இது ஓகே. நல்ல கவிதை.இந்த உறவுப் பிணைப்புகளைப் பற்றி தனிப் பதிவே போடலாம். உலரும் ஈரங்கள் சிரிக்க வைத்து விட்டது.\nநீங்கள் சகபதிவர்களை அறிமுகப்படுத்தும் அழகு சுவையாக இருக்கிறது.அட, எங்கள் ப்ளாககுமா... நன்றி...ஆனால் நீங்கள் அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லையே ஜி...அது எங்களுக்குக் குறைதான்\nகவிதைகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல்....ஆஹா..ஆஹா போட்டு ரசிக்க வைக்கின்றன...\nகலையாத சங்க உறுப்பினர்களில் இந்த எழுத்தமைதியாளனுக்கும் இடம் நன்றி.....அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமையாக இருந்தது..\nஓ.. இது வேறு அது வேறா\nஓ.. இது வேறு அது வேறா\n இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவானாலும், அது இது இல்லேன்னு புரிய லேட்டாயிருச்சு கௌதமன்.\nஅதை விடுங்க. காஸ்யபன் பதிவில் கந்தசாமி சிறுகதை படிக்காதவங்க அவசியம் படிங்க. ரேர் ட்ரீட்.\nஅனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமை.\nஉறவுகளின் சூத்திரங்களும் பிறழ்வுகளும் கூறும் நீங்கள் என் பதிவு “உறவுகள் “படியுங்களேன்.ஸ்ரீராம் சொல்வதை ஏற்கனவே செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்.\nதினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.\nஉறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.\n'வலைச்சரம். இதுதான் அதுனு..' எழுத நினைத்து வலைச்சரம் சொல் விட்டுப் போனது கௌதமன். வலைச்சரம் பதிவும் இதுவும் ஒன்றே என்று நினைத்தேன்.\n பணியும் பய���மும் என் நேரத்தை சூறையாடி வருகின்றன. இயன்ற வரையில் எஞ்சிய நேரத்தை வலை மேய செலவிடுகிறேன். இனி அடிக்கடி வருகிறேன் நண்பரே\n நாம் கலையாத சங்கத்தில் அனைவருமே கைப்புள்ளை தானே\nஅதுவே இதுவாய், இதுவே அதுவாய் ஆகும் ஆனந்தப் பெருவெளியில் அண்ணே\n அன்பின் வெளிப்பாடே இந்த சகோதரன் தந்த பட்டம் அல்லவா\n சோற்றுருண்டையும், சேரத்திண்ணையும், கூறக் கவிதையும், கொள்ள அன்பும் இருந்தால் போதாதோ\n இன்னைக்கு உங்களுக்கு கௌதமன் சார் தான் அகப்பட்டாரா காஸ்யபன் சார் எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்..\n உங்கள் வாழ்த்துக்கு ந அன்றி உங்கள் பதிவை இன்று படித்து விடுவேன் சார்\nஅதென்ன அப்படி சொல்லி விட்டாய் சிவா நமக்கெல்லாம் ஒரே தகுதி தமிழ்க் காதல் ஒன்று தானே நமக்கெல்லாம் ஒரே தகுதி தமிழ்க் காதல் ஒன்று தானே\n இது தான் அதுனு நெனச்சேன். இது மாதிரி அதுவானாலும், அது இது இல்லேன்னு புரிய லேட்டாயிருச்சு கௌதமன்.\nஅதை விடுங்க. காஸ்யபன் பதிவில் கந்தசாமி சிறுகதை படிக்காதவங்க அவசியம் படிங்க. ரேர் ட்ரீட்.\nஎன்னுடைய ப்ளாகையும் மதித்து போட்ட உங்களுக்கு நன்றி\nஅப்பாதுரையை - அறிமுக படுத்த ஒரு இடுகையில் ஒரு பேரா பத்ததாது\nஇற்றுப்போன குடிசைக்கு - பூசணி உவமை அழகு\nமயக்கம் - இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ எனக்கு கேள்வி கேட்க மட்டும் தெரியும் \nசலிப்பு - பெண்டாட்டியிடம் சொல்லி பாருங்கள். பிண்ணி விடுவாள் கொஞ்ச நாளுக்கு பிறகு இரண்டும் நாத்தம் என்று சொல்லுகிறீர்கள் தானே கொஞ்ச நாளுக்கு பிறகு இரண்டும் நாத்தம் என்று சொல்லுகிறீர்கள் தானே \nஉலரும் ஈரங்கள் - அழகு தலைப்பு - கவிதையை போலே \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயில���ல் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 8\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -7\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -2\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_255.html", "date_download": "2018-05-20T18:00:43Z", "digest": "sha1:SLBNFTTDOKGFRMZWFBTHKXL3B5K4SPCN", "length": 36952, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லண்டனிலிரிருந்து ஈரானுக்கு சைக்கிளில் பயணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டனிலிரிருந்து ஈரானுக்கு சைக்கிளில் பயணம்\nலண்டனிலிரிருந்து ஈரானுக்கு சைக்கிளில் பயணம் செய்த இளம் பெண் தனது பயண அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Rebecca Lowe என்னும் இளம் பெண் பிரித்தானியாவின் லண்டனில் பத்திரிக்கை துறையில் வேலை பார்த்து வருகிறார்.\nRebecca, சைக்கிளில் லண்டனிலிருந்து ஈரான் வரை பயணம் செய்து அசத்தியுள்ளார். தன் பயணத்தை பற்றி அவர் கூறுகையில், நான் பல மலைகளில் பயணம் செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்.\nமலைகளில் சைக்கிளில் ஏறும் போது எனக்கு உயிர் போய் உயிர் வந்தது என Rebecca கூறுகிறார்.\nதுருக்கி அருகில் நான் போய் கொண்டிருந்த போது சைக்கிள் டயர் பஞ்சர் ஆனது. மெலிதான டயர் கொண்ட சைக்கிள் 5500 கிலோ மீற்றருக்கு பின்னர் இப்படி ஆனது.\nபின்னர் சஹாரா பாலைவனம் வழியாக 40c அளவு கடும் வெயிலில் சென்றேன்.\nஅங்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் என் நாக்கு வரண்டது. பின்னர் அங்கிருந்த ஒரு குடும்பம் எனக்கு தண்ணீர் கொடுத்து உதவியது.\nசிரியாவின் எல்லை வழியாக போகும் போது அங்கு பெய்த மழையால் அங்கிருந்த டெண்ட் வீடுகள் ஈரப்பதமாக காட்சியளித்தன.\nஒவ்வொரு வீட்டிலும் 10 பேர் தங்கியிருந்தனர்.\nபின்னர் ஜோர்டன் நாட்டு வழியாக செல்லும் போது தவறான பாதையிலிருந்து விலகி மாற்று பாதையான நேர் பாதையில் நான் சென்றேன்.\nபின்னர், சூடன் நாட்டு வழியாக செல்லும் போது அங்குள்ள ஒட்டக சந்தையை பார்த்தேன். அங்கு ஒட்டக கறிக்காக வாரம் இருமுறை 350 ஒட்டகங்கள் விற்கபடுகின்றன\nபின்னர் அங்கு தேயிலை பறிக்கும் பெண்களை பார்த்தேன். தேயிலை கூட்டுறவில் தைரியமாக சாதனை படைத்த Awadiya Mahmoud என்னும் பெண்ணை சந்தித்தது மகிழ்சியாக இருந்தது.\nதெற்கு ஈரானில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் எம்ப்ராய்டரி செய்த முகமூடியை அணிந்திருந்ததை பார்த்தது வித்தியாசமாக இருந்தது.\nஈரான் மலைகளில் சைக்கிளில் வந்த போது டயர் பஞ்சர் ஆனது, இன்னொரு டயரும் மோசமாக இருந்தது.\nநல்லவேளையாக அங்கிருந்த ஆட்டு விவசாயிகள் எனக்கு உதவினார்கள்.\nஎப்படியோ என் பயணத்தை வெற்றிகரமாக முடித்து பல சுவாரசிய அனுபவங்களை கிடைக்க பெற்றேன் என புன்னகையுடன் கூறுகிறார் Rebecca\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_263.html", "date_download": "2018-05-20T17:35:02Z", "digest": "sha1:432LLY7UCTJPRWS44FMBGMKUK4VQA77N", "length": 7760, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு\nஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு\nதமிழ்நாடன் April 21, 2018 உலகம்\nவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட அதிபர் உத்தவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/06/27/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-20T17:57:10Z", "digest": "sha1:DTO63PEJXR2RS22KPANJLTE2HRPGWWFG", "length": 8822, "nlines": 59, "source_domain": "jmmedia.lk", "title": "ரொஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் வன்முறை: இலங்கை காவலருக்கு விளக்க மறியல் – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nரொஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் வன்முறை: இ��ங்கை காவலருக்கு விளக்க மறியல்\nஇலங்கையில் சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவர் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரான போலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபரை அன்றைய தினம் அடையாள அணிவ\nகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு போலிஸாருக்கு நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரனி ஷிராஸ் நூர்தீன் கூறுகின்றார்.\nதலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅவ்வேளை சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபரான குறித்த போலிஸ் கான்ஸ்டபிளால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.\nசுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்.\nபடகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.\nஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் கண்காணிப்பில் இலங்கையில் தஞ்சம் பெற விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அகதிகளுக்கான அந்தஸ்து வழங���கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n← ‘நாது லா கணவாயில் இருந்து இந்தியா படைகளைத் திரும்பப் பெறவேண்டும்’: சீனா\nசைட்டம் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் எந்த தீர்மானம் எடுத்தாலும் அரசாங்கம் அதனில் 50 வீத பங்களிப்பு செலுத்தும் →\nபடுக்கையறையில் இருந்து கோடீஸ்வர வர்த்தகரின் மகள் சடலமாக மீட்பு : கொலைக்கான காரணம் வெளியாகியது\n100 வயதை கடந்த முதியோருக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை\nஹபாயா விவகாரம் : முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudynewsfirst.wordpress.com/2012/11/10/37/", "date_download": "2018-05-20T17:37:05Z", "digest": "sha1:ZZUCVXKN4437VFD4V7RMDMTZRBZZPQT7", "length": 6649, "nlines": 90, "source_domain": "kattankudynewsfirst.wordpress.com", "title": "காத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது | அழகான காத்தான்குடி நகரம்", "raw_content": "\nகாத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nPosted on 10/11/2012\tby காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்[1]\nகாத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் உங்களை (காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்) க்கு அன்புடன் அழைக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்\nஆசியாவில் இரண்டாவதும் இலங்கையில் முதலாவது அடர்த்தியான ஓர் நகரமாகவும் திகழும் காத்தான்குடிக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.எமது அழகிய நகரத்தையும் அதன் செயற்பாடுகளையும் எமது மக்களினதும் மண்ணினதும் திறமைகளையும் சாதனைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உன்னதமான நோக்கில் (காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்)எமது நகரின் பிரதான அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் தனித்தனியே அழகிய பக்கங்களாக வடிவமைத்து இணையத்தளங்கள் ஊடாக இன்று உலகைவலம் வந்து கொண்டிருப்பதானது இலங்கையிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எம் உறவுகளுக்கு நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும்.\nதேர்தல் தொகுதி/ Electorial Dist: மட்டக்களப்பு/Batticaloa\nமாவட்ட வாக்காளர்கள் /Dist. Voters: 347,099\nமாவட்ட தொலைபேசி எண்/ Dist. Dial code: 065\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 26,454\nநில அளவு: ஏறத்தாள 6.5 Kms\nகால நிலை: ஏறத்தாள 22*C -38*C\nதொழில்: வர்த்தகம், அரச- தனியார் உத்தியோகம்\nபிரதான அமைப்புக்கள்: ஜம்இய்யத்துல் உலமா,சம்மேளனம்,தஃவா அமைப்புக்கள்\nதவிசாளர்: SHM. அஸ்பர்/SHM. Azfar\nபாராளுமன்ற பிரதிநிதி (MP/Min): MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. ( பிரதி அமைச்சர்)\nView all posts by காத்தான்குடிநியூஸ்பெர்ஸ்ட்[1] →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://government.kasangadu.com/kirama-capai", "date_download": "2018-05-20T17:41:25Z", "digest": "sha1:AJI26D4YBU67CHQRO57P6BR6HNCMX236", "length": 2710, "nlines": 37, "source_domain": "government.kasangadu.com", "title": "கிராம சபை - காசாங்காடு அரசாங்க தகவல்கள்", "raw_content": "\nஅரசாங்கம் கண்காணிக்கும் குடிமகன்களின் தகவல்கள்\nஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nபெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nவெளிநாட்டு இந்தியர்கள் வாக்காளர் பதிவு உரிமை (NRI Voting Rights)\nதமிழ்நாடு சட்டம் இயற்றும் குழுமம்\nவாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் சபையின் உறுப்பினர்களாவர்.\nஆண்டுக்கு நான்கு முறை (யாவது) கூட வேண்டும்.\nகிராம திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் ஆண்டு வரவு/செலவு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகியன கிராம சபையின் முக்கிய பணிகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/3_3.html", "date_download": "2018-05-20T17:46:09Z", "digest": "sha1:B7AWPW3HA5YN72KJFSVVFMINBF6XM5Z3", "length": 29711, "nlines": 369, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்", "raw_content": "\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3\nராஜன் பாபு மும்முறை காங்கிரஸ் அக்கிராசனராகவும் (1934,1939,1947) நமது அரசியல் சாஸன சபையின் தலைவராகவும் (1946-49), இருமுறை நமது ஜனாதிபதியாக இருந்தவருமான (1952 -62) தேசாபிமானி. ராஜன் பாபு என்று அறியப்பட்ட ‘ தேச ரத்ன’ ‘பாரதரத்ன’ ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஜன்மதினம் டிசம்பர் 3, 1884. பின்தங்கிய பீகார் கிராமத்தில் பிறந்த ராஜன் பாபு எப்போதும் படிப்பில் முதல். பாட்னா/கல்கத்தாவில் நல்ல வருமானமுள்ள வழக்கறிஞர்; அதை விட்டு விட்டு, காந்திஜியின் தலைமை ஏற்றார், 1917-18 சம்பரான் இயக்கத்தின் போது. 1918ல் ஸெர்ச் லைட் என்ற விழிப்புணர்ச்சி இதழை துவக்கினார். சர்தார் படேல் பர்தோலி இயக்கத்தின் சர்வாதிகாரியாக இருந்தாற்போல், பீகாரில் தொண்டு செய்தார், 1932ல் (சர்வாதிகாரி என்றால் பூரண ஆளுமை தரப்பட்ட தல���வர் என்று பொருள்.) மூன்றாவது முறையாக கைதும் செய்யப்பட்டார்.\nஒரு சான்றோனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சொற்களில் கட்டிப்போடும்போது, போனது, வந்ததுக்கெல்லாம் உசாத்துணை கொடுத்து விட்டு, அவருடைய மையக்கருத்துக்களில் ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். 1946ல் மத்திய அமைச்சராக டில்லிக்கு வரும் வரை ஒரு கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். 1962ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், சிதிலமடைந்த அந்த கூரை வீட்டிற்கே வந்தார். தள்ளாத வயது. அது ஒத்து வரவில்லை. பலஹீனம் வேறு. லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயன், நன்கொடைகள் பெற்று, பீஹார் வித்யாபீடத்தில் ஒரு குடில் அமைத்துக் கொடுத்தார். அங்கு தான் ராஜன் பாபு, ஃபெப்ரவரி, 28, 1963யில் உயிர் பிரியும் வரை வாழ்ந்தார். வாழ்க்கைக்குறிப்பு முற்றியது.\nஅக்டோபர் 11, 1954 அன்று மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகையில், மனநிறைவு (True Happiness) என்ற தலைப்பில் ராஜன் பாபு நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சம்:\n‘...செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது என்றாலும் அண்ணல் காந்தி சொன்னாற்போல், ஏழைக்கு சோறு தான் இறை தரிசனம்...பணக்கார நாடுகளில் மன அழுத்தமும், ஏழை பாழைகளின் மனநிறைவும் காணக்கிடைப்பது அதிசயமில்லை...மகிழ்ச்சியின் ஊற்று, உள்மனதிலிருந்து என்பதிலும் ஐயமில்லை. சொத்துசுதந்திரம் எல்லாம் நடைபாதை. இலக்கு அன்று...வெளி உலகம் விதிக்கும் அதீத கட்டுப்பாடுகள் மனநிறைவை குலைக்ககூடும். நாமே நமக்கு உரிய விதிகளை அனுசரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். எனினும் சமுதாயம் நமக்கு பூர்ணசுதந்திரம் தராது. அதன் தலையீட்டை தணிக்க கற்றுக்கொள்வது மனநிறைவை தேட உதவும்...ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றன. மனநிறைவையும், ஆன்மீக தேடலையும் அடைய, அவை தடைகளாகி விடுகின்றன. முன்னேற்றத்தின் விலை தனிமனிதனின் சுதந்திரம் என்றால், அது மிகையல்ல... வாழ்க்கைத்தரம், பொருளியல் நோக்கில் உயர, உயர,நாம் மற்றவர்களின் தயவு நாடவேண்டியிருக்கும் என்பது நிதர்சனம். அந்த அளவுக்கு மனநிறைவு குறைந்தும் விடுகிறது...போக்குவரத்து முன்னேற்றம், தேசங்களை அடுத்த வீடுகளாக அமைத்து விட்டது. நல்லது தான். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கு விமானமூலம் உணவு அளிக்க முடிந்தது. ஆனால், அமெரிக்காவில் கோதும��� அமோக விளைச்சல் என்றால், இங்கு விலை அடிமட்டத்தில்...உலக சந்தை, தாராளமயம் எல்லாவற்றிற்கும் மறுபக்கமும் உண்டு...என்ன தான் முன்னேற்றமிருந்தாலும், எந்ததொரு பொருளும், உலகமக்கள் எல்லாருடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியாவதில்லை. அதனால் தான் வாழ்க்கைத்தரம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு படி நிலையில். இதனால் விரோதம் ஏற்படுகிறது...காந்தி மஹான் போற்றும் ‘எளிய வாழ்வியலும், உன்னத சிந்தனையும்‘ தான் நல்வழி...முன்னேறவேண்டும் என்ற ஆசையை நான் தடுக்கவில்லை. மனநிறைவுக்கு வெளி உலகத்தை மட்டும் நம்பினால், சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும் என்று அஞ்சுகிறேன்...’\nவால்மார்ட்டும், ஜன்னல் கோர்ட்டும் படையெடுக்கும் தருணத்தில், இது என்ன பத்தாம்பசலி பேச்சு இது ஒரு காந்திபக்திமானின் உளரலா என்று கேட்பவர்கள் உளர். நான் அவர்களிடம் சொல்லக்கூடியது, இது தான். தலைப்பு பொருளியலுக்கு அப்பாற்பட்டது. பெரிய விஷயம். ராஜன் பாபு பொருளியலில் முதுகலைப்பட்டம் வாங்கியது 1907ல். கட்டற்ற சந்தை போற்றப்பட்ட காலமது. அதை அவர் போற்றவில்லை என்ற நுட்பம் நோக்குக. அவர் சட்டவல்லுனரும் ஆவார். பொது மக்களுடன் பல்லாண்டுகளாக நெருங்கிய பழக்கம். தொண்டு செய்வதும் வழக்கம். தேசாபிமானி என்பதால், அவர் நாட்டின் நலம் நாடுபவர் என்பதில் ஐயமில்லை. இந்த பின்னணியில் தான் அவருடைய கருத்துக்களை ஏற்கவேண்டும். இவர் காலத்துக்கு முன்னாலேயே மேல் நாடுகளில் க்வேக்கர் இயக்கம் எளிமையை போற்றியது. பல வருடங்கள் கழிந்து 1973ல் வெளி வந்து ஒரு சீடர் கூட்டத்தை அமைத்துக்கொண்ட ‘சிறியதின் அழகு‘ என்ற நூலின் உபதலைப்பு. ‘மக்களை பொருட்படுத்தி’. அதை எழுதிய ஈ.எஃப். ஷூமெக்கெர் பிரபல பொருளியல் வல்லுனர். அவருடைய கருத்துக்கள் மேற்படி சொற்பொழிவுடன் ஒத்துப்போவதை மறக்கலாகாது. ராஜன் பாபுவுக்கும் நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்தது வியப்புக்குரியதல்ல. நாமும், இன்றைய சூழ்நிலையில், மேற்படி கருத்துக்கள் நடைமுறையில் ஒத்துப்போகவில்லை என்றும் அறிவோம். ஆனால், தலைப்பையும், நீல நிறத்தில் உள்ள கருத்துக்களை அலசுபவர்கள், ராஜன் பாபுவின் அணுகுமுறையை புரிந்து கொள்ளலாம்.\nநான் சொல்லியதை விட, விட்டுப்போனது அதிகம். ஜனாதிபதியாக இருந்த போது ரூபாய் 1000 தான் மாதாமாதம் பெற்றுக்கொண்ட��ர், ராஜன் பாபு என்றொரு செய்தி; சிக்கனவாழ்வில் ஊறியிருந்த ராஜன் பாபு கருமி போல் பணம் சேர்த்தார்; அதை மாற்றச்சொல்லி நேரு கேட்டுக்கொண்டார் என்றும், ஒரு முரணான செய்தியை, வெகு நாட்களுக்கு முன் ஆதாரத்துடன் படித்த ஞாபகம். நாள் முழுதும் தேடினேன். இரண்டிற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், எத்தனை அருமையான கடிதங்களை படிக்க நேர்ந்தது நமது தேசபக்தர்களின் கடமையுணர்ச்சியும், இடை விடாத உன்னத உழைப்பும், மக்கள் மீது இருந்த ஆழ்ந்த அக்கறையும், அபிப்ராய பேதங்களும், அதை கடந்த பாணியும் என்னை திக்குமுக்காடவைத்தன. என்றோ ஒரு நாள், அவற்றையும் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற அவா என்னை வாட்டுகிறது.\n..செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது //\n...மகிழ்ச்சியின் ஊற்று, உள்மனதிலிருந்து என்பதிலும் ஐயமில்லை.//\nஇதைத்தான் வேறொரு இழையில் ராஜம் அம்மாவிடமும், செல்வனிடமும் கூறினேன். தேவைக்கு மேல் பணம் இருத்தல் நிம்மதியைத் தராது. பலரையும் பார்த்தாச்சு\n..செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது\nஇந்த கட்டுரை எழுதும் போது நீங்கள் கூறியது உள்மனதில் இருந்தது. நன்றி,\n>>> .காந்தி மஹான் போற்றும் ‘எளிய வாழ்வியலும், உன்னத சிந்தனையும்‘\nதான் நல்வழி...முன்னேறவேண்டும் என்ற ஆசையை நான் தடுக்கவில்லை.\nவெளி உலகத்தை மட்டும் நம்பினால், சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும்\nஸாதா³ ஜீவந், உச்ச விசார் - காந்தியாருக்கும் முன் காலம் காலமாக\nமிக நல்ல கருத்து; கடைப்பிடிக்கவும் ஆசைதான். இன்றைய சூழலில் சாத்தியமா \nஅருமை மகன் வாய்க்குள் திணித்த காட்பரீஸ் ஐஸ் க்ரீமைச் சுவைத்தபடி.....\n> என்பதால், அவர் நாட்டின் நலம் நாடுபவர் ...\nLabels: Gandhi, S.Soundararajan, அன்றொரு நாள், இன்னம்பூரான், ராஜன் பாபு\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=19822", "date_download": "2018-05-20T17:57:18Z", "digest": "sha1:7FRNPHODO5QMR5VBF3WZUER2AV4PYFSY", "length": 5719, "nlines": 69, "source_domain": "metronews.lk", "title": "அமெ­ரிக்க டொலர்கள், 120 பண்டல் சிக­ரெட்­டு­க­ளுடன் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்­தவர் கட்­டு­நா­யக்­கவில் கைது! - Metronews", "raw_content": "\nஅமெ­ரிக்க டொலர்கள், 120 பண்டல் சிக­ரெட்­டு­க­ளுடன் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்­தவர் கட்­டு­நா­யக்­கவில் கைது\nஅமெ­ரிக்க டொலர்கள் மற்றும் 120 பண்டல் சிக­ரெட்­டு­களை சட்­ட­வி­ரோ­த­மாக இலங்­கைக்கு கொண்டு வந்த சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த நபர் ஒரு­வரை கட்­டு­நா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.\nஇந்த நபர் சென்னை நக­ரி­லி­ருந்து வந்­துள்­ள­தா­கவும் இவ­ரது உடலில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 38 இலட்ச ரூபா பெறு­ம­தி­யான 25,000 டொலர்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் சுங்கப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.\nமேலும் இவ­ரது பயணப் பொதி­யி­லி­ருந்து 120 பண்டல் சிக­ரெட்­டுகள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் சிக­ரட்­டு­களின் பெறு­மதி ஒரு இலட்­சத்து இரு­ப­தி­னா­யிரம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டொலர் நோட்டுகளும் சிகரட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் பொலிஸ் அதிகாரி சந்தேகம்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nபாடசாலை மாணவர்கள் செய்த வேலை தொடர்பாக பரபரப்பு நிலை….\nதரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இணைந்து இன்னொரு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/27-informative/122-news-20180508-srmu-porattam", "date_download": "2018-05-20T17:40:20Z", "digest": "sha1:TOBKYTLWLNTVCXKACIOUKXN3Y7IPRZXA", "length": 2879, "nlines": 14, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் உண்ணாவிரத போராட்டம்", "raw_content": "\nசதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் உண்ணாவிரத போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திய மதுரையில் சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் டிராபிக் கிளை சார்பில் மதுரையில் 60 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம்.\nமதுரை இரயில்வே மேற்கு நுழைவாயில் பகுதியில் நடைபெற்றது இதில் புதிய பென்ஷன் திட்டம் ரத்துச் செய்யப்பட்டு கியாரண்டிட் பென்ஷன் திட்டம் பெற்றிட வேண்டும், இரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி ராமேஸ்வரம் To புதுக்கோட்டை தண்டவாளம் பராமரிப்பை தனியாரிடம் தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும் , ரயில்வே பள்ளி களை முழுமையாக மூடும் முயற்சியை கைவிட வேண்டும், மருத்துவ பிரிவை தனியார் மயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் டிராபிக் கிளை சார்பில் மதுரை மேற்கு நுழைவு வாயிலில் அதன் மதுரை கோட்டச் தலைவர் ரவீச்சந்திரன் அவர் தலைமையில் இந்த தொடர் உண்ணா விரத போராட்டம் நடந்தது இதில் கோட்டச் செயலாள் ரபீக் உள்பட சுமார் 250 இந்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்டார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013/08/blog-post_9.html", "date_download": "2018-05-20T17:59:09Z", "digest": "sha1:YASG6LQXPJBR3A6OZESCRENBUOSUDB4M", "length": 25589, "nlines": 732, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் மன்மோகா?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் மன்மோகா\nLabels: அரசியல், கவிதை, மன்மோகன்சிங்\nதான் செத்தாலும் அடுத்தவனுக்கு தொல்லை கொடுக்காமல் சாக மாட்டாரா இந்த ஆள்\nமருத்துவரும் தமிழகத்தை பிரிக்க சொல்கிறார். ஒரு வேளை இது \"பிரித்தாளும்\" சூழ்ச்சியோ\nகடவுள் பெயரைச் சொன்னால் கட்டுப்பாடுகள் கிடையாதா\nமீனை ஒழுங்காக பொறிக்கத் தெரியாதா\n“ராமனை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்.”\nஅரசு ஊழியர்கள் என்றால் ஏன் இப்படி ஒரு இளக்காரம்\nகலக்குகிறார் நீதிபதி சந்துரு - அவசியம் படிக்க வேண்...\nவேணும், வேணும், அமிதாப் பச்சனுக்கு நல்லா வேணும்......\nசாமியார்களுக்கு பாலியல் வன் கொடுமைதான் முக்கியத் ...\nஇப்படி இருந்த அதிமுக மந்திரிங்க, எப்படி இப்படியானா...\nகவலையளிக்கும் கறுப்பு சிவப்பு – இது வேறு, உடன்பிற...\nஅவமானத்தை மூலதனமாக மாற்றிய கவியரசர் கண்ணதாசன்\nஉங்கள் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சவால் - தமிழறிவி...\nஇது உண்மையென்றால் நான் இந்திரா காந்தியை நிச்சயம் ப...\nசுதந்திர நாளில் தேசத்தை சுத்தம் செய்திடுவோம்.\nசுளீரென்று விழுந்த அறை – அதிர்ச்சி ரிப்போர்ட்\nஷில்பா குமார் கவுண்டமணியும் தலைவா விஜய்யும்\nபாஜக விற்கு இனி பஞ்சம் கிடையாது - காமெடி செய்ய\nமல்டி வெஜிடபிள் பிரெட் டிலைட் - ஆணின் சமையல் குறிப...\nகாவிரியில் தண்ணீர் வருவதை விரும்பாத படுபாவிகள்\nஇனிமையாய் அமைந்த வீடு திரும்பல்\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் மன்மோகா\nவந்துட்டார்யா இன்னொரு அறிவாளி..... ஷங்கர் பட ஹீரோ ...\nஉங்கள் அக்கினி பரிட்சை அவமானம்தான் அம்மையாரே\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2014/09/anointing.html", "date_download": "2018-05-20T17:52:26Z", "digest": "sha1:IV53AKEO6LKSQDNSJZBTCYPCAEYEUXWO", "length": 24687, "nlines": 215, "source_domain": "www.siluvai.com", "title": "அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள் - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » கேள்வியும் பதிலும் , பரிசுத்த ஆவியானவர் பற்றி » அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்\nஅபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்\nஆவியினால் நிரப்பப்படுதலும் ஆவியினால் திருமுழுக்குப் பெறுதலும் ஒன்றுதானா\nஒரு தம்ளரின் விளிம்புவரை தண்ணீர் ஊற்றப்படுதலைப்போன்றது ஆவியினால் நிரப்பப்படுதல். தம்ளர் தண்ணீருக்குள் முற்றிலும் மூழ்கடிக்கப்படுவதைப்போன்றது (அமிழ்ந்து போவதைப்போன்றது) ஆவியினால் திருமுழுக்கு (அபிஷேகம்) பெறுதல். இது ஒரு நிரம்பி வழியும் அனுபவம் என்றுகூட கருதலாம்.\nஆவியினால் திருமுழுக்குப் பெறும்போது நிரப்பவும் படுகிறோம். ஆனால் நிரப்பப்படும் போதெல்லாம் திருமுழுக்குப் பெறுவதில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்திலும், அதற்குப் பின்னும் (இக்காலம் வரை) ஒரு மனிதன் முதல் முறையாக ஆவியானவரைப் பெறுதலை ஆவியினால் திருமுழுக்குப் பெறுதல் என்று கூறுகிறோம். அதன் பின்னர் அந்த மனிதன் மீண்டும் மீண்டும் ஆவியானவரால்; நிரப்பப்படலாம். அப்:2:4 இல் ஆவியினால் திருமுழுக்குப் பெற்றவர்கள், மீண்டும் நிரப்பப்படுவதை அப்:4:31 இல் காண்கிறோம். எப்பொழுதும் ஆவியினால் நாம் நிரம்பியிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (எபே:5:18-19).\nசீடர்கள்மேல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஊதியபோது (யோவா:20:22) அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியின் திருமுழுக்கை அப்பொழுது பெற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அதைப் பெறுவதற்காக எருசலேமில் காத்திருக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார். (லூக்-24:49,அப்-1:4-5) அவ்வாறு காத்திருந்த அவர்கள் பெத்தெகொஸ்தே நாளன்றுதான் ஆவியினால் திருமுழுக்கைப் பெற்றுக் கொண்டார்கள். ஆகவே ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுதலும் ஆவியினால் திருமுழுக்கைப் பெறுதலும் வெவ்;வேறு நிகழ்ச்சிகளாக இருந்து வந்தன. ஆனால் பெந்தகொஸ்தே நாளுக்குப் பின்னர் ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுதல் என்பது ஆவியினால் திருமுழுக்குப் பெறுதலின் மூலமாகவே அமைந்திருந்தது.\nஎனவே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்பதையே குறிக்கும். இவ்வாறு பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் நிரப்பப்படும் அனுபவத்தை அடைவது தேவையானது.\nதண்ணீர்த் திருமுழுக்குப் பெறாதவர்கள் ஆவியினால் திருமுழுக்குப் பெற முடியுமா\nமுடியும் என்பதை வேதம் காண்பிக்கிறது. கொர்நேலியு வீட்டார் அவ்விதம் பெற்றுக்கொண்டார்கள் (அப்:10:44-48) இக்காலத்திலும் அநேகர் தண்ணீர்த் திருமுழுக்குப் பெறும் முன்பே ஆவியினால் திருமுழுக்குப் பெறுகிறார்கள். இவர்கள் கொர்நேலியு வீட்டாரைப் போல தண்ணீர்த் திருமுழுக்கைச் சீக்கிரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஏன் பலர் இதைப் பெறவில்லை\nதேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்பாதவர்களுக்கு இது கிடைக்காது என்று (நீதி:1:23) இலிருந்து புரிந்துகொள்ளலாம். அதாவது பாவத்திலிருந்து மனந்திம்பாதவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்படமாட்டார்.\nமனந்திரும்பியதாகக் கூறியபோதிலும் ஜென்ம சுபாவம் கொண்டிருப்பவர்கள் ஆவிக்குரியவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (1கொரி:2:14) இவர்களுக்கும் ஆவியின் அருள்மாரி கிடைக்காது. ஆவியானவரின் அருள்மாரியின் உண்மையை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுப்பார்கள். வேதத்தைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளாமல் தங்��ள் சுபாவத்திற்கு ஏற்ப திரித்துக் கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுதல் சரியல்ல.\nமனந்திரும்பியபோதிலும் பின்னர் தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருப்போர் ஆவியின் அருள்மாரியை அடையாமற்போகலாம். (அப்:5:32) இலிருந்து இதை அறிகிறோம்.\nஆவியானவரைக் குறித்துச் சரியாக அறியாமையால் பலர் அவரைப் பெற்றுக்கொள்வதில்லை (அப்:19:1-2). விசுவாசிப்போருக்கே ஆவியானவர் அருளப்படுகிறார் (கலா.3:14). எனவே விசுவாசிக்காததால் ஆவியின் அருள்மாரியைப் பெறும் வாய்ப்பைச் சிலர் இழக்கிறார்கள்.\nகள்ளப் போதகங்களால் இழுப்புண்டு, ஆவியானவரின் அருள்மாரியைக் குறித்துத் தவறான எண்ணமுடையவர்களுக்கு அது கிடையாது. வேதத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இக் கள்ளப் போதகங்களினின்று தப்ப ஏதுவாகும். வேதமே நமக்கு ஆதாரம்.\nமேற்கண்டதைப் போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் பெற்றுக் கொள்ளாத சிலர் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குப் பெறும் அனுபவத்தை மறுக்கவும் குறைகூறவும் முற்படுகின்றனர். இவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல் ஆகும்.\nபரிசுத்த ஆவியினால் திருமுழுக்குப் பெறுவதற்குக் கைகளை வைத்தல் சரியா\nஅப்போஸ்தலராகிய பேதுருவும், யோவானும் ஜெபம்பண்ணி, கைகளை வைத்தபோது சமாரியர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்கள் (அப்.8:16-17) அப்போஸ்தலனாகிய பவுல் கைகளை வைத்தபோது எபேசு சபையின் விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தார் (அப்.19:6). எனவே இவ்வாறு செய்வது கைகளை வைப்பது வேதத்தின் படி சரிதான்.\nஇவ்வாறு பரிசுத்த ஆவியானவர் அருளப்படும்படி ஜெபித்துக் கைகளை வைப்பது ஒரு வரம் என்பதை (அப்.8:17-20) இல் காண்கிறோம். இந்த வரம் அப்போஸ்தலருக்கு மட்டுமன்றி சாதாரண சீடர்களில் சிலருக்கும் அருளப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக சவுல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் படி அனனியா என்ற சீடர் சவுலின்மீது கைகளை வைத்ததை அப்.9:17 இல் காண்கிறோம்.\nஇவ்விதம் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரிக்குள் நடத்தும் வரம் பெற்றவர்கள் கைகளை வைத்து ஜெபித்தல் முறையானதுதான்.\nஆவியில் நிறையும் போது உடல் அசைவு, கூச்சல் ஏன்\nஅந்நிய மொழிகளில் பேசும் போது சிலர் சிறிது ஆடுகிறார்கள், சிலர் கைகளை அசைக்கிறார்கள், சிலர் கைகளைத், தட்டுகிறார்கள், சிலர் மிகவும் சத்தமாக பேசுகிறார்கள். இது வேதத்த��ன் படி சரியானதே. பெந்தகொஸ்தே நாளில் ஆவியினால் நிறைந்தவர்களை மற்றவர்களை பார்த்த போது அவர்கள் குடித்திருக்கிறார்களோ என்று கருதுமளவிற்கு நிகழ்சிகள் நடந்தன (அப்.2:13) ஆனால் உடல் அசைவு இல்லாதவாறும் ஆவியானவரின் திழுமுழுக்கைப் பெற்றுக்கொள்பவர்கள் உண்டு. உணர்ச்சி வசப்படும் அளவானது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது அல்லவா\nஅந்நிய மொழியில் பேசுவதைக் கட்டுப்படுத்த முடியுமா\nமுடியும். நாமாக நிறுத்தத் தீர்மானித்தால் உடல் இயக்கத்தையும், அந்நிய மொழி பேசுவதையும் நிறுத்த முடியும். கைகளை அசைக்கும் போது ஆவியானவரின் வல்லமையை உணர்ந்துதான் அசைகிறோம். நாமாகக் கைகளை ஆட்டுவதில்லை. எனினும் நாம் நிறுத்தத் தீர்மானித்தால் நிறுத்த முடியும். இதுவும் வேதாகமத்தின்படியே உள்ளது. ஏனெனில், தீர்க்க தரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது என்று வேதம் கூறுகிறது (1கொரி.14:32)\nபோலியாக அந்நிய மொழிகளைப் பேசுகிறவர்கள் உண்டா\nதேவனுடைய பிள்ளைகள் தேவனிடம் கேட்டுப் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியைப் பெற்று, பின்னர் அந்நிய மொழிகளில் பேசுவது நமக்குத் தெரிந்ததே.\nஇதேவிதமாக ஏமாற்றுக்காரர்கள் பேச முயற்சிப்பது சாத்தியம்தான். அவ்விதம் பேசுமாறுபிசாசு மக்களை ஏவுவதும் நடக்கக்கூடியதே. கள்ள தீர்க்கதரிசிகளும், கள்ளப் போதகர்களும், கள்ளக் கிறிஸ்துக்களும் இருக்கும் இக்காலத்தில் இது நடைபெற ஏதுவுண்டு வானத்திலிருந்து அக்கினியை இறக்கும்படியான அற்புதம் செய்யத் துணியும் பிசாசு எந்தப் போலி அற்புதத்தையும் செய்ய முடியும் அல்லவா (வெளி.13:13)\nஆனால், போலிகள் இருக்கின்றன என்பதற்காக உண்மையானதைப் புறக்கணித்தல் தவறு. கத்தருடைய பிள்ளைகள் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய மொழிகளில் பேசுவது வேதத்தின் படி சரியானதே.\nஅந்நிய மொழிகளை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்களே\nசிலர் ஒரு காரியத்தைத் தவறாகப் படுத்துகிறார்கள் என்பதற்காக அதை மறுப்பதும் வெறுப்பதும் சரியல்ல. நாம் சரியாகப் பயன்படுத்துவதே சரியான முறையாகும்.\n'தவறாகப் பயன்படுத்தலுக்கும், குறை கூறுதலுக்கும் பரிகாரம் பயன்படுத்தாமை அல்ல. சரியாக பயன்படுத்துதலே பரிகாரம் ஆகும். நாம் சரியான முறையில் அந்நிய மொழிகளைப் பயன்படுத்த தீர்மானிப்போம்.\nDr.Alfred devadasan அவர்கள் எழுதிய “ப��ிசுத்த ஆவியானவரின் அருள்மாரி,வரங்கள், கனி நூலிலிருந்து.......\nLabels: கேள்வியும் பதிலும், பரிசுத்த ஆவியானவர் பற்றி\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nஉபவாசம் - அன்றும் இன்றும்\nஅபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2016/02/", "date_download": "2018-05-20T17:52:30Z", "digest": "sha1:JLSRUKK6MJYYCCAO2JER2XOTXFYMWF25", "length": 12471, "nlines": 165, "source_domain": "www.thetruthintamil.com", "title": "February 2016 – TheTruthinTamil", "raw_content": "\nமைசூர் மழையில் காத்த இயேசு\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nநற்செய்தி மாலை: மாற்கு 6:33-34.\n“அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.”\nதம் தம் விருப்பை நிறைவேற்றத்\nதும் தும் என்று துள்ளித்தான்,\nநற்செய்தி மாலை: மாற்கு 6:30-32.\n“திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ‘ நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ‘ என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.”\nஉடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ‘ திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போ���ே எனக்குக் கொடும் ‘ என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.”\nநற்செய்தி மாலை: மாற்கு 6:21-24\n“ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ‘ உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் ‘ என்றான். ‘ நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன் ‘ என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ‘ நான் என்ன கேட்கலாம் ‘ என்று தன்தாயை வினவினாள். அவள், ‘ திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள் ‘ என்றாள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/06/15/catandmonkey/", "date_download": "2018-05-20T17:52:23Z", "digest": "sha1:CRBC5FQ2VYDLHXQMEIRW2F5LFINGJYND", "length": 21760, "nlines": 167, "source_domain": "amaruvi.in", "title": "வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nவடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்\nஜெயமோகனின் “ஓலைசிலுவை”யில் வரும் வரிகள், மத மாற்றம் மற்றும் ஊழியம் தொடர்பான ஒரு பக்கத்தில் வரும்\nசெய்தி தற்போதைய நிலைக்கும் பொருந்துகிறது. என்ன – ஒரு சிறு வேறுபாட்டுடன்.\n“மிகப் பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து\nவிட்டிருந்தார்கள். … அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா\nஇருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குச் சென்றவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பசித்துப் பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமல் ஆகி விட்ட\nமனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை”. – “ஓலைச் சிலுவை”, ஜெயமோகன்\nமேல் சொன்ன வரிகள் தற்போதும் அப்படியே உள்ளன. சிந்திக்க மறந்த ஒரு சமூகம் தற்போது சோற்றின் பின்\nசெல்லாமல் சந்தைக் கலாச்சாரம் என்னும் சேற்றில் விழுந்து, தன்னிலை மறந்து, தனது ‘தேவை – தேவை இல்லை’\nஎன்பது அறியாமல் வாங்கிக் குவிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. சமுதாய சிந்தனை என்ற ஒன்று இருப்பதே\nஅறியாமல் நிழல் நாயகரகளை நிஜ நாயகர்களாய் வரித்து “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வகையில்\nவாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அல்லது வாழ்க்கையால் நகர்த்தப்படுகிறார்கள்.\nபெரும்பான்மை மக்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாததும், அந்த வழக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய கல்வி\nமுறையும் அரசியல் அமைப்பும் தவறியதாலும் நம் மக்களிடையே ஒரு தீனிப்பண்டார மனோபாவம் ஏற்பட்டுள்ளது என்று\nஎண்ணத் தோன்றுகிறது. தீனி என்பது உணவை மட்டுமே குறிக்கவில்லை இங்கே.\nஇந்த குறை கூறலில் தாங்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மார் தட்டிக்கொள்ளும் வைஷ்ணவ அந்தணர்களையும்\nகுறிப்பிடுகிறேன். சம்பிரதாயங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லை. அதைக் கற்க வேண்டும் என்னும் ஒரு\nஉந்துதல் இல்லை. வெறுமனே திருமண் ( நாமம் ) அடிப்படையில் சண்டை இடுவது தான் முன்னேறிய வகுப்பின்\n ராமானுசர் என்ன சொன்னார் என்றே முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. தெரிந்தது எல்லாம் “ராமானுச\nதயா பாத்தரம்” சொல்லக்கூடாது என்பதும் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் ” சொல்ல வேண்டும் என்பதும் தான். “வாழித்\nதிருநாமம்” உரக்கச் சொல்வதால் மட்டுமே ஒருவன் ராமானுசன் வழியில் வைணவனாகிவிடுவானா \nஇதற்கு 1795-ல் முதல் வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றுவரை தீரவில்லை இந்த சண்டை. என்ன ஒரு நேர விரையம்\nஜே.மாக்மில்லன் என்ற ஆங்கில நீதிபதி பல ஆண்டுகள் வைஷ்ணவம் கற்று சம்பிரதாயத்தில் அடிப்படையில் ஒரு\nவேற்றுமையும் இல்லை என்று மனம் நொந்து 1946-ல் ஒரு தீர்ப்பு வழங்கினார். இப்படித் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு:\nரொம்பவும் சிரமப்பட்டு இந்த ஆங்கிலேயர் வழங்கிய தீர்ப்பின் சாரம் இது தான் – தென்கலையார் அதிகம் உள்ள இடத்தில் ( கோவிலில் ) வடகலையார் ராமானுஜ தயாபாத்ரம் சொல்லாக் கூடாது. அவர்கள் வீடுகளில் சொல்லலாம். ஆங்கில நீதி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை ஐயங்கார்களையே சாரும்.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் தோன்றியது. இராமானுசரே 1017-ம் ஆண்டில் சமண, அத்வைத, பௌத்த\nவாதங்களை வென்று வைணவத்துக்கு ஒரு வழி காட்டினார். வகைப் படுத்தினார். “கோவில் ஒழுகு” என்று திருமால் கோவில்களில் ண்டடிபெற வேண்டிய உற்சவங்கள் பற்றி எழுதிவைத்துள்ளார். வைணவம் அதற்கு முன்பும் இருந்துள்ளது. திருமால் வழிபாடு ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் பாலி முதலானா இந்தோனேஷிய மாநிலத்திலும்\nஇப்படி இருக்க ராமானுசருக்குப் பின் இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகள் கழித்து முறையே தோன்றிய\nஆச்சாரியர்களான வேதாந்த தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் பெயரில் இவ்வளவு வேறுபாடுகளா \nகாலகட்டத்தில் இங்கிலாந்தில் ஒரு நாகரீகமான அரசாங்கங்களே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அரசாட்சியின் நீதிபதி\nஉங்களுக்குத் தீர்ப்பு வழங்குவது வெட்கக்கேடு இல்லையா\nராமானுசர் காலம் கி.பி. 1017 – 1037.\nவேதாந்த தேசிகர் காலம் கி.பி. 1268 – 1369\nமணவாள மாமுனி காலம் கி.பி. 1370 -1443\nஇவர்களில் தேசிகர் வடகலையாரின் தலைவராகவும் மணவாளர் தென்கலையார் தலைவராகவும் கொள்ளப்படுகின்றனர்.\nஆக தேசிகர் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் இல்லை. ராமானுசர் காலத்தில் இப்படி வேறுபாடுகளே இல்லை.\nஇதற்கெல்லாம் ஐநூறு ஆண்டுகட்கு முன்பே ஆழ்வார்களின் காலம். ஆக அவர்கள் காலத்திலும் இந்த வேறுபாடுகள்\nஇல்லை. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நாராயணன் தவிர வேறு ஒன்றும் இல்லை. ( ஆழ்வார்களில் பலர்\nஆழ்வார்களாலும் ராமானுசராலும் அங்கீகரிக்கப்படாத இந்த கலைப் பிரிவுகள் அர்த்தம் உள்ளவைதானா \nசொல்லாதவற்றைப் பின்பற்றுவதால் இவர்கள் வழியில் இருந்து நீங்கள் விலக வில்லையா \nஇந்தக் காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகள் முன்பு அகோபில மடம் என்னும் வடகலை மடம் உருவானது. இதன் முதல்\nஜீயர் ஆதிவண் சடகோபர், மணவாள மாமுநிகளுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார். ஆக மணவாளர் காலத்திலும் இந்த\nதென்கலை வடைகலை இருவரிடமும் பேசிப்பார்த்தேன். “அறிஞர்கள்” என்ற போர்வையில் வலம் வரும் சிலரிடமும்\nவாய் விட்டுப் பார்த்தேன். யாரும் சம்பிரதாயங்கள் அடிப்படையில் தர்க்கம் செய்ய முன்வரவில்லை. ஏன் என்றால்\nமணவாள மாமுநிகளுக்கு மரியாதை செய்ய வேண்டுமா தேசிகர் விக்ரஹத்தை உற்சவத்தின் பொது எழுந்தருளப் பண்ண\nவேண்டுமா என்பது தான் இப்போது இவர்களுக்குள் இருக்கும் தலையாயத் தலைவலி. இருவருமே மிகப் பெரிய\nஆச்சாரியர்கள் என்பது இரு கலையாரும் தங்கள் மமதையில் மறந்துவிட்ட ஒன்று.\nவடகலையார் கோவில்களை தென்கலைக் கோவில்களாக மாற்றுவது எப்படி என்பதிலும், ராமானுசர் பின் வந்த குரு\nபரம்பரையினரை எப்படி அவமதிக்கலாம் என்பதிலுமே இவர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது.\nசரி. சம்பிரதாயம் என்று வந்தாகி விட்டது. அப்படி என்ன தான் வேறுபாடு இவர்களுக்குள்\nபூனைக்கும் குரங்குக்கும் உள்ள வேறுபாடுதான். பூனை தன் குட்டியைத் தானே சுமக்கிறது. அதாவது பூனைக் குட்டி தான்\nபாதுகாப்பாக இருக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப்பூனை அதைக் கவ்வி எடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர்\nஇடத்திற்குச் செல்கிறது. ஜீவாத்மாக்கள் தாங்கள் உய்ய ஒன்றும் அனுஷ்டானங்கள் செய்ய வேண்டியதில்லை. நாராயணன் காப்பாற்றுவான். காப்பாற்றவேண்டியது அவன் கடமை என்கிறது தென்கலை சம்பிரதாயம். மார்ஜார நியாயம்\nஎன்று இது அறியப்படுகிறது ( மார்ஜாரம் – பூனை ).\nகுரங்கு அப்படி அல்ல. அதன் குட்டி தாய்க் குரங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது பாதுகாப்பாக\nஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல முடியும். அதாவது அந்தக் குட்டிக் குரங்கு உய்ய அதனிடம் முயற்சி வேண்டும்.\nசரணாகதி வேண்டும். அனுஷ்டானங்கள் வேண்டும். எனவே நாராயணன் மோட்சம் தரவேண்டுமென்றால் மனிதன் முயற்சிக்க வேண்டும் என்கிறது வடகலை சம்பிரதாயம். மர்க்கட நியாயம் என்று இதனை அழைப்பர் (மர்க்கடம்-குரங்கு).\nஇப்படி குரங்குக்கும் பூனைக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள வழிபாட்டு முறைகள் மீது\nஇத்தனை நூறு ஆண்டுகள் சண்டை இடுவது பகுத்தறிவு தானா \nஇந்தக் கேள்விகளுக்கு இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் தர்க்க ரீதியினாளான பதில் இருக்காது. இவர்கள் பதில் உரத்த குரலில் “வாழித் திருநாமம்” சொல்வதிலும், ஒரு கலையார் தயா பாத்ரம் சொல்லும்போது மற்ற கலையார் வாய் திறவாமல் உள்ளனரா என்று கண்காணிப்பதிலும் மட்டுமே.\nமறந்துவிட்டேன். புளியோதரை, அக்கார அடிசில் மற்றும் ததியோன்னம் – இவற்றில் எதில் சுவை அதிகம் என்னும் தத்துவ விவாதத்திலும் இவர்கள் திறமையுடன் பங்கெடுக்கக்கூடும்.\nPrevious Post மங்கையராய்ப் பிறப்பதற்கே..\nNext Post பெரியார் வழியில் தமிழ் வளர்ப்பது எப்படி\n2 thoughts on “வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்”\nஆம். வருத்தமளிக்கும் ஒன்று இந்த வடகலை-தென்கலை மோதல். நான் திருச்சியை சேர்ந்தவன் மற்றும் காஞ்சியில் பணிபுரிந்தவன் ஆதலால் இந்த மோதல்களை நேரப்பட உணர்ந்தவன்.\nசைவ வைணவ ஒற்றுமை வேண்டும் என கூறப்படும் இக் காலகட்டத்தில், முதலில் வைணவ ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும்.\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankanvoice.com/page/3/", "date_download": "2018-05-20T17:57:20Z", "digest": "sha1:KTRJQWWSEKIEJIXREU4JH7DRX745Z3IW", "length": 11367, "nlines": 55, "source_domain": "lankanvoice.com", "title": "Lankan Voice – Page 3 – லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nபாத்திமா பாலிகா மாணவி, ஆசிரியர் பிரச்சனையில் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் புதிய நிருவாகம் தலையிட்டு உடனடி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.\nகாத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு\n-எம். எச். எம். அன்வர்- வரலாறு காணாத பழைய மாணவர்கள் பங்குபற்றிய காத்தான்குடி அல்ஹிறா பழைய மாணவர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் ஏ ஜி எம் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது\nகாத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு\n-எம் எச் எம் அன்வர்- காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு நாளை 03.11.2017 வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக தெரிவிப்பு.\nஎமது பிள்ளைகள் மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றமடைய வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.\nஎமது சமூகத்தினைப் பொறுத்தமட்டில் எவ்வளவு தூரம் நாங்கள் அரசியலிலும், பணத்திலும் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் அவைகள் அனைத்தும் எமக்கு எப்போதும் நிரந்தமில்லாதவை என்பதனை நாங்கள் நன்றாக புரிந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது என […]\nவலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 43 வது கவியரங்கு 03.11.2017 வெள்ளிக்கிழமை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில்\nவலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 43வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 03.11.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிஞர் எம்.வஸீர் அவர்களின் தலைமையில் நடைபெறும்..\nஅனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.\nஎம்.ரீ. ஹைதர் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியிலுள்ள வாழைச்சேனை பிரதேசமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய வாக்குகளை மொத்தமாக கொண்டுள்ள பிரதேசமாகும். அந்த வகையில் மாகாண சபை ஆட்சிக் காலத்தின்போது கல்குடாப் பிரதேசத்தில் […]\nகிரான் விவகாரம்; நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் அசாதாரன நிலைமையைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் […]\nஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட் ஒருநாட்டில்தேர்தல்திருத்தச்சட்டங்கள்இடம்பெற்றால்அங்கேபொருத்தமோஇல்லையோசரியாகஇருக்கவேண்டும். 1978ம்ஆண்டின்இரண்டாம்குடியரசுயாப்பின்மூலம்உருவாக்கப்பட்டவிகிதாசாரத்தேர்தல்முறையானதுநாட்டுக்குப்பொருத்தமோ இல்லையோசரியானமுறையில்அதுதயாரிக்கப்பட்டிருந்தது\nபாடசாலையில் முதலிடம் பெற்று சாதனை\nகல்முனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்.) மாணவி செல்வி அப்துல் ஹமீட் பாத்திமா சாபியா இவ்வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்று தனது பாடசாலையில் முதலிடம் பெற்று […]\nஎதற்காக ஹனீபா ஹாஜியிடம் ஓட்டமாவடி பள்ளிவாயலின் தலைமை ஓப்படைக்கப்பட வேண்டும்.\nஎதற்காகஹனீபா GS (மம்மலி) உடையகுழுவிடம்பள்ளிவாயல்நிருவாகத்தினைஒப்படைக்கவேண்டும்.\nஓட்டமாவடிஅஹமட் இர்ஷாட் கல்குடாஓட்டமாவடிமொஹைதீன்ஜும்மாபள்ளிவாசலுக்கானபுதியநம்பிக்கையாளர்சபைக்கானதெரிவு {28.10.2017 சனிக்கிழமை|இன்று இடம் இருக்கின்றநிலையில்பிரதேசத்தில்முக்கியபுள்ளியாகவும்,\n-ஏ.எல்.டீன்பைரூஸ்- காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் சென்�� புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை தேடி தந்திருப்பதாக பாடசாலை சமூகம் நன்றி தெரிவிக்கின்றனர்.\nமஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை விளையாட்டு விழா 2017\nஏ.எல்.டீன்பைரூஸ் புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை விளையாட்டு விழா (21.10.2017 சனிக்கிழமை) பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.ஆதம்பாவா ஜே.பீ. தலைமையில் இடம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/19.html", "date_download": "2018-05-20T17:28:16Z", "digest": "sha1:Y2REIQG3CHRPIGX5HBVYAPXSG5JYBS2C", "length": 30284, "nlines": 456, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 19 -\"தினமணி\" தொடர் ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 19 -\"தினமணி\" தொடர் ♥\n\"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 19: தமிழர் விடுதலைக் கூட்டணி\nஅப்பொழுது புதிய புனரமைப்பு, சமூகத்தின் தேவையாக மாறியது. ஒருபக்கம் அப்பட்டமான சிங்களப் பேரினவாதம் சட்ட வடிவத்தில் வெளிப்பட்டது. மறுபக்கம் சிங்களக் குண்டர்களின் தலைமையில் சிங்களவர்களை அணி திரட்டி மதச் சிறுபான்மையினரை ஒடுக்கக் கூடிய வடிவம் ஓர் உச்சகட்ட அந்தஸ்தை அடைந்தது. அதுமட்டுமல்லாது அரசு இயந்திரமான போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் மூலமும் இனவாத அடக்குமுறையை நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை உருவானது.\nஆக இந்த மூன்று வடிவங்களையும் ஒருங்கே கையில் எடுத்துக்கொண்டு புத்தமதம், அரசு அங்கீகாரத்துடன் களத்தில் முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகியது.\nபுறநிலையில் இந்தத் தவிர்க்க முடியாத விளைவுகள் தமிழ் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கின.\nதமிழ் அரசியல் சக்திகள் தங்களை ஒருங்கிணைந்த நிறுவன வடிவில் நிலைப்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் தேசிய சுதந்திரத்திற்கான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கட்டமைக்க நெருங்கி வந்தன.\nஇந்தச் சூழ்நிலையில்தான் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது:\nதிருகோணமலையில் 1972-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தமிழர்கள் அனைவரும் ஒரு மாநாட்டினை நடத்தினர். இதில் மிக முக்கியமான மூன்று கட்சிகள் பங்கேற்றன.\nஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில ���லங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தொண்டைமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆகியவை இம்மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தன.\nஇந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் கூட்டணியை அன்று உருவாக்கின.\nதமிழ் மக்களின் தேசியத் தனித்தன்மையை நிலைநாட்டவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் போராடுவது என்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இது சுயாட்சியையே முன்வைத்தது. சத்தியாக்கிரக வடிவில் வன்முறையற்ற போராட்டங்களைக் கட்டமைக்க அது முடிவு செய்தது. எப்படி இருந்தபோதிலும் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றில் இந்த ஐக்கியப்பட்ட நிலை ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும்.\nஇதனுடைய அடுத்த கட்டமாக, சுதந்திரக் கட்சி ஆட்சியின் அடக்குமுறையை ஒருபுறமும், இளைஞர்களுடைய அதிருப்தியையும் வேதனையும் மறுபக்கத்திலும் இந்த அமைப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலைதான் இந்த அமைப்பு வலுவாக வேரூன்றக் காரணமானது. 1976-இல் தமிழர் கூட்டணி இளைஞர்களின் வேகத்தின் முன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக (ப.ம.க.ஊ.) தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.\nஇதன் தலைவர்களாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம், செü. தொண்டமான், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வட்டுக்கோட்டையில் 1976-இல் நடந்த இம் மாநாடு தேர்வு செய்தது.\nஅம் மாநாட்டில் தொண்டமான் நேரடியாகப் பங்கேற்கவில்லை. இம் மாநாடு தனி நாட்டுக் கோஷத்தையும் வலியுறுத்தியது. தனி நாடு மலையகத் தமிழர்களுக்குத் தீர்வாக அமையாது என்று தனது கருத்தை மாநாட்டிற்கு எழுத்துபூர்வமாக அனுப்பி வைத்தார் தொண்டமான். அதனைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டதை அடுத்து, தொண்டமான் தொடர்ந்து கூட்டுத் தலைவர் பதவியை வகித்தார்.\n1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோஷத்தை முன்வைத்துத் தேர்தலில் பங்கேற்றது. தமிழ் ஈழம் அமைக்க தமிழ் மக்கள் ஆணையிட்டனர். தேர்தலின் முடிவில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக தொண்டமான் யாரும் எதிர்பாராத நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து, அமைச்சர் ஆனார்.\n1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வையும், அவர்கள் மலையக மக்கள் மீது காட்டிய ஆர்வத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதேர்தல் கண்ணோட்டமோ, சுயநல வெறியோ இன்றி நேர்மையாக இளைஞர் பேரவையைச் சார்ந்த 10 இளைஞர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம் மேற்கொண்டனர்.\nஇவர்களின் ஒரே நோக்கம் மலையக மக்களின் வாழ்நிலையைப் புரிந்து கொள்வதுதான். இவ்வாறு பயணம் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரே காலம் சென்ற சிவகுமாரன் ஆவார்.\nமலையக மக்கள் பட்ட கஷ்டங்களையும் கலவர காலத்தில் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் அரசின் அடக்குமுறை விளைவுகளையும் நேரில் பார்த்த சிவகுமாரன் \"\"தமிழர்களின் பிரச்னைக்குத் தனி நாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.\nஆயுதப் போராட்டமே அதற்குத் தீர்வு'' என்ற கருத்தைப் பெற்றார். அதையே இளைஞர் பேரவைமுன் அவர் வைத்தார். 1973 நவம்பரில் மலையகப் பகுதியில் அம் மக்கள் வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர்களும் கலந்துகொண்டார்கள்.\nஇதை அடுத்து 1976-இல் மலையக மக்களின் போராட்டத்தில் சிவனு லட்சுமணன் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் நடத்திய வேலைநிறுத்தம், நிதி சேகரிப்பு இயக்கம் குறிப்பிட்டாக வேண்டிய இளைஞர் பேரவையின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆகும்.\nஇளைஞர் பேரவையின் இந்த நடவடிக்கைகளுக்கு அச்சாணியாக இருந்தவர்கள் இந்தப் பத்து இளைஞர்களும்தான்.\nஇத்தகைய நிகழ்ச்சிகள் யாவும் மலையகத்திற்கும், வடபகுதிக்கும் இடையில் நல்லுறவுப் பாலம் அமைக்கும் ஆரம்ப முயற்சிகளாக இருந்தன. இந்தச் சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துத் தீவிர வன்முறைத் தாக்குதல்களை நடத்தும் போக்கு வெளிப்பட்டு வேகமடையத் தொடங்கியது. இந்த வேகம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்துத் தனி நாடு கேட்கும் போராட்ட இயக்கமாக வளர்ச்சி பெற்றது.\nLabels: \"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு, தினமணி\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" ���ொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 21 -\"தினமணி\"...\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 20 -\"தினமணி\"...\n♥ இலங்கை அகதி முகாமில் 12 ஆயிரம் தமிழர்களுக்கு சின...\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 19 -\"தினமணி\"...\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 18 -\"தினமணி\"...\n♥ \"நாங்கள் தோற்றாலும், புலிகள் தோற்கக் கூடாது...\"வ...\n♥ மொபைல், புகைப்படக்கருவிகள், எடுத்துச் செல்ல ஐ.நா...\n♥ \" அகதியாக மீண்டும் வரமாட்டேன்\" தமிழ்நாடு அரசு பு...\n\"கனவில் கூட சரணடைய மாட்டோம்\"-விடுதலை புலிகள் .\n♥ பத்மநாதனை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வரும் இந...\n♥ புகைப்பட ஒப்பீடு - தமிழர்களும் சிங்களனும் ♥\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு கார��மாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_152894/20180129173338.html", "date_download": "2018-05-20T17:42:19Z", "digest": "sha1:2JQTB47Z5ZFTMLVMSKPHQOJHHRKGCVYM", "length": 8213, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "அதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் உள்ளனர் : சசிகலாபுஷ்பா எம்.பி. சொல்கிறார்!!", "raw_content": "அதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் உள்ளனர் : சசிகலாபுஷ்பா எம்.பி. சொல்கிறார்\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஅதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் உள்ளனர் : சசிகலாபுஷ்பா எம்.பி. சொல்கிறார்\nதமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் தினகரன் பக்கம்தான் உள்ளனர் என்று சசிகலா புஷ்பா எம்.பி. கூறினார்.\nதினகரன் அணியை சேர்ந்த சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார், போக்குவரத்து கடனை தீர்க்க ஆட்சியாளர்கள் மக்களிடம் பணம் வாங்கித்தான் சரிசெய்ய வேண்டுமா வேறு வழிகளில் சரி செய்ய, ஆலோசனை கூற அறிவார்ந்த அமைச்சர்கள் இல்லையா வேறு வழிகளில் சரி செய்ய, ஆலோசனை கூற அறிவார்ந்த அமைச்சர்கள் இல்லையா ரூ.10 க���டி கடனை தீர்க்க மக்கள் படும் கஷ்டம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து பார்ப்பது தான் அறிவார்ந்த அரசியல்.\nகரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. தினகரன் அணியினரின் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தடை ஏற்படுத்துவது அராஜக அரசியல் ஆகும். எம்.ஜி. ஆரின் பெயரை சொல்லி இட்டை இலை சின்னம் வைத்திருந்தால் மட்டும் தகுதி ஆகிவிடாது. எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவிற்கு எதிர்க்கட்சி போன்று சுவர் விளம்பரம் செய்ய தடை ஏற்படுத்துவது, எதிரி அரசியல் பகை உணர்வாக உள்ளது. இதனை மக்களும், தொண்டர்களும் பார்த்து கொண்டுள்ளனர். அனைவரும் தினகரன் பக்கம்தான் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமி மூலம் மேல்முறையீடு : அன்புமணி குற்றச்சாட்டு\nதமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/324", "date_download": "2018-05-20T17:50:53Z", "digest": "sha1:A35XGVNOCK4LMPGVZXKN5ETBX3QB4TRR", "length": 4511, "nlines": 35, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nவங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு\nவடகிழக்கு பருவ மழை எப்பொழுது உருவாக கூடும் என எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கும் நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் ஓர் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு தற்பொழுது எழுந்துள்ளது. இது வடகிழக்கு பருவ மழையை துவக்க கூடிய உந்துதல் ஆக இருக்க கூடும்.\nதென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வடக்கு / வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய தீபகற்பத்தை நோக்கி நகரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகும். தற்பொழுது உள்ள வளிமண்டல சூழலில் திங்கள் நள்ளிரவு முதல் கடலோர பகுதிகளில் மழை பெய்ய துவங்கும்.\nஇந்த குறைந்த அழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு பெறுவது அரபிக்கடல் பகுதியில் உள்ள வேறொரு சலனம் வலு பெறுவதை பொருத்து உள்ளது.\nசென்னையில் நேற்று பரவலான மழை\nவங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/8807-2017-contest-short-story-160-nee-paathi-naan-paathi-bindu-vinod", "date_download": "2018-05-20T17:23:21Z", "digest": "sha1:5XJVCIG667UZIKQJMILV6TI4LILVXSRV", "length": 53581, "nlines": 651, "source_domain": "www.chillzee.in", "title": "2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...! - பிந்து வினோத் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\nபோட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்\nஎழுத்தாளர் - பிந்து வினோத்\nகடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு மனைவியையும், குழந்தைகளையும் எழுப்ப வந்த அஜய், ஒவ்வொரு கோணத்தில் படுத்திருந்த மூன்று பேரையும் பார்த்து புன்னகையுடன் நின்றான்.\nஇவர்களில் யார் அம்மா, யார் குழந்தைகள் என்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என மனதினுள் நினைத்துக் கொண்டவன், நேரமாகி விட்டதை உணர்ந்துக் கொண்���ு,\n எழுந்திரு டைம் ஆச்சு... குட்டீஸ் எழுந்திருங்க... சீக்கிரம்...” என மூவரையும் எழுப்பினான்.\nஐந்து நிமிட போராட்டத்திற்கு பிறகு மூவரும் ஒருவழியாக கண் விழிக்க,\n“இன்னைக்கு லஞ்ச்க்கு என் பிரெண்ட் வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருந்தேனே மறந்துட்டீங்களா மணி பத்தாக போகுது சீக்கிரம் எழுந்து ரெடி ஆகுங்க...” என்றான்.\n” கண்ணை கசக்கிக் கொண்டு கேட்ட பெரியவள் சமிகாவை, கையில் அலேக்காக தூக்கி செல்லம் கொஞ்சியவன்,\n“டைம் இல்லை, அதனால சீரியல் தான்... சாப்பிட்டுட்டு ட்வெல்வ் தர்ட்டிக்கு ரெடியா இருக்கனும்...” என்றான்.\n“போங்க டாடி சண்டேவும் அதுவுமா, தொல்லை செய்றீங்க...” என்ற கடைக்குட்டி பூமிகாவின் புகாரை கேட்டு,\n ஒழுங்கா டைமுக்கு கிளம்பு, இல்லை, டி.வில கார்ட்டூன் போட மாட்டேன்....” என்றான் அஜய்.\n“ஹேய் அஜய், இது மாதிரி பசங்களை ப்ரைப் (bribe) செய்யாதீங்ன்னு சொல்லி இருக்கேன்ல” என்ற அவனின் மனைவி பிரீத்தா,\n“பூம்ஸ் பாப்பா, குட் கர்ளா தொல்லை செய்யாமல் ரெடி ஆனால் நீ குட் பாப்பா... நிறைய குட் பாயிண்ட்ஸ் தருவேன் அம்மா...” என்றாள்.\nபூமிகா மட்டுமல்லாமல் சமிகாவும் துள்ளி குதித்தாள்.\n“எனக்கு தான் பாயின்ட்ஸ்...” என்று இருவரும் துள்ளி குதித்து செல்வதை அமைதியாக பார்த்திருந்தான் அஜய்.\nகுழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்கள், குறும்புகள் என இனம் பிரித்து குட் பாயிண்ட்ஸ் & பேட் பாயிண்ட்ஸ் என கொடுத்து அவர்களிடம் நல்ல பழக்கங்களை அதிகரிக்க ஒரு விளையாட்டு போல செய்வது பிரீத்தாவின் வாடிக்கை..\nஇருவருக்கும் அவரவர் பெறும் பாயிண்ட்ஸ் அடிப்படையில் சர்ப்ரைஸ் பரிசும் உண்டு\n“நீ ஒரு மந்திரவாதி பிரீத்ஸ்... எவ்வளவு ஈசியா பசங்களை வழிக்கு கொண்டு வர” என்றான் அஜய்.\n” என விழிகளை விரித்து விளையாட்டாக கேட்டு விட்டு சென்றாள் பிரீத்தா.\nஅஜய்வின் முகத்தில் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.\nதிருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆக போகிறது என்று நம்பவே அவனுக்கு கடினமாக இருந்தது...\nபிரென்ட்ஸ், சினிமா, ஹோட்டல் என ஜாலியாக சுத்திக் கொண்டிருந்தவனை பொறுப்பான குடும்பஸ்தனாக ஆக்கிய பெருமை பிரீத்தாவையே சேரும்.\nஅவர்களுடையது அன்பான குடும்பம் என்றாலும் traditional குடும்பம் என்று சொல்ல முடியாது... ரொம்பவே unconventinal ஆக ஆனால் கட்டுக்கோப்பாக வாழ்பவர்கள் அவர்கள்.\nசிந்தனை கலைந்து பார்���்டிக்கு செல்ல தயாராக தொடங்கினான்.\nதொடர்ந்த மணித்துளிகள் ஒரே கலாட்டாவாக சென்றது. அடித்து பிடித்து எப்படியோ ஒரு மணிக்கு அனைவரும் தயாராகி கிளம்பினார்கள்.\nட்ராபிக் சிக்னலில் கார் நிற்க, அருகே இருந்த மனைவியை ஆராய்வது போல ஒரு பார்வை பார்த்தான் அஜய்.\nபின் சீட்டில் அமர்ந்திருந்த குழந்தைகள் இருவரும் தங்களுக்குள் பேச்சில் ஈடுப்பட்டிருப்பதை உறுதி செய்து விட்டு, மனைவியிடம்,\n“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான் பிரீத்ஸ், கலை வீட்டுக்கு போறோம்னு சொல்றேன், செயின் எதுவும் போடாமல் வந்திருக்க\nகிண்டல் தொனியில் அவன் சொல்ல பிரீத்தாவின் வலது கை தானாக கழுத்திற்கு சென்றது... அது காலியாக இருக்கவும், ‘பே’ என ஒரு பார்வை அஜய் பக்கம் பார்த்தாள்...\n” என்று காலரை விலக்கி காட்டினான் அஜய்...\nபிரீத்தா தேடிய அவளுடைய தாலி சங்கிலி அங்கே அவனின் கழுத்தில் இருந்தது\n“உங்களுக்கு இதே வேலையா போச்சு... செயின் வேணும்னா, வேற ஒன்னு வாங்கிக்க வேண்டியது தானே எப்போ பாரு என் செயின் மேலேயே உங்களுக்கு கண்ணு... சரி சரி தாங்க...” என்றாள்.\n வீட்டுல கேட்டிருந்தா கூட பரவாயில்லை... இவ்வளவு லேட்டா கேட்குற.... என்ன பொண்ணு நீ.... இவ்வளவு கேர்லசா இருக்கீயே... எங்க அம்மா கிட்ட சொல்றேன் இரு...”\nகிடைத்தது வாய்ப்பு என்று அவன் அவளை ஓட்ட, அவனை பார்த்து முறைத்தவள்,\n“ஆமாம், இவர் எல்.கே.ஜி’ பேபி எதுவா இருந்தாலும் அப்படியே அம்மா கிட்ட சொல்லுவார்...” என முனுமுனுத்தவள், அவனுக்கு கேட்கும் விதத்தில்,\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - நிலாவதனி\n2017 போட்டி சிறுகதை 159 - பசும்பொன்னை, பித்தளையா..\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 16 - வினோதா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 11 - ஆதி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 18 - வினோதர்ஷினி\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\n# RE: 2017 போட்டி சிறுகதை 160 - நீ பாதி... நான் பாதி...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மின��\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nமனதிலே ஒரு பாட்டு - 01 0 seconds\nதொடர்கதை - நனைகின்றது நதியின் கரை - 17 0 seconds\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 09 - சாகம்பரி குமார் 6 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2010/01/blog-post_18.html", "date_download": "2018-05-20T17:23:59Z", "digest": "sha1:UYJ3ZYAO4D3UJZSJLTL7XIF3IXDGKBMM", "length": 28890, "nlines": 250, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: அதிராவைத் தேடிய அன்னம்", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nஇரண்டு நாட்களுக்கு முன்பு, என் ஜீப்பில் தனியே போய்க்கொண்டிருந்தேன். நேரம் இரவு ஏழு மணியைத் தாண்டியிருந்தது. வீடு போய்ச்சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். வின்ரர் நேரம் என்பதால் 3/3.30 க்கே நன்கு இருட்டத் தொடங்கிவிடும்.\nமனதில் பதட்டத்தோடு.. ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் ஓடிய பாதை 40 mile/hour. அதிலிருந்து 70 mile/hour Motorway இல் என்ரர் பண்ண வேண்டும். பிரித்தானியாவில் Highway என்பதை Motorway என்றுதான் அழைப்பது வழக்கம். கனடா, அமெரிக்காப் பகுதிகளில்தான் ஹைவே என்கிறார்கள். ஏனைய நாடுகள் பற்றித் தெரியவில்லை.\nஅப்போ நான் 40 மைல் வேகத்திலிருந்து, 70 மைல் வேகத்துக்கு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டியபடி வளைவான பாதையூடாக வந்துகொண்டிருந்தேன் மோட்டவேயில் நுழைய. அப்பொழுது பார்க்கிறேன், மோட்டவே வெறிச்சோடிக்கிடக்கிறது. வழமையான அந்த நேரம், உள் நுழைய முடியாதபடி வாகனமாக இருக்கும். இன்று இப்படித் தெரிந்ததும் எனக்கு நெஞ்சு பக்கென்றது. தனியே வருகிறேன். ஏதாவது பாதை மூடிவிட்டார்களோ, திரும்பவேண்டிவருமோ என்றெல்லாம் மனம் எண்ணியபடி, வளைவு நேரானதும் முன்னே பார்த்தேன்.\nஎன் முன்னே வந்த கார்கள் எல்லாம், மோட்டவேயில் நுழையாமல் அப்படியே நிற்கின்றன. நானும் நிறுத்திவிட்டேன். என்னவென்றே புரியாமல் தடுமாறியபடி மோட்டவேயைப் பார்க்கிறேன்... அங்கே இரண்டு மூன்று போலிஸ் கார்கள் ரோட்டின் குறுக்கே, முன்னே போவதும் பின்னே போவதுமாக நடனமாடுவதுபோல, அசைந்து கொண்டிருந்தன.\nசில பொலீஸ்காரர்கள், கையிலே பொலீஸ் ஜக்கெட்டைப் பிடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது தெரிந்தது. இது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன், என் கண்களையே நம்பமுடியாமல், பெரிய ஒரு சுவான்(swan), கிட்டத்தட்ட ஒரு மாட்டுக்கன்றின் அளவிருக்கும் ரோட்டின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தது. சுவான�� பிள்ளையைப் பிடிப்பதற்காகவே இவர்கள் இந்த ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தார்கள். பொலீஸைப் பார்த்தால் நெடுநேரம் ஓடிக் களைப்படைந்து விட்டவர்கள்போல தெரிந்தது.\nசுவான் பிள்ளையும் களைத்துவிட்டார், ஓடுகிறார் பின்னர் ரோட்டிலே படுக்கிறார், அவர் படுத்ததும் பொலீஸ் கிட்டப் போகிறார்கள், உடனே எழுந்து இவர் ஓடுகிறார். இப்படியே நடந்துகொண்டிருந்தது. எங்கேயோ பக்கத்து ஆற்றிலிருந்து வழிமாறி வந்து மோட்டவேயில் நுழைந்திருக்கிறார். அதனால்தான் பாதையெல்லாம் மூடிவிட்டு, சுவானைப் பிடிக்கும் முயற்சியில் பொலீஸ் தோற்றுக் கொண்டிருந்தார்கள். குளிர் வேறு அவர்களை விறைக்க வைத்துக்கொண்டிருந்தது.\nநானும் நன்கு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவேளை, திடீரென, சுவான் மோட்டவேயை விட்டு இறங்கி நான் நின்ற பாதைக்கு ஓடிவந்தது. அதுவும் என் ஜீப்பை நோக்கி. அன்னம்போல வாழப் பழக வேண்டும் என அடிக்கடி சொல்லும்..... “அதிராவைத் தேடி அன்னமா” அதிர்ந்து விட்டேன். என் ஜீப்பின் பக்கத்திலே ஜன்னலுக்குக் கிட்ட வந்துவிட்டது, என் கை துரு துருவென்றது, பொக்கட்டிலே இருக்கும் போனை எடுத்து, படமெடுப்போம் என்று. ஆனால் பின்னாலே பொலீஸ் துரத்திக்கொண்டே வந்தமையால், பயத்தில் அப்படியே இருந்துவிட்டேன். தொட்டில் பழக்கம், பொலீஸ், ஆமி என்றால், தானாடாவிட்டாலும் தசை ஆடும்.\nஎன் ஜன்னலோரம் வந்த சுவான்.. அப்படியே ஜீப்பைச் சுற்றிக்கொண்டு முன்னாலே சென்று, பக்கத்திலிருந்த மரங்களுக்குள் சென்றது. பொலீஸும் விடுவதாக இல்லை. கலைத்துக்கொண்டே போனார்கள். சொல்வார்களே ”முயல் பிடிக்கும் நாயை மூஞ்சையைப் பார்த்தால் தெரியும்” என்று. அப்படித்தான், அவர்களைப் பார்த்தால் சுவானைப் பிடிப்பார்கள்போலத் தெரியவில்லை எனக்கு. பின்னர் பாதையைத் திறந்துவிட்டார்கள். நான் வந்து சேர்ந்துவிட்டேன். இப்படியான பல காட்சிகளை ரீவியில் பார்த்து ரசித்திருக்கிறேன், ஆனால் நேரில் பார்த்தபோது, அது ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.\nஅன்னப்பறவையை நான் இதுவரை பார்க்கவில்லையாக்கும், சுவான் தான் அன்னம் என்று ஒரு கணிப்பு.\nஇது, அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசுமெயிலுக்கு, எனக்காக அனுப்பிய அன்புப் பரிசு ~பூஸ்~\nஅவரது நண்பியின் செல்லம். பிங் ~போ~ போட்டிருக்கிறார் அப்போ Girl தான்.\nஅன்னத்தை தேடிய அன்னத்தை காவல்துறை ���ாட்டுக்குள் விரட்டிவிட்டு விட்டதா சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ\nஇலா, அதிராவைத்தானே சூப்பர் என்கிறீங்கள் மிக்க நன்றி. அப்போ அன்னம். thanks ila. இன்று சதுர்த்தி, எனக்கு மனம் உடல் எல்லாம் சோர்வாக இருக்கு. கண்ணை மூடியபடி படுப்பதுதான் நல்லதுபோல இருக்கு. நான் வெல்கிறேனா மனமும் உடலும் வெல்கிறதா என ஒரு கை பார்க்கவேண்டும்.\nமிக்க நன்றி ஹைஷ் அண்ணன், இப்பவெல்லாம் உங்களை உங்கட பூவில காண்பது கஸ்டமாக இருக்கு.\n, காவல்துறையினர் என்றாலே அப்படித்தானே உங்களுக்குத் தெரியாததோ(எல்லாம் தெரிஞ்சவராச்சேன்னேன்). என்னைப் படமெடுக்கவாவது அனுமதித்திருக்கலாம்:).\n//சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ/// என்ன இப்படிப் புகையுது. பூஷை வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன், அன்னத்துக்கே இந்த நிலைமை என்றால் பூஸாரைக் கண்டால்...:).\nஅதிரா, நல்ல கதை.. இல்லையில்லை. உண்மைச் சம்பவம். :)\nஇமா, உண்மைப்பதிவுக்கு.. மிக்க நன்றி.\nநல்ல வேளை பூஸிடம் இருந்து தப்பிசிடுச்சு\nஅன்னத்திடம் வந்த அன்னம் ஏன் ஓடித்தப்பியது தெரியுமா\nதன் அழகில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற கர்வத்தில் ஹைவேயில் எல்லோருக்கும் அன்ன நடை நடந்துகாட்டி காவற்துறைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தவ(ர்)(வ) நீங்கள் அங்கே வந்துவிடவே,\n இத்தனை அழகான என்னைவிட இன்னொரு அன்னம் இந்த ஹைவேயிலா பார்த்துவிடுவோமென\n//என் ஜன்னலோரம் வந்த சுவான்.. அப்படியே ஜீப்பைச் சுற்றிக்கொண்டு முன்னாலே சென்று, பக்கத்திலிருந்த மரங்களுக்குள் சென்றது//\nஉங்கள் வாகனத்தின் ஜன்னலோரம் வந்து, உள்ளே உங்களைப் பார்த்து அதிர்த்துபோய், வாகனத்தை சுற்றி, நான்கு திசைகளிலும்(கோணங்களிலும்) நின்று பார்த்ததும், மிக்க கவலையோடு\n இங்கே நான்தான் பேரழகு என வீணாக கர்வப்பட்டுவிட்டேனே என வெட்கி, மேலும் அங்கே நிற்கமுடியாமல் அழுதுகொண்டு மரங்களுக்குள் ஓடி ஒளிந்துவிட்டது. அன்னம் ஓடியதன் காரணம் இப்பொழுது புரிகிறதா\n நீங்கள் எழுதிய உண்மைச்சம்பவத்தை நான் ஒரு குறும்படமாகவே கண்டுகொண்டேன். அத்தனை அழகாக எழுத்துமூலம் காட்சியை கண்ணில் கொண்டுவந்துள்ளீர்கள். சம்பவத்தையும் உங்கள் எழுத்துத்திறமையையும் ரசித்தேன். வளரட்டும் உங்கள் திறமை. வாழ்த்துக்கள்\nபூஸாரும் பிங் ~போ~ போட்டிருப்பதால் கண்களை கவருகிறார்.\nஅப்படியே நேரில் பார்த்ததுபோல் பதிவிட்டு இருக்கின்றீர்கள்.சமர்த்து அதிரா.பொலிஸுக்கு பயபடாமல் அப்படியே ஒரு ஸ்நாப் எடுத்து இருக்கலாம்.ஹ்ம்ம்ம்..உங்களோடு சேர்ந்து நாங்களும் மிஸ் பண்ணி விட்டோம்.\nஹை..என் தோழி மெஹ்ருன் வளர்கும் பூஸாரை உங்கள் வலைப்பூவில் மலரவிட்டுட்டீங்க..ரொம்ப சந்தோஷம்.தோழி வீட்டு கார்டனில் அமர்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டே அளவாளாவிக்கொண்டிருந்த பொழுது இந்த பூஸ் காலுக்கடியில் இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து ரொம்பவே இம்சை செய்து விட்டது.(பூஸ் என்றால் இந்த ஸாதிகாவுக்கு ரொம்ப பயம்)\nஜீனோ... என்ன அடிக்கடி காணாமல் போறமாதிரித் தெரியுது.\n///நல்ல வேளை பூஸிடம் இருந்து தப்பிசிடுச்சு\\\\ பொலீசைத்தானே சொல்றீங்க:) ஆமாம் தப்பிவிட்டார்கள்.. பூஸ் என்றால் படையும் நடுங்குமாம்... அனுபவசாலிகள் சொன்னார்கள்.\nஇளமதி... அன்னம் போட்டும் இளமதியைக் காணவில்லையே என பீல் பண்ணினேன். வந்திட்டீங்கள், வந்தமைக்கும் என்னைப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.(கன இடத்திலிருந்து கறுப்பு கறுப்பாப் புகை வருவது தெரியுதோ\nநானும்தான், அன்னம் ஏன் ஓடியதென விடை தெரியாமல் யோசித்தேன், அழகாக விளங்கப்படுத்திவிட்டீங்கள்.. உங்கள் பதிவு பார்த்து நான் அழுத கண்ணீர்...(ஆனந்தக்கண்ணீர்தான், ஒரே பீலிங்ஸு:)) ஹைவே(இது ஹை...வே.., முதல் எழுத்தை மட்டும் பார்த்திட்டு மாறிப்படிக்கப்படாது%)) வழியோடி ஆற்றிலே கலக்க, அதில் இப்போ அன்னப்பிள்ளை நீராடுகிறாராம்.\nமிக்க நன்றி ஸாதிகா அக்கா. எனக்கு பொலிஸ், ஆமி என்றால் பயமாக்கும், இல்லாட்டில் எடுத்திருப்பேன் படம்.\nபூஸாரின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டீங்கள். அவவுக்கு திருஷ்டி சுற்றிப்போடச் சொல்லுங்கோ.\nஇப்பத்தானே தெரியுது, ஆரெல்லாம் பூஸுக்குப் பயந்து ஒளிக்கிறார்கள் என்று:).\nஅதிரா வை நோக்கி அன்னமா/ என்ன உனக்கு பூஸை தான் பிடிக்குமா என்னையும் பார் என்று சொல்லிவிட்டு போச்சா...\nஸாதிகா அக்கா அனுப்பிய கேர்ள் பூஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.\nவாங்க அதிரா என் பக்கத்துக்கு வாழை பற்றி போட்டுள்ளேன்.\nபடித்து பயன் பெற்று கொள்ளுங்கள்.\nஜலீலாக்கா.. மிக்க நன்றி. அன்னம் இன்னும் பல விஷயம் சொல்லிட்டுப் போயிருக்கு... மெதுவா மெதுவாச் சொல்கிறேன்.\nநீங்க கூப்பிட முன்பே, உங்கட வாழைப்பழம் பார்த்தவுடனேயே ஓடிவந்தேன், கதவு திறக்கமுடியாமல் போச்சு... பகலில் ஓபின் பண்ணக் கஸ்டமாக இருக்கு. இரவில் வருகிறது...லோட் அதிகமோ தெரியாது. இப்போ வந்திட்டேன்... உங்கள் வீடல்லவா.. கூப்பிடாமலே வருவேன்.\nயுவாங் சுவாங் கேள்வி பட்டிருக்கேன் ஆனா இன்னைக்கு தான்.... சுவான்னு கேள்வி படுறேன்.. ஹி ஹி\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\n\"பூஸா\" விலிருந்து ஒரு காதல்...\nதத்துவ முத்துக்கள் தொகுப்பு -4\nதத்துவ முத்துக்கள் தொகுப்பு -3\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ஆரியபவான் பக்கம்:)(சமையல்). ( 30 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 6 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 6 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 5 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nவீட்டுத் தோட்டம் ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2013/09/ilayarajavallimurugan.html", "date_download": "2018-05-20T18:07:16Z", "digest": "sha1:2RUXIX34DXD4GMYAJQYNSLGRIPAPHA2Z", "length": 41013, "nlines": 615, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: இளையராஜா செய்து வைக்���ும்: \"வள்ளித் திருமணம்\"!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nஇளையராஜா செய்து வைக்கும்: \"வள்ளித் திருமணம்\"\n\"இளையராஜ முருகன்\": செல்லப் பிள்ளை சரவணன்\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்���ு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nஇளையராஜா செய்து வைக்கும்: \"வள்ளித் திருமணம்\"\nசென்ற பதிவில், இளையராஜா-முருகன் பாடல்கள் = (சினிமாவில்) \"six-o-six\"-ன்னு சொல்லியிருந்தேன்\nஒடனே.. ட்விட்டர் நண்பர்கள் சிலர், ராஜா (எ) கடலில் மூழ்கி,\n6->9 ஆக்கி, சில அழகிய முத்துக்களை எடுத்துக் கொடுத்தனர்:)\nSo.. இளையராஜா-முருகன் = 9 songs\nபதிவின் இறுதியில், ஒரு பட்டியலாய் இட்டு வைக்கிறேன் போதுமாய்யா\n@_drunkenmunk (எ) வேங்கடேஸ்வரன் கணேசனுக்கு = என் களிமிகு - முருக நன்றி பல\nபெண் ஜென்மம் (எ) பழைய படம் பார்க்க நேரிட்டது;\nஅதன் விளைவு: ஒரே Family சினிமாவில் = இரண்டு முருகன் பாடல்கள்\n*முதற் பாடல் = சென்ற வாரம்\n*இரண்டாம் பாடல் = இந்த வாரம்\nஇன்றைய செவ்வாய், ஒரு கதா காலட்சேபம்\nஇளையராஜா செய்து வைக்கும் = வள்ளித் திருமணம்\nவள்ளித் திருமணம் = சங்கத் தமிழில் ஊறி விட்ட ஒன்னு\nகொடிநிலை கந்தழி வள்ளி -ன்னு தொல்காப்பியம்\nகந்து (எ) நடுகல்லில் படர்ந்த வள்ளிக் கொடி\n= தமிழ்த் தொன்மத்தின் \"யாரோ\"\n= குடி காத்த முன்னோர்கள்\nவிநாயகர், நாரதர் எல்லாம் பின்னாள் சம்ஸ்கிருதக் கலப்பு;\nஇந்தக் கலப்பெல்லாம் இல்லாமலேயே, வள்ளித் திருமணம் = உள்ளம் உருக்குவது\n= முல்லை நில நடுகல், திருமாலின் மகள்\n= குறிஞ்சி நில முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு\nமாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்\nஇத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை முன்னே-பின்னே நெருங்கிப் பார்த்ததும் இல்லை\nஇப்படித், தான் பார்க்காத ஒரு முருகனுக்காக...\nபார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்...\nசில சமயம் வீரத் தமிழச்சியாய், விரட்டவும் விரட்டினாள்\n* முருகன் தன்னைக் காதலிக்கிறானா\n= இருப்பினும், \"வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே\"\nகாடு - மேடு - குகைகள் தோறும்,\nஅதனால் தான் முருகன், \"தேய்ந்த போன வள்ளி\" - அவள் பாதத்தை இன்றும் பிடித்து விடுகிறான்\n பொம்பளை காலை, ஆம்பிளை, சதா பிடிச்சி விடுவதா\nபாகு கனிமொழி மாது குறமகள்\n-ன்னு அருணகிரி மட்டுமே, இயைந்து பாடுவாரு மதப் பிடிப்புள்ள வேறு யாரும், முருகன், அவ காலைத் தொட்டான் -ன்னு பாட மாட்டாங்க\nகாதல் பாதங்களுக்கு, முருகன் செய்யும், \"பாதுகா பட்டாபிஷேகம்\"\nவள்ளியின் காதல் = \"கைக்கிளை\" -ன்னு சொல்ல மனசு வருமா\nமுல்லை/ குறிஞ்சி அகத் திணைகளுக்கும் = முற் சொல்லப்படுவது கைக்கிளையே\n* அவள் = அவனே அவனே\n* அவனுக்கு = அவளே அவளே\nபொதுவா, வள்ளித் திருமணத்தைத் தொடாத, சொற்பொழிவாளர்களே இல்லை\nவாரியார் முதற்கொண்டு..., புலவர் கீரன், தேச மங்கையர்க்கரசி, நாகை முகுந்தன் -ன்னு பலரும் தொடும் Topic\nபாட்டுக்கு அரசி = கதா காலட்சேபத்துக்கும் அரசி ஆகிறார்:))\nமுருகன் பாமாலை (எ) Album - அதில், சுசீலாம்மா, முருகன் வரலாற்றைப் பாட்டாத் தான் பாடுவாங்க\n= வாரியார் போல் செய்து காட்டும் வாய்ப்பு\n= இளையராஜா உருவத்தில் வந்தது\nகீழே, நீங்களே கேட்டு மகிழுங்கள் = ராஜாவின் \"காலட்சேப\" இசையை;\nSubtle Veenai & Violin - ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா, ஏய்ச்சுப் புட்டேனே\nவண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\nவேலனை மாலையிட்டாள் - அந்தப்\nபுண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட\n(நம்பிராசன் திருமகளான வள்ளியின் பேரழகை, நாரத மாமுனி வந்து, முருகனிடம் சென்று...)\nஉன் பின்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம்..\nஅழகிய விழி வண்ணம், மழைநிகர் குழல் வண்ணம்\nஉனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம்\n(வள்ளியின் வடிவழகை நாரதர் சொல்லக்கேட்டு.. வேலவன் வேடனாகக் கோலம் பூண்டான்; மானைத் தேடும் பாவனையில், மங்கை வள்ளி இருக்கும் தினைப் புனத்தினுக்கு வந்து சேர்ந்தான்)\n(- என்று வள்ளி கேட்க...)\nமேயாத மான் - புள்ளி\nபாயும் நடையழகும், பின்னல் நடையழகும்\nகண் கவரும் முகமும் இதழும் - பொன்\nசெங் கமலம் எனவே திகழும் - தனில்\nஅந்தம் மிகுந்திட வந்து பிறந்தது... மேயாத மான்...\n(அவன் சொன்ன மான், இந்தக் கன்னி மான் என்று கண்டு கொண்ட வள்ளி, சினந்தாள், சீறினாள்)\nமானைத் தேடி வந்த வேடா\nஅடடா மூடா - சரி தான் போடா - உன்\nகள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில்\nஎள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா\nமானைத் தேடி வந்த வேடா\n(உடனே வேடனாய் இருந்த வேலன், மர வேங்கையாய் மாறி, வள்ளியைத் தொடர்ந்து வந்து..)\nஆவியே, என் ஆருயிர் சஞ்ஜீவியே, மன்மதன் என்னும்\nபாவியே, மலர்க் கணைகள், தூவியே வாட்டுறான் கண்ணே\n(வள்ளி என்ன இந்தக் காலத்து Modern Girlஆ,\nவாலிப முருகன் உடனே வயோதிகன் ஆனான்\nவள்ளி குடுத்த தினை மாவைத் தின்ற அந்தத் தாத்தாவுக்கு..)\nவிக்கலும் வந்ததடி - பெண்ணே\n(காதல்) சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்\nவிக்கலும் வந்ததடி - பெண்ணே\n(வள்ளி பாத்தா, அடி ஆத்தா, இவர் பொல்லாத தாத்தா என்று வள்ளி வெறுக்க... ஆறுமுகன், அண்ணன் ஆனைமுகனை அழைத்தார்; வள்ளி பயந்து, திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள்; யானை விலகிப் போயிற்று)\n(மறுபடியும் யானையை முருகன் அழைக்க, அது தும்பிக்கையால் வள்ளியைத் தூக்கிப் போட..\nஅவள் முருகாஆ, முருகாஆ என்று அலற,\nவள்ளியை முருகன் வாங்கிக் கொண்டான், கையில் தாங்கிக் கொண்டான்;\nமனம் போல் முருகனை வள்ளி மணந்து கொண்டாள்\n(பாட்டைக் கேட்டுக் கொண்டே தட்டச்சியது;\nபிழைகள் இருப்பின், தயங்காது சுட்டிக் காட்டவும்; திருத்தி வைக்கிறேன்- நன்றி)\nகுரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா\n*கதா காலட்சேப மெட்டில் = இளையராஜா இசை\n*கதா காலட்சேப மெட்டில் = சுசீலாம்மா பாடல்\nசினிமாவில் \"இளையராஜா - முருகன்\" பாடல்கள்:\n1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம் - மலேசியா & சித்ரா பாடியது\n2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது (Bhairavi Ragam)\n3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது\n4. தெய்வ வாக்கு படத்தில் - வள்ளி வள்ளி என வந்தான், வடிவேலன் தான் - இளையராஜாவே பாடியது, ஜானகியுடன்\n5. கும்பக்கரை தங்கய்யா படத்தில் - என்னை ஒருவன் பாடச் சொன்னான் - இளையராஜாவே பாடியது (kalyani ragam)\n6. ஊமை உள்ளங்கள் படத்தில் - மனதினில் புதிய அருவி (வேலனின் தோளில் வேடனின் செல்வி) - சசிரேகா பாடியது (திருத்தணி, பரங்குன்றம் எல்லாம் வரும்)\n7. புயல் பாடும் பாட்டு படத்தில் - வேல் முருகனுக்கு மொட்டை ஒன்னு போடப் போறோம் டோய் - மலேசியா வாசுதேவன் பாடியது (Mohana Ragam)\n8. பெண் ஜென்மம் படத்தில் - செல்லப் பிள்ளை சரவணன் - யேசுதாஸ்/ பி. சுசீலா பாடியது (Maand Ragam)\n9. அதே பெண் ஜென்மம் படத்தில் - வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் வேலனை மாலையிட்டாள் - பி.சுசீலா பாடியது (கதா காலட்சேபமாக)\n= Raja-Murugan Songs (எ) நவரத்தினங்கள் இவையே\nLabels: *வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள், cinema, krs, இளையராஜா, பி.சுசீலா, வள்ளித் திருமணம், வாலி\nகேட்டு பாருங்கள், வித்த���யாசமான அனுபவம்.\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2013/", "date_download": "2018-05-20T17:38:42Z", "digest": "sha1:RK6W7YCXCQHYL44ZYFFZCPRVLCTDDIRQ", "length": 80676, "nlines": 423, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: 2013", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......\nதமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் தொடங்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது..\nதிருமங்கலம் அருகே உள்ள திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஜிகுமார்.\nஇவர் மதுரை சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.\nதமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தி விஜிகுமார் கடந்த 27.12.2013 அன்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.\nஅங்கு தாலுகா அலுவலக வாயிலில் கோரிக்கை அட்டையுடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அமர்ந்தார்.\nஇதனால் அங்கு பர���ரப்பு ஏற்பட்டது. அவருடன் நின்ற மாணவர்கள் ‘சமுதாய மாற்றத்துக்காக இளைஞர்கள், மதுரை’ என்ற நோட்டீசை விநியோகித்தனர்.\nஅதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடக்கோரி தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமாருக்கு ஆதரவு தருமாறு அழைக்கிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.\nதகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nஇதற்கிடையில் மாணவர் விஜிகுமார் 28.12.2013 அன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.\nநுழைவு வாயில் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கிய அவர், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவும் திரட்டினார்.\nஅப்போது பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன். திருமங்கலத்தில் உண்ணாவிரதம் தொடங்கினேன். அங்கு ஒரு கட்சி கூட்டம் நடப்பதால் இடையூறு ஏற்படும் என முடிக்க சொன்னார்கள்.\nஅதனால் இங்கு வந்து உண்ணாவிரதம் தொடங்கி உள்ளேன்.\nவரும் ஜனவரி 6–ம் தேதி முதல் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.\nஇதில் திருச்சி, செங்கல்பட்டு, கோவை கல்லூரி மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். மதுக்கடைகள் மூடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாணவர் உண்ணாவிரதம் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபோலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர் விஜிகுமார், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.\nமதுவுக்கு எதிராக களம் இறங்கிய சட்டக் கல்லூரி மாணவர் விஜிகுமாருக்கு எனது பாராட்டு....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\n\" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......\nமதுபோதையில் ரகளை செய்த டிக்கெட் பரிசோதகர்......\nகோவை-சென்னை ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் மதுபோதையில் ரகளை செய்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது ரெயில்வே போலீசில் பயணி ஒருவர் புகார் தெரிவித்தார்.\nசென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.\nஅதில், கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் ‘சி1’ பெட்டியில் கடந்த 26-ந்தேதி பயணித்தேன். அப்போது பணியிலிருந்த ராதாகிருஷ்ணன் என்ற டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் பெண் பயணிகளுடன் மிகவும் மோசமாக கண்ணியக் குறைவுடன் நடந்துகொண்டார்.\nமேலும் ரெயிலில் இருந்த சமையல்காரர்கள் மீது பிளாஸ்டிக் குப்பை தொட்டியை வீசி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டார்.\nஇதுதொடர்பாக நான் ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.\nஅவர்கள் சென்டிரல் ரெயில்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.\nஎனவே மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் ராதாகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த புகார் மனு பற்றி சென்டிரல் ரெயில்வே போலீசார் கூறும்போது, “கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் கடந்த 26-ந்தேதி பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் ரகளை செய்ததாக பயணி ஒருவர் புகார் மனு ஒன்றை எங்களுக்கு அனுப்பியுள்ளார்.\nஇந்த புகார் மனுவினை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்டிரல் ரெயில்நிலைய மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரெயில்வே மேலாளர் துறைரீதியான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆக, மது அருந்திவிட்டு பணிபுரியும் ஊழியர்களால் ரயில் பயணிகள் தேவையில்லாமல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.\nஎல்லாம் மதுவால் வரும் கேடுதான்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......\nவிதிகளுக்குப் புறம்பாக பொது இடங்களில் டாஸ்மாக் கடைகள்.....\nதமிழகத்தில் இயங்கும் பல டாஸ்மாக் கடைகள் விதிகளுக்கு புறம்பாக பொது இடங்களில் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்...\nஇதனை எதிர்த்து பொதுமக்கள் அவ்வவ்போது போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்...\nஆனால், எந்த பலனும் கிடைப்பதில்லை.\nசென்னை தரமணியிலும், மயிலாப்பூரிலும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாகவும் விதிகளுக்கு புறம்பாகவும் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.\nகுடித்து விட்டு தகாத முறையில் நடந்து கொள்வதால் அப்பகுதியினருக்கு குறிப்பாக பெண்களுக்கு இவை பெரும் ஆபத்தாக உள்ளன.\nதரமணி நூறடி சாலையில் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் முதல் விஜயநகர் பேருந்து நிலையம் வரை 12 கடைகளும், எம்.ஜி.அர். சாலையில் மூன்று கடைகளும் உள்ளன.\nநூறடி சாலையில், பிள்ளையார் கோயிலுக்கும், பேருந்து நிறுத்தத்துக்கும் மிக அருகில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும், கோயிலுக்கு வருபவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.\nஇது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறுகையில், “டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி 3 மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினோம். ஆனால் பேருந்து நிறுத்தத்தை 20 அடி தள்ளி அமைத்துவிட்டு பிரச்சினை முடிந்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றனர்.\nஅதே நூறடி சாலையில் தேவாலயத்துக்கு எதிரில், வீரபாண்டிய தெரு முனையில் இருக்கும் டாஸ்மாக் கடை பிரதான சாலைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. இதனால் பலர் பக்கத்து தெருக்கள் வழியாக பிரதான சாலையை சென்றடைகின்றனர்.\nஇதே போன்று கோதாவரி தெரு முனையில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. எம்.ஜி.ஆர். சாலையில் தரமணி ரயில் நிலையத்துக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்துக்கும் அருகில் 3 கடைகள் அமைந்துள்ளன.\nஇது ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது.\nமயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் அருகருகே அமைந்திருக்கின்றன. லேடி சிவசாமி உயர்நிலைப் பள்ளி, வித்யா பால மந்திர், சாந்தோம் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளி மாணவர்கள் அந்த கடைகளின் வழியாக செல்ல வேண்டியிருக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், “நாங்கள் அந்தப் பக்கம் சென்றால் மூக்கை மூடிக் கொண்டுதான் செல்வோம். அவ்வளவு அருவருப்பான இடமாக மாறியுள்ளது” என்றனர்.\nசென்னையில் 454 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆயிரம்விளக்கு, தாம்பரம் சானடோரியம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்களுக்கு தொந்தரவாக பல கடைகள் இருக்கின்றன.\nஇவற்றை அகற்றக் கோரி போராட்டம் நடத்தினால் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை நடத்துகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.\nஇதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி என்ற கூறுகிறார் தெரியுமா, “கோயில், தேவாலயம் அருகில் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என்றுதான் விதிகள் உள்ளன. பேருந்து, ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கக் கூடாது என்று விதிகள் கூறவில்லை. இதுபற்றி ஏதேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்”.\nஎன்ன அருமையான பதில் பாருங்கள்...\nசென்னையில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல இடங்களில் இதே நிலைதான் உள்ளது...\nஅரசு ஏனோ கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறது....ஆண்வனுக்குதான் வெளிச்சம்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nபுத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.....\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்....\nமதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 28.12.2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், மதுக்கடைகளை மூட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஅவரது அறிக்கையின் விவரம் இதோ....\nஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ. 250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\nதாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.\nதமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.\nஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்த பிறகு தான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் வழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கி��ார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.\nஇந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது.\nகடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.\nஅதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மது போதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஅதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது.\nஇத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும்.\nபுத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும்.\nமது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nஅவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல.\nஎனவே, மக்களின் நலன்கருதி புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.\nடாக்டர் ராமதாசின் வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......\nபூரணமதுவிலக்கு கோரி, மதுரை திரும்பிய பிறகும் போராட்��ம்.... \nசட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தந்தை-தங்கையுடன் கைது...\nமதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி.\nஅவர் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உண்ணாவிரதம் இருந்த அவர் பின்னர் அதை கைவிட்டார். இந்தநிலையில் நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.\nஅதன்படி கடந்த 23-ந் தேதி காலையில் மதுரையில் இருந்து தன் தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார்சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.\nகுரோம்பேட்டையில் அவரை பிடித்த போலீசார் சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என கூறியதால் நந்தினி தன் தந்தையுடன் மதுரைக்கு செல்வதாக கூறி மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.\nஆனால் அவர்கள் மதுரை செல்லாமல் கொடநாடு செல்ல முடிவு செய்தனர். அதன்படி சேலம் வழியாக கோவைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் பிரிவில் கடந்த 25ஆம் தேதி மாலை வந்து கொண்டு இருந்தனர்.\nஅப்போது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தமிழகம் முழுவதும் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அந்த வழியாக வருவோர், போவோரிடம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் ஆனந்தன், நந்தினியிடம் விசாரித்தனர். சாப்பிடாமல் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியதால் 2 பேரையும் போலீசார் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nநந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மீது பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கோஷமிட்டதாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தந்தையையும், மகளையும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து நேற்று காலை பெருந்துறை போலீசார், ஆனந்தனையும், நந்தினியையும் மதுரைக்கு வேனில் அழைத்துச்சென்றனர்.\nகடந்த 26ஆம் தேதி காலை அவர்கள் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். வைகை ஆற்றங்கரையில் (கள்ளழகர் ஆற்றில் இறங்குமிடம்) நந்தினி உண��ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய தந்தை ஆனந்தன், தங்கை ஆகியோரும் அவருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.\nதகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நந்தினி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். இதைத் தொடர்ந்து, அவரையும், அவருடைய தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா ஆகியோரையும் போலீசார் கைது செய்து, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களை அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nமதுவிலக்கு போராட்டத்துக்காக மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்னை வந்த சட்ட மாணவி....\nமதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மாணவி நந்தினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் உண்ணாவிரதம் இருந்த அவர், பின்னர் அதை கைவிட்டார்.\nஇந்த நிலையில், நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.\nஅதன்படி, கடந்த டிசம்பர் 23-ந்தேதி காலையில் மதுரையில் இருந்து தனது தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.\nஇருவரும் மாலை 4 மணிக்கு திருச்சி வந்தடைந்தனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nபின்னர், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நந்தினியிடமும், அவருடைய தந்தையிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஆனால்,சென்னை செல்லும் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.\nபிறகு, நந்தினி தன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.\nடிசம்பர் 24ஆம் தேதி இரவு 2 பேரும் குரோம்பேட்டையை அடைந்தனர்.\nஅங்கு காத்திருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.\nசாப்பிடாமல் பயணம் செய்ததால் சோர்வுடன் காணப்பட்ட அவர்களை போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.\nஅங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பிறகு, மாணவி நந்தினியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nசென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று அவர்களிடம் போலீசார் கூறினர்.\nஇதையடுத்து, நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மத��ரைக்கு புறப்பட்டு சென்றார்.\nநந்தினி மனம்மாறி மீண்டும் சென்னைக்குள் நுழைந்துவிட கூடாது என்பதற்காக போலீசாரும் சிறிது தூரம் உடன் சென்றனர்.\nஆக, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு எனது பாராட்டுக்கள்.\nநல்ல நோக்கத்திற்காக, பெண்களின் நலனுக்காக, இளைஞர்களின் அமைதியான வாழ்விற்காக, சமூக அக்கறையோடு களத்தில் இறங்கியுள்ள நந்தினியின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nமதுவிலக்கு ஒன்றுதான் உயிர்க் கொள்கை.......\nஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி.\nமதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது.\nவெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார்.\nராஜாஜி பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள், 1937 அக்டோபர் 1 முதல் அவரது சொந்த ஜில்லாவான சேலத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. படிப்படியாக பிற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇதனால் அரசின் வருவாயில் கணிசமான தொகை குறைந்துபோயிற்று. நிலவரியும் கள்ளுக்கடை ஏலமுந்தாம் அரசின் வருமானத்தின் பெரும் பகுதி. இருப்பினும் ராஜாஜி, 1937-இல் ஓர் உபரி பட்ஜெட்டையே வழங்கினார்.\nஅடுத்த இரண்டு வருடங்களிலும் அவ்வாறே வழங்க இருந்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.யான அப்பாதுரைப்பிள்ளை ‘விவரங்களைப் புரிந்துகொள்ளும் ஸி.ஆரின் திறனையும், பொருளாதார நுணுக்கங்களனைத்தையும் அறிந்திருந்த நேர்த்தியையும்’ வியந்து போற்றினார்.\nநிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப���படுத்தினார்.\nஇன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது.\nஅதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nகலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.\nகொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார்.\nஅவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்” என்று கெஞ்சினார்.\n“நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்” என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்த ‘கல்கி’ சதாசிவம்.\nதி இந்து தமிழ் நாளிதழில் வந்த கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nமது குடித்து வீட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை...\nசென்னையில் மட்டுமல்ல, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு மூலக்காரணமாக மது இருந்து வருகிறது..\nமது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களால், பல அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.\nமது அருந்தி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் மீது காவல்துறை பல நடவடிக்கைகள் எடுத்தாலும், மது அருந்துவதை ஏனோ, டிரைவர்கள் நிறுத்துவதில்லை.\nஇதனால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...\nஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை மாநகர காவல்துறை ஓர் அதிரடி முடிவு எடுத்துள்ளது.\nஅதன்படி, இனி, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த பல மாதங்களாக அனைத்து முக்கிய இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த கண்காணிப்பு பணியின்போது, வாகனங்களை மறித்து சோதனை செய்யும் போலீசார், வாகன ஓட்டிகள் மது அருந்தி இருக்கிறார்களா என்றும் சோதனை செய்கின்றனர்.\nகுறிப்பாக, ஆட்டோ டிரைவர்கள் மது அருந்தி இருந்தால் அவர்கள் மீது உட���டியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டும் பல ஆட்டோ டிரைவர்களால் அப்பாவி பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇதனை தடுக்கும் நோக்கில் தற்போது போலீசார், கடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.\nமுக்கிய இடங்களில் சோதனை நடத்தும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தால், அவர்களுக்கு அபாரதம் விதித்து வருகின்றனர்.\nதற்போது இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.\nமேலும், மது அருந்தி ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nமது அருந்தி ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் குறித்து புகார் அளிக்க பயணிகள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளதாகவும், புகார் அளிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.\nபெண் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என கூறியுள்ள சென்னை மாநகர காவல்துறை, மதுவுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது என்றே கூறலாம்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் அவ்வவ்போது போராட்டங்களை நடத்தி வருகின்றன..\nபாமக, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் மதுவிற்கு எதிராக நாள்தோறும் குரல் கொடுக்க தவறுவதில்லை.\nஅந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள கட்சிகளில் பிஜேபியும் அடங்கும்.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடந்த 22.12.2013 அன்று பிஜேபி சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.\nமதுவின் கொடுமையால் இளைஞர்கள் சீரழிவதுடன் தங்கள் குடும்பத்தையும் தெருவுக்கு கொண்டு வந்துவிடுவதால், மாநிலத்தில் மிகப் பெரிய அவல நிலை ஏற்பட்டு வருவதாக பிஜேபி புகார் தெரிவித்துள்ளது.\nஇதனை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வலியுறுத்தியும் பிஜேபி மகளிர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத���த தக்கலையில் தாலி காக்கும் தாமரை மாநாடு நடைபெற்றது.\nமாவட்ட மகளிர் அணித்தலைவர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மதுவினால் இளைய சமுதாயத்தினர் பாதிப்பு அடைவது குறித்தும் அவர்களை பாதுக்கப்படுவது குறித்தும் பல நல்ல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.\nமாநாட்டில் பங்கேற்று பேசிய பிஜேபி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.\nமதுவுக்கு எதிரான இது போன்ற மாநாடுகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்றும் பொன். ராதாகிரூஷ்ணன் தெரிவித்தார்.\nமாநாட்டில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று மதுவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nமதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக பிஜேபிக்கு நமது பாராட்டுக்கள்...அவர்களது பணி தொடர வாழ்த்துக்கள்..-\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nபுத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்வு......\nபுத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக, தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.\nநாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.\nஇந்த பண்டிகை காலங்களில் அதிகமான இளம் பருவத்தினரும் மது அருந்தி வருவது தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nடெல்லி, மும்பை, கோவா, பெங்களூர், சண்டிகார் உள்ளிட்ட பெருநகரங்களில் ‘ஏ.எஸ்.டி.எப்.’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.\nஇந்த ஆய்வில், பிறந்த நாள் மற்றும் வார இறுதி நாட்களில் மது குடிப்பவர்களை விட, டிசம்பர், ஜனவரி ஆகிய குளிர்கால மாதங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்து இருக்கிறது.\nகுறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்துவோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த 1985-ம் ஆண்டுகளில், பண்டிகை காலத்தில் மது அருந்துவோரின் வயது 28-ல் இருந்து தொடங்கியது.\nஆனால் தற்போது ‘டீன்-ஏஜ்’ பருவத்தினரே, குறிப்பாக 14 வயதில் இருந்தே மது அருந்துவது தெரியவந்துள்ளது.\nமேலும் வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 180 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.\nஇதற்கு, இளம் வயதினரிடையே காணப்படும் அதிக பணப்புழக்கம், வெளிநாட்டு மதுபானங்கள் அதிகமாக கிடைப்பது, பெற்றோரின் கண்டிப்பற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.\nகுறிப்பாக பெற்றோரின் கண்டிப்பற்ற தன்மையே பெருநகரங்களில் ‘டீன்-ஏஜ்’ பருவத்தினர் மது அருந்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nஆக, தீமை என்று நன்கு தெரிந்தும், உடல்நலம் பாதிக்கும் என்று நன்கு உணர்ந்தும், இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது, அதிகரித்து வருவது ஆய்வில் உறுதியாக தெரிய வந்துள்ளது.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nமதுவால் அதிகரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போகிறது...\nதமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் பல மாநிலங்களிலும் மது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதே அதன் தகவல்கள் உங்கள் பார்வைக்கு.....\nமதுவிலக்கு வழக்குகளில் இந்த ஓராண்டில் 3,800 பேர் கைது.....\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மதுவிலக்கு வழக்குகளில் 600 பெண்கள் உள்பட 3800 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட காவல் ஆணையர் செ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் காஞ்சீபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ள சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், வெளி மாநில பிராந்தி பாட்டில்கள் விற்பனை செய்தல், மதுபான கடைகளுக்கு அருகாமையில் உள்ள பார்கள், மற்றும் கிராமங்களில் அல்லது பெட்டி கடைகளில் பிராந்தி பாட்டில்கள், விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் எந்த நேரத்திலும் மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செல்போன் எண் 9445465400 -க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.\nதகவல் தருபவர்கள் பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்றும் மேலும் தகவல் தருபவர்களுக்கு தக்க வெகுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் டிசம்பர் வரை ரூ.68 லட்சம் எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை அதிகாரி, இதையொட்டி 600 பெண்கள் உள்பட 3,800 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் மாவட்டத்தில் மதுவிலக்குகளில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இதில் மினி லாரி ஒன்று, கார் 10, ஆட்டோ 5, மோட்டார்சைக்கிள்கள் 55 ஆகும். இதில் 43 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ.20 லட்சத்து 32 ஆயிரத்து 41 வருமானம் கிடைத்துள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.\nமீதியுள்ள வாகனங்கள் விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தில் 843 கேன்களில் 29 ஆயிரத்து 527 லிட்டர் எரிசாராயமும், 33 ஆயிரத்து 997 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.\nமொத்தம் ரூ.67 லட்சத்து 47 ஆயிரத்து 470 பெறுமான எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.\nகள்ளச்சாராய வழக்கில் திருந்திய 37 பேருக்கு தமிழக அரசு ரூ.10½ லட்சம் நிதியுதவி அளித்துள்ளது என்றார் காவல் ஆணையர்.\nமேலும் கள்ளச்சாராய வழக்கில் திருந்திய 22 பேருக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வந்துள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nமதுவிலக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் 42 பேரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தலா ஓராண்டு சிறையில் இந்த ஆண்டு இதுவரை அடைத்துள்ளதாகவும், இதில் 12 பேர் பெண்கள் என்றும் அவர் தகவல்களை அள்ளி வீசினார்.\nதமிழ்நாட்டிலேயே காஞ்சீபுரம் மாவட்டத்தில்தான் கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தின் கீழ் 42 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் கூறினார்.\nஆக, மதுவால் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது... போலீசாருக்கு மிகப் பெரிய அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nபோலீசாருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கு மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம்...அதனால் வரும் வழக்குகளின் எண்ணிக்���ை தாராளம் எனலாம்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n\" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....\nமதுவுக்கு எதிராக பல பத்திரிகைகளில் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nஆனால், மதுவை கட்டுப்படுத்த முடிகிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை என்றே வருகிறது..\nஇஸ்லாமிய இதழ்களில் மக்களின் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் இதழ் சமரசம்...\nஇஸ்லாமிய நிறுவனம் சார்பில் மாதம் இருமுறை வெளியாகும் சமரசம் இதழிலில், மதுவுக்கு எதிராக அவ்வவ்போது கட்டுரைகள், கவிதைகள், பேட்டிகள் வெளியாகி வருகின்றன....\nஇதேபோன்று, சமரசம் இதழில் டிசம்பர் 16-31 தேதியிட்ட இதழில் \"நான்தான் டாஸ்மாக்.....\" என்ற தலைப்பில் கவிஞர் ருக்னுத்தீன் எழுதிய கவிதை இடம் பெற்றுள்ளது.\nடாஸ்மாக் குறித்தும், மதுவால் எற்படும் பாதிப்புகள் குறித்தும், கவிஞர் ருக்னுத்தீன் வேதனையுடன் வரைந்த அருமையான வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு....\nஎன்னிடம் வயது வித்தியாசம் பாராமல்\nநான் சாதி மதம் பாராமல் தருகிறேன்\nஎன்னை என்ன செய்ய முடிந்தது....\nஉங்களால் என்ன செய்ய முடிந்தது....\nபல சாலை விபத்துக்களுக்கும் நான்தான்\nஇருந்தும் என்மீது வழக்கு இல்லை....\nபல தற்கொலைகளுக்கு நான்தான் ஊக்க மருந்து\nஎன்னால் பல பொருளாதார இழப்பு\nஇளைஞிகளையும் என் பசிக்கு இரையாக்குகிறேன்...\nஎனக்கு எதைப் பற்றியும் கவலையுமில்லை,\nநான் ஒரே ஒரு விஷயத்திற்குத்தான்\nஅருமையான வார்த்தைகளை வரைந்த கவிஞர் ருக்குத்தீனுக்கு பாராட்டுகள்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nகடல் சீற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர் \nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/721", "date_download": "2018-05-20T18:01:15Z", "digest": "sha1:YYUDPMPTRHI5QPG2C5BWAYLDWFXCDROG", "length": 5149, "nlines": 36, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "உட்புற தமிழகத்தில் இன்று முதல் வறண்ட வானிலை, அதிகரிக்கும் வெப்பம் – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nஉட்புற தமிழகத்தில் இன்று முதல் வறண்ட வானிலை, அதிகரிக்கும் வெப்பம்\nகடந்த சில தினங்களாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் ஆங்காங்கே மாலை / இரவு பொழுதில் மழை பெய்து வந்தது. வெய்யில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த கோடை மழை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மழையின் காரணமாக வெப்ப நிலையம் சற்று தணிந்து காணப்பட்டது.\nஇந்நிலையில் இன்று முதல் மீண்டும் வெப்ப நிலை உயர கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. வெப்ப நிலை உயருவது மட்டுமல்லாமல் மழைக்கான வாய்ப்பும் குறைந்தே காணபடுகிறது.\nதமிழகத்தின் உட்புற பகுதிகளில் அதிகபட்ச பகல் நேர வெப்ப நிலை 38 / 39 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும் என படிவங்கள் காட்டுகின்றன. வட தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலை 40 டிகிரி அளவை எட்ட கூடும். தற்பொழுது வானிலை படிவங்கள் கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 35 / 36 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும் என கூறினாலும் இது காற்றின் திசை பொறுத்தே இருக்க கூடும். தென்மேற்கில் இருந்து வரும் காற்று பகல் பொழுதில் அதிக நேரம் வீசினால் வெப்ப நிலை அதிகரிக்க கூடும்\nஇந்த வாரம் முழுவதுமே வெப்ப நிலை உயர்ந்தே இருக்க கூடும், தமிழ் புத்தாண்டை ஒட்டி மிக அதிகமாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன\nதமிழகத்தில் மீண்டும் வெப்ப தாக்கம் துவங்க கூடும்\nசென்னையில் கோடைக்காலம், வெப்ப நிலை இன்று ஓரிரு டிகிரி உயர வாய்ப்பு\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/02/0570.html", "date_download": "2018-05-20T17:57:28Z", "digest": "sha1:LXWMXUUEMBKGXUZLESBEKXRPHA345BWE", "length": 14096, "nlines": 202, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): குறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nபுதன், பிப்ரவரி 22, 2017\nகுறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0570}\nகல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nவிழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப் பயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருஞ்சுமை வேறேதுமில்லை\nசூறையாடும் வழியில் நடக்கும் வணிகம், இரக்கம் அறியாதோரை தரகர்களாய் நியமிக்கும். அதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெருங்குறை வேறேதுமில்லை\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nகுறள் எண்: 0576 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0575 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0574 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0573 (விழியப்பன் விளக்கவுரை)\n\"டூ-வீலர்\" கனவு மகிழ்வு தந்ததா\nகுறள் எண்: 0572 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0571 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 057: வெருவந்த செய்யாமை (விழியப்பன் விளக்க...\nகுறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0569 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0568 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0567 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0566 (விழியப்பன் விளக்கவுரை)\nஅன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு...\nகுறள் எண்: 0565 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0564 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0563 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0562 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0561 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 056: கொடுங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)...\nகுறள் எண்: 0560 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0559 (விழியப்பன் விளக்கவுரை)\nஅன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு\nகுறள் எண்: 0558 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0557 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0556 (விழியப்பன் விளக்கவுரை)\nஏன் பெரும்பான்மையில் பலரும் எதிர்க்கிறார்கள்\nஇளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியும் - மூத்த தலைமுற...\nகுறள் எண்: 0555 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0554 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0553 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0552 (விழியப்பன் விளக்கவுரை)\nநேர்மையின் வேகமும், உலகம் இயங்கும் வேகமும்...\nகுறள் எண்: 0551 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 055: செங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0550 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0549 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapthy-15-02-1840826.htm", "date_download": "2018-05-20T17:29:21Z", "digest": "sha1:2NDH6SXRBJA3MYPTPE4GWT7YKAQOOBPL", "length": 7751, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.! - Vijaythalapthy - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.\nதமிழ் சினிமாவில் இன்றைய வசூல் மன்னராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய தந்தையால் திரையுலகில் அறிமுகமானாலும் திறமையால் மட்டுமே இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.\nஇவருக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பூவே உனக்காக தான். விக்ரமன் இயக்கி இருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nஇந்த படத்தில் விஜய் நடிப்பதை கேட்டு சீனியர் நடிகர் ஒருவர், ஏன்யா விஜயை நடிக்க வைக்குற, அதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரா என கூற இயக்குனரோ அந்த தம்பி நிச்சயம் பெரிய நடிகராக வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறியுள்ளார்.\nபின்னர் விஜயும் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பெரிய வசனங்களை கூட ஓரே டேக்கில் பேசி முடித்தாராம். இந்த செய்தியை அறிந்த அந்த சீனியர் நடிகரும் வாயடைத்து போயுள்ளார்.\n▪ தளபதி-64 இயக்குனர் இவரா\n▪ 300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்\n▪ சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய் - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.\n▪ தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.\n▪ தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.\n▪ தளபதி விஜயின் மகனும் மகளுமா இது - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.\n▪ தளபதி விஜய் பற்றிய \"THE ICON OF MILLIONS \" புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது\n▪ அடேய்.. என்னடா இதெல்லாம் தீவிர தளபதி வெறியனா இருப்பானோ - வைரல் வீடியோ.\n▪ தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/2-14.html", "date_download": "2018-05-20T17:25:57Z", "digest": "sha1:LNQZKAMHPA7VBRDNCUKNWE3WLDMZBFZC", "length": 17214, "nlines": 67, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் மீது 14 தடவைகள் துப்பாகிப் பிரயோகம் : பின்னணி என்ன ? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் மீது 14 தடவைகள் துப்பாகிப் பிரயோகம் : பின்னணி என்ன \nகொட்டாவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் இனந்தெரியாதோரால் வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்த கருணாரத்ன தெரிவித்தார்.\nஇதேவேளை, உயிரிழந்த பெண் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி வந்தபின்னர் பல இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் பிள்ளைகளும் கணவரும் தங்கியிருந்த வீட்டுக் சென்றிருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகொட்டாவ, பாலிகா குடியிருப்பு வீதி, ருக்மலே, பன்னிப்பிட்டியவை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான மஞ்சுளா சந்துனி என்ற பெண்ணே இவ்வாறு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nநேற்று வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மலே பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக 119 அவரச உதவி சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கொட்டாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் அந்த இடத்தை நோக்கி செல்ல பணிக்கப்பட்டுள்ளனர்.\nகொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய உடனடியாக அப்பிரதேசத்திற்கு விரைந்து சென்ற கொட்டாவ பொலி��் நிலைய அதிகாரிகளால் கொலையுண்ட இடத்திலிருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇக்கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பொலிஸாரின் பலத்த பாதுகாவலின் மத்தியில் கொலையுண்ட பெண்ணின் சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை கொலையுண்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்றன.\nஇவ்விசாரணைகளின் போது தெரியவருவதாவது, கொலையுண்ட பெண் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த வேளையில் குறித்த பெண்ணை நோக்கி முழுமையாக முகத்தை மூடிய கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்திருந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.\nதுப்பாக்கி பிரயோகத்தின் போது கொலையுண்ட பெண்ணின் மார்பில் முதல் துப்பாக்கி ரவை பதியப்பட்டு பெண் மயங்கி சரிந்த வேளையில், தொடர்ந்து பெண்ணை நோக்கி 14 முறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு இனந்தெரியாத மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.\nகொலையிடம் பெற்ற வேளையில் கொலையுண்ட பெண்ணின் மாமியார் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் குறித்த சம்பவத்தின் போது அருகிலிருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.\nகுடும்ப தகராறு ஒன்றின் காரணமாக குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்து இருப்பதாகவும் தனது குழந்தைகளை பார்க்க மாத்திரமே இவர் வந்து செல்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் கொலையுண்ட பெண் அத்துறுகிரிய பிரதேசத்தில் அழகுநிலையமொன்றின் உரிமையாளர் எனவும் அந்த அழகு நிலையத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாதாள உலக கோஷ்யுடன் சம்பந்தப்பட்ட டனில் பண்டார தர்மசேன என்ற 33 வயதுடைய நபரை சுட்டுக்கொண்ட சம்பவத்துடன் இவர் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்செய்திக்காக கடந்த ஆறுமாத காலம் சிறையிலிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இவர் பிணையில் விடுவிக���கப்பட்டுள்ளார்.\nபிணையில் வந்த இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததால் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ள நிலையில், கடுவல நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்கு சமுகமளித்து விட்டு கணவர் மற்றும் குழந்தைகள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. நேற்று சம்பவம் நடைபெற்ற இடத்தை_ஹோமாகம நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை கொட்டாவ மிரியான மற்றும் நாகமுவ பிரதேச பொலிஸாரை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி மேலதிக விசாரணைகளை கொட்டாவ, மிரியான மற்றும் நாகமுவ பொலிஸார் மேற்கொள்கின்றனர்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் ப��ி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/106-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-20T17:56:52Z", "digest": "sha1:JSDO3ELZXZL4OQJQWOZHQDDUAH34FWEG", "length": 14021, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "106 வருட கால சாதனையை ஞாபகப்படுத்திய கிறிஸ்ட்சர்ட் டெஸ்ட் || NZvENG Christchurch the opening bowlers for both sides took all 20 wickets – News7 Paper", "raw_content": "\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உர���மை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nநியூசிலாந்து – இங்கிலாந்து இடையிலான கிறிஸ்ட்சர்க் டெஸ்டில் 106 வருட கால சாதனையை உடைக்கப்பட்டுள்ளது. #NZvENG நியூசிலாந்து – இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 307 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி 26 ஓவரில் 62 ரன்களும் விட்டுக்கொடுத்து 6 விகெட்டுக்களும் வீழ்த்தினார்கள். கிராண்ட்ஹோம், நீல் வாக்னர், இஷ் சோதி ஆகியோர் பந்து வீசினார்கள். இதில் போல்ட் 28.5 ஓவரில் 87 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், சவுத்தி 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மற்ற பந்து வீச்சாளர்கள் 42 ஓவர்கள் வீசினார்கள்.பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 278 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க்வுட், லீச், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பந்து வீசினார். இதில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பிராட் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆண்டர்சன் 24 ஓவரில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 22.3 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். மற்றவர்கள் 47 ஓவர்கள் வீசினார்கள்.இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் தொடக்க பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் 1912-ல் இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா இடையில் நடைபெற்ற போட்டியின்போது இரண்டு இன்னிங்சிலும் தொடக்க பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்கள். அதன்பின் தற்போது 106 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெஸ்டில் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.\nகியூப் கட்டணத்தை கட்ட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் உறுதி\nமுதல் ���ுறையாக மம்முட்டிக்கு ஜோடியாகும் அனுஷ்கா || Anushka Pair with Mammootty\nமுதல் முறையாக மம்முட்டிக்கு ஜோடியாகும் அனுஷ்கா || Anushka Pair with Mammootty\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/31/kamal-hassan-s-asset-net-worth-house-cars-etc-010214.html", "date_download": "2018-05-20T17:12:28Z", "digest": "sha1:UKI6L4FN3VCM75IEUM3DXRXEQWHENPSN", "length": 21848, "nlines": 180, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரஜினியை விடுங்க.. கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Kamal Hassan’s Asset Net Worth House Cars, etc., - Tamil Goodreturns", "raw_content": "\n» ரஜினியை விடுங்க.. கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nரஜினியை விடுங்க.. கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉலக நாயகன் கமல்ஹாசன் வருகிற பிப்ரவர் 21ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தினைத் துவங இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.\nஅது மட்டும் இல்லாமல் ரஜினியை போல இவரும் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகத் தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ள கமல்ஹாசன், நமது இலக்கு கஜானாவை நோக்கில் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇப்படிப்பட்ட கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..\nஸ்ரீனிவாசன் மற்றும் ராஜலக்‌ஷ்மி தம்பதிகளுக்கு 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மகனாகப் பிறந்த கமல் ஹாஷன் 1960-ம் ஆண்டுக் களத்தூர் கண்ணமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார்.\nபின்னர்த் தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், பாடல் ஆசிரியர், சினிமா பற்றிய எந்தச் சந்தேகங்களையும் இவரிடம் கேட்கலாம் என்றும் வளர்ந்து பத்ம பூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற இவர் இன்று வரை திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அரசியலில் இறங்குகிறார். இப்படிப் பன்முகம் கொண்ட இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகோலிவுட் மட்டும் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் என்று இன்று வரை திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசனின் நிகரச் சொத்து மதிப்பு 18 மில்லியன் டாலர் அதாவது 140 கோடி ரூபாய் என்று ஃபின் ஆப் தெரிவித்துள்ளது. இந்தச் சொத்து மதிப்பானது கமல்ஹாசன் அவர்கள் திரைப்படம் மூலம் பெற்ற சம்பளம், தனிப்பட்ட முதலீடுகள் வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது என பின் ஆப் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.\n2015-ம் ஆண்டுப் போத்திஸ் சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தென் இந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் பெயர் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். விளம்பரங்களில் தான் நடிப்பதன் மூலம் பெறும் சம்பளத்தினை எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியாக அளிப்பே என்றும் அறிவித்து இருந்தார்.\nகடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உலக நாயகன் கமல்ஹாசன் 40 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று தரவுகள் கூறுகின்றன.\nசேமிப்பு என்பது அனைவருக்கும் என்பது முக்கியம் என்பதால் இவர் 30 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.\nஇவரிடம் இன்னோவா கார் இருந்தாலும் ஆடி, ஹம்மர் மற்றும் லிமோயூசினி என 3 ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருகிறார்.\nநடிகர்களில் முறையாக வருமான வரி செலுத்தி வரும் கமல்ஹாசன் சராசரியாக ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வரை வருமான வரி செலுத்தி வருகிறார்.\n2004-ம் ஆண்டுச் சென்னை ஆழ்வார்பேட்டையில் இவர் வாங்கிய வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு 30 கோடி ரூபாய் ஆகும்.\nகடந்த 5 ஆண்டுகள் இவர் பெற்ற சம்பளம்\n1990-ம் ஆண்டுப் பத்மஸ்ரீ, 2014-ம் ஆண்டுப் பத்ம பூஷன், 2016-ம் ஆண்டுச் செவாலியர் பிர்ஞ்ச் விருது போன்ற முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் இவர் 2017-ம் ஆண்டுத் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் 15 முதல் 18 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்று இருப்பார் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.\nதனது திரைப்பட ரசிகர் மன்றம் கமல் நற்பணி இயக்கம் மூலமாக இரத்த தானம், உடல் உறுப்புத் தானம் எனப் பல சமுக நலப்பணிகளைச் செய்து வந்துள்ளார். தற்போது இத��ை அப்படியே அரசியல் கட்சியாக மாற்றும் முடிவில் இருக்கிறார்.\nகமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் திரைப்படத்தில் நடிப்பது, இசை அமைப்பது என லட்சங்களில் சம்பளம் பெறுகின்றனர்.\n1978-ம் ஆண்டு வானி கணபதி என்பவரைத் திருமணம் செய்து 1988-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர்ச் சரிகாவை 1988-ம் ஆண்டுத் திருமணம் செய்து 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர்க் கவுதமியுடன் 2004 முதல் 2016 வரை வாழ்ந்து வந்தார். இவரைப் போன்றே தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவருக்கு மூன்று திருமண நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பு இதுதான்..\nதமிழக அரசியலில் அதிரடி கிளப்பும் ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பு இதுதான்..\n2050-இல் உலகை ஆளப் போகிறவர்கள் யார்\nஆனந்த் மஹிந்திராவின் அதிரடி டிவீட்..\nதமிழ் நாட்டை வாங்கிடுவேன்.. ஆனந்த் மஹிந்திராவின் அதிரடி டிவீட்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nKamal Hassan’s Asset Net Worth House Cars, etc., |நம் பயணம் ‘கஜானா’வை நோக்கி அல்ல கூறிய கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/8783-2017-contest-short-story-155-mona-lisa-punnagai-bindu-vinod", "date_download": "2018-05-20T17:32:04Z", "digest": "sha1:CJBEDZVXK2VAHXVHH7TW75VTCFNIPUHF", "length": 64113, "nlines": 720, "source_domain": "www.chillzee.in", "title": "2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்\n2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்\n2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 4 votes\n2017 ப���ட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்\nபோட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை\nஎழுத்தாளர் - பிந்து வினோத்\nகடிகாரத்தை பார்த்த படி சமையலறை வேலைகளை அவசர அவசரமாக செய்துக் கொண்டிருந்தாள் அவள்.\nகாலை உணவு தயார் செய்து முடித்து விட்டு, மதிய உணவையும் செய்தவள், அதை கணவனுக்கு ஒரு டிபன் பாக்ஸிலும், மகளுக்கு ஒரு டிபன் பாக்ஸிலும் அடைத்து வைத்தாள். பின் தூங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பினாள்.\n“மணி ஏழு தானே ஆகுது ஏழே கால் மாதிரி அவளை எழுப்பு..” என்ற கணவனை நேராக பார்க்காமல்,\n“இன்னைக்கு... அந்த மீட்டிங்... ம்ம்ம்... ரைட்டர்ஸ் பங்க்ஷன் இருக்கு...” என்றாள்.\nசொல்லும் போதே வர போகும் சூடான வார்த்தைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டே தான் சொன்னாள்.\nஅவளை ஏமாற்றாமல் அவளை எரித்து விடுவது போல பார்த்த படி,\n வேற வேலையே இல்லையா உனக்கு ஏன் இப்படி டைமை வேஸ்ட் செய்ற ஏன் இப்படி டைமை வேஸ்ட் செய்ற உருப்படியா ஏதாவது செய்யலாம்ல” பொரிந்து தள்ளினான் அவன்.\nஎதிர்பார்த்தது மட்டுமல்லாமல் பழகி போனதும் என்பதால், பதில் சொல்லாமல் அமைதியாக மகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்ய தொடங்கினாள் அவள்.\nகுளிப்பாட்டி, காலை உணவு ஊட்டி விட்டு, யுனிஃபார்ம் அணிவித்து, ஷூ, சாக்ஸ் அணிவித்து ஸ்கூலுக்கு செல்ல மகளை தயார் செய்து விட்டு, அவளும் குளித்து சேலை மாற்றி தயாராகினாள்.\nஆட்டோ ஹாரன் சத்தம் கேட்கவும், மகளை ஆட்டோவில் ஏற்றி டாட்டா சொல்லி அனுப்பி விட்டு உள்ளே வந்த போது, மீண்டும் அதே கடு கடு முகத்துடன் அவன்....\n“எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் விட மாட்டல்ல\nஅவள் பதில் சொல்லாமல் அவனுக்கு காலை உணவை எடுத்து பரிமாறினாள்.\n“இப்படியே ஊமைக் கோட்டான் போல இருந்து எல்லாத்தையும் சாதிச்சுக்கோ... சரியா அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆனா வா... இல்லைனா, நான் விட்டுட்டு போயிடுவேன்....”\n“நான் ரெடி... சாப்பிட மட்டும் தான் செய்யனும்...”\nசொல்லிவிட்டு அவசர அவசரமாக கொஞ்சமாக உணவை விழுங்கியவள், அவன் அலுவலகம் செல்ல பேகுடன் வந்த நேரம் கை கழுவி தயாராக நின்றாள்.\nஅவள் அப்படி நேரத்திற்கு தயாரானதும் கூட அவனுக்கு கடுப்பை தான் தந்தது.\n“நீ ஏன் இப்படி இருக்க எனக்கு எரிச்சலா வருது.... ரைட்டர் எனக்கு எரிச்சலா வருது.... ரைட்டர் மண்ணாங்கட்டி அதுக்கு ஒரு கூட்டம் வேற\nஇந்த முறை அமைத��யாக இருக்காமல்,\n“இப்போ என் ஃப்ரீ டைம் தான்... சும்மா இருக்க நேரத்துல...” என்று அவள் இழுக்க... அவன் பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.\n“சும்மா இருக்கன்னா, உருப்படியா ஏதாவது செய்யலாம்ல எதுக்கு இப்படி லைஃபை வேஸ்ட் செய்துட்டு இருக்க.... உன்னை வேலைக்கு தான் போக வேண்டாம்னு சொன்னேன்... வேற ஏதாவது கிளாஸ் போ... நல்ல விதமா டைமை யுடிலைஸ் செய்... இபப்டி உட்கார்ந்து பேப்பர் பேப்பரா கிறுக்குறதுக்கு, சும்மா லூசு மாதிரி சுவரை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கலாம்...”\nஅவள் பதில் சொல்லாமல் பைக்கில் ஏறி அமர்ந்தாள்....\nஅவளுக்கு தெரியும் இனி செல்லும் வழி எங்கும் அவன் என்ன பேசுவான் என்று...\nபடித்த படிப்பிற்கு, உருப்படியாக ஏதாவது செய்ய கூடாதா\nஉனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை\nஇதனால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா\nஎன்ன அச்சீவ் செய்ய இதை செய்கிறாய்\nபைசா பிரோயோஜனம் படாததை ஏன் விழுந்து விழுந்து, இரவு பகல் என்று செய்கிறாய்\nஅவளை ஏமாற்றாமல் அவள் நினைத்த அனைத்து கேள்விகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அறிவுரை மழை பொழிந்து, சிடு சிடுப்புடனே அந்த புகழ் பெற்ற ஹாலின் முன் பைக்கை நிறுத்தினான் அவன்...\n“முடிச்சிட்டு, பத்திரமா வீட்டுக்கு போ....” என்று சொல்லிவிட்டு பைக்கை கிளப்பி சென்றான்.\nஏதோ அந்த அளவிற்காவது அவள் மீது அக்கறை இருக்கிறதே...\nஅவனை பொறுத்தவரை கதைகள் படிப்பவர்கள் வேற்று கிரகவாசிகள் எழுதுபவர்கள் அதையும் விட மோசம்... எழுதுபவர்கள் அதையும் விட மோசம்...\nஅவனுக்கு அது பிடிக்காது என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால் அவளுக்கு பிடித்திருக்கிறதே...\nஅவளுக்கு அவன் செய்யும் வேலைத் துறை பிடிக்கவில்லை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னால், அவன் மாற்றிக் கொள்வானா என்ன\nமனைவியாக, அவர்களின் குழந்தைக்கு அம்மாவாக அவளால் முடிந்த அளவில் எல்லாம் சரியாக செய்த பின்பும் அவளுக்கு பிடித்த ஒன்றே ஒன்றை செய்யக் கூடாது என்று சொன்னால் எப்படி\nபெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு, அங்கே இருந்த பெரிய பேனரை பார்த்தாள் அவள்...\nஇளம் எழுத்தாளர்களுக்கான பாராட்டு விழா, என்று கொட்டை எழுத்துக்களில் இருந்தது....\nஅதன் கீழே இருந்த ஐந்து பெயர்களில், அவளின் பெயரும் ஒன்று...\nபார்க்கும் போதே மனதினுள் ஒரு பரவசம்...\nஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவளுக்கு, மா��ாஜால படங்களில் வருவது போல சுற்றி இருந்த உலகமே மாறி போனது போல இருந்தது...\nஅங்கேயே நின்றபடி, அவளுக்கு பிடித்த அந்த உணர்வை ரசனையுடன் அனுபவித்தாள்...\nஅவளின் எழுத்துக்கள் பிரம்மாவாக அனைத்தையும் படைக்கும் உலகம்....\nஇங்கே அவளுக்கு பிடிக்காத விஷயங்கள் இல்லை... எல்லாமே பிடித்ததாக தான் இருக்கும்...\nஅன்புடன், நல்ல புரிதலுடன் காதலில் கசிந்துருகும் கணவன்... நல்லதையே பார்க்கும் உறவினர்கள்...\nஉண்மை நட்பை தவிர வேறு எதையும் நினைக்காத, எதிர்பார்க்காத நட்புக்கள்....\nநல்லவர்கள் மட்டுமே வாழும் உலகம்...\nஅவளின் கற்பனை எழுத்துலகம் மன மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்க, அதே பரவச உணர்வுடனே நடந்து அந்த ஹாலின் உள்ளே சென்றாள்...\nதொடர்ந்த மணித்துளிகளில், பலரின் அறிமுகம்... வாழ்த்துக்கள்.... அங்கே அன்று பாராட்ட பட்ட ஐந்து பேரின் கதைகளை பற்றிய பேச்சுக்கள் என்று நேரம் சென்றது....\nமெல்ல வாசகர் கேள்வி நேரம் வந்தது....\nஅவளின் முறையும் வந்து சேர்ந்தது....\n“மேடம் உங்க கதைங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.... அதும் அதில வர கேரக்டர்ஸ் எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்.... பிரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ்ன்னு எல்லோரையும் அன்பானவங்களா, ஏன் மாமியார் எல்லோரையும் கூட ரொம்ப பிரென்ட்லியா நீங்க சொல்றது ரொம்ப பிடிக்கும்... அதும் உங்க கதைல வர ஹீரோ ஹீரோயின் சான்ஸே இல்லை இந்த மாதிரி நீங்க எழுதுற கபில்ஸ் உங்க லைஃப்பை பேஸ் (base) செய்து வந்தவங்களா மேடம் இந்த மாதிரி நீங்க எழுதுற கபில்ஸ் உங்க லைஃப்பை பேஸ் (base) செய்து வந்தவங்களா மேடம் உங்க எழுத்தை பார்த்தால் ரொம்ப பர்சனலா ஃபீல் செய்து நீங்க எழுதுற மாதிரி இருக்கே... அப்போ கதைல வர ஹீரோ எல்லாம் உங்க கணவரை வைத்து நீங்க க்ரியேட் செய்தவங்களா உங்க எழுத்தை பார்த்தால் ரொம்ப பர்சனலா ஃபீல் செய்து நீங்க எழுதுற மாதிரி இருக்கே... அப்போ கதைல வர ஹீரோ எல்லாம் உங்க கணவரை வைத்து நீங்க க்ரியேட் செய்தவங்களா\nஇப்படி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை....\nதிகைத்து நின்றிருந்தவள், அனைவரின் பார்வையும் தன் பக்கம் இருப்பதை உணர்ந்து, இல்லை என்று சொல்ல வாய் திறந்த நேரம், தொண்டையில் எதுவோ அடைத்தது...\nஒருவரும் கவனிக்காத, கவனித்தாலும் புரியாத மர்ம மோனா லிசா புன்னகையை கொடுத்து விட்டு,\n“ஆமாம், அவரை வச்சு நான் எழுதுறவங்க தான் என் ஹீரோஸ்... வேற யாரை வச்சு நான��� எழுத முடியும்... நான் கதை எழுத பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கிறதே அவர் தான்... எல்லா விதத்திலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கிறவர் அவர் தான்...” என்றாள் பற்கள் தெரிய புன்னகைத்து.\nஅங்கே எழுந்த கரகோஷத்திற்கு ஒட்டாமல் அவளின் மனம் கசந்து வழிந்தது\nபுகழ் பெற்ற ஓவியர் & விஞ்ஞானி லியனார்டோ டா வின்சி 16வது நூற்றாண்டில் வரைந்த மோனா லிசா ஓவியம் மிகவும் புகழ் பெற்றது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் புன்னகை மகிழ்ச்சியை பிரதிபலிக்கிறதா, சோகத்தை பிரதிபலிக்கிறதா என்பது இன்று வரை புரியாத புதிர். இதை பற்றி பல பேர் பலவிதமான ஆராய்ச்சிகளைக் கூட மேற்கொண்டுள்ளனர் :-)\nபோட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை\nஎழுத்தாளர் - பிந்து வினோத்\n2017 போட்டி சிறுகதை 156 - கன்னத்தில் ஒன்னே ஒன்னு... - பிந்து வினோத்\n2017 போட்டி சிறுகதை 154 - மண்ணின் மைந்தன் - ராஜஸ்ரீரம்யா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 16 - வினோதா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 11 - ஆதி\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 18 - வினோதர்ஷினி\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — Srijayanthi12 2017-03-19 11:31\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — Tamilthendral 2017-03-19 07:24\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — Jansi 2017-03-18 00:34\nஅவளின் எழுத்துக்கள் பிரம்மாவாக அனைத்தையும் படைக்கும் உலகம்....\nஇங்கே அவளுக்கு பிடிக்காத விஷயங்கள் இல்லை... எல்லாமே பிடித்ததாக தான் இருக்கும்...\nஅன்புடன், நல்ல புரிதலுடன் காதலில் கசிந்துருகும் கணவன்... நல்லதையே பார்க்கும் உறவினர்கள்...\nஉண்மை நட்பை தவிர வேறு எதையும் நினைக்காத, எதிர்பார்க்காத நட்புக்கள்....\nநல்லவர்கள் மட்டுமே வாழும் உலகம்...\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — Nanthini 2017-03-17 22:53\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — Aarthe 2017-03-17 21:01\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — sivagangavathi 2017-03-17 20:15\nமாய உலகத்தைப் படைத்தவள்,அதில் வாழ்பவள்,கடைசியில் அந்த மாய உலகத்தின் சிறப்பைக் காப்பதற்காக ஒரு மாயை மற்றவரிடம் தோற்றுவிக்கிறாள்.மாயத்தைக் காப்பதற்கும் ஒரு மாயமான முகமூடி தேவைப்படுகின்றது என்பதுதான் உண்ம��இதுதான் விரக்தியின் உச்சம்\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — AdharvJo 2017-03-17 19:32\nஅவளின் கதைகள்….அது அவளின் உலகம்…அவள் உருவாக்கும் உலகம் Bindu Ma'am. No comments.\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — madhumathi9 2017-03-17 19:27\n# RE: 2017 போட்டி சிறுகதை 155 - மோனா லிசா புன்னகை - பிந்து வினோத் — rspreethi 2017-03-17 19:15\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வ��� வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ��வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீர��� ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/02/2017_29.html", "date_download": "2018-05-20T17:12:02Z", "digest": "sha1:7YSWIS4IJPKLIVELYHN3WOL6K3WQ2QLA", "length": 12010, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: மீனம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமீனம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்\nஎதையும் சாதிக்க முடியும் மாதம் இது. உங்களின் கௌரவம், மதிப்பு, மரியாதை புத்துயிர் பெறும். இதுவரை உங்களின் பேச்சைக் கேட்காதவர்கள் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து போனவர்கள் தவறை உணர்ந்து இணையத் தூது விடும் நேரம் இது. தெய்வ அனுகூலம் கிடைக்கும். ராசியிலேயே செவ்வாய் குருபார்வையில் வலுவாக உள்ளதால் திடீர் பண வரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.\nகலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு பொருள் குடும்பத்திற்கு வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல விஷயங்கள் உண்டு.\nதொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி உங்கள் மனம் போல காரியங்கள் நடைபெறும். நீண்டநாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதி��ாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.\n2,3,6,7,8,9,10,22,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 18-ம் தேதி மதியம் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அலுவலங்களில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவருடன் மனஸ்தாபங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் நிதானம் தேவை.\nLabels: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மக�� புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=19825", "date_download": "2018-05-20T17:56:08Z", "digest": "sha1:53ZGRWNUZNQ3BVRNAUBYRRVYUOMIU4E6", "length": 7788, "nlines": 70, "source_domain": "metronews.lk", "title": "ஆசிய வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் தெரிவு 20 ஆம் திகதி - Metronews", "raw_content": "\nஆசிய வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் தெரிவு 20 ஆம் திகதி\nசிங்­கப்­பூரில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆசிய வலை­பந்­தாட்டப் போட்­டியை முன்­னிட்டு இலங்கை வலை­பந்­தாட்ட குழாம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளது. ஏற்­க­னவே அனு­பவம் வாய்ந்த 25 வீராங்­க­னைகள் உடற்­த­குதி தேர்­வுடன் பயிற்­சியில் ஈடு­பட்­டு­வரும் நிலையில் சிறந்த இளம் வீராங்­க­னை­களை குழாத்தில் இணைக்கும் நட­வ­டிக்­கை­யாக இந்தத் தேர்வு நடை­பெ­ற­வுள்­ளது.\nஉடற்­த­கு­திகாண் தேர்­வுகள் ஜயன்த சிய­மு­தலி, லக்­மினி சம­ர­சிங்க ஆகி­யோ­ரினால் நடத்­தப்­ப­டு­கின்­றது. இத் தேர்வு மரு­தானை புனித சூசை­யப்பர் (ஜோசப்) கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் எதிர்­வரும் 20ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nமலே­சி­யாவில் கடை­சி­யாக 2009இல் சம்­பி­யா­னது உட்­பட நான்கு தட­வைகள் ஆசிய சம்­பி­ய­னான இலங்­கையை மீண்டும் சம்­பி­ய­னாக்கும் குறிக்­கோ­ளுடன் முன்னாள் ஆசிய சம்­பியன் அணி வீராங்­கனை திலகா ஜின­தா­சவை இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ளனம் நிய­மித்­துள்­ளது. பல வரு­டங்­க­ளாக புருணை வலை­பந்­தாட்ட அணியின் பயிற்­று­ந­ராக பதி­வி­ வ­கித்­து­வந்த திலகா ஜின­தாச இதற்கு முன்னர் 1990களின் பிற்­ப­கு­தியில் இல��்கை வலை­பந்­தாட்டப் பயிற்­று­ந­ராக இருந்தார்.\nஇவ் வாரம் இலங்கை வரு­கை­த­ர­வுள்ள திலகா ஜின­தாச வீராங்­க­னைகள் தேர்­விலும் கலந்­து­கொள்­ள­வுள்ளார். 1989, 1997, 2001, 2009 ஆகிய வரு­டங்­களில் ஆசிய சம்­பி­ய­னான இலங்கை, 2012, 2014, 2016 ஆகிய வரு­டங்­களில் இரண்டாம் இடங்­களைப் பெற்­றது.\nஇங்­கி­லாந்தில் 2019இல் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டிக்­கான ஆசிய வலைய தகு­திகாண் சுற்று போட்­டி­யாக சிங்­கப்பூர் ஆசிய வலைபந்தாட்டப் போட்டி அமையவுள்ளது. அப்போட்டியில் முதலிரண்டு இடங் களைப் பெறும் நாடுகள் உலகக் கிண்ண வலை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்ற தகுதிபெறும்.\nவென்றால் என்ன தோற்றால் என்ன தோனியின் வருகை மட்டும் போதும்; ரசிகர்கள் கொண்டாட்டம்…..\nநேற்று இரவு இடம்பெற்ற ஐபிஎல்யின் 52 ஆவது போட்டியில்...\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nநடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை\nதோல்விக்கான காரணம் குறித்து நடுவருடன்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2013/04/blog-post_4.html", "date_download": "2018-05-20T17:40:42Z", "digest": "sha1:EDD5ITILYWYQIKZ3CJTXPK6EMBXQZ3Z5", "length": 7883, "nlines": 175, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: அனங்கனை வாழ்த்துகிறேன்!", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 7:17:00 pm\nஇதே நாள் தான், இனிதான நாள்,\nமகனாய் நீ பிறந்த இந்நாளில் - உன்\nமுகம் காண தவம் இருந்த நாட்களும்\nமுகம் கண்டு ஆனந்தம் கொண்ட நாளும்...\nஆயிரம் ஆசைகளை மனதில் அடக்கி\nஅள்ளி அணைக்க முடியாத தூரத்திலிருந்து\nஅன்பு சிறந்து நீங்கள் அகிலம் ப��ற்ற வாழ\nஇதயத்திலிருந்து வாழ்த்தும் உன் அம்மா\nதொலைவிலிருந்து அழுகிற இதயத்துடன் அனங்கனுக்கு ஆயிரம் வாழ்த்துக்களை அள்ளித் தெளிக்கும் அவன் அம்மாவுடன் இணைந்து அதே உணர்வுகளுடன் நானும் வாழ்த்துகிறேன்\nதாயும் செய்யும் சேரும் நாட்கள் விரைவில் வரும்\nஅனங்கனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅனங்கனுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅனங்கன்செல்வம் நோய்நொடி இல்லாமல் நிறைந்த கல்வியும் பெறுதற்கரிய பேறுகள் யாவும் பெற்று நீடூழிகாலம் வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்த்துகிறேன்\nஉங்கள் கனவுகள் யாரும் விரைவில் நனவாக வேண்டுகிறேன் கோதை\nஇறை அருள் எல்லோரையும் காக்கட்டும்...\nதிண்டுக்கல் தனபாலன் 4/05/2013 7:59 am\nவிரைவில் நல்லது நடக்க வேண்டுகிறேன்...\nமகிழும் நன் நாள் கூடி வர\nஉங்கள் உயில் கலந்தவன் வாழ்வை\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனங்கன் .......\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nஏழாண்டு நிறைவில் என்தந்தை நினைவில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/chennai-high-court-new-rule-for-banner/", "date_download": "2018-05-20T17:46:21Z", "digest": "sha1:MSO2RPI5KIEZSGDLETMAPANW5Y5PS6ZU", "length": 8222, "nlines": 88, "source_domain": "tamil.south.news", "title": "உயர் நீதிமன்றத்தின் புதிய சட்டத்தால் ரசிகர்கள் கவலை!", "raw_content": "\nசினிமா உயர் நீதிமன்றத்தின் புதிய சட்டத்தால் ரசிகர்கள் கவலை\nஉயர் நீதிமன்றத்தின் புதிய சட்டத்தால் ரசிகர்கள் கவலை\nசென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் எவருக்கும் பேனர்கள் வைக்க கூடாது என்று. திருமணம், கட்சி கூட்டம், பிறந்தநாள் விழா, முன்னனி நடிகர்களின் புதிய படம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் பேனர்கள் கட் ஆவுட் போன்றவற்றை வைக்கும் பழக்கமாகி விட்டது. இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் பேனர் வைப்பதில் யார் அதிகம் வைப்பது என்ற பிரச்சனை, எதிர் எதிர் கோஷ்டிகள் பேனரை கிழிப்பதும், இதனால் கை கலப்பு வரை செல்வதும். காவல் துறையினருக்கு இது பெரிய தலைவலியாக இருக்கின்றது என்று சொல்ல வேண்டும். சென்னை அரும்பாக்கத்தை சேர்��்த திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டருகே ஏராளமான பேனர்களும், கட்சி விளம்பரங்களும் வைக்கப்படுவதால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீது நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தினார். உயிருடன் உள்ளவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறக் கூடாது என்று தமிழகதலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு குறித்து தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் தங்கள் நடிகரின் படங்களுக்கு பேனர் வைக்க முடியாமல் போகும் என்று கலவையில் உள்ளனர்.\nதேசிய சினிமா விருதுகள் முழு பட்டியல் இங்கே\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலங்களின் பிக்ஸ்\nமலையாள கவர்ச்சிப்பட பேரழகி ரேஷ்மாவின் உண்மை கதை\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nஜெயலலிதா கொண்டுவந்த முத்தான 15 திட்டங்கள்… முன்னேறிய தமிழகம்\nதீபாவளி மாலை சரியாக 5 மணிக்கெல்லாம் இதை செய்யுங்க…. அப்புறம் பாருங்க\nமெர்சல் வெளியாகும் தியேட்டர் முன் தீ குளிப்போம் – விஜய் ரசிகர்கள் ‘பரபர’\nகுருப்பெயர்ச்சி துல்லிய பலன்கள் [துலாம் முதல் மீனம் வரை]\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஉலத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஜல்லிக்கட்டு’ மெரினா புரட்சி படமாகிறது\nவிஜய் சேதுபதிக்கு கிடைத்த இரண்டு முக்கிய விருதுகள்\nமெரினாவில் இனி இதற்கும் தடை… அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலை நியாப்படுத்துகிறதா ‘லக்ஷமி’ குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2008/04/sarathkumar-cm.html", "date_download": "2018-05-20T17:32:39Z", "digest": "sha1:VYWLCATU3VRIQHE6ZP54VXTDJQROFSBH", "length": 23682, "nlines": 233, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: \"அகில இந்திய\"(?) சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் முதல்வரானால்", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n) சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் முதல்வரானால்\nநேத்து Gaptain முதலமைச்சரானா என்ன பண்ணுவாருனு எழுதனதை பார்த்துட்டு 2011ல நாங்க தான் ஆட்சியை பிடிப்போம்னு சொல்லிட்டு திரியற கூட்டத்துல முக்கியமான ஆளான \"அகில இந்திய\"() சமத்துவ கட்சி தலைவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் போன் பண்ணி வருத்தப்பட்டார்... சரி அவருக்கும் ஒண்ணு எழுதிடுவோம். நம்ம ஊரு மக்களை நம்ப முடியாது. நாளைக்கு அவரே முதலமைச்சரானாலும் ஆகலாம்.\n\"My child and your child are playing with Our Child\"னு வெள்ளைக்காரன பத்தி அடிச்ச ஜோக்க நம்ம ஊருக்கே கொண்டு வந்து சேர்த்த பெருமை உங்களை தானுங்க சேரும். அதனால தமிழ்நாட்டை இனிமே இங்கிலீஷ் நாடுனு பேர் மாத்திடலாம்.\nஇனிமே எந்த ஊர்லயும் நீதிமன்றம் கிடையாது. ஒன்லி பாஞ்சாயத்து.\nநோ ஜட்ஜஸ்... ஒன்லி நாட்டாமைஸ்.\nநாட்டாமை தப்பா தீர்ப்பு சொன்னா அப்படியே ஹார்ட் அட்டாக்ல செத்துடனும். இல்லைனா சாக வெச்சிடுவாரு.\nநாட்டாமையை யாராவது கொன்னா அவுங்களை அந்த ஊரை விட்டு தள்ளிவெச்சிடுவாங்க. அது பக்கத்து ஊரு காரனா இருந்தாலும் அதே தண்டனை தான். (ஏன்டா தமிழ்நாட்ல வேற ஊரே இல்லையானு கேள்வி கேக்க கூடாது)\nகர்நாடகால யாராவது பிரச்சனை பண்ணா தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் மதியானம் ரெண்டு மணில இருந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கனும். குறிப்பா கர்நாட்ல இருந்து இங்க வந்திருக்கவங்க அதுல கலந்துக்கனும்.\nராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)\nஇதுக்கு மேல நீங்க உங்களுக்கு தோன்றதை சொல்லுங்க...\nசங்கம் ரெண்டு போட்டில கலந்துக்கிட்டீங்களா சீக்கரம் யோசிச்சி கலந்துக்கோங்க மக்கா...\nயாரும் அம்மாவை அம்மா என்றழைக்ககூடாது சித்தி என்றுதான் அழைக்கவேண்டும்\nஇதை சொன்னது ஷோபா டே என்னும் ஆங்கில இந்திய பத்தி எழுத்தாளர்...நன்றி.. :)\n/*கர்நாடகால யாராவது பிரச்சனை பண்ணா தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் மதியானம் ரெண்டு மணில இருந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கனும். குறிப்பா கர்நாட்ல இருந்து இங்க வந்திருக்கவங்க அதுல கலந்துக்கனும்.\nராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)\nஇதை விட பெரிய தண்டனையா கர்நாடககாரங்களுக்கு யாராலும் கொடுக்க முடியாது...\nஎனவே எனது ஒட்டு அண்ணன் சரத்துகுமாருக்கே........\nயாராவது லஞ்சம் வாங்காம இருந்தா தோல உரிச்சு புடுவாறு உரிச்சு... :-)\nடெய்லி சட்டசபைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி சொம்புலே தண்ணி வாங்கி குடிச்சிட்டுதான் கிளம்புவாரு.... ஏன்னா அவங்க அப்பா அப்பிடிதானே சொல்லியிருக்காரு......\nயாரும் அம்மாவை அம்மா என்றழைக்ககூடாது சித்தி என்றுதான் அழைக்கவேண்டும்//\nஇவரே கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா அம்மானு தானே சொல்லிட்டு இருந்தாரு ;)\nஇதை சொன்னது ஷோபா டே என்னும் ஆங்கில இந்திய பத்தி எழுத்தாளர்...நன்றி.. :)\n//இதை விட பெரிய தண்டனையா கர்நாடககாரங்களுக்கு யாராலும் கொடுக்க முடியாது...\nஎனவே எனது ஒட்டு அண்ணன் சரத்துகுமாருக்கே........//\nஎன்ன மதியம் ரெண்டு மணில இருந்து அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கறதா\nயாராவது லஞ்சம் வாங்காம இருந்தா தோல உரிச்சு புடுவாறு உரிச்சு... :-)//\nயாராவது லஞ்சம் கொடுக்காம இருந்தா தோல உரிச்சு புடுவாருனு சொல்லாம விட்டீங்களே :-)\nபதிவை படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)\nடெய்லி சட்டசபைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி சொம்புலே தண்ணி வாங்கி குடிச்சிட்டுதான் கிளம்புவாரு.... ஏன்னா அவங்க அப்பா அப்பிடிதானே சொல்லியிருக்காரு......//\nஆமாம்... அதை மிஸ் பண்ணிட்டனே :-)\nஎல்லா தம்பிகளும், அண்ணன் கிட்ட கை கட்டி, பவ்யமாதான் பேசனும். (இல்ல, தள்ளி வைப்புதான்)\nதப்பு பண்றவங்களுக்கு 14 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்வியிலயும் தப்பா சொல்ல சொல்ல தண்டனை அதிகரிக்கும். 14 கேள்வியும் தப்பாயிட்டா தூக்குதான். எல்லாம், \"கோன் பனேகாவை\" காப்பியடிச்ச \"கோடீஸ்வரன்\" பாணியிலதான்.\nதமிழ்நாட்டுல யாருமே 'ஏய்' என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது. அப்படி மீறி உபயோகிச்சா, நமிதாவே முன்னாடி வந்து ட��ன்ஸ் ஆடுனாலும் கண்ணை மூடிகிட்டு தவம் இருக்கணும்.\nதமிழ்நாட்டுல ஒரு ஏழை கூட இருக்க கூடாது. அப்படி இருந்தா, அவங்களுக்கு ஒரு பாட்ட போட்டுட்டு, அது முடியறதுக்குள்ள எப்படி பணக்காரனா ஆகறதுன்னு சொல்லி கொடுத்துடுவாரு.\nஒவ்வொரு தொழிலாளியும் அவங்க முதலாளி வீட்டுல யார் என்ன தப்பு செஞ்சாலும், அந்த பழிய தானே ஏத்துகிட்டு ஜெயிலுக்கு போயிடனும். முடிஞ்சா ஒரு வாரிச பெத்து போட்டு அவனையும் கூலிகாரனாவே வளர்க்கணும். தப்பி தவிரி கூட படிக்க வச்சுட கூடாது.\n/*ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)\nஇதை விட பெரிய தண்டனையா கர்நாடககாரங்களுக்கு யாராலும் கொடுக்க முடியாது...\nஎனவே எனது ஒட்டு அண்ணன் சரத்துகுமாருக்கே........\nபாட்டு: நாட்டாம கையசஞ்சா அந்த வெள்ளாம வெளயுமடி\nநாட்டாம பாதம் பட்டா மாசம் நாலு மழை பொழியுமடி\n(பெரிய நாட்டாம்மை விஜயகுமார் சாரட்டை விட்டு இறங்குகிறார்)\nநியாயம்டா, நீதியிடா, நேர்மைடா, என் கெரகம்டா, இப்புடி ஒரு பஞ்சாயத்துடா.\nகஞ்சிக்கில்லாத சனம் கா வயித்துக்காவது சாப்புடோனும்னு தானடா கிலோ அரிசி ரெண்டு ருவாய்க்கு தருது அரசாங்கம். மதியானம் ரெண்டுலேந்து அஞ்சு உண்ணாவிரதம்னு சொல்லி அதையும் திங்கவுட மாட்டேங்கிறியேடா.\nஒளச்சு களச்ச சனம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கட்டும்னு தானடா இலவசமா டிவி குடுத்துச்சு அரசாங்கம். அதுல நாள் பூரா ஒன்ற பொஞ்சாதியவே பாக்க சொல்றியே, இது என்றா நியாயம். கருத்தில்லாத நாயே கண்ணு போயிரும்டா.\nஇப்போ சொல்றேண்டா தீர்ப்பு. எந்த வூட்லயும் ராத்திரி ஒம்போதரைலேந்து பத்து டிவி ஓடக்கூடாது டா. அப்புடியே ஓடுனாலும் சன் டிவி ஓடக்கூடாதுடா. மீறி எவனாவது பாத்தான், அவன பதினெட்டு வருசம் ஊரவுட்டு தள்ளிவச்சிருவேண்டா.\nநாட்டாம்மை தீர்ப்ப மாத்திச் சொல்லு... (அலறுகிறார் கலாநிதி மாறன்)\nநாட்டாம்ம தீர்ப்பு சொன்னா சொன்னதுதாண்டா. சண்முகம் வுடுறா போகட்டும்...\n(பிண்ணனியில் மீண்டும் அதே பாடல்)\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nபனி விழும் மலர் வனம் - 4\n) சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் ம...\nGabtain விஜயகாந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரானால்\nஅண்ணே அண்ணே... சத்யராஜ் அண்ணே\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-05-20T17:27:54Z", "digest": "sha1:YYPXRU5J7TNBZL5S23FENE3ZBBIPEBB6", "length": 52209, "nlines": 359, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: காதலெந்திரம்", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n”டேய் மச்சான், இண்டர்வியூ எப்படி அட்டண்ட் பண்ண” வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராஜாவின் விசாரிப்பு.\n“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”\n“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.\n“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.\nவெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.\nபக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க\nநான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.\n”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.\nராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.\n அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.\n“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வ���லை இல்ல-ல்ல எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல\nஎன்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.\nகொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.\nசுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.\n“கொஞ்சம் என் கூட வா”\n“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா\n“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா\n”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”\n“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.\nவெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.\n“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.\nநேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.\nஉள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.\nஉடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.\n“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல\n“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”\n”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.\n“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”\nநான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.\nதிடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.\n“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா உன் பேர் என்ன\n“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா\n“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”\n“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்\nஎப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.\n“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that\n என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ\n“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”\nஇந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.\n\"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.\nநான் செல் ஃபோன் வாங்கனத்துக்கு அப்பறம் வாட்ச் கட்டறதை நிறுத்திட்டேன். ஒரே விஷயத்துக்கு எதுக்கு ரெண்டு பொருள்-ன்னு. இதை அவள்ட சொன்னேன். அவ ஒத்துக்கல. நான் ஆசையா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்டா எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. வாங்கிட்டேன்.\n\"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”\n“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே\n“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க.\nபாஸ்கியும் நானும் அவுங்களுக்கு வேலை தேட ஹெல்ப் பண்ணோம். அப்ப தான் தமிழ் எனக்கு பழக்கமானா. அவளுக்கு Data Structuresல ஏதாவது சந்தேகம்னா என்னைக் கூப்பிடுவா. DSல ஆரம்பிச்சி, கல்கி, சுஜாதா, இளையராஜா, சச்சின் அப்படி நிறைய பேசனோம். ரொம்ப போர் அடிக்கறேனா\n“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும்.\nகொஞ்ச நாள்ல கிருத்திகாக்கு வேலை கிடைச்சி சென்னைப் போயிட்டா. தமிழ்க்கு என்ன பண்றதுனு தெரியல. சென்னைப் போகலாம்னு யோசிச்சா. அப்பறம் பொண்ணுங்க தங்கற PGல தங்கலாம்னு முடிவு பண்ணிட்டா. அவள் PG போறதுக்கு நான் போய் கொஞ்சம் உதவி செஞ்சேன்.\nஅதுக்கு அப்பறம் வீக் எண்ட் ஆனா ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சோம். Forum, Garuda Mall அப்பறம் கோரமங்களால ஒரு பார்க். அங்க உட்கார்ந்து கொஞ்ச நேரம் அவளுக்கு DS, Quants எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அப்பறம் அங்க இருந்து Forum போவோம். இன்னொரு பீர் சாப்பிடறயா\n“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா\n“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு.\nஒரு வீக் எண்ட் ரெண்டு பேரும் வழக்கம் போல பார்க்ல உட்கார்ந்திருதோம். அந்த திங்கக்கிழமை அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. அதுக்காக சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கூட்டம்.\nநெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.\nஒவ்வொருத்தவங்களையாக் கூப்பிட்டு ராக்கி இல்லை தாலி - ரெண்டுல ஒண்ணு எடுத்து கட்டுங்கனு மிரட்டினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. நாங்க மூணாவதா நின்னுட்டு இருந்தோம். எல்லாம் கன்னடால கெட்ட வார்த்தைல திட்டிட்டு இருந்தானுங்க. எங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேரும் வேகமா ராக்கி கட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நாங்க.\nஎன்ன செய்யறதுனு தெரியல.தமிழ் ரொம்ப பயந்து போய் இருந்தா. புலியைப் பார்த்தா மான் கண்ணு மிரட்சில எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா அவ கண்ணும் அப்படி தான் இருந்தது. அவ பயப்படறது கூட அழகு தான். அந்த இடத்திலயும் என்னை மீறி நான் அதை ரசிச்சிட்டு இருந்தேன்.”\n“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”\n“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன்.\nவீட்டுக்கு போனதும் பார்த்தா அவள்ட இருந்து மெசேஜ், Thanks னு ஒரே வார்த்தைல. எதுக்கு சொன்னானு புரியலை. அதை நான் தான் சொல்லிருக்கணும். அவ ராக்கி கட்டாததுக்கு. அது ஒரு சாதாரண கயிறு தான்.\nஅப்படிப் பார்த்தா தாலி கூட சாதாரண கயிறு தான். அந்த கயிறுல நாம வைக்கிற நம்பிக்கை தான் மேட்டர். இல்லையா\n“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு\n“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா.\nஎனக்கு மட்டும் வாட்ச். இந்த வாட்ச் தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் வாங்கி கொடுத்தா. பின்னாடி அதுக்கு அவளே ஒரு காரணம் சொன்னா. துணி வாங்கி கொடுத்தா எப்பவாது தான் போடுவோம். அதே வாட்ச்னா தினமும் கட்டறது. ஒரு நாளைக்கு பல தடவை அதைப் பார்ப்போம். அப்ப எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரணும்னு யோசிச்சி வாங்கிக் கொடுத்தாளாம்.\nஅப்ப எனக்கு அது புரியல. ஏதோ நன்றி கடனுக்கு வாங்கித் தரானு நினைச்சிட்டேன். அவ ஞாபகமா இப்ப என்கிட்ட இருக்கறதும் அந்த வாட்ச் தான். லெதர் ஸ்டராப்னு நான் கைல கட்டறது இல்லை. அதுவும் அந்த வாட்ச்\nஎன்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான்.\nஅப்படி நான் பார்த்துப் பார்த்து வெச்சிருக்கற வாட்சை நீ கைல கட்டிட்டுப் போன-ன்னு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி. கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். ஐ ஆம் சாரி”\n“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா\n ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத் ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்\n“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்‌ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”\n நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக்.\nஅவுங்கக் கண்ணைப் பார்த்து பேசினாலே போதும். தானாப் புரிஞ்சிடும். அவளுடைய வார்த்தையைகள் மட்டும் இல்லை, அவ மௌனம் பேசற மொழியும் எனக்குப் புரியும். அவளுக்கும் தான்.\nதமிழோட அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சி. என்ன-ன்னு பார்த்தா லிவர்ல கான்சராம். ரொம்ப நாள் தாங்க மாட்டார்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாங்க. அப்பா இந்த நிலைமைல இருக்கும் போது எப்படி என்னைப் பத்தி சொல்றதுனு அவளுக்குப் புரியலை.\nஇருந்தாலும் அப்பா எப்படியும் அவளைப் புரிஞ்சிப்பாருனு தைரியமா சொல்லிருக்கா. அந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக் கூடாது. எந்த அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் பார்ப்பாங்க. தமிழ் எடுத்த முடிவு சரியா, தப்பானு சிந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை. இருந்தாலும் அவர் சொன்னதைத் தமிழ் என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல”\nஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.\n“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன்.\nநான் போனதுக்கு அப்பறம்னா எல்லாரும் உன் அம்மாவைத் தானம்மா சொல்லுவாங்க. நாம இன்னும் டவுன்ல தானே இருக்கோம் நான் போனதுக்கு அப்பறம் நம்ம சொந்தக்காரவங்களோட உதவி நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் தேவை. நம்ம சொந்தத்துல யாரையாவது நீ கல்யாணம் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு நான் போனதுக்கு அப்பறமும் சப்போர்ட் கிடைக்கும். அது நிச்சயம் நமக்கு வேணும்னு நான் ஆசைப்படறேன்.\nஉங்க அம்மாவைத் தனியா நிக்க வெச்சிடாதம்மானு சொல்லிட்டாரு. அவளுடைய மாமா பசங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவுங்க அப்பா ஆசைப்பட்டாறாம். நானும் அது தான் சரினு சொல்லிட்டேன்”\n“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”\n“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம் அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா.\nஇப்படி எல்லாம் நடக்கும்னு அன்னைக்கு எனக்கு தெரியாம போச்சே\n”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா\n“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.\nஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.\nவாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது.\nவழக்கமான டயலாக் எல்லாம் அதிகமா இல்லாம முயற்சி செய்திருக்கிறேன். பிடித்திருந்தால் சொல்லவும். பிடிக்கலைனாலும் சொல்லலாம் ;)\nகாதலெந்திரம் - தலைப்பு நல்லா இருக்கு. வழக்கமான டயலாக் அதிகம்\nஇல்ல தான், ஆனா இருக்க டயலாக் எல்லாம் ரெம்ப நீளமா இருக்கு.\nஅது சரி, தண்ணி அடிச்சுட்டு உளறுபவன், அளந்தா பேசுவான்\nஇங்கும் ஒரு அறை விழுந்து இருக்க வேண்டும். :-)\nநல்ல மறுதொடக்கம். இன்னும் நிறைய எழுதுங்கள்.\nரொம்ப நன்றிப்பா. வலைப்பதிவு பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு. இனிமே அடிக்கடி வரேன் :-)\nகாதலெந்திரம் - தலைப்பு நல்லா இருக்கு. வழக்கமான டயலாக் அதிகம்\nஇல்ல தான், ஆனா இருக்க டயலாக் எல்லாம் ரெம்ப நீளமா இருக்கு.\nஅது சரி, தண்ணி அடிச்சுட்டு உளறுபவன், அளந்தா பேசுவான்\nஇங்கும் ஒரு அறை விழுந்து இருக்க வேண்டும். :-)\nநல்ல மறுதொடக்கம். இன்னும் நிறைய எழுதுங்கள்//\nநீளமாக இருப்பதற்கான காரணம், இது ரெண்டு பேர் பேசற மாதிரி கதை இல்லை. ஒருவர் மற்றவருக்கு தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கிறார். அதனால தான்.\nகதையை வேகமாக படித்து கருத்து சொன்னதற்கு நன்றி பாஸ் :-)\nநல்லாருந்திச்சி ராஜா.. அவருக்கு வாட்ச்.. நிறைய பேருக்கு இது மாதிரி நிறைய்ய விஷயங்கள்.. நான் கூட இந்த மாதிரி 10 அயிட்டங்கள் வெச்சிருக்கேன்.. காதல்ங்கிறது சிறுகதையில்லை.. தொடர்கதை.. சீரியல்.. சமயத்தில்.. “இவருக்கு பதிலாக அவர்” -னு மாத்திமாத்திப் போயிட்டேயிருக்கும்.. ஆனால் காதல் மட்டும் அழிவதில்லை.. இப்பத்தான் முதல் லார்ஜ் உள்ளாறப் போச்சி :)\nநல்லாருந்திச்சி ராஜா.. அவருக்கு வாட்ச்.. நிறைய பேருக்கு இது மாதிரி நிறைய்ய விஷயங்கள்.. நான் கூட இந்த மாதிரி 10 அயிட்டங்கள் வெச்சிருக்கேன்.. காதல்ங்கிறது சிறுகதையில்லை.. தொடர��கதை.. சீரியல்.. சமயத்தில்.. “இவருக்கு பதிலாக அவர்” -னு மாத்திமாத்திப் போயிட்டேயிருக்கும்.. ஆனால் காதல் மட்டும் அழிவதில்லை.. இப்பத்தான் முதல் லார்ஜ் உள்ளாறப் போச்சி :)\nமிக்க நன்றி. உங்க பின்னூட்டம் பார்த்தாலே செண்டிமெண்டா ஒரு ஃபீலிங். என்னுடைய முதல் கதைக்கு நீங்க போட்ட பின்னூட்டம் நினைவுக்கு வந்துடுது :)\nசாரி வெட்டி.. இன்னும் அதிகமா உன்கிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன்.. காதலை டிசைன் டிசைனா சொல்றதுல நீ கில்லாடிதான்... ஆனா கதிர் பட ரேஞ்சுல போகுதோன்னு தோணுது. இது என்னோட கருத்து மாத்திரமே..\nவழக்கமான வார்த்தைகள் இல்லாவிட்டாலும், பாணி அதேபோல் இருந்ததாக ஒரு பிரமை. தங்களின் முந்தைய கதைகளை படிக்காமல் இதைப் படித்திருந்தால் பிரெஷ் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்\nசாரி வெட்டி.. இன்னும் அதிகமா உன்கிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன்.. காதலை டிசைன் டிசைனா சொல்றதுல நீ கில்லாடிதான்... ஆனா கதிர் பட ரேஞ்சுல போகுதோன்னு தோணுது. இது என்னோட கருத்து மாத்திரமே..\nநன்றி சென்ஷி... இனிமே ஜாக்கிரதையா இருக்கேன் :)\nவழக்கமான வார்த்தைகள் இல்லாவிட்டாலும், பாணி அதேபோல் இருந்ததாக ஒரு பிரமை. தங்களின் முந்தைய கதைகளை படிக்காமல் இதைப் படித்திருந்தால் பிரெஷ் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்\nவாவ். மு.க. வாங்க வாங்க... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.\nஇனிமே கொஞ்சம் பார்த்து எழுதறேன். முடிந்த வரை நோ லவ் ஸ்டோரி :)\nநீங்களும் எங்க தாத்தாவும் ஒன்னு.\nரென்டு பெரும் சூப்பரா கதை சொல்லுவீங்க..\nஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இதுமாதிரி கதை எனக்கு பிடிக்காம போனாதான் ஆச்சர்யம். :-))\n//அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது. //\nஆஹா , கவித்துவமான ஒரு முடிவு \nரொம்ப நாளாச்சி நீங்க ஒரு காதல் கதை எழுதி ..இனிமேல் இவ்ளோ பெரிய பிரேக் வேண்டாம் பாலாஜி .. ..இனிமேல் இவ்ளோ பெரிய பிரேக் வேண்டாம் பாலாஜி ..\nயப்பா ரொம்ப நாள் கழிச்சு வந்து படிக்கிறேன் போல :(\nநிறைய காதல் முடிவுகள் நிர்பந்தத்திலேயே சாகடிக்கப்பட்டிருக்கு போல...\nடைமிங்க் டயலாக் சிச்சுவேஷனுக்கு செட் ஆகாம அடி வாங்கின டென்சனோட இருக்கிற எவனுக்குமே அப்படித்தான் ஃபீல் இருக்கும் \nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப���படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nவெட்டிப் பேச்சு - 25-Jun-10\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2016/01/blog-post_22.html", "date_download": "2018-05-20T18:10:44Z", "digest": "sha1:Z3QMFOA7ZEXCGFJHPFORK33GO54CTLPZ", "length": 34900, "nlines": 337, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: “நம் எண்ணமே பூசாரியாகவும், வேண்டுவது நம் உயிரான ஈசனிடமாகவும்” இருத்தல் வேண்டும்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\n“நம் எண்ணமே பூசாரியாகவும், வேண்டுவது நம் உயிரான ஈசனிடமாகவும்” இருத்தல் வேண்டும்\nவேதனைப்படுவோரையோ, துன்பப்படுவோரையோ உற்றுப் பார்த்துப் பரிவுடன் கேட்டறிந்து நீங்கள் உபகாரம் செய்தாலும் இவை நல்லவையே.\nஆனால், நாம் கேட்டறிந்த அந்த வேதனை உணர்வுகள்\nநம் உடலுக்குள் வரும் போது\nஅதைத் தூய்மைப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்\nநமது தங்கமான மனது மங்கிவிடும்.\nஆகவே மனம் மங்கினால் நாம் என்ன செய்வோம் சிந்தனை குறைகின்றது. நமக்குள் வேதனை என்ற உணர்வின் அணுக்கள் விளைகின்றது.\nஎன்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே”.\n“நான் கார்த்திகை விரதம் எல்லாம் இருந்தேன், தவமிருந்தேன்,\nகால் நடையாகவே முருகனைத் தேடிச் சென்றேன்,\nஎன்னைப் பரிசோதிக்கின்றான் போலிருக்கின்றது என்று வரும்.\nஆக, அவனுக்குக் காணிக்கை செலுத்தி தூதுவனாக இருக்கும் பூசாரிக்குக் காணிக்கை கொடுத்து நீ வரம் வாங்கிக் கொடு என்றால் அங்கே பூசாரி வரம் வாங்கித் தர மாட்டார்.\nநமக்குள் நம் எண்ணமே பூசாரியாக வேண்டும்.\nஅருள் ஒளி பெறும் உணர்வை நமக்குள் நுகர்ந்து\nஅருள் ஆற்றல் பெறவேண்டும் என்று ஈசனிடம் வேண்டி\nஇதன் உணர்வை நாம் இந்த ஒலியை எழுப்பினால்\nஅவன் (நம் உயிர்) இரக்கம் கொண்டு உணர்வை உருவாக்கி நமக்குள் செயலாக்குவான்.\nஇதை நாம் பெறும் மார்க்கம் இதுவே.\nஆலயத்தில் அவன் இருக்கின்றான் என்றால் “அவன் செய்வான்” என்ற நிலைகளில் தான் வாழ்கின்றோம்.\nஆனால், நம் மனதைக் கல்லாக்கிவிட்டோம்.\nஆக, அந்தச் சிலையைப் பார்த்து நாம் எதை எண்ண வேண்டும்\nஇந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். தெய்வீகச் செயலாக எங்கள் செயல் அமைய வேண்டும்.\nஉயர்ந்த குணங்கள் கொண்டு அ��ுள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை அகற்றிய அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.\nஎங்களையறியாது சேர்ந்த இருளை நீக்கிடும் அந்த அருள் ஒளி பெறவேண்டும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வில் உயிரான ஈசனிடம் வேண்டி அந்த உணர்வலைகளைச் சுவாசிக்க வேண்டும்.\nஇவ்வாறு இந்த ஆறாவது அறிவு கொண்டு செயல்பட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் கேட்டறிந்த இருளை நீக்கிடும் சக்தியை நாம் பெறுகின்றோம். தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.\nதீமைகளை நீக்கிடும் ஆற்றலை ஒவ்வொரு மனிதரையும் பெறச் செய்வதற்குத்தான் மெய்ஞானிகள் இந்த ஆலயங்களைக் கட்டினார்கள்.\nநம் ஞானிகள் காட்டியுள்ள ஆலயப் பண்புகள் அவ்வளவு அற்புதமானது.\nLabels: சாமி கும்பிட வேண்டிய முறை\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (37)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்ற��� படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஉடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம் செய்ய வேண்டும்\nநம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி மந்திரக்காரர்களி...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nநம் நல்ல குணங்களை எப்படி வலுவேற்றிக் கொள்வது\nதாங்க முடியாத கஷ்டம் வந்தபின் “வேறு வழி இல்லை” என்...\nதூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்...\n“இது மனிதனல்ல, ஏதோ ரிஷி பிண்டம்.., இவரை விட்டுவிடா...\nபண்டைய காலத்தில் அருள் ஞானத்தை வளர்ப்பதற்காக அன்னத...\nபிரதோஷம் - “தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பா...\nயாம் கொடுக்கும் தியானப் பயிற்சிக்குக் காசு பணம் கட...\nகோலமிடுவதைப் பற்றி நம் சாஸ்திரம் கூறும் உட்பொருள் ...\nபிராணாயாமமும் – ஆத்ம சுத்தியும்\nஉங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்படிச் செய...\nதீமையை நீக்கும் “தியானப் பயிற்சியும் ஆத்ம சுத்தி ப...\nபொருள்களை வரவழைக்கும் சாமியார்களின் உண்மை நிலை\n“ரிமோட் கன்ட்ரோல்” போல் விபத்தைத் தடுத்துக் காண்பி...\nகோபமாகத் தாக்குவது “கோழை”, அவர்களைச் சீர்படுத்திக்...\nஎன் நேரமே சரி இல்லை..,” என்பார்கள் - கெட்ட நேரத்தை...\nவாழ்க்கையில் வரும் தீமையை மாற்றியமைக்கும் பயிற்சி ...\nமூன்றாவது உலக யுத்தம் வந்தால் இந்தப் பிரபஞ்சமே அழி...\nநம்மை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் எது...\nநம்மை அறியாமல் நம் மனதிற்குள் நடப்பதை விஞ்ஞானம் நி...\nகாட்டிற்குள் இருக்கும் விஷத்தை முறிக்கக்கூடிய செடி...\nமந்திரத்தை ஜெபித்தால் நமக்கு எல்லாம் கை கூடுமா...\nதீவிரவாதத்தின் பிடியிலிருந்து நம்மைக் காக்கும் சக்...\nகாட்டில் தவமிருந்து நீங்கள் ஞானம் பெறமுடியாது, யாம...\nயாம் சித்தான புதிதில் \"உடலுக்குள் என்ன நடக்கின்றது...\nநம் உயிர் ஒரு டாக்டர், அவனிடம் வேண்டினால் “ஆக்ஞை”\n“நம் எண்ணமே பூசாரியாகவும், வேண்டுவது நம் உயிரான ஈச...\nநம் உடலில் “எதிர்ப்பு சக்திகளைக் குறைத்து” சில நோய...\nவிபத்தில் அடிபட்டவர்களைப் பார்க்கும்போது எப்படித் ...\nஉயிர் வெளியேறிவிட்டால் இந்த உடல் நீசம் (நாற்றம்) ஆ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/07/blog-post_49.html", "date_download": "2018-05-20T18:10:40Z", "digest": "sha1:HLNNRVBIHGQUXGF2ROQJLTZMEBCI3I2F", "length": 46534, "nlines": 400, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: “அருள் ஒளியினை” நுகர்ந்தால் மனதைச் சமப்படுத்த முடியும் - மனதைச் சமப்படுத்தினால் “தெய்வீகப் பண்புகள்” வளரும்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\n“அருள் ஒளியினை” நுகர்ந்தால் மனதைச் சமப்படுத்த முடியும் - மனதைச் சமப்படுத்தினால் “தெய்வீகப் பண்புகள்” வளரும்\nஆறறிவு கொண்ட மனிதரான நாம் பலவிதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களை உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால் இதை நாம் அறிந்துகொண்டோம்.\nஇப்படி அறிந்து கொண்ட நிலைகளிலிருந்து நாம் என்ன செய்யவேண்டும் நமக்குள் எப்படி நல்ல குணங்களைச் சமைத்தல் வேண்டும்\nஒருவர் நமக்குத் தீமை செய்தார் என்று அறிகின்றோம். ஆனால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.\nஅவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால் “ஈஸ்வரா…”என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.\nஇவ்வாறு தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது தீய உணர்வுகளின் வீரியத்தைக் குறைக்கின்றது.\nஉதாரணமாக மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது சுவையாக மாறுகின்றது.\nஒருவர் தவறு செய்கிறார் என்று நாம் அறியும் பொழுது நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து,\n3.மகரிஷிகளின் அருள்சக்தி அவர் பெறவேண்டும்,\n4.தெளிந்த மனம் அவர் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.\nஇதனால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும் “அவரை இயக்கும்… தீய உணர்வுகள்” நமக்குள் விளையாது.\nஅவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும் அவர் வேகத்துடிப்பாக இருக்கும் பொழுது நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால் அவர் கேட்கமாட்டார்.\nசில நிமிடங்களுக்குப் பிறகு அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது, நீங்கள் இப்படிச் செய்தால் உங்களுக்கு நன்மை என்று நாம் சொல்லும் பொழுது அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.\nஅப்போது நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள் அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.\nஎண்ணெய் நன்றாக கொதிக்கும் முன் வடையைத் தட்டி எண்ணெயில் போட்டால் என்னவாகும்\nவடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும். பின் அது சூடேறச் சூடேற வடையில் சுவையும் மாறிவிடும்.\nஆனால் எண்ணெய் அதிகமாகக் கொதித்து அதில் வடையைத் தட்டிப் போட்டால் வடையின் மேல் பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.\nசமப்படுத்தும் பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான் பதார்த்தங்களை உருவாக்கவேண்டும்.\nஇதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது… “தருணம் பார்த்துத்தான்” நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.\nஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான் நல் உணர்வுகளை ஊட்டவேண்டும். ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால் சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது. நல் உணர்வின் தன்மை விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.\n1.ஆனால் தவறைச் சுட்டிக் காட்டி\n2.நல் உணர்வை ஊட்டத் தவறினால் வெறுப்பின் உணர்வே வரும்.\n3.வெறுப்பின் நிலை வளர்ந்துவிட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.\nஆகவே நாம் இதுபோன்ற நிலைகளை அறிந்து…, எதனை எவ்வாறு எதன் வழியில் நாம் உருவாக்கவேண்டும் என்ற நிலையில் “நாம் பக்குவப்படுத்தும் நிலையில்”சமப்படுத்துதல் வேண்டும்.\nஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால் பக்குவப்படுத்தும் பண்பும் வருகின்றது.\nஅருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை கார உணர்ச்சிகளை அடக்கும் தன்மை வருகின்றது.\n1.இப்படி அடக்கும் தன்மை வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது.\n2.சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல் சீராக அமைய இது உதவும்.\nநாம் நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி பேரின்பப் பெருவாழ்க்கை என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (37)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இ��ுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஉடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம் செய்ய வேண்டும்\nநம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி மந்திரக்காரர்களி...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nபிறர் வேதனைப்படுவதைக் கண்டு எக்காரணம் கொண்டும் நாம...\nஉடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் புவிக்குள் சு...\nஅகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தை...\nவளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் “தன்னைக் காட்டில...\n“தன் இனமாக உருவாக்க வேண்டும்” எ��்று விரும்பும் மெய...\nநம் உணர்வுகள் என்றுமே பிறரை “நல் வழியில் இயக்கும் ...\nஅகஸ்தியன் துருவ நட்சத்திரமான உணர்வை “நம் உயிரின் ம...\nபல ஆயிரம் கோடிப் பணம் வைத்திருக்கின்றார்கள் ஆனால் ...\nஇன்றைய பக்தி நிலையில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டுள...\n“சாகாக் கலை…, வேகா நிலை…, போகாப் புனல்” – சாகாக் க...\nகாசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் ...\nஅகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் அடக்...\n“தமிழ் நாடுதான்”இந்த உலகைக் காக்கப் போகின்றது\n“அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு...\nவீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவி...\nஎதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள்...\nநல்ல நேரம் இருந்தது… “சம்பாரித்தேன்” கெட்ட நேரம் வ...\nமண்ணுலகில் வாழ்ந்த மனிதன் விண்ணுலக ஆற்றலைப் பெற்று...\nஆயுள் ஹோமத்தைச் செய்பவரும் “செத்துப் போவார்” என்று...\nநமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன\nபிறரிடம் குறைகள் காணுவதை விடுத்து “அகஸ்தியனைப் போன...\nஒவ்வொரு தெய்வத்திற்கும்… “ஒவ்வொரு வாகனம்” ஞானிகளால...\nவிஷத் தன்மைகளைக் கலந்து விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட...\nநம்மைக் காத்திடும் அலைத் தொடர்பு – மெய்ஞானியின் அல...\nஇருளை மாய்க்கும் நிலையை “முனி…” - நாரதனை முனி என்ற...\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண...\n“அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவ...\nஇந்த வாழ்க்கையில் “நம்மை வந்து தாக்கும் எத்தகையை த...\nபதினெட்டாம் நாள் போரை வென்றவன் விண்ணை அடைந்தான் - ...\nவான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவ...\n“விதியை வெல்லும் சக்தியைத்தான்” உங்களுக்குக் கிடைக...\nபல கோடி மைல்களுக்கு அப்பால் இயந்திரத்தைச் செலுத்தி...\nமனிதன் பெறவேண்டியது “அழியா ஒளிச் சரீரம்” – அடைய வே...\nமகாபாரதப் போர் தொடங்கும்போது அர்ச்சுனன் தன் உறவினர...\nபிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல்...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வர...\nநமக்குக் கோபம் வந்தால் “உச்சி முடி நட்டமாக நிற்கிற...\nஒரு சொல்லைக் கேட்டவுடனேயே சிலர் “(TENSION) உணர்ச்ச...\n“நாடி” - நரம்புகளுக்குள் சுழலும் அமிலத்தின் தன்மைக...\nகணவன் மனைவி ஒன்று சேர்ந்து மெய் ஒளியினை ஒருவருக்கொ...\nநாம் எதை எண்ணுகின்றோமோ அவையெல்லாம் “பெறாமலேயே பெறு...\nபோகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப ச...\nமகரிஷிகளின்பால் நம் நினைவினைக் கூர்மையாகச் செலுத்த...\nபாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் ...\n“கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான்…” குருக்ஷேத்திரப்...\nஇந்த உடலை விட்டு இறந்தால் “எங்கே செல்கிறோம்...\nஅகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்...\nமற்றவர்களுக்கு நாம் தர்மமோ உதவியோ செய்தாலும் “அவர்...\n“விண் செல்லும் மார்க்கம்” – குருநாதர் தான் விண் செ...\nநாம் வெளிப்படுத்தும் உணர்வலைகள் நாம் உட்கார்ந்து ப...\nஒருவர் இறந்துவிட்டால் உடலைப் புதைக்கலாமா…\nமந்திரங்களை ஜெபித்தேன் சித்து நிலை பெற்றேன் என்பார...\nஇன்றைய விஞ்ஞான உலகில் “சர்க்கரை நோய்… சிறு நீரகம் ...\nஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி - இன்...\nதீமையை நீக்கக்கூடிய “சிந்தனைத் திறனையும் மன வலிமைய...\n“மந்திரம் சொல்வதையும்... மந்திரம் ஓதுவதைக் கேட்பதை...\nஎண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகி...\n“போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோய...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின...\n குரு அருளைப் பெறுவது எப்படி\n“அருள் ஒளியினை” நுகர்ந்தால் மனதைச் சமப்படுத்த முடி...\n“ஒளிக் கற்றைகள்…” நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலு...\nதெளிந்த நிலைகள் கொண்டு தியானத்தில் “உணர்வுகளைக் கு...\n“மாமகரிஷி அகஸ்தியர்” பெற்ற ஆற்றல்களை நமக்குள் வளர்...\nபிறருடைய தீமையான உணர்வுகள் நம்மை இயக்காதபடி “புருவ...\nரேடியோ டி.வி அலைவரிசை இயக்குவது போல் தான் “நம் எண்...\nஎல்லோருக்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று சேவையா...\nமருந்துடன் கலக்கப்படும் சிறிதளவு விஷம் உடலுக்குள் ...\nநாம் வெறுப்புடன் இருக்கும் பொழுது நெருங்கிய நண்பன்...\n“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” – நம் ஆன்...\nநம் உயிரின் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளையும் மூச்சல...\nஅனைவரும் மகிழ்ந்திடும் நிலையில் அதனைக் கண்டு “நாம்...\nவிஞ்ஞான அறிவு எதையும் கருவி மூலமாகத்தான் SCAN X-RA...\nகுற்றம் செய்தவரைத் தண்டிப்பது அரசர்கள் வழி – உயர்ந...\nஇந்த மனித வாழ்க்கையில் தீமைகளை நுகரும் நிலைகளிலிரு...\n“இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும்… நவக்கோ...\nஉடலை வி���்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்\nஅர்ச்சுனன் போர் முனையில் சகோதரர்களைக் கொல்ல மனம் வ...\nநம் எண்ணங்களைத் (ஆயுதங்களை) தூய்மைப்படுத்துவதே “ஆ...\nரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற தவத்தின் பலனா...\nஎந்தத் தீமையாக இருந்தாலும் கடலில் (கங்கையில்) கரைக...\nநீர் இன்றி அமையாது உலகு – சனிக் கோளின் முக்கியத்து...\n“மனிதனுடைய எண்ண வலு சாதாரணமானதல்ல” – எண்ணத்தின் வல...\nகூர்மை அவதாரம் – பாறையைப் போன்று “வலுவான ஓடு” ஆமைக...\nதட்டான் பூச்சி எந்தெந்தப் பூவில் தன் முட்டையை இடுக...\n“விண் செலுத்தும் ஆற்றலை வளர்த்து” விண் செல்லும் மா...\nபிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்ற...\nமனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா – நாம் ஏற்ற வேண...\nஉடலுக்குள் உருவாகும் TB, கேன்சர் போன்ற நோய்கள் எப்...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/700-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.135196/", "date_download": "2018-05-20T18:00:43Z", "digest": "sha1:4I2QR5UDOJG7JBUFL3XV7CH2OAS6X55E", "length": 10061, "nlines": 176, "source_domain": "www.penmai.com", "title": "700 ஆண்டு காலக் கடிகாரம்: | Penmai Community Forum", "raw_content": "\n700 ஆண்டு காலக் கடிகாரம்:\nவியக்க வைக்கும் விக்கிரமசோழனின் விஞ்ஞானம்\nகும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள சிவன்கோயில் மற்றும் கோயில் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டுள்ள சூரியக் கடிகாரம்.\nரியன் உதிப்பது முதல் அது உச்சிக்கு சென்று மாலையில் மறைவது வரைக்கும் பார்த்து நேரம் சொல்லும் வழக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இருந்தது. கடிகாரங்கள் ஆடம்பர பொருளாக இருந்த காலகட்டத்தில் கிராம மக்களின் நேரம் பார்க்கும் கருவி சூரிய நடமாட்டம்தான். இன்றும் ஆடு, மாடு மேய்க்கச் செல்லும் கிராமத்து பெரியவர்களுக்கு சூரியன்தான் நேரம் சொல்கிறான்.\nசூரியனை வைத்தே நேரத்தை துல்லியமாகக் கணிக்கும் சூரியக் கடிகாரத்தை 700 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து நிறுவினான் மாமன்னன் விக்கிரமசோழன். சூரிய நிழலைக் கொண்டு அவன் நிறுவிய இந்தக் கடிகாரம் இன்றும் கம்பீரமாக நின்று துல்லியமாக நேரத்தைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்பை நிறுவிய இடம்தான் திருவிசநல்லூர். இந்த ஊரின் சிறப்பும் இந்த சூரியக் கடிகாரம்தான்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர். ஊரின் நடுநாயகமாக உள்ள சிவன் கோயிலில்தான் விக்கிரமசோழன் திருச்சுற்று மாளிகை உள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த சுற்றுச்சுவரில்தான் சோழர் கால சூரியக் கடிகாரம் உள்ளது. சுவற்றில், பெரிய இரும்பு கம்பி நடப்பட்டு அதனைச் சுற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் அரை வட்ட அளவில் எழுதப்பட்டுள்ளன. சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் இந்த கம்பியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அந்த எண்ணைக் கொண்டதுதான் அப்போதைய நேரம்.\nசுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த சூரியக் கடிகாரம், பண்டைய தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அதன்பிறகு கோயில் திருப்பணிகளின்போது பண்டைய எழுத்துகளுக்குப் பதில் தற்போதைய தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது.\nபல நூற்றாண்டுகளைக் கடந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத காலக் கடிகாரமான இது தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. நேரம் சரியில்லை என்பதற்காக கும்பகோணம் கோயில்களுக்குச் செல்லும் மக்களே, ஒருமுறை சூரியக் கடிகாரத்தை பார்க்கவும் நேரம் ஒதுக்கி திருவிசநல்லூருக்கு சென்று வாருங்கள்.\nவாழ்வில் தவிர்க்க வேண்டிய ஏழு\nதந்தை இல்லாத 700 பெண்களுக்கு இலவச திருமணம்  India 1 Dec 28, 2016\nசோ: பஞ்ச் டயலாக்குகளின் பிதாமகன்\n700 அரசுப் பள்ளிகளில் நூலகங்களை நிறுவும் 'ர Schools and Colleges 0 Jul 2, 2016\n70 நாள்கள் ... 700 பேர்...\nவாழ்வில் தவிர்க்க வேண்டிய ஏழு\nதந்தை இல்லாத 700 பெண்களுக்கு இலவச திருமணம் \nசோ: பஞ்ச் டயலாக்குகளின் பிதாமகன்\n700 அரசுப் பள்ளிகளில் நூலகங்களை நிறுவும் 'ர\nசர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு&#\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2011/10/sashti5.html", "date_download": "2018-05-20T18:02:45Z", "digest": "sha1:25RKN3H3IRL7SRNH7NKD3PC26OQCY5CE", "length": 46198, "nlines": 569, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: 5) திருத்தணி: திருப்புகழ் \"நெருப்பு\"!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n5) திருத்தணி: திருப்புகழ் \"நெருப்பு\"\n4) சாமிமலை: காமத்தில் அழுந்தி\n3) பழனி: வசன மிக வேற்றி...மறவாதே\n2) திருச்செந்தூர்: ஆண்மைக்கார முருகன்\n1) திருப்பரங்குன்றம்: தந்தியின் கொம்பைப் புணர்வோனே...\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n5) திருத்தணி: திருப்புகழ் \"நெருப்பு\"\nசஷ்டி: 5ஆம் நாள் & 6ஆம் நாள் அடுத்து 7ஆம் அறிவா-ன்னு கேக்காதீக:)\nஇன்று பஞ்சமி-சஷ்டி இரண்டுமே வந்து விடுவதால்...பல தலங்களிலும் இன்றே கந்த சஷ்டி - சூர சங்காரம் ஆகி விடுகிறது\nவாங்க, ஓடுவோம்...இன்னிக்கி காலை-மாலை-ன்னு 2 பதிவாப் போடணும் போடா, என்னை நீ ரொம்பவே படுத்தற, லூசு முருகவா போடா, என்னை நீ ரொம்பவே படுத்தற, லூசு முருகவா\nதிருத்தணிக்குத் தானே ஓடப் போறாம்\nஆனா ஐந்தாம் படை வீடு அது மட்டுமே அல்ல இன்னும் முருகனின் பல குன்றுகளும் சேர்த்தே 5ஆம் படைவீடு = குன்றுதோறாடல்\nபதி எங்கிலும் இருந்து விளையாடி\nபல குன்றிலும் அமர்ந்த பெருமாளே\nஇந்தத் திருப்புகழும் நாலே வரி தான்\nசினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்\nசிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும்,\nநினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்\nநெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்\nசினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும்\nதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்\nசினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும் = நல்ல அடியவர்களை.....சினப்போரை முடிக்கும், பகைப்போரைக் குடிக்கும்\nசெகுத்தவர் உயிர்க்கும்...சினமாக = கொல்வோரை அச்சினமே கொல்லும்\nசிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும் = நல்ல அடியவர்களை.....சிரித்து நகையாடுவோர் தமக்கும், பழித்துப் பகையாடுவோர் தமக்கும்\nதிருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம் = திருப்புகழே நெருப்பாய் மாறும்\nநினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும் = நல்ல அடியார்க்கு.....நினைத்ததை அளிக்கும், அவர்கள் மனத்தையும் உருக்கும்\nநிசிக்கரு அறுக்கும்...பிறவாமல் = நடுநிசி இருள் போல இருக்கும் கர்ப்ப வாசத்தை அறுக்கும்\nநெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும் = நெருப்பையும் எரிக்கும்\n = அப்படியான நிறைந்த உன் திருப்புகழைப் பாடும் செயல் தாராய்\nசினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும் = சினங் கொண்ட உடலை சங்காரம் செய்து, பல உடல் மாமிச மலைகளை\nசிரித்து எரி கொளுத��தும்...கதிர்வேலா = ஒரு சிரிப்பினாலேயே கொளுத்த வல்ல கதிர்வேலா\nதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து = தினைப்புனப் பெண், குறமகள், எங்கள் வள்ளியின் மார்பிலே அழுந்திச் சுகித்து இருக்கும் முருகவா...\n = நான் எண்ணுகின்ற திருத்தணி மலை மேவும் பெருமானே\nமுன்பு பதிவிட்ட, திருத்தணி இரகசியங்கள்\n* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.\nஇது \"பல\" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் \"எல்லாக்\" குன்றுகளுக்கும் பொருந்தாது :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது\nகுன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை\nதிருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல் - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு\nபதி எங்கிலும் இருந்து விளையாடி\nஆனால் உபன்னியாசகர்களும், புலவர் பெருமக்களும், as usual, தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர்.\nநாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது\nகுன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்\nகுறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்\nஆனா நாமளோ, எங்கேனும் ஒரு குன்று இருக்கா அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம் அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்\nதிருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா\nகுன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும் கிளிமஞ்சாரோ ��ட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது\nபல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை\n* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்\nஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே\nஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை\nஅருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,\nநம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,\nவள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்\nஎல்லாம் ஒரே மணம் தான் திரு-மணம் தான்\nஇனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்\nவள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்\nசிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,\nமுருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா\n* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா\nஇங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர் சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர் ஆனால் தணிகையே தனித்து நின்றது ஆனால் தணிகையே தனித்து நின்றது வென்றது\nஇராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று தணிகை \"ஸ்தல புராணம்\" சொல்லுவார்கள்\n* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்\nஉருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா அதனால் திருவருட்பாவில் தணிகை மலை���ானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்\n* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர் \"குருகுஹ\" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்\nமுதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான் தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான் தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்\nஅவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி\nஅருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும் சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல\n* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்\n* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது\nமாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார் \"திருத்தணியை மீட்டேன்\nஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம் TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு\n* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே\n* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:\n- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,\n- அதிரும் கழல் (குன்று தோறாடல்)\n(மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)\n* திருத்தணியில், முருகனுக்கு எதிராக மயில் அல்ல யானை வாகனம் தான் அதுவும் யானை, முருகனைப் பார்த்தபடி இல்லாமல், திரும்பிப் பார்த்தபடி இருக்கும்\nகருவறையில் மயில் இல்லாக் குறையைப் போக்க, உற்சவ முருகனுக்கு மிகப் பெரிய மயில் வாகனம் உண்டு\n* அறுபடை வீடுகளில், திருத்தணியில் மட்டுமே சூரசங்காரம் கிடையாது\nசினம் தணிந்த இடம் அல்லவா எதுக்கு இன்னோரு முறை சங்காரம் எதுக்கு இன்னோரு முறை சங்காரம்\nபற்பல புதிய தகவல்கள் அளித்தமைக்கு நன்றி. இங்கு சூரசங்காரம் இல்லை என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும்\nஅன்பின் கேயாரெஸ் - ஐந்தாம் படை வீடு திருத்தணி - அருமையான தகவல்கள் நிறைந்த இடுகை. பலப் பல தகவல்கள் - ஆனால் இது படை வீடே அல்ல - குன்று தோறாடல் எனப் பல குன்றுகள் சேர்ந்ததே 5, படை வீடு என ஒரு தகவல். தினைக்கிரி குறப்பெண்ணை மணந்த இடம் - அவள் மார்பினில் அழுந்திச் சுகித்த இடம் - குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக நினைக்கலாமா இயலாதே - பல மலைகளில் கும்ரனைக் காண முடியாது. பல பேர் பாடிய தலம். - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா\nஇரண்டு அழகர்களை சொல்வதாலோ என்னவோ வார்த்தைகளும் ரொம்ப அழகாகவே இருக்கிறது\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/10/blog-post_20.html", "date_download": "2018-05-20T17:49:59Z", "digest": "sha1:SCFJTX5HALNHA5BSVXMO4ZXDA4XBUGRA", "length": 4062, "nlines": 88, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: போலீஸ் நகைச்சுவை", "raw_content": "\nநீங்க ஏன் வீட்டு சொந்தக்காரனை கொலை பண்ணீங்க\n'அவர்தான் எசமான், காலி பண்ணு. காலி பண்ணு.. சொன்னாரு\n'சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்...\nஇப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது\nஏதாவது சொல்ல விரும்புறியா கபாலி \n'டி.வி-யில ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சி மாதிரி, கேடி நம்பர் ஓன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கணும் எஜமான் \n நான் இல்லாதப்ப புகார் தரவந்த பொண்ணுகிட்ட தப்பா\n'நீங்கதானே ஸார் உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனிங்க\nசார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா \n'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க \nகாதல் நகைச்சுவை - 2\nஅரசியல் நகைச்சுவை - 2\nபில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்\nபுதிய விண்டோஸ் CE- சென்னை எடிசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2016/12/0491.html", "date_download": "2018-05-20T17:58:15Z", "digest": "sha1:SOYD6LC5W3OMXRAT4GD52PVA4TIQBLV4", "length": 13303, "nlines": 192, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): குறள் எண்: 0491 (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nதிங்கள், டிசம்பர் 05, 2016\nகுறள் எண்: 0491 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 050 - இடனறிதல்; குறள் எண்: 0491}\nதொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்\nவிழியப்பன் விளக்கம்: முழுமையடையச் சாதகமாமான இடத்தை ஆய்ந்தறியாமல், எச்செயலையும் துவங்கக்கூடாது அதுபோல், எளிதென எண்ணி இகழ்ச்சியாகவும் எண்ணக்கூடாது\nமக்களாட்சிக்குத் தேவையானக் காரணியை ஆழ்ந்துணராமல், எக்கட்சியையும் ஏற்கக்கூடாது அதுபோல், சரியென நினைத்து நிராகரிக்கவும் செய்யக்கூடாது\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nகுறள் எண்: 0517 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0516 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0515 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0514 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0513 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0512 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0511 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 051: தெரிந்து தெளிதல் (விழியப்பன் விளக்கவ...\nகுறள் எண்: 0510 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0509 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0508 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0507 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0506 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0505 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0504 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0503 (விழியப்பன் விளக்கவுரை)\nநம்மைப் பெற்றவளும்; நம்-பிள்ளைகளைப் பெற்றவளும்...\nகுறள் எண்: 0502 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0501 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 050: இடனறிதல் (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0500 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0499 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0498 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0497 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0496 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0495 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0494 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0493 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0492 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0491 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 049: காலமறிதல் (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0490 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0489 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0488 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0487 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாத��ரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2016/08/04/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-05-20T17:55:34Z", "digest": "sha1:K3LHCMQNDQIU6KJR55IBMZM5TRSCGEDB", "length": 4796, "nlines": 55, "source_domain": "jmmedia.lk", "title": "தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் இன்னும் கையொப்பமிடவில்லை – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் இன்னும் கையொப்பமிடவில்லை\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்னமும் கையொப்பமிடவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தில் கையொப்பமிட்டு அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை சபாநாயகர் வழங்கியதாக அண்மையில் ஊடக அமைச்சர் கூறியிரு��்தார்.\nஎனினும் இந்தக் கூற்றில் உண்மையில்லை என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nதாம் இது குறித்த விபரங்களை திரட்டியதாகவும் அப்போது ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்பது நிரூபணமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இந்த சட்டம் பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\n← இருமடங்கு வேகத்துடன் நாடு முழுவதும் Wifi\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படக்கூடிய சாத்தியம் →\nபுகைப் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க ஐந்தாண்டு திட்டம்\nநேற்று இரவு பரிதாபகரமாக உயிரிழந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள்\nகுப்பைகள் அதிகரிப்பால் டெங்கு உயிரிழப்புகள் அதிகம்- இலங்கை சுகாதார அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/05/28.html", "date_download": "2018-05-20T17:58:16Z", "digest": "sha1:BTQCICKEXPJNKR6DSZGH7ZCS5ZPT7RDM", "length": 14816, "nlines": 302, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்’", "raw_content": "\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்’\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்’\nதணிக்கையாளன் செய்நன்றி எதிர்பார்க்கக்கூடாது. அவன் நிந்தனையிலிருந்தும், எள்ளலிருந்தும் தப்பமுடியாது. கர்மா தியரில் அவனுக்கு அசையா நம்பிக்கை வேண்டும். ஏனென்றால், அவனிடம் யாதொருவிதமான அதிகாரமும் கிடையாது. குற்றம் காணலாம்.Who cares கெஞ்சிக்கூத்தாடி, ஏதோ ஒரு பதில் வாங்கியாக வேண்டும்; பதிலையும் இணைத்துத்தான் ஆடிட் கண்டுபிடித்த விஷயங்களை வெளியிடவேண்டும் என்று மரபு.\nஇன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் அனுப்பினால், பதில் போட மாட்டார்கள்; முக்யமான அம்சங்களை ட்ரஃப்ட் ஆடிட் பாரா என்று தலைப்பு இட்டு, அரசு காரியதரிசிக்கு அனுப்புவார்கள், ஆறு வாரக்கெடு வைத்து; சிலசமயம், ஆறு மாதத்திற்கு பிறகும் பதில் வராது. அதற்குள், ஆடிட் ரிப்போர்ட் அளிக்கவேண்டிய காலக்கெடுவும் நெருங்கிவிடும். ஆக மொத்தம், பதில் சொலவதில் கால தாமதப்படுத்தி, ஒரு ஆடிட் பாராவை அலக்கழிக்கமுடியும்.\nஇப்படியாக பாஸ்ஸெஞ்சர் வண்டி அன்னநடை போடுகிறதே என்றால், எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பார்கள். இத்னால் தான், லக்ஷக்கணக்கான நிர்வாகக்குற்றங்களை வடிகட்டி, வடிகட்டி, தயாரிக்கப்படும் ஃபில்டர் டிக்காக்ஷமன் தான் ஆடிட் ரிப்��ோர்ட். ஒரு சொல் கூட தவறக இருக்காது. அந்த அளவுக்கு, பைத்தியக்காரன் சட்டையைக் கிழித்துக்கொள்வது போல, ஒருவருக்கு நாலு பேர், ஆதாரங்களை சரி பார்த்த பிறகு தான், அதற்கு விடிவு காலம்.. இத்தனையும் ஆனபிறகு,, நாடாளும் மன்றத்தின் பொதுக்கணக்குக்குழுவின் முன், ஆடிட் சொல்வது தப்பு என்று சத்தியப்பிரமாணம் செய்வார்கள். அதை எதிர்நோக்கத்தான் 'சாவி' [KEY] ஆடிட்பாரா பூட்டு என்றால். இந்த ஆதாரக்கூட்டுச்சோறு தான் சாவி. ஒரு பக்கப்பூட்டுக்கு, 50 பக்க சாவி இருக்கும். அதிலிருந்து மேற்க்கோள் காட்டினால், சாவி கொடுக்கவில்லையே என்பார்கள்\nஇப்போ புரியதா, ஏன் அரசு கடியாரம் மணி காட்டுவதில்லை என்று\nபி.கு. ஆறு வாரக்கெடு வைத்து ட்ரஃப்ட் ஆடிட் பாரா அனுப்பும்போது, 'இதற்கு ரிமைண்டர் வராது' என்று முன்கூட்டி சொல்வது என் வழி. அதற்காக, நான் பெற்ற நிந்தனைகள் எக்கச்சக்கம்\n’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3...\nஅன்றொரு நாள்: மே 12: எங்கிருந்தோ வந்தாள்\n'லகான்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35\nஅன்றொரு நாள்: மே 11: வாரிசு\nதணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -37\":அட ராபணா\nஅன்றொரு நாள்: மே 10: காயா\n’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’\nஒரு பாமரனின் வரலாறு: 1\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே\nதேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்க...\nஅன்றொரு நாள்: மே 7, 8, 9: எல்லாமே மூணு தான்\nஅன்றொரு நாள்: மே 7: மரபு அணு மகிமை\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட...\nதணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்’\nஅன்றொரு நாள்: மே 6: தலை கீழ்\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://monaguru.blogspot.com/2009/02/", "date_download": "2018-05-20T17:19:22Z", "digest": "sha1:5VRH4NRLHZZ4J2PAO7CQK2HIAAA5AVHP", "length": 5371, "nlines": 35, "source_domain": "monaguru.blogspot.com", "title": "Maunaguru பேராசிரியர் சி.மெளனகுரு: February 2009", "raw_content": "\nபேராசிரியர் சி.மெளனகுரு ஈழத்து அரங்க வரலாற்றில் தமிழ் சூழலில் மிகப் பெரும் சாத��ைகள் படைத்தவர்.ஈழத்து கூத்து என்ற சொல்லாடலுக்கு சூத்திரமானவார்.\nபல்கலைக்கழக சேவையிலிருந்து ஒய்வு பெறும் பேராசிரியர் சி.மெளனகுரு\nபேராசிரியர் மெளனகுரு பல்கலக்கழகச் சேவையிலிருந்து ஒய்வு பெறுகிறார் அறுபத்தியைந்து வயதை கடந்தாலும் இன்றும் துடிப்புடன் பணிபுரிக்கின்ற ஒருவராகவே காணப்படுகிறார்.அவர் அடிக்கடி குறிப்பிடுகின்ற உழைப்பு என்ற சொல் அவரது பல்கலைக்கழக வாழ்வுக்கு உதாரணம்.இதுவரை வெளிவந்த நூல்களின் பட்டியல் அவரது உழைப்புக்கு சிறந்த உதாரணம். 20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்(1984),சடங்கிலிருந்து நாடகம் வரை (1985), மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(1985),தப்பி வந்த தாடி ஆடு(1987)பழையதும் புதியதும்- நாடகம் அரங்கியல்(1992),சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1992),சங்காரம்- ஆற்றுகையும் தாக்கமும்- (நாடகம்)(1993),ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1993),கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் -நீலாவணன்(1994),கலை இலக்கியக் கட்டுரைகள்(1997),சக்தி பிறக்குது - நாடகம் (1997),பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்(1998), இராவணேசன் -நாடகம்(1998), மடக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998), அரங்கு ஓர் அறிமுகம் -இணை ஆசிரியர்(2000), சுபத்திரன் கவிதைகள் (தொகுப்பாசிரியர்) (2001), வனவாசத்தின் பின் நாடகம் (2002),மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப் பண்பாடு -பதிப்பாசிரியர் (2003),அரங்கியல்(2003), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (2வது திருத்திய பதிப்பு)\nகிழக்கின் புலமைசார் மரபில் பேராசிரியருடைய இடம் முக்கியமானது.கிழக்குப்பல்கலக்கழகத்தின் வளற்சியில் பேராசிரியர் மிகுந்தபங்களிப்பாற்றியுள்ளார்.குறிப்பாக கலைப்பீடம் அவரை மறக்க முடியாது.\nஇந்த சந்தற்பத்தில் பல்கலக்கழமும் கலைப்பீடமும் செய்ய்யக்கூடிய கடமை என்னவென்றால் அவருக்கு வாழ் நாள் பேராசிரியர் பட்டம் கொடுத்து கெளரவிக்க வேண்டும்.\nபல்கலைக்கழக சேவையிலிருந்து ஒய்வு பெறும் பேராசிரியர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.in/2016/12/blog-post.html", "date_download": "2018-05-20T17:22:25Z", "digest": "sha1:T6PPL7WIV6L3LQERDYC24WX74WKD4U73", "length": 14589, "nlines": 104, "source_domain": "naanoruindian.blogspot.in", "title": "நான் இந்தியன்: நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா......!", "raw_content": "\nநல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா......\nகுடும்பம் என்ற வார்த்தை நமது சமுதாயத்தின் ஆணிவேர் என்பதை யாரும் மறக்கமுடியாது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்..\nநல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்ற வரியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்றைய குடும்பங்கள் பல்கலைகழகங்களாக இருக்கிறதா என்பது மில்லியன் டஜன் கேள்வி. பணமும் , புகழும் , பட்டமும் மாத்திரம் குடும்பத்தை உயர்த்தும் என்று நினைத்தால் , அது தவறு.....\nநல்ல ஒரு குடும்பம் உருவாகவேண்டும் என்றால் , குடும்பத்தின் உறுப்பினர்களாகிய கணவன் , மனைவி , பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்று விவிலியம் கூறுவதை கொஞ்சம் பாருங்கள்....\n\" புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள்\" - எபே 5 : 25\nதினம் ஒரு நான்கு முறையாவது அன்பான வார்த்தைகளை கூறலாமே..\nநான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.....\nஇப்படி ஒரு மனைவி கிடைக்க என்ன தவம் செய்தேன்.....\n\" புருஷர்களே , உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் , அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்...\" - கொலோ 3 : 19\nகசப்பான வார்த்தைகள் மனதை காயப்படுத்திவிடும்.....கீழ்க்கண்ட வார்த்தைகள் இன்று குடும்பங்களில் சாதாரணம்....தவிர்க்கலாமே...\nஉன்னை கட்டினதுக்கு ஒரு எருமையை கட்டியிருக்கலாம் ...\nஉன்னால எனக்கு ஒரே வேதனை தான்....\n\" புருஷர்களே , மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் \" - 1 பேதுரு 3 : 7\nவெளியே போகும் போது , உங்கள் மனைவியையும் கூட்டிக்கொண்டு போங்கள்....அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துங்கள்.....மற்றவர்களிடம் எனது மனைவி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துங்கள்.....\n\" மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்படியுங்கள்....\" - எபே 5:22\nநமது குடும்பத்தில் மிஸ் ஆகிற பெரிய காரியம் இதுதான்....இது பெண்ணடிமை என்று வாதிடுவோர் உண்டு....பெண் அடிமை அல்ல ஆனால் ஒரு நல்ல மனைவி தன் புருஷனுக்கு உடனே கீழ்ப்படிந்தால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வராமல் போய்விடும். வாக்குவாதங்களும் , தர்க்கங்களும் தானே நமது குடும்பத்தை சீரழிக்கிறது.....\n\"தகுதியான வஸ்திரத்தினாலும் , நாணத்தினாலும் , தெளிந்த புத்தியினாலும் , நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்கவேண்டும் \" - 1 தீமோ 2 : 1௦\n எவ்வளவு அருமையான வரிகள்....எந்த பியூட்டி பார்லர் போய் கோடிகணக்கிலே கொட்டி அழகு செய்தாலும் , இந்த அழகுக்கு ஈடாகுமா....\n\"பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் \" - எபே 6 : 1\nபெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது பிள்ளைகளின் வேலையாகிவிட்டது. நீங்களெல்லாம் Outdated என்று இன்றைய பிள்ளைகள் பெற்றோரை உதறி தள்ளுகிறார்கள். உங்களை பெற்று , படிக்கவைத்து , ஆளாக்கி அழகு பார்த்த பெற்றோருக்கு கீழ்ப்படிந்தால் , குடும்பம் எவ்வளவு அழகாக இருக்கும்.....\nஇப்படிப்பட்ட குடும்பம் பல்கலைகழகம் அல்லாமல் வேறென்ன.... இந்த சமுதாயத்தில் நாம் இதை காண்போமா.....\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nநமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்.......\nதவறான திட்டமிடல் - வங்கி பணியாளர்கள் போர்க்கொடி......\nமுதல்வன் பட இன்டர்வியூவும் , நிஜத்தில் ஒரு முதல்வர...\nதமிழக அரசியல் குழப்பம் - பாஜக வின் பங்கு - ஒரு அலச...\nதமிழக அரசியல் குழப்பம் - பாஜகவின் பங்கு....\nமோடி ஜீ..... எங்க வயிறு எரியுது.....\nரமணா படத்திலே வரும் ஆஸ்பத்திரி எங்கே தெரியுமா...\nஆனாலும் இவ்வளவு லொள்ளு ஆகாது.....\nநல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா.........\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக ம���்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/05/blog-post_8.html", "date_download": "2018-05-20T18:00:11Z", "digest": "sha1:5PPKNZWPIIWHZESVBNUATO5JXSIKF6I5", "length": 48183, "nlines": 797, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: நாசரை நெகிழ வைத்த இளையராஜா", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nநாசரை நெகிழ வைத்த இளையராஜா\nதோணி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாசர் பேசியதை\nநீங்களும் தொலைக்காட்சியில் கேட்டிருப்பீர்கள். இன்று ஒரு முகநூல்\nபக்கத்தில் அதை படித்த போது நாசர் போலவே நானும் நெகிழ்ந்து\nஅந்த சுகானுபவத்தை நீங்களும் பெறுங்கள்\nகடைசியில் உங்களுக்காக ஒரு பரிசு காத்திருக்கிறது.\n\"தென்றல் வந்து தீண்டும்போது\" பாடல் பிறந்த கதை.. \n'தோணி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் உரையில் இருந்து...\n”1994ல் நான் இசைஞானியிடம் சென்று..\n ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..\n எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு\n நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’\n சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..\n தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு சரி என்ன படம்..\n ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”\n நான் வேற Journey-ல இருக்கேன்.. ம்ம்ம்.. பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..\n“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”\n“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’.. படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம் படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம் ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.\n‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க.. நல்லாயிருக்கே.. சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’\n நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’\n மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்.. வா.. பாத்துக்கலாம்..\n போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. ப்ரொடியூசர் எங்க இருக்காரு\nஉங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.\nவெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்.. இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதா��் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே.. இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே.. இதைப் பிரிக்கலாமா வேண்டாமா” என்று எனக்கு யோசனை.\nஅவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது நான் ஒரு டைரக்டர்.. என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.. அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார் அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே\nபக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication.. Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.\n இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.\n‘அதுதான்.. அந்த first பாட்டு..\n‘சார் .. எந்த Scene\n அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா.. எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’\n‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.\n’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கின���ர்.\nஅப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..\n இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’\n கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா\n............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..\nஅவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.\nநான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.\nநாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்.. பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…\n’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’\n‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.\nI cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்.. தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.\nஅப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).\nஇளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..\n இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.\n அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.\n ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.\nபோன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது.\"\nஇசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது” என்றார்.\nநாசர், நான் மட்டுமல்ல நாடே ரசித்த அந்த பாடலை நீங்களும்\nஇன்னொரு முறை கேட்டு ரசியுங்கள்\nLabels: இசை, இளையராஜா, திரைப்படம்\nஇசை தெரியாவிட்டாலும் - அந்த\nஇசையை பலமுறை ரசித்து கேட்டு விட்டேன்\nஅனைவரையும் ரசிக்க வைக்கும் இசை ராஜாவுடையது\nவரனும், அவங்கல்லாம் வரனும். யாரு\nஅமைச்சராக கல்வித் தகுதி அவசியமில்லை, ஆனால் நேர்மை ...\nஎத்தனை முறைதான் இறப்பார் காந்தி\nகொஞ்சம் அங்க போய்ட்டு வாங்க\nஇன்னும் ஒரு சிறுகதை - கற்பனை மட்டுமல்ல\nதிரை நட்சத்திரங்களின் வெற்றிகள் தோல்விகள்\nபாகிஸ்தானுக்கு கரண்ட் விக்க நவாஸ் ஷெரிப்பை மோடி கூ...\nவைகோ - மோடியை விட சிறந்த நடிகர்\nஇறந்தும் வாழும் விழிகள் மூலமாய்\nகண்கள் பனித்தது, இதயம் இனித்தது\nஇந்தியாவின் ராஜபக்சே மோடி – இதை நான் சொல்லவில்லை\nஎன்.டி டி.வி செய்த குளறுபடி\nகல்வி வள்ளல்களின் தோல்வி கவலையளிக்கிறது\nஆணவக்காரர்களுக்கு இதுதான் எங்கள் பதில்\nஅடுத்தவர் போராட்டத்தை அறுவடை செய்தது பாஜக\nமோடி டீ விற்கப் போனா குஜராத் சி.எம் யாரு\nசுடு தண்ணீரில் 10 ரூபாய், ஜில் தண்ணீரில் 50 ரூபாய்...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் --- இதெல்லாம் அவசியமா ...\nகொடுத்த காசுக்கு ஒழுங்கா கூவலயேப்பா\nஇப்பவே கண்ணை கட்டுதே... இப்படியே போனா\nகூட இருந்தே குழி பறிக்கும் உத்தம வில்லன்கள்\nதிருட்டை விசாரித்தால் அக்காவுக்கு ஏன் கோபம்\nஇவர்களையும் நீங்கள் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்\nதந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கை, உங்கள் மனசாட்சி உறுத்...\nஇந்த சிறுகதை ப.சி யை குறிப்பிடவில்லை\nமாடுகளுக்கு மட்டும்தான் அடிப்படை உரிமைகள் உள்ளதா\nநாசரை நெகிழ வைத்த இளையராஜா\nமோடியின் கலைஞர் பாணி ஜாதிய அரசியல்\nமத்திய அரசாக மாறிப் போனதோ மழை\nஇப்போதாவது மோடியை தகுதி நீக்கம் செய்யுங்கள்\nகத்திரிக்காய் சாதம் – மனைவி சொன்ன வழி\nமோடி பேசினார், கொலைகள் நடந்தது\nஅந்த குடிமகனின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வே...\nமோடி, லேடி, டாடி அல்ல தலைவர்கள். இவர்தான்\nதயவு செய்து மேதினம் என்று அழைக்காதீர்கள்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/724", "date_download": "2018-05-20T18:02:59Z", "digest": "sha1:IIENWZ4BUCVVTJ2LE4JOLH4IHCYREDXZ", "length": 5933, "nlines": 35, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "சென்னையில் கோடைக்காலம், வெப்ப நிலை இன்று ஓரிரு டிகிரி உயர வாய்ப்பு – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nசென்னையில் கோடைக்காலம், வெப்ப நிலை இன்று ஓரிரு டிகிரி உயர வாய்ப்பு\nதற்பொழுது வரை இந்தியாவின் பரவலாக வெப்ப நிலை உயர்ந்து இருந்த போதிலும் கிழக்கில் இருந்து வரும் கடல்காற்று காரணமாக சென்னையில் வெப்ப நிலை ஓரளவு மித பட்டு நிலவி வந்தது. மார்ச் மாதத்தில் ஒரு சில தினங்கள் வெப்ப நிலை சென்னை விமான நிலையத்தில் உள்ள வானிலை மையத்தில் 37 / 38 டிகிரி அளவை எட்டியது இதை தவிர ஏனைய நாட்களில் வெப்ப நிலை பரவலாக 35 / 36 டிகிரி அளவை ஒட்டியே இருந்ததது.\nஇந்த நிலை வரும் நாட்களில் மாற கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. தற்பொழுது வரை காற்றின் திசை கிழக்கில் இருந்தே வீசி வந்ததது இனி முற்பகல் பொழுதில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீச கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக கடல்காற்று மாறி நிலகாற்று வீச கூடும். இது வெப்ப நிலையை அதிகரிக்க செய்து பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கத்தை மிகைபடுத்தும்.\nஅடுத்த சில தினங்களுக்கு சென்னையில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட ஓரிரு டிகிரி உயர்ந்தே காணப்படும். நகரத்தின் மத்திய பகுதிகளில் வெப்ப நிலை 36 / 37 டிகிரி வரை எட்ட கூடும். விமான நிலையத்தில் உள்ள வானிலை மையம் 38 டிகிரி வரை எட்ட கூடும். தமிழகத்தில் உட்புற பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் மிகவும் அதிகமாக நிலவ கூடும். பல இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 39 / 40 டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் கடலோரத்தில் சில பகுதிகள் தவிர ஏனைய தமிழகத்தில் பரவலாக 36 டிகிரி அளவை தாண்டியே இருக்க கூடும்.\nஉட்புற தமிழகத்தில் இன்று முதல் வறண்ட வானிலை, அதிகரிக்கும் வெப்பம்\nதமிழகத்தில் நேற்று வெப்ப தாக்கம், இன்றும் நிலவ கூடும்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t48932-topic", "date_download": "2018-05-20T17:41:10Z", "digest": "sha1:ZTB2AYXDCTKK5K777XUWDWFY7TLG4ZFK", "length": 12217, "nlines": 137, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மழைப்பெண் – க���ிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nRe: மழைப்பெண் – கவிதை\nRe: மழைப்பெண் – கவிதை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: மழைப்பெண் – கவிதை\nRe: மழைப்பெண் – கவிதை\nமழையை ரசிப்பதே ஒரு கலை தான்.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மழைப்பெண் – கவிதை\nRe: மழைப்பெண் – கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்ட��க்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/blog-post_62.html", "date_download": "2018-05-20T17:57:06Z", "digest": "sha1:5ONFCGGONK5YI7IXAOF4WNDICOJLLLPP", "length": 21505, "nlines": 109, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: பொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து சரித்திரபூர்வ தொடர்வெற்றி !", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து சரித்திரபூர்வ தொடர்வெற்றி \n124 ஓவர்கள் நான்காவது இன்னிங்க்சில் துடுப்பாடி தோல்வியொன்றைத் தவிர்த்ததன் மூலமாக, அரிய, சாதனைக்குரிய டெஸ்ட் தொடர் வெற்றியொன்றைத் தனதாக்கியது இன்று நியூசிலாந்து.\nஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியை வென்றிருந்த நியூசிலாந்து அணி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் பின் தங்கியே இருந்தது.\n382 என்ற இலக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களுடன் ஆரம்பித்தாலும், விரைவாகவே முக்கியமான வீரர்களை இழந்து தடுமாறியது.\nதலைவர் வில்லியம்சன் பூஜ்ஜியம், டெய்லர் 13, நிக்கல்ஸ் 13.\nஎனினும் முதலில் டொம் லேத்தம் - கிராண்ட்ஹொம், பின்னர் கிராண்ட்ஹொம் - இஷ் சோதி இணைப்பாட்டங்கள் தாக்குப்பிடிக்க முனைந்தாலும், இங்கிலாந்து விடாமல் விக்கெட்டுகளை எடுக்க முயன்றுகொண்டே இருந்தது.\nலேத்தம் 200 பந்துகளுக்கு மேல் ஆடி 83 ஓட்டங்களைப் பெற்றார். கிராண்ட்ஹொம் 45.\nஎனினும் யாருமே நம்பமுடியா வகையில் அடுத்து ஆரம்பித்தது சோதி மற்றும் வக்னர் ஆகிய இரு பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான இணைப்பாட்டப் போராட்டம். 31 ஓவர்கள் பொறுமையாகப் போராடித் தோல்வியிலிருந்து நியூசிலாந்து அணியைக் காப்பாற்றினர்.\nவக்னர் 103 பந்துகளை எதிர்கொண்டு 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்து, போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேளையில் ஆட்டமிழந்தார்.\nஇஷ் சோதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 168 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றார்.\nஇந்த வெற்றி தோல்வியற்ற முடிவையடுத்து இறுதியாக நடைபெற்ற 7 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியாத நியூசிலாந்துக்கு அரிய வெற்றி கிட்டியது.\nஇங்கிலாந்து அணிக்கோ வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் இன்னும் வெற்றி கிட்டவில்லை.\nஇந்தப் ���ோட்டியின் நாயகனாக டிம் சவுதியும், தொடரின் சிறந்த வீரராக அவரது வேகப்பந்து கூட்டாளியான டிரெண்ட் போல்ட்டும் தெரிவாகினர்.\nஇந்தத் தொடர் வெற்றியுடன் இப்போது நியூசிலாந்து டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.\nஅவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்வியுடன் நான்காம் இடத்துக்கு வீழ்ந்துள்ளது.\nLabels: England, New Zealand, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, சோதி, டெஸ்ட், நியூசிலாந்து\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம்பியன்கள் - Mumbai Indians #IPL2018\nSunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னை��ின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 ஐபிஎல் இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ICC Nidahas Trophy பங்களாதேஷ் India Sri Lanka Nidahas Trophy 2018 இங்கிலாந்து Australia சர்ச்சை Chennai Super Kings டேவிட் வோர்னர் தோனி மேற்கிந்தியத் தீவுகள் தடை தென் ஆபிரிக்கா Bangladesh கொல்கத்தா டெல்லி பாகிஸ்���ான் விராட் கோலி BCCI KKR RCB மும்பாய் ஸ்டீவ் ஸ்மித் கார்த்திக் ரோஹித் ஷர்மா CWCQ Kohli Rabada Smith Warner ஆப்கானிஸ்தான் சன்ரைசர்ஸ் சாதனை டெஸ்ட் தினேஷ் கார்த்திக் பஞ்சாப் றபாடா Kings XI Punjab Pakistan Rajasthan World Cup கிரிக்கெட் குசல் பூனே மும்பாய் இந்தியன்ஸ் ராஜஸ்தான் ஷகிப் அல் ஹசன் ஸ்மித் Chennai Gayle SunRisers Hyderabad West Indies கட்டுரை கெயில் கோலி சிம்பாப்வே ஸ்ரீலங்கா கிரிக்கெட் David Warner Delhi Delhi Daredevils Karthik South Africa கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முஷ்பிகுர் ரஹீம் ஸ்கொட்லாந்து Dhoni England Kolkata Knight Riders M.S.தோனி Mumbai Indians SLC T20 அஷ்வின் கம்பீர் காவேரி கிறிஸ் கெயில் சுனில் நரைன் நியூசிலாந்து பாபார் அசாம் ரஷீத் கான் ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வில்லியம்சன் வொஷிங்டன் சுந்தர் Ball Tampering Kusal Janith Perera Lords New Zealand SRH Twitter Whistle Podu உலக சாதனை உலகக்கிண்ணம் குசல் மென்டிஸ் கெய்ல் கைது சஞ்சு சம்சன் சந்திமல் சன்ரைசஸர்ஸ் டீ வில்லியர்ஸ் தவான் திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பிராவோ பெங்களூர் மக்கலம் மக்ஸ்வெல் மொஹமட் ஷமி ரசல் ரஹானே லங்கர் லோர்ட்ஸ் விஜய் ஷங்கர் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் 100 ball cricket 100 பந்து Afghanistan Asia Cup Babar Azam CWC 19 Danielle Wyatt Du Plessis Finch Gambhir ICC Rankings LPL Morgan Nepal ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Surrey Tendulkar Test Test Rankings Twenty 20 Video Williamson World Cup 2019 Zimbabwe ஆசியக் கிண்ணம் இறுதிப் போட்டி உத்தப்பா உலகக்கிண்ணம் 2019 எல்கர் காணொளி கிரீமர் குற்றச்சாட்டு சங்கக்கார சச்சின் சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுரேஷ் ரெய்னா சுழல்பந்து சோதி சௌதீ ஜொனி பெயார்ஸ்டோ டிம் பெய்ன் டெய்லர் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிழர் தமிழ்நாடு தரப்படுத்தல்கள் தலாத் நடுவர் நேபாளம் நைட் ரைடர்ஸ் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா போல்ட் ப்ரோட் மகளிர் மாலிங்க மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மோர்கன் ரம்புக்வெல்ல ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லங்கன் பிரீமியர் லீக் லசித் மாலிங்க வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வொட்சன் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் ஹர்பஜன் சிங் ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/ipl2018-srhvrr.html", "date_download": "2018-05-20T17:45:41Z", "digest": "sha1:RQI76DNQZLEKZRP5Q4QCHRAPW6KGCPIT", "length": 20124, "nlines": 106, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: துல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம் சேர்ந்த இலகு வெற்றி சன்ரைசர்ஸ் அணிக்கு - #IPL2018 #SRHvRR", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம் சேர்ந்த இலகு வெற்றி சன்ரைசர்ஸ் அணிக்கு - #IPL2018 #SRHvRR\nநாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது முதல் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அறிமுகமான கேன் வில்லியம்சனுக்கு அனைத்துமே சரியாக அமைந்தன.\nஅச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசையாகத் தெரிந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை உருட்டி மடக்கிய SRH பந்துவீச்சுடன் முன் மாதிரியான வகையில் களத்தடுப்பில் ஈடுபட்டும் கலக்கினார் வில்லியம்சன்.\nரன் அவுட் ஆட்டமிழப்பு, ஒரு பிடி என்பவை வில்லியம்சனின் பங்களிப்பு. ரஷீத் கான் இரண்டு அபார பிடிகளை எடுத்தார்.\nஷகிப் அல் ஹசன் மற்றும் சித்தார்த் கௌல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகள்.\nராஜஸ்தானின் முக்கியமான துடுப்பாட்ட வீரர்கள் ரஹானே, ஸ்டோக்ஸ், பட்லர், ஷோர்ட் என்று அனைவரும் சொற்ப ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, சஞ்சு சம்சன் 49 ஓட்டங்களை எடுத்தார்.\nசன்ரைசர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறக்கப்பட்ட சஹா விரைவாக ஆட்டமிழந்தாலும், ஷீக்கார் தவானும் அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் 121 ஓட்டங்களை அபார இணைப்பாட்டமாகப் பெற்று 9 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.\nதவான் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77.\nவில்லியம்சன் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36.\nஇதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் தவான் பெற்றுள்ள ஓட்டங்களே கூடிய ஓட்டங்கள்.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர் - ஷீக்கார் தவான்.\nநாளை சென்னையில், தத்தம் முதல் போட்டிகளில் வெற்றியீட்டிய சென்னையும் கொல்கத்தாவும் மோதவுள்ளன.\nLabels: IPL, IPL 2018, Rajasthan, SRH, SunRisers Hyderabad, ஐபிஎல், சன்ரைசர்ஸ், தவான், ராஜஸ்தான் றோயல்ஸ், வில்லியம்சன்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம்பியன்கள் - Mumbai Indians #IPL2018\nSunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகள��க்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 ஐபிஎல் இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ICC Nidahas Trophy பங்களாதேஷ் India Sri Lanka Nidahas Trophy 2018 இங்கிலாந்து Australia சர்ச்சை Chennai Super Kings டேவிட் வோர்னர் தோனி மேற்கிந்தியத் தீவுகள் தடை தென் ஆபிரிக்கா Bangladesh கொல்கத்தா டெல்லி பாகிஸ்தான் விராட் கோலி BCCI KKR RCB மும்பாய் ஸ்டீவ் ஸ்மித் கார்த்திக் ரோஹித் ஷர்மா CWCQ Kohli Rabada Smith Warner ஆப்கானிஸ்தான் சன்ரைசர்ஸ் சாதனை டெஸ்ட் தினேஷ் கார்த்திக் பஞ்சாப் றபாடா Kings XI Punjab Pakistan Rajasthan World Cup கிரிக்கெட் குசல் பூனே மும்பாய் இந்தியன்ஸ் ராஜஸ்தான் ஷகிப் அல் ஹசன் ஸ்மித் Chennai Gayle SunRisers Hyderabad West Indies கட்டுரை கெயில் கோலி சிம்பாப்வே ஸ்ரீலங்கா கிரிக்கெட் David Warner Delhi Delhi Daredevils Karthik South Africa கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முஷ்பிகுர் ரஹீம் ஸ்கொட்லாந்து Dhoni England Kolkata Knight Riders M.S.தோனி Mumbai Indians SLC T20 அஷ்வின் கம்பீர் காவேரி கிறிஸ் கெயில் சுனில் நரைன் நியூசிலாந்து பாபார் அசாம் ரஷீத் கான் ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வில்லியம்சன் வொஷிங்டன் சுந்தர் Ball Tampering Kusal Janith Perera Lords New Zealand SRH Twitter Whistle Podu உலக சாதனை உலகக்கிண்ணம் குசல் மென்டிஸ் கெய்ல் கைது சஞ்சு சம்சன் சந்திமல் சன்ரைசஸர்ஸ் டீ வில்லியர்ஸ் தவான் திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பிராவோ பெங்களூர் மக்க���ம் மக்ஸ்வெல் மொஹமட் ஷமி ரசல் ரஹானே லங்கர் லோர்ட்ஸ் விஜய் ஷங்கர் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் 100 ball cricket 100 பந்து Afghanistan Asia Cup Babar Azam CWC 19 Danielle Wyatt Du Plessis Finch Gambhir ICC Rankings LPL Morgan Nepal ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Surrey Tendulkar Test Test Rankings Twenty 20 Video Williamson World Cup 2019 Zimbabwe ஆசியக் கிண்ணம் இறுதிப் போட்டி உத்தப்பா உலகக்கிண்ணம் 2019 எல்கர் காணொளி கிரீமர் குற்றச்சாட்டு சங்கக்கார சச்சின் சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுரேஷ் ரெய்னா சுழல்பந்து சோதி சௌதீ ஜொனி பெயார்ஸ்டோ டிம் பெய்ன் டெய்லர் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிழர் தமிழ்நாடு தரப்படுத்தல்கள் தலாத் நடுவர் நேபாளம் நைட் ரைடர்ஸ் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா போல்ட் ப்ரோட் மகளிர் மாலிங்க மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மோர்கன் ரம்புக்வெல்ல ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லங்கன் பிரீமியர் லீக் லசித் மாலிங்க வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வொட்சன் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் ஹர்பஜன் சிங் ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_683.html", "date_download": "2018-05-20T17:57:22Z", "digest": "sha1:E5NKCORKGEUH4CAA7PBV6C5I3PPJQOJ2", "length": 40407, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொழிற்சங்கங்களே, இது பெரிய அநியாயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொழிற்சங்கங்களே, இது பெரிய அநியாயம்\nகர்ப்பணி பெண்ணொருவரை காப்பாற்றும் நோக்கில் சாரதியாக செயற்பட்ட வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nவாகனம் விபத்துக்குள்ளான நிலையில் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவதற்கு அம்புலன்ஸ் வண்டியின் சாரதியாக வைத்தியர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.\nவிபத்துக்குள்ளான நிலையில் பெண்ணை காப்பாற்றும் நோக்கில் ராஜாங்கனய யாய 11 வைத்தியசாலைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், அம்புலன்ஸ் வண்டியின் சாரதி இல்லாமையினால் அதன் சாரதியாக செயற்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வைத்தியருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அம்புலன்ஸ் வாகன தொழிற்ச��்க ஊழியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.\nவடமத்திய மாகாண சுகாதார தணிக்கை பிரிவிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.\nகயான தில்ருக் என்ற வைத்தியரின் அர்ப்பணிப்பு காரணமாக இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.\nஎனினும் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டியின் சாரதி இல்லாமல் வெளிநபர் சாரதியாக செயற்பட்டு, கர்ப்பிணி பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டமையினால், கோபமடைந்த தொழிற்சங்க தலைவர் மிகவும் மோசமாக செயற்பட்டுள்ளார்.\nவைத்தியர், நோயாளியை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கு முன்னரே அவ்விடத்தில் தணிக்கை பிரிவு அதிகாரி வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று காலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அதில் இருந்து விழுந்து காயமடைந்த 36 வாரமான தாயார் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் இதய துடிப்பு மிகவும் வேகமாக குறைவடைந்துள்ளமை தொடர்பில் வைத்தியர் கவனம் செலுத்தியுள்ளார்.\nமனைவியின் வயிற்றில் 7 வருடங்களின் பின்னர் உருவாகிய குழந்தையை காப்பாற்றுமாறு கோரி அவரது கணவர் வைத்தியசாலையில் மன்றாடியுள்ளார்.\nதாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கு உடனடியாக அவரை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என வைத்தியர் தீர்மானித்துள்ளார். இருந்த போதிலும், அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் சாரதி இல்லாமல் வைத்தியர் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் வைத்தியர் சாரதியாக செயற்பட்டு தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் அம்பியுலன்ஸ் வண்டியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு வைத்தியர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு முறைக்கேடாக அம்புலன்ஸ் வண்டியை பயன்படுத்தியமை தொடர்பில் வைத்தியர் வெட்கப்பட வேண்டும் என தொழிற்சங்க தலைவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டதனை முறைகேடு என கூறும் மனிதாபிமானமற்ற தாங்களே வெட்கப்பட வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய அந்த வைத்தியரை பிரதேச மக்க���் பாராட்டியுள்ளனர். எந்தவொரு விசாரணைக்கு முகம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவைத்தியரால் காப்பாற்றப்பட்ட தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-20T17:46:34Z", "digest": "sha1:IYT3X7XMTN3WC65RUC2J3UEN7V4UT2JD", "length": 20985, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017) | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017)\nதாயகத்தில் திருகோணமலையை சேர்ந்த ஜெர்மனியில் WINTER BERG ஐ வசிப்பிடமாகக் கொண்ட திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 3ம் திகதி பெப்ரவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது.\nஇவ் வேளையில் திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு அவரை நினைவு கூருபவர்கள்,\nஅன்பு அப்பா,அம்மா,கணவர் இராஜகோபால் மற்றும்\nமற்றும் சகோதர சகோதரிகள் , மச்சான்மார், மச்சாள்மார்,\nசாந்தா தேவி குணரத்தினம்,ஸ்ரீ சக்தி, கெங்காதரன்,மற்றும் சந்திரா தேவி குணசேகரம்,சாந்த மூர்த்தி மகேஸ்வரி,பாலபாரதி மகேஸ்வரி,சந்திரபோஸ் கமலவேணி,சரோஜினிதேவி தர்மலிங்கம்,இந்திராதேவி அன்னராஜா,ஜெயானந்தம் தேவஸ்ரீ,கமலேந்திரம் சுதாஸ்ரீ,கமலன் தெய்வராணி , ஜெகரூபன் கமலாதேவி,வதனி மோகன்,ரஞ்சன் கீதா,சலஜா கமல் பெறா மக்கள்,மருமக்கள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.\nTRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் அன்பு நேயர்களும்\nகலாதேவி இராஜகோபால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.\nஇந் நிகழ்வை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் செல்வன்.கோசிகன் செல்வி.அபிசா அகிலன்\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nநினைவஞ்சலி Comments Off on 1ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.கலாதேவி இராஜகோபால் (03/02/2017) Print this News\n« இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்: தென்னாபிரிக்கா வெற்றி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பெண்ணின் மூக்கில் புகுந்து மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சி\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)\nதாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த நாகலிங்கம் தவமணி நாயகம் (முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபன மின்சார பகுதி முகாமையாளர்,மேலும் படிக்க…\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வைத்திலிங்கம் துரைராஜா (04/01/2018)\nதாயகத்தில் ஊரெழு மேற்கை பிறப்பிடமாகவும் கனடா Markham நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் வைத்திலிங்கம் துரைராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்திமேலும் படிக்க…\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.அருள்தாசன் இலங்கா தேவி அவர்கள்\n4ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(14/12/2017)\n5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.யோகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் (03/10/2017)\n1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.ஞானசெல்வம் மகாதேவா (ஈழ நாடு பிரதம ஆசிரியர்)\n8ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – செல்வி.ஜெனிபர் ரங்கேஸ்வரன் (14/05/2017)\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017\n1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.இரத்தினம் லோகநாதன் (20/02/2017)\n31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அ���ரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (14/02/2017)\n5வது ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2017)\n2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.இராசா கந்தசாமி அவர்கள் (16/01/2017)\nமக்கள் திலகம் M.G.இராமச்சந்திரன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு தினம்\n3ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(12/12/2016)\n6ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.செல்வி.ரஜிந்தா கணேசலிங்கம் (28/10/2016)\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.பொன்னம்பலம் ஜெகநாதன் (சுவிஸ் Asian Shop உரிமையாளர்) 13/08/2016\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். கனகம்மா சோமசுந்தரம் (16/07/2016)\n7ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2015)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – ற���ிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://starguysteam09.blogspot.com/2016/01/blog-post_25.html", "date_download": "2018-05-20T17:36:34Z", "digest": "sha1:SCSHLY25DM46GHG5YYX6QYSLWQUJ3HHU", "length": 7419, "nlines": 54, "source_domain": "starguysteam09.blogspot.com", "title": "இரவில் தனியே மாட்டிய சேலத்து பெண்ணிடம் , எல்லை மீறும் காவல் துறை அதிகாரி - CINE MANTHRA", "raw_content": "\nஇரவில் தனியே மாட்டிய சேலத்து பெண்ணிடம் , எல்லை மீறும் காவல் துறை அதிகாரி\nஇந்திய வரலாற்றில் ஹாலிவுட்டுக்கு இணையாக செலவு செய்யப்பட்ட படம். தொழில் நுட்பத்தில் புதுயுக்தி\nசிட்டிசன் - திரைப்பட விமர்சனம்\nமூன்று மணிநேரமும் இன்னும் சில நிமிடங்களுமாய் ஓடுகிறது படம். இடையில் கொட்டாவிக்கு கெட் அவுட் சொன்னதற்காக இந்த யூனிட்டுக்கு சபாஷ் சொன்னா...\nசினிமாவில் மேக்கப் அறையில் நடக்கும் யாரும் அறியாத விடயம்\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - விமர்சனம்\nதிரும்பும் இடங்களில் எல்லாம் அழகை அறுவடை செய்யும் கேமிரா. முடிந்தவரைக்கும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள். பின்னணியில் இசையை ...\nநிஜத்தில் இப்படியெல்லம் கொடுமைகள் நடக்கிறது (அதிர்ச்சி வீடியோ)\nகில்லி - திரைப்பட விமர்சனம்\nதெலுங்கு ஒக்கடுதான் தமிழில் கில்லி மூலகர்த்தாவுக்கு முதல் வணக்கம். அதே நேரத்தில் தமிழுக்கு ஏற்றதுபோல் செதுக்கி, இதயத்துடிப்பை எகி...\nகலையரசனுக்கு இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’\n‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது...\nநடிகை ‪#‎ஸ்ரீதிவ்யா‬ தன் நண்பனுடன் இருந்த ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்ல் தீயாய் பரவி வருகிறது\nஇது தாண்டி சினிமா - அத்தியாயம் 4\nஅந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்த...\nசுவேதா மேனனின் ரதிநிர்வேதம் புத்தம் புதிய கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் அஜித்தின் உண்மையான முகத்தை கிழிக்கும் பெண் (வீடியோ)\nஇது தாண்டி சினிமா - அத்தியாயம் 2\nஅத்தியாயம் - 2 அப்படி ஒரு பதிலைச் சொன்ன விஐபி நடிகர் கமல் இனி குரங்கு ஜவ்வு ஆபரேஷன் சங்கதிக்கு வரலாம் இனி குரங்கு ஜவ்வு ஆபரேஷன் சங்கதிக்கு வரலாம் ஆந்திர தேசம் அந்தப் ...\nஇது தாண்டி சினிமா - அத்தியாயம் 4\nஅந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்த...\nதயாரிப்பாளர் பிடியில் நடிகை (இது தாண்டி சினிமா-3)\nஅத்தியாயம் 3 தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், ...\nஇது தாண்டி சினிமா - தொடர் 1...\nசினிமாவில் பெண்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல சினிமா வெளிச்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் மின்னினாலும் அந்த மின்னல்களுக்குப் பின்னா...\nஇரவில் தனியே மாட்டிய சேலத்து பெண்ணிடம் , எல்லை மீறும் காவல் துறை அதிகாரி\nஅப்பவே ஆப்பு அடித்த சினேகா... பிரசன்னாவின் பிளாஷ்பாக்\nமூடிவெச்ச காதல் இப்ப முச்சந்தியில் நின்னு சிரியோ சிரிக்குது. அட நம்ம சினேகா-பிரசன்னா காதல் தான் சொல்றேன். இவர்களின் பிளாஷ்பேக் ஒன்றை சொல்ல...\nஇப்படியொரு அழகிய திருடியை நீங்கள் பார்த்ததுண்டா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:53:29Z", "digest": "sha1:Y7LIBVTVR2U5A65L4ZVWAW6MYWBOZJFC", "length": 18155, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாழி அழகியசிங்கர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\t��ழிசெலுத்தல், தேடல்\nதமிழ்நாட்டில் திருவாழி அழகியசிங்கர் கோயிலின் அமைவிடம்\nதிருவாழி அழகியசிங்கர் கோயில் (Azhagiyasingar Temple, Thiruvali), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாழி எனும் கிராமத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. [1] இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.[2]\nசோழர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலை கி பி 16ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது.\nஇத்தலத்தில் நரசிம்மர், திருமங்கை ஆழ்வாருக்கு காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. இதனருகில் காணப்படும் வேதராஜன் கோயிலுக்கும், இக்கோயிலுக்கும் மிகவும் தொடர்புள்ளது. திருநகரி வேதராஜன் கோயிலில் நடைபெறும் திருமங்கை ஆழ்வார் உற்சவம் போன்று இக்கோயிலும் ஆண்டு தோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.\nபிரகலாதன் பார்க்கையில், இரணியகசிபை வதைக்கும் நரசிம்மர், ஓவியம்\nதென் கலை வைகானச மரபு படி, அன்றாடம் கோயிலில் நான்கு வேளை பூஜை நடைபெறுகிறது. [3]\nஆண்டுதோறும் தை மாத பௌர்ணமி அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வார் மங்களசாசன உற்சவத்தின் போது இக்கோயில் உற்சவர் அழகியசிங்கர் கருட வாகனத்தில் புறப்படாகி திருமணிமாடக் கோயிலுக்கு எழுந்தருளகுகிறார்.[4]\nகருட சேவையின் போது திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்திலும், திருநகரி வேதராஜன் கோயிலிலிருந்து திருமங்கை ஆழ்வார் தமது இணையர் குமுதவல்லியுடன் அன்னப் பறவை வாகனத்திலும், 11 திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்கு எழுந்தளரும் போது , திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் பாடப்படுகிறது. [4][5]பத்து நாள் நடைபெறும் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாந்த பவித்திர உற்சவம், பங்குனி உத்தரம் விழாக்கள் நடைபெறுகிறது.\n16 மார்ச் 2005இல் மகாசம்ப்ரோட்சணம் (குடமுழுக்கு) நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.\nதிருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Thiruvali என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் ��ோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2006/07/blog-post_12.html", "date_download": "2018-05-20T17:16:42Z", "digest": "sha1:JMHNVS32YUCTWIJG5MPVYQAUGQIQ32SK", "length": 30763, "nlines": 162, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: தேன்கூடு போட்டிக்காக -'நானேநானா'", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஒரு பெட்: இந்தக் கதையை நிச்சயம் ஒரே மூச்சில் இரண்டு முறை படிக்கப் போகிறீர்கள்\nகண் விழித்துப் பார்க்கும்போது எனக்கே என்னைப்பார்க்க அசிங்கம் பிடுங்கித் தின்கிறது\nப்ளாட்ஃபாரத்தில் தலை வைத்து, தார் ரோட்டில் உடம்பை விரித்துக் கொண்டு நாள்பட்ட குடிகாரன் போல தாறுமாறாக கலைந்து கிடக்கிறேன். ஒரே ஒரு தடவை, அதுவும் நாலே நாலு க்ளாஸ் குடித்ததற்கே இப்படியா\nநகரம் விழித்தெழுந்து, வேகமெடுத்து வெகு நேரமாயிருக்கும்போல. 'வ்ர்ரூம்.. வ்ர்ரூம்' என என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், ஒரு பயலும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை\nசரி விடுங்கள், அவரவர் அவசரம் அவரவர்க்கு\nஎனக்கு அதையெல்லாம்விட அவசர வேலையிருக்கிறது. தலை போகிற அவசரமில்லை, என் தங்கைக்கு தாலி போகிற அவசரம்\nஇன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு கல்யாணம்.\nபெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தபோது என் அப்பா ஜம்பமாக அளந்துவிட்ட இருபது பவுன் தங்கத்துக்காகத்தான் இப்படி நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறேன் நான். ஏழைக் குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்ததன் பாவப்பட்ட பலன் இது. அனுபவித்துத்தானே ஆகவேண்டும்\nஅதற்காக நான் வருத்தப்பட்டே பாரம் சுமப்பதாகக் கருதிவிட வேண்டாம். என் குடும்பம் எனக்கு சுகமான சுமைதான்.\nஎன் மீது அளவிடமுடியாத அளவில் நம்பிக்கை வைத்திருக்கும் அம்மா, விபத்தில் தன் இரண்டு கால்களையும் இழ்ந்து வீட்டோடு முடங்கிப்போன அப்பா, ‘ஊர்-உலகத்துக் கொடுத்த கல்யாணப் பத்திரிகைகள் அறிவித்தபடி அடுத்த வாரம் தனக்குத் திருமணம் நடக்குமா’ என்ற பதைபதைப்போடு காத்திருக்கும் அழகுத் தங்கை, ‘இன்னும் ஆறே மாசம்ணே, காலேஜ் படிப்பு முடிஞ்சுடும். யார் கால்லவாச்சும் விழுந்து ஒரு வேலை வாங்கிடுவேன். அதுக்கப்புறம் வீட்டுக்காக நீ படுற கஷ்டத்த நானும் பங்கு போட்டுக்குவேன்ணே’ என பாசக்குரல் கொடுக்கும் தம்பி...\nஒவ்வொருவராக நினைவுக்குவந்து புன்னகைப் பூ கொடுக்க, எனக்கு உடனே அவர்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது\nமனசு கனமாக இருந்தாலும், உடல் காற்றுப்போ��ிருப்பதாகவே உணர்கிறேன். வழக்கமாக படுக்கையில் இருந்து எழும்போது கூடவே எழும் அந்த கொலைகார ஒற்றைத் தலைவலி இப்போது இல்லவே இல்லை.\nநிஜம்தான். நண்பர்கள் சொன்னது மாதிரி ஆல்கஹால் என்பது எந்தவிதமான வலியையும் போக்கும் சர்வரோக நிவாரணிதான்\n‘குடிகாரா’ என்று கூப்பிட்டது மனக்குரல்\n‘ ‘காலேஜ்ல கூடப்படிச்ச ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் நல்ல நிலைமைல, பேங்க் வேலைல இருக்காங்க. சென்னைலதான் உத்தியோகம். ஒரு எட்டு போயி கொஞ்சம் பேசிப்பார்த்துட்டு வர்றேன். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்தாக்கூட இந்த நேரத்துக்கு உதவியா இருக்கும்’னு வீட்ல சொல்லிட்டுத்தானே பஸ் பிடிச்சே ஃப்ரெண்ட்ஸ் ஊத்தி விட்டுட்டாங்கன்னு சாராயம் குடிச்சுட்டு தெரு நாயாட்டம் நடு ரோட்டில் கவிந்துட்ட்டே. அது போதாதுன்னு, இப்ப ஆல்கஹால் புராணமே பாட ஆரம்பிச்சுட்டியா ஃப்ரெண்ட்ஸ் ஊத்தி விட்டுட்டாங்கன்னு சாராயம் குடிச்சுட்டு தெரு நாயாட்டம் நடு ரோட்டில் கவிந்துட்ட்டே. அது போதாதுன்னு, இப்ப ஆல்கஹால் புராணமே பாட ஆரம்பிச்சுட்டியா\n‘தப்புதாங்க மனசாட்சி. இதோ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்’ என்று மனசாட்சியிடமும், ‘வெறும் இருபதாயிரம் ரூபாய் எதிர்பார்த்து வந்த எனக்கு ஒருலட்சம்வரை வட்டியில்லாக் கடன் கொடுப்பதாக, அதுவும் இரண்டே நாளில் கொடுப்பதாக என் நண்பர்கள் சொன்ன நல்ல சேதியை உடனே அப்பா-அம்மாவிடம் சொல்லவேண்டும்.’ என்று எனக்கு நானாகவும் சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் பறக்கிறேன்.\nகண்ணில் தெரியுது வீடு. வாசல் கதவுகள் திறந்தே கிடக்கின்றன\n‘ஏன் இப்படி கதவைத் திறந்து போட்டிருக்கிறார்கள்’ என்ற கேள்விச் சிந்தனையோடு உள்ளே பாய்கிறேன்.\nவீடு என்றதும் பெரிதாக எதையும் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டாம். மொத்தமே முந்நூற்றி ஐம்பது சதுர அடி இடம். ஒரு சமையல் ரூம், ஒரு ஹால், ஒரு ஓரத்தில் டாய்லெட்.. அவ்வளவே.\nஅந்த ஹால்தான் எங்களுக்கு எல்லாமுமே ஒரு மூலையில் அப்பாவும் அவரது கட்டிலும் நிரந்தரமாக வாசம். எஞ்சியிருக்கும் சொச்ச இடம் எங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது பச்சோந்தியாக மாறிப் பயன் தரும். சாப்பிட உட்கார்ந்தால் டைனிங் ஹால், கருப்பு வெள்ளை டி.வி. பார்க்கையில் ரெக்ரியேஷன் ரூம், ‘அடுத்து என்ன பண்ணலாம், சொல்லுங்க’ என அப்பா கேட்கும் சமையங்களில் ஆளாளுக்குப் பேசும்போது ��ிஸ்கஷன் ரூம், ராத்திரியானால் பெட் ரூம், சுவரோடு சுவராக ஒரு சாமி ரூமும் (சாமி சுவர்)உண்டு\n‘பொசுக்’கென ஹால் பாதியாகக் குறைந்திருந்தது அம்மாவின் கிழியாத புடவை ஒன்றை விரித்து திரை போல ஹாலின் குறுக்கே கட்டியிருந்தார்கள். இதெதற்கு அம்மாவின் கிழியாத புடவை ஒன்றை விரித்து திரை போல ஹாலின் குறுக்கே கட்டியிருந்தார்கள். இதெதற்கு ஒரு ரெண்டு மூனு நாள் வீட்டில் இல்லையென்றால் என்னென்னமோ நடந்துவிடுகிறது\nபுயலே அடித்தாலும் ஷேவ் பண்ணாமல் இருக்கமாட்டார் அப்பா. இன்று என்னடாவென்றால் முள் தாடியுடன் காய்ந்த கருவாடாக சுருண்டு கிடக்கிறார்.\nஅசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். என் குரல் அவரை எதுவும் செய்யவில்லை.\nபாவம், தூக்கத்தில் இருக்க மாட்டார். கவலை மயக்கத்தில்தான் இருப்பார்.\nமகளை எப்படி மகன் கரையேற்றப் போகிறான் என்ற கவலை.\n‘கவலை வேண்டாம் அப்பா, உதவிக்கு ஓடி வர என் ஆருயிர் நண்பர்கள் ரெடியாக இருக்கிறார்கள்’ என்று சொல்லி அப்பாவை எழுப்ப வாய் பரபரத்தது.\nவேண்டாம், முதலில் இந்த சந்தோஷச் செய்தியை அம்மாவிடம்தான் சொல்ல வேண்டும்.\nஅப்பாவைக் கடந்து திரும்புகிறேன். அட இங்குதான் இருக்கிறான் என் சகோதரன்\nஎன்னைக் கவனிக்கும் நிலையில் அவனில்லை. வாய்ப்பக்கம் ஒரு ஈ நெருக்கமாகப் பறப்பதுகூடத் தெரியாமல் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருக்கிறான்.\nஆங்... இப்போதுதான் ஞாபகம் வருகிறது, இந்த வாரம் ஏதோ தேர்விருப்பதாக கூறியிருந்தான். ராத்திரி பூராவும் கண் விழித்துப் படித்திருப்பான். அதான் பகலிலும் தூக்கம்\nபுடவைத்திரைக்கு மறுபுறம் சன்னமாகக் கேட்கும் விசும்பல் சத்தம் பொளேரென என்னை அறைகிறது.\nநடுங்கும் ஈரல் குலைகளுடன் திரையை விலக்குகிறேன். தங்கை\nதலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறாள். குலுங்கும் முதுகு அவள் ஆற்றமாட்டாமல் அழுவதைக் காட்டுகிறது.\n‘ஏன் அழுகிறாய் என் சகோதரி பணம் வாங்கி வரப்போன அண்ணன் அப்படியே ஓடிபோய்விட்டான் என முடிவு செய்து அழுகிறாயா பணம் வாங்கி வரப்போன அண்ணன் அப்படியே ஓடிபோய்விட்டான் என முடிவு செய்து அழுகிறாயா இதோ வந்தேனடி என் தங்கமே இதோ வந்தேனடி என் தங்கமே\n-தங்கையைத் தூக்கி இப்படியெல்லாம் பேசி மாரோடு சேர்த்துக்கொள்ள ஆசைதான். ஆனால் முடியாதே வயதுக்கு வந்த பெண்ணை அவள் அண்ணனாக இருந்தாலும் தொட்டுப் பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதே.\nஅப்பா, தம்பி, தங்கை... எல்லோரும் எனக்கு ஓரே ஒரு நிமிட அவகாசம் கொடுங்கள். நான் கொண்டு வந்திருக்கும் இனிப்புச் செய்தியை அம்மாவிடம் சொல்லி, அதை அம்மா உங்கள் அனைவரிடமும் சொல்லி, இந்த வீடே கொஞ்ச நேரத்தில் ஆனந்தக் கூத்தாடப்போகிறது பாருங்கள்.\nசமையல்கட்டுக்குத் தாவினேன். தேடினேன். அம்மாவைக்காணோம்.\nதிரும்ப வெளியே வந்தபோதுதான் கவனித்தேன் சாமி சுவற்றுக்குப் பக்கத்தில் அம்மா கையில் ஏதோ நியூஸ் பேப்பர்.\n'அட நீ இங்கேயா இருக்கிறாய்.. நான் தேடுவது தெரியவில்லையா\nஅருகே உட்கார்ந்து ஆசையோடு அவள் தோளைத் தொடுகிறேன். சலனமின்றி, சாமி படங்களையே வெறித்துக் கொண்டிருக்கிறாள். நான் வந்துவிட்டது அவளுக்குத் தெரியவில்லை\n நீயுமா உன் பிள்ளையை நம்பவில்லை இதோ வந்துவிட்டேன் அம்மா\nஅம்மாவின் நிலை குத்திய பார்வை இருக்கும் திசையைப் பார்க்கிறேன். சுவற்றில் எல்லா சாமி படங்களுக்கு நடுவே புதிதாக பூவோடும் பொட்டோடும் என் புகைப்படம்\nஅம்மாவின் கையில் இருக்கும் நியூஸ் பேப்பரில், ‘குடி போதையில் ரோட்டைக் கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி அதே இடத்தில் இறந்தார்’ என்ற செய்தியோடு என் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது\nஅட போட வைத்தாலும் மனசு வலிக்குது கௌதம்.\nஅட போட வச்சாலும் மனசு வலிக்குது கௌதம் சார்\nபந்தயத்தில் ஜெயித்து விட்டீர்கள்.. (இரண்டாவது முறை வாசிக்க வைத்த பந்தயத்தில்..).. எங்கேயாவது வார்த்தைகளில் கோட்டை விட்டிருக்கிறீர்களா என்று 'குற்றம்' கண்டுபிடிக்கத்தான்(பழக்கதோஷம்- இன்னும் விடமாட்டேன் என்கிறது பத்திரிக்கையாளன் புத்தி..) இரண்டாவது வாசிப்பு. மிக ஜாக்கிரதையாக வார்த்தைகள் தேர்வு செய்து எழுதியிருக்கிறீர்கள்(ஏமாற்றியிருக்கிறீர்கள்).. \"வீட்டுக்குப் பறக்கிறேன்\"-உதாரணம்...\n//ப்ளாட்ஃபாரத்தில் தலை வைத்து, தார் ரோட்டில் உடம்பை விரித்துக் கொண்டு நாள்பட்ட குடிகாரன் போல தாறுமாறாக கலைந்து கிடக்கிறேன்//\n//நகரம் விழித்தெழுந்து, வேகமெடுத்து வெகு நேரமாயிருக்கும்போல. 'வ்ர்ரூம்.. வ்ர்ரூம்' என என்னைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், ஒரு பயலும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை//\nவீட்டில் அம்மா கையில் உள்ள செய்தித்தாளில் புகைப்படத்துடன் செய்தி வந்துவிட்டதே.. அத்தனை நாள் வரை இன்னுமா ரோட்டில்(உடல்) கலைந்து கிடக்கமுடியும்-என்று கடைசியில் சந்தேகம் வந்தது.. ஆனால் எத்தனை நாள் கழித்து (பறந்து ) வீட்டுக்கு வந்து சேர்ந்ததாக(புத்திசாலித்தனமாகக்) குறிப்பிடாமல் விட்டு அந்த இடத்திலும் 'எஸ்கேப்' ஆகிவிட்டீர்கள்..\nஉங்களுக்கு பாராட்டெல்லாம் எழுதமாட்டேன்.. நீங்கள் எழுதினால் ஏமாற்றமா கிடைக்கும் .. உங்கள் பதினைந்து வருட எழுத்துக்களை படித்திருக்கும் உரிமையில்- போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nகலக்கல் ஜி போஸ்ட்...அருமையாக வார்த்தை பிரயோகம் , அருமையான நடை..\nஇரண்டு முறையல்ல அதற்கு மேலும் வாசித்தேன் எனபதே உண்மை\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nபெட்ல தோத்துட்டீங்க.. எனக்கு முதல் வாசிப்பிலயே புரிஞ்சிடுச்சு.. தலைவலி இல்லைன்னதுமே தெளிவாகிடுச்சு.. வழக்கமா ஒரு முறை கமென்ட் போடும் போது திரும்பி வாசிச்சி, எங்க புரிஞ்சுதுன்னு பார்க்க முயற்சி பண்ணுவேன்.. இப்போ அதுகூட இல்லாம எழுதிகிட்டு இருக்கேன்.. ;)\nஆமா உங்க ப்ளாக் காலியாவே இருக்கே\nஅடுத்த இடுகை நண்பன் திருப்பதிசாமி பற்றியது.\nநல்ல கதைகள் எழுத முயல்கிறேன்.\nஎன் தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்.\nதொடர்ந்து என்னைத் தோற்கடிக்க வாழ்த்துக்கள்\nபலர் முடிவை முன்கூட்டியே யூகிக்க முடிந்தது பற்றி வருத்தமே படாதீர்கள். அதற்குக் காரணம் \"மரணம்\" என்ற போட்டித் தலைப்பிற்காக எழுதியதால் தான். இதே கதையை வேறு இடத்தில் படித்திருந்தால் யூகிப்பது அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.\nஎன் மேல் நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி anani அவ்ர்களே\nஉங்கள் பின்னூட்டத்தை மனதில் கொண்டுதான் ஒரு கதை எழுதி இருக்கிறேன்.\nபடித்துப் பார்த்து க்ருத்துக் கூறவும்.\nதாய் வீட்டு சொந்தத்தைச் சந்தித்த சந்தோஷம்\nபெட்டில் என்னைத் தோற்கடித்ததிலும் சந்தோஷமே\nநன்றி கூற வேண்டாம் என நீங்கள் சொன்னதால் Thanks கணேசன்\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajinikanth-advice-sivakarthikeyan/", "date_download": "2018-05-20T17:44:34Z", "digest": "sha1:HNT5BRHYHQL3IAAHOZSWVE63HODTD7RV", "length": 7019, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Rajinikanth Advice To Sivakarthikeyan. - New Tamil Cinema", "raw_content": "\nசிவகார்த்திகேயன் விஷயத்தில் நல்லகண்ணு ஐயாவை ஏன் நுழைக்கணும் டைரக்டர் மீரா கதிரவன் சாட்டையடி\nஇன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்\nஅங்கும் தமிழ் இங்கும் தமிழ்\nபெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\nஏ.வி.எம் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய இயக்குனர்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்��ிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-20T17:49:33Z", "digest": "sha1:I257IRH6VRCGZOS42VWR5NFG7LVAGZ4Z", "length": 4490, "nlines": 105, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: கொஞ்சம் சிரிப்பு", "raw_content": "\n1. வாழ மரம் தார் போடும் ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா \n2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது\n3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …\n4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது\n5. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது\n6. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..\n7. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது \nமாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா\nசினிமா நகைச்சுவை - 2\nசினிமா நகைச்சுவை - 1\nஅரசியல் நகைச்சுவை - 2\nஅரசியல் நகைச்சுவை - 1\nகவிதை - வெளியே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2009/09/blog-post_05.html", "date_download": "2018-05-20T17:13:45Z", "digest": "sha1:W5R2WPOMHGWOZRE7SSK66END2D5CGHDU", "length": 21666, "nlines": 558, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: தொழில் தர்மம்...", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nஅவரவர்களுக்கு வாய்த்த ஓர் தொழிலை மய்யப்படுத்தி -சம்பந்தப்படாதவர்கள் மீதெல்லாம் திணிக்கிற இயல்பு--- மனிதம் சார்ந்தது...\n-முடி திருத்துகிற சலூன்காரர் தன் கடையை கடக்கிற நபர்களின் முகங்களைப் பார்ப்பாரோ இல்லையோ மண்டைகளை நிச்சயம் கவனிப்பார்.. தினத்தந்தி படிக்க வருகிற நபரைக்கூட , ஷேவிங்கா கட்டிங்கா என்பது போல பார்ப்பார்..\nஆள் பாதியை மதிக்காமல் ஆடை பாதியை மட்டுமே அலசிக்கொண்டிருப்பார்..\nகத்தரிக்காய் வாங்கக்கடந்து போனால் கூட \"லெக்பீஸ் சார்...\" என்று கேட்டு மனசை அலை பாய வைத்து விடுவார்...\nஅப்போது தான் பாட்டாவில் புதியதாய் வாங்கி கால்களில் மாட்டியிருப்போம்..,\nவார்அறுந்து தொங்குகிறதா என்று நோட்டம் விடுவார்..\nவிட்டால், காலையும் செருப்பையும் சேர்த்துக் கோர்த்து தைத்து விடுவார்...\n--இப்படியாக எல்லாருமே அவர் அவர்கள் தொழில் தர்மங்களை தவமாய்க் கருதி வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் , எனக்கு விபரீதமாய் ஒன்று தோன்றுகிறது..\n---நாமெல்லாம் சுடுகாட்டைக் கடந்து செல்கையில் , அங்கிருந்து வெட்டியான் நம்மைப் பார்ப்பான்..எதிர்காலப் பிணங்களாக\nஎதிகாலப் பிணங்களாக பார்த்தால் கூட தேவலாம்.. அவனும் தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டுபவனாக நிகழ்காலப் பிணங்களாகவே பார்க்க ஆசைப்பட்டால்\nவித்யாசமான சிந்தனை. விபரிதமான சிந்தனை. ஆனால் உண்மையான உருப்படியான சிந்தனை. மிக நன்று. முடிந்தால் ஈர வெங்காயம் இடுகையில் நுழைந்து வைரமுத்து திருப்பூர் மின் மயானத்திற்கு பாடப்படும் பாடலை ஒலிக்கக் கேட்டுப்பாருங்கள். கூடவே வைரமுத்து பேச்சையும்.\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nRX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...\nஇசை குறித்து.. இசை குறித்து....இசை..\nஎன் 1998-ஆம் வருட உளறல்கள்....\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... ச���க்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-20T17:45:50Z", "digest": "sha1:TFB6YIGVSLHCGZG6OBURTNBP7NG5VVZ6", "length": 9293, "nlines": 104, "source_domain": "tkmoorthi.com", "title": "பிரம்மஹத்தி தோஷம் என்பது என்ன | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nபிரம்மஹத்தி தோஷம் என்பது என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்பது என்ன அது எதனால் ஏற்படுகிறது அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றிய பதிவு இது கடும் பாவம் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், மனைவி, பெற்றோரை கவனிக்காமல் விடுபவர்கள் என முற்பிறவி கர்மாக்களால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து அதில் துன்பப்படுபவர்கள் ஏராளம்.\nஒருவரின் பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் பலம் பெற்றிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இவ்வகை தோஷம் பிடித்தவர்கள் சரியான காலத்தில் எதுவும் கிடைக்காமல் திருமணம், குழந்தை, வேலை என எதுவுமே சரியாக அமையாமல் எல்லாவற்றிலும் கடும் துன்பங்களையும் காரியத்தடங்களையும் கொடுத்துகொண்டே இருக்கும்.\nபிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.\nபெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான். இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது. ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை\nபழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும்.\nஇதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nNext Post: Next post: ஆய கலைகள்அறுபத்திநான்கு\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/2533/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-05-20T17:37:21Z", "digest": "sha1:SHKZQYSI6ORGOFOFEQQHYYTBHNVBFRF4", "length": 16264, "nlines": 107, "source_domain": "www.saalaram.com", "title": "அன்பு", "raw_content": "\nபல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.\nஅந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்க���ய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”.\nஅந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.\nஅந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்ப்பதை அறிந்து வாருங்கள்”\nஅந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.\nபேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.\nமீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்....”\nஉடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.\nஅந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன\nஅந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்.......”\nபெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.\nஎல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.\nஉளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்���ுணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.\nஇது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமையாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.\nமாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.\nTags : அன்பு, அன்பு, anpu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/08/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-20T17:51:32Z", "digest": "sha1:O73UO75ICJGXBWNODSYUZJZQQ2R6XUOC", "length": 5613, "nlines": 54, "source_domain": "jmmedia.lk", "title": "ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற தடை: டிரம்ப் – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற தடை: டிரம்ப்\nAugust 2, 2017 News Admin 0 Comment அமெரிக்கா, தடை, திருநங்கைகள், ராணுவம்\nஅமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றத் தடை விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்து, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 56 தளபதிகள், அட்மிரல்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள், அதிபர் டிரம்பிற்கு ஒரு கடிதத���தை எழுதியுள்ளனர்.\nஇத்தடை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ள ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், இதனால் திறமையானவர்களை ராணுவம் இழப்பதுடன், ராணுவத்தினர் பொய்யான வாழ்வினை வாழ கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க ராணுவத்தில் “எந்த விதத்திலும்” திருநங்கைகள் பணியாற்ற முடியாது எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nகிட்டதட்ட 7000 திருநங்கைகள் தற்போது அமெரிக்க ராணுவ பணியில் இருக்கின்றனர். புதிய தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என அதிபர் டிரம்ப் தெளிவான வழிகாட்டும் வரை, ஆயுத படைகள் தொடர்ந்து திருநங்கைகளை பணியாற்ற அனுமதிக்கலாம் என மூத்த ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n← இலங்கையர்கள் பணி இழக்கும் அபாயமா\nஇலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் கவலையில் : வரியை உயர்த்திய பாகிஸ்தான் →\nஐ.நா. கூட்டத்தில் ஆங் சான் சூச்கி பங்கேற்கவில்லை\nமோதியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம்: இந்திய நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனையா\nமண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்ட ம்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/enjoyed-performing-stunts-kalaivendhan-sanam-shetty-035771.html", "date_download": "2018-05-20T17:27:26Z", "digest": "sha1:AHYDNALWLNGD3MH46PUAFFKDN7XYZEJJ", "length": 13007, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைவேந்தன்... காதல் கலந்த ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படம் | Enjoyed performing stunts : 'Kalaivendhan' Sanam Shetty - Tamil Filmibeat", "raw_content": "\n» கலைவேந்தன்... காதல் கலந்த ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படம்\nகலைவேந்தன்... காதல் கலந்த ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படம்\nகலைவேந்தன். அருமையான இந்தப் பெயருடன் ஒரு அதிரடி சண்டைக் சாட்சிகள், திரில் காட்சிகள் நிறைந்த ஒரு திரில்லர் படம் தயாராகிறது தமிழில்.\nஅஜய் - சனம் ஷெட்டி இணைந்து நடிக்க உருவாகி வருகிறதாம் இந்த கலைவேந்தன்.\nஎஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம்தான் கலைவேந்தன்.\nபெரிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கலாபவன் மணி பிசியாகியுள்ளார். பாபநாசம் படத்தால் கிடைத்த வெளிச்சம் அவருக்கு தமிழில் மீண்டும் வாய்ப்புகளை திறந்து விட்டது.\nமனோபாலா - குண்டு ஆர்த்தி...\nமனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார், குண்டு ஆர்த்தி, சம்பத்ராம், நளினி, தலைவாசல் வி��ய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், காதல் தண்டபாணி லண்டன் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nபாட்டுக்கு சினேகன் - மெட்டுக்கு ஸ்ரீகாந்த்...\nஒளிப்பதிவு - எஸ்.கார்த்திக் / பாடல்கள் - சினேகன் / இசை - ஸ்ரீகாந்த் தேவா. தயாரிப்பு நிர்வாகம் - இளையராஜா, மாரியப்பன், செல்வம் மற்றும் தயாரிப்பு - எஸ்.கமலகண்ணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - ஆர்.கே.பரசுராம்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.... ஓவினாம் (வியட்நாம் நாட்டை பூர்விகமாக கொண்ட தற்காப்பு கலை ) கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் ஒன்று.\nமாஸ்டர் நாயகன்... காதலி நாயகி...\nஇந்த தற்காப்பு கலையை கற்று கொடுக்கும் மாஸ்டராக வரும் நாயகனுக்கும், நாயகி சனம் ஷெட்டிக்கும் காதல் இவர்கள் காதலுக்கு ஒரு பிரச்னை வருகிறது.\nபெற்றோரால் பிரச்சனை.. நாயகி மர்கயா...\nநாயகியின் பெற்றோரால் அது மேலும் பெரிதாகிறது. இதற்கிடையில் நாயகி கொல்லப்படுகிறாள். கொலை செய்யப்பட்ட தன் காதலியின் கொலைக்கு காரணமானவன் யார் என்று கண்டறிந்து பழி வாங்குவதுதான் படத்தின் திரைக்கதை.\nரெட்டேரி லாரி கிடங்கில் பயங்கர சண்டை...\nபடத்தில் சண்டைக் காட்சிகள் பின்னி மில் மற்றும் ரெட்டேரி லாரி கிடங்குகளில் மிக பிரமாண்டமாக படமாக்கி உள்ளோம். ஒவினாம் கலையை பின்னணி கொண்ட படம் என்பதால் இக்கலையில் பயிற்சி பெற்ற நூறு ஒவினாம் கலைஞர்கள் காரைக்காலில் இருந்து அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.\nகுத்துக்குப் பெயர் ஸ்ரீகாந்த் தேவா.. இதில் மெலடியாக..\nபொதுவாக குத்து பாடல்களுக்கு பெயர் வாங்கும் ஸ்ரீகாந்த்தேவா இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை தந்துள்ளார். காமெடி, காதல் கலந்த ஆக்ஷன், திரில்லர் படமாக கலைவேந்தன் உருவாகி உள்ளது என்றார் இயக்குநர்.\nஇப்படத்தில் ஆக்‌ஷன் நாயகியாக நடித்துள்ளாராம் சனம் ஷெட்டி. மிகவும் சந்தோஷமாக சண்டைக்காட்சிகளில் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஓவினாம் தற்காப்பு கலையைச் சொல்லும் கலைவேந்தன்\n'கிராமமா அது எப்படி இருக்கும்..' - காசுக்காக விவசாயம் பார்க்கும் நடிகை\nபேய், திகில், அமானுஷ்யம்... எல்லாம் கலந்த கலவையாக “தகடு”... 25ம் தேதி ரிலீஸ்- வீடியோ\nலேகா ரத்னகுமாரின் அடுத்த ரிலீஸ் 'லேகாஃபுட்ஸ்'\nரோஜாவை வைத்து பலான படம் எடுக்க ரெடி: இயக்குனர் சர்ச்சை பேச்சு\n\"அவருடே ராவுகள்\"... ப்ரிவியூ பார்த்து தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளரின் காதலியும் தற்கொலை\nகாதலுக்காக காவல் நிலையம் சென்ற இயக்குனர்\nஅஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்\n'திருமதி' ஆன போக்கிரி, பொல்லாதவன் நடிகை பிருந்தா பாரேக்\n‘லைப் ஆப் பை’-ன் பாதிப்பை ‘ராவண தேசம்’ உண்டாக்கும்: இயக்குநர் அஜெய் நம்பிக்கை\n~~அக்கு~~ ஜோடியின் புது குண்டு\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?cat=320", "date_download": "2018-05-20T17:46:24Z", "digest": "sha1:GC53XUURPRW5XSXWFCOPYRVBAKQEOSSN", "length": 8841, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "Bollywood Archives - Metronews", "raw_content": "\nஇணையத்தில் கலக்கும் ஐஸ்வர்யா ராயின் லிப் டு லிப் கிஸ் : படங்கள் இணைப்பு\nநேற்று(13-05-2018) கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார். அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா எவ்வளவு நெருக்கம் என்பதையே இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபட வாய்ப்பிற்காக பெண்கள் எந்த நிலைக்கும் செல்வார்களா….\nஇயக்குனர் ஒருவரிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை நிர்வாணமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில் விளம்பரங்களில் மாடலாகவும் வலம வந்துள்ளார். அவந்திகாவின் நி���்வாண படம் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்த அவந்திகாவும் அதிர்ந்து போயுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் :-“என்னை ஒரு இணையதள தொடரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர். அதன் இயக்குனர் நிர்வாணமாக […]\nமனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்வில் மறக்க முடியாத கணவனின் வாழ்த்து – ஒவ்வொரு கணவரும் உணர வேண்டிய உண்மை\nதிருமணத்திற்குப் பின் நடிகை அனுஷ்கா சர்மா , கணவர் விராட் கோஹ்லியுடன் தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்காவுக்கு இனிப்பு ஊட்டி விடுகிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அன்பே….நீ மிகவும் நேர்மையானவள், நேர்மையான எண்ணங்களை கொண்டவள் என்பது எனக்கு தெரியும். ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.\nஇத்தனை வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் ஷில்பா செட்டி….\nதமிழ் திரை உலகில் மிஸ்டர் ரோமியோ திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா செட்டி .இவரின் வசீகர தோற்றத்தாலும் நடிப்பு திறமையினாலும் இரசிகர்களை கட்டிபோட்டவர். தற்பொழுது பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருகின்றது. இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது 42 வயது நிரம்பிய ஷில்பா இன்னும் தனது உடம்பை கச்சிதமாக பராமரித்து வருகின்றார். இளமையாக இருபதற்காக தினமும் யோகா, தியானம் என்று செய்து வருகின்றார் . நலமாக வாழ்வது […]\n“இது தான் என் ஒரிஜினல் வீடியோ”: ஆபாச வீடியோவை வெளியிட்ட நடிகையால் பரபரப்பு..\nஇந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் வெற்றி பெற்ற நடிகை ஷில்பா ஷின்டே தயாரிப்பாளர் மீதுள்ள கோபத்தில் ஆபாச காணொளியை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர், இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது போன்ற ஆபாச காணொளி கடந்த வருடம் வெளியானது. அதில் இருக்கும் பெண் நான் இல்லை. என்னைப் போன்ற தோற்றம் கொண்ட வேறு பெண் என்று ஷில்பா ஷின்டே மறுப்பு தெரிவித்து இருந்தார். இது பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய ஷில்பா ஷின்டே, “ எனது திரை […]\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களி��் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-05-20T17:57:44Z", "digest": "sha1:SSOK6ATEFV5VQ6EXDD22AJ3KZ2LKMKV7", "length": 6305, "nlines": 122, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: காவல் நிலைய நகைச்சுவை", "raw_content": "\nஇரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள்.\nஅங்கே கொலை விலை போகுதாம்.\nலஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை\n கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.\nதப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...\nமாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.\n போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.\nதிருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்\nஎன்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.\nஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...\nவாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...\nஅந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.\nகமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.\nகமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.\nகள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே\nரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பி ரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...\nதிருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..\nபோலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...\nமாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா\nசினிமா நகைச்சுவை - 2\nசினிமா நகைச்சுவை - 1\nஅரசியல் நகைச்சுவை - 2\nஅரசியல் நகைச்சுவை - 1\nகவிதை - வெளியே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2013/05/blog-post_30.html", "date_download": "2018-05-20T17:52:02Z", "digest": "sha1:FC4GK6XVRGYRFR7ZH75XBMY55AD7TZPL", "length": 19366, "nlines": 221, "source_domain": "www.siluvai.com", "title": "குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்? ( வேதாகம அறிவியல் - 01 ) - சிலுவை.கொம���. கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » அதிசய படைப்புகள் , கேள்வியும் பதிலும் , பரிணாமவாதம் , பொது , விஞ்ஞானம் » குரங்கிலிருந்து வந்தவனா மனிதன் ( வேதாகம அறிவியல் - 01 )\n ( வேதாகம அறிவியல் - 01 )\nமனிதனை தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகின்றது.\nதேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம்-2:7\nஆனால் விஞ்ஞானமோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னம் பொய்யை கூறிவருகிறது.\nமனிதக் குரங்கு என்று அழைக்கப்படும் குரங்குகினங்களுக்கும் மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களை விட சற்று அதிகமான உருவ ஒற்றுமை இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது சரியானதன்று.\n1. ஜெர்மனியிலுள்ள நீண்டர் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சியின் போது 1856 இல் கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக் கூடுகளை மனிதனுக்கும் குரங்கிற்கும் இடையேயான ஒரு விலங்கினுடையவை என்று கூறி உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கினர்.\nகுரங்கு போன்ற தோற்றம் தரக்கூடியதாக அந்த எலும்புக் கூட்டை மாற்றம் செய்யும் வண்ணமாக தோல், முடி ஆகியவற்றைக் கற்பனையாக சித்தரித்து நீண்டர்தால் பெயர் சூட்டினர்.\nஅப்படி நீண்டர்தால் மனிதன் என்று அழைக்கப்பட்டவரகள் சாதரண மனிதர்கள்தான் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீண்டர்தால் மனிதனைப் பற்றி இன்றும் பாடசாலைகளில் கற்றுத்தருகின்றனர். இவ்வாறு உண்மையை திசை திருப்பவது சரியோ\nஜாவா, சீனா ஆகிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் அருகில் குரங்குகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்தனர். உடனடியாக தங்களுக்கு ஆதாரம் இருப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் அந்தக் குரங்குகளின் தலை எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. குரங்குகளின் மூளையை விரும்பி உண்ணும் வழக்கம் அங்கு இருந்ததால்தான் இவ்வாறு இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு உண்ணும் வழக்கம் இந்நாடுகளில் இன்றும் உள்ளது.\nமனிதனின் மட்டையோட்டுடன் குரங்கின் கீழ்தாடையில் மாற்றங்கள் செய்து பொருத்தி பில்ட்டவுன் மனிதன் என்று பொய்யாகக் கூறினார் சார்லஸ் டாசன் என்பவர். இவரது பொய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதுவரை குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையிலான விலங்கின் எலும்புக் கூடு எதுவும் க��்டுபிடிக்கப்படவில்லை.\n2. குரங்கு மற்றும் ஏனைய விலங்குள் ஆகியவை குட்டிகளுக்கு கொடுக்கும் பாலையும் மனிதப் பாலையும் சோதித்து பார்த்ததில் மனிதப்பாலுக்கு மிகவும் ஒத்திருப்பது கழுதையின் பால் என்பது தெரிகிறது. குரங்கின் பாலல்ல.\n3. இரத்தத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்தால் புலியின் இரத்தம் திமிங்கிலத்தின் இரத்தத்துடனும், கிளியின் இரத்தம் தீக்கோழியின் இரத்தத்துடனும் ஒத்திருக்கின்றன என்பது உண்மை. இவை ஒன்றிலிருந்து மற்றறொன்று வந்தது என்று கூறுவது சரியா\nமனித இரத்தத்தின் வீத எடைமானம் (Specitic Gravity) 1059.\nமனிதனுக்கும் குரங்கிற்கும் உள்ள உறவு எங்கே பன்றியும் முயலுமல்லவா மனிதனின் அருகாமையில் உள்ளன.\n4. மனிதனுக்கு இருப்பது போன்று தந்தை என்ற பொறுப்பு குரங்கினங்களில் இல்லை. மற்ற விலங்குகளில் நரி (GoldenFox) என்ற சில விலங்குகளிலும் புறா, காகம் போன்ற பறவைகளிலும் உண்டு.\n5. மனிதனைப் போன்று இல்லாமல் குரங்குகள் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இனச்சேர்க்கையுடையவை.\n6. மனிதனின் மரபணுவிற்குக் (Gene) குரங்கின் மரபணுவிடம் இருக்கும் ஒற்றுமையானது, நாயின் மரபணுவுடனும் இருக்கின்றது என்று 2000-2001 இல் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குரங்கின் ஒற்றுமையைப் பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்\nதேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2.7)\nஎல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷனுடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15.19)\nமனிதனை கடவுள் மண்ணினாலேயா படைத்தைார் என்பதை அறிய ஆராய்ந்த போது இன்று மண்ணிலிருந்து கிடைக்கும் கனியவளங்களுடன் மனித உடலில் சம்பந்தம் வைத்திருக்கிறதை அறிய முடிகிறது.\nஉலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்)(Brown) மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.\n1. 1. துப்பாக்கியில் ஒரு முறை சுடுவதற்கு பயன்படுத்தும் அளவிலான கரி மருந்து.\n2. ஏழு துண்டு சோப்பு செய்யப் போது���ான கொழுப்பு\n3. ஒரு பெரிய ஆணி செய்யப் போதுமான இரும்பு\n4. ஒரு நாயின் மேலுள்ள பேன்களைப் போக்க போதுமான கந்தகம்\n5. ஒரு சிறு கோழிக் கூட்டை வெள்ளையடிக்க போதுமான சுண்ணாம்பு\n6. வயிற்றுக் கோளாற்றைக் கண்டுபிடிப்பதற்கு போதுமான உப்பு\n7. 2.200 தீக்குச்சிகளைச் செய்யப் போதுமான வெடிமருந்து.\nஇவ்வளவு கனிப்பொருள்கள் மனித உடலில் இருப்பதை பின்னாளில் சார்லஸ் H மேயர் எனும் மருத்துவ நிபுணர் விஞ்ஞான வாயிலாக கண்டுபிடித்தார்.\nவேதாகமம் தேவனுடைய புத்தகம் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி வேதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வைத்துவிட்டுப்போன உறவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது.\nLabels: அதிசய படைப்புகள், கேள்வியும் பதிலும், பரிணாமவாதம், பொது, விஞ்ஞானம்\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\n ( வேதாகம அறிவியல் ...\nஇரத்த சாட்சிகளான கிரஹம் ஸ்டெயின் மற்றும் இரண்டு மக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/09/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-05-20T17:55:57Z", "digest": "sha1:YG3V6JYVLH5WEGMTWXRUFTKFME5J4N4A", "length": 6395, "nlines": 56, "source_domain": "jmmedia.lk", "title": "பிரிட்டிஷ் விமானப் படை: போரிடும் பிரிவில் பெண்களுக்கு பாதை திறக்கிறது – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nபிரிட்டிஷ் விமானப் படை: போரிடும் பிரிவில் பெண்களுக்கு பாதை திறக்கிறது\nSeptember 1, 2017 News Admin 0 Comment பிரிட்டிஷ், ராயல் ஏர்ஃபோர்ஸ் ரெஜிமெண்ட்., விமானப் படை\nதங்கள் பிரிவில் உள்ள எல்லாப் பணிகளுக்கும் பெண்களிடம் விண்ணப்பம் பெறுகிற, பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையின் முதல் பிரிவு என்ற பெருமையைப் பெறுகிறது ராயல் ஏர்ஃபோர்ஸ் ரெஜிமெண்ட்.\nபாதுகாப்புப் படையில் முன்னணியில் நின்று போரிடும் பிரிவுகளில் பெண்களை நியமிப்பதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள எல்லாப் பணிகளுக்கும் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியிருக்கிறது இப் பிரிவு.\nவிமான தளங்களை பாதுகாப்பது இந்தப் படைப்பிரிவின் முதன்மைப் பணியாகும். இந்தப்பிரிவைச் சேர்ந்த சிலர் ஆஃப்கானிஸ்தானில் தீவிரமாகப் பணியாற்றியபோது உயிரிழந்துள்ளனர்.\nபிரிட்டன் ராணுவத்தின் ராயல் ஏர்ஃபோர்சில் வேலை செய்கிறவர்களில் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள். தற்போதைய ஆள் சேர்க்கைக்கு பெருமளவிலான பெண்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்று பிபிசி பாதுகாப்புத்துறை செய்தியாளர் கூறுகிறார்.\nமொத்த விமானப் படையில் இந்த ரெஜிமெண்ட் மிகச் சிறிய பிரிவு. இதில் சுமார் 2000 பேர் மட்டுமே உள்ளனர்.\nஅடுத்த ஆண்டு இறுதியில் இருந்து இன்ஃபெண்ட்ரி எனப்படும் காலாட்படையிலும், ராயல் மெரைன்ஸ் எனப்படும் பிரிட்டிஷ் கடற்படையிலும் பெண்கள் படிப்படியாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.\n← மியான்மர் ரொஹிஞ்சா முஸ்லிம்களை பாதுகாக்க இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்\nரொஹிஞ்சா கிராமத்தில் 700 வீடுகள் எரிப்பு : குற்றச்சாட்டு →\nடிரம்பின் கியூபா கொள்கைக்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம்\nவெள்ளை மாளிகையில் `ஈத்` விருந்து வழக்கத்தை நிறுத்திய டிரம்ப்\nபயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்’: டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/back-matter/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:36:52Z", "digest": "sha1:UO5YWTK5WZAIZC5Q6TXIIHUTXIDHYCPV", "length": 7011, "nlines": 116, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "உங்கள் படைப்புகளை வெளியிடலாமே – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப��துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஉங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.\n2. படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஉங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம்.\nமேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற\nபின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.\nநூல் ஆசிரியர் அறிமுக உரை\nஉங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்\nநூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)\nஇவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nவிரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.\nநீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.\nஇதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook\nஎங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/13_13.html", "date_download": "2018-05-20T17:55:34Z", "digest": "sha1:YIOZXAEIX3NH4OVZJYXWXGGSZIWLERL4", "length": 24249, "nlines": 337, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொருநாள்: மார்ச் 13 புள்ளி துள்ளி வருகுதுடோய்!", "raw_content": "\nஅன்றொருநாள்: மார்ச் 13 புள்ளி துள்ளி வருகுதுடோய்\nஅன்றொருநாள்: மார்ச் 13 புள்ளி துள்ளி வருகுதுடோய்\nநமக்கு புரியாத விஷயங்களை ‘நன்கு புரிந்து கொண்டோம்’ என்று மாயப்பறை சாற்றுவது எப்படி\nடாக்டர்: ‘முத்துக்குமார் எதனால் இறந்தார் ~ ‘இரண்டு டாக்டர்கள்\nவக்கீல்: ‘வக்கீலும், உண்மை விளம்பியும் இங்கு நல்லடக்கம்.’ ~குறுகலாக இருக்கிறதே. இருவர் எப்படி\nபொருளியல்: ‘இருப்பது நான்கு பொருளியல் நிபுணர்கள்; அபிப்ராயங்கள் ஐந்து\nஉளவியல் (நிஜம்) ‘ப���த்தியக்கார ஆஸ்பத்திரிக்கு பைத்தியம் என்ற பாசாங்குடன் சென்று ஆய்வு செய்த மாணவர்களின் ஆய்வு முடிவு: வெளியில் தான் பைத்தியங்கள் அதிகம். (தாமஸ் சாஜ்)\nபுள்ளி விவர இயல்: ‘இது பிகினி நீச்சலாடை மாதிரி. முக்கியத்தை மறைக்கும். மற்றதை காட்டும்.\nஇந்த ஜோக் எல்லாம் அரதப்பழசு மட்டுமல்ல; படு போர்; எல்லாம் திசை திருப்பிகின்றன, நான்காவது ஆய்வை தவிர. அது பத்தாம்பசலி உளவியலுக்கே உலை வைத்து விட்டது. யாராவது கேட்டால் பார்க்கலாம், அந்த மென்மையான தன்மையுடைய விஷயத்தை. இப்போது புள்ளியின் விவரம்\nஒரு தனி மனிதன் -புள்ளி விவர வல்லுனர் முனைவர் பாட்றிக் பால் - மனித உரிமைக்கு செய்த சேவை மகத்தானது. நிகரற்றது. பெரும்பாலோர் கவனிக்கத்தவறியது. தமிழ் மரபு கட்டளையின் நிறுவனர் முனைவர் நா.கண்ணன் ( அவர் ‘அன்றொரு நாள்’ இழைகளை கண்டு கொள்ளுகிறாரா இல்லையா என்று கண்டு கொள்ள, இது ஒரு உத்தி என்க என்று கண்டு கொள்ள, இது ஒரு உத்தி என்க) அடிக்கடி சொல்வார்: ஆய்வு வலுக்கவேண்டும் என்று. அதற்கு ஆணி வேர், புள்ளி விவர இயல்.\nஅன்றொரு நாள்: அக்டோபர் 6: ஒரு புரட்சியின் சுயசரிதம் என்ற இழையில், ‘..செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர்...[1990] என்று எழுதினேன். அவனுக்கு எமனாக வந்து சேர்ந்தார், முனைவர் பாட்றிக் பால். மார்ச் 13, 2002 அன்று, ‘தெ ஹேக்’ என்ற நகரில் உள்ள சர்வதேச நியாயமன்றத்தில், அவனை வசமாக மாட்டி விட்டார். அவனோ கைதி: திமிர் பிடித்த கைதி. மனித உரிமை ஆர்வலர்களின் பேட்டிகள், ஆய்வுகள் எல்லாவற்றையும் குடைந்து எடுத்து விட்டான். அவனுக்கு உயிர் பயம் அல்லவா திரு. பால் இடம் இவன் வால் ஆட்டமுடியவில்லை. அவரிடம் இருந்தது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. புலன் பெயர்ந்தவர்களின் ஆவணங்கள், பிணவறை கணக்கு வழக்குகள் வகையறா. அவருடைய சாமர்த்தியம், வரலாற்றுத்துணுக்குகளை சேகரித்து, அவற்றை புள்ளி விவர இயல் முறைகளை பயன்படுத்தி, அவனுடைய இனவெறி பேயாட்டத்தை நிரூபித்து விட்டார். ஆனாலும் ஜெயித்தது அவன் தான். வழக்கு முடியும் முன் செத்து விட்டான்.\nமுனைவர் பாட்றிக் பால் அவர்களும் பெரு நாட்டுக்குச் சென்று அந்த நாட்டின் ‘வாய்மை & சமாதான கமிஷனுக்கு’ உதவுவதில் முனைந்தார். அம்மாதிரி அவர் உலகெங்கும் சென்று பல இடங்களில் போர், இனவெறி, இவற்றையெல்லாம் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார். அதிபர் ரீகன் ஆட்சியின் போது ஐக்கிய அமெரிக்கா, அத்து மீறி, அமெரிக்கக்கண்டத்தின் மத்திய நாடுகளின் ஆளுமையில் குறுக்குச்சால் ஓட்டியதை, புள்ளி விவரத்துடன் குறை கூற ஆரம்பித்த முனைவர் பாட்றிக் பால் எல் சால்வடோர் நாட்டின் மனித உரிமை மீறல்களை தான் முதலில் பட்டியல் எடுத்தார். அவருடைய குருமார்கள்: வில்லியம் செல்ட்ஸர் & ஹெர்ப் ஸ்பைரர். இவருடைய பணிகளை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. காது கொடுத்துக் கேட்கப்போவது யார்\nஅடுத்த கேள்வி: இந்தியாவும், புள்ளி விவர இயலும்:\nஇந்தியாவின் புள்ளிவிவர இயலின் தந்தையை பற்றி அன்றொரு நாள்: ஜூன் 29 இழையில் எழுதியிருந்தேன். அவருடைய பொற்காலம் கழிந்தது. தற்கால இந்திய புள்ளி விவரங்களில் எனக்கு நம்பிக்கை குறைவு. சொல்லப்போனால், இந்திய தணிக்கைத்துறை மட்டுமே அந்த இயலின் நுட்பமான முறைகளை கையாளுகிறது. மற்றபடி ஆதார புள்ளி விவரங்களை நமது அமைப்புகள் சிதைத்து விடுகின்றன. அப்படியிருந்தாலும், மக்கள் தொகை கணக்கு எடுப்பது பரவாயில்லை. நாம் தான் சாத்தமங்கலம் பையன்களை எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்பி விடுகிறோமே -(அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 2:கணக்குப்புலி} ஒரு நாள் முனைவர் பாட்றிக் பால் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டியது தான்.\nஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.\nபுள்ளி விவர இயல்: ‘இது பிகினி நீச்சலாடை மாதிரி. முக்கியத்தை மறைக்கும். மற்றதை காட்டும்.\nமற்றதைக் கணக்கிட்டு, மறைந்துள்ள முக்கியத்தை உணரவைக்கும்.\nஅவனுக்கு உயிர் பயம் அல்லவா திரு. பால் இடம் இவன் வால் ஆட்டமுடியவில்லை. அவரிடம் இருந்தது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. புலன் பெயர்ந்தவர்களின் ஆவணங்கள், பிணவறை கணக்கு வழக்குகள் வகையறா. அவருடைய சாமர்த்தியம், வரலாற்றுத்துணுக்குகளை சேகரித்து, அவற்றை புள்ளி விவர இயல் முறைகளை பயன்படுத்தி, அவனுடைய இனவெறி பேயாட்டத்தை நிரூபித்து விட்டார்.\nஅவருடைய குருமார்கள்: வில்லியம் செல்ட்ஸர் & ஹெர்ப் ஸ்பைரர். இவருடைய பணிகளை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. காது கொடுத்துக் கேட்கப்போவது யார்\nஅன்றொரு ���ாள்: அக்டோபர் 6: ஒரு புரட்சியின் சுயசரிதம் என்ற இழையில், ‘..செர்பிய கொடுங்கோலன் ஸ்லோபடான் மிலோசெவிக் அதிபரான பிறகு, இனவெறி பேயாட்டம் ஆடியது; நாடு குட்டிச்சுவரானது. இனவெறியாளரான இவரது கொடுங்கோலாட்சியில் 20 ஆயிரம் மக்கள் 1991 க்ரோஷியன் போரிலும் மாண்டனர்; 250 ஆயிரம் மக்கள் 1992 -5 பாஸ்னியன் போரிலும் மாண்டனர்...[1990] என்று எழுதினேன். அவனுக்கு எமனாக வந்து சேர்ந்தார், முனைவர் பாட்றிக் பால். மார்ச் 13, 2002 அன்று, ‘தெ ஹேக்’ என்ற நகரில் உள்ள சர்வதேச நியாயமன்றத்தில், அவனை வசமாக மாட்டி விட்டார்.\nமிலோசெவிக் செர்பிய சோஷலிஸ்டு கட்சி (Socialist Party of Serbia) தலைவர்.அவர் வாழ்நாள் முழுக்க தீவிர கம்யூனிஸ்டாக இருந்தவர்.கம்யூனிச்டு கட்சி சார்பில் யூகோஸ்வேலேகிய அதிபராக இருந்தவர்\nஅவர் மேல் படை எடுத்து, அவரது அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவந்தது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை.அப்போது மிலோசெவுக்கு ரஷ்யா பல உதவிகளை செய்தது. இப்போதும் மிலோசெவிக்கின் குடும்பத்துக்கு ரஷ்யா தான் புகலிடம் அளித்து பாதுகாப்பளித்து வருகிறது.\nஅன்றொருநாள்: மார்ச் 16 பிழிந்தெடுத்த மொழி\nஅன்றொருநாள்: மார்ச் 15: கைக்கா உருளி\nஇலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி\nஅன்றொருநாள்: மார்ச் 14 அவளும், அவனும்: ஒரிஜினல் வெ...\nஅன்றொருநாள்: மார்ச் 13 புள்ளி துள்ளி வருகுதுடோய்\nஅன்றொரு நாள்: அக்டோபர் 8.2\nஅன்றொரு நாள்: அக்டோபர் 9\nஅன்றொரு நாள்: அக்டோபர் 10\nஅன்றொரு நாள்: அக்டோபர் 28:நான் பிறந்து வளர்ந்த கதை...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 20\nஅன்றொரு நாள்: அக்டோபர் 24 மருது பாண்டியர்களுக்கு ந...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 25: அமெரிக்க பாமரரொருவர்.\nஅன்றொரு நாள்: அக்டோபர் 28:நான் பிறந்து வளர்ந்த கதை...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 29 1 & 2 & 3\nஅன்றொரு நாள்: அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்க...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 31\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 4 சிங்க மராட்டியர்தம் கவிதை ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 5 தர்மக்ஷேத் ரே குருக்ஷேத்...\nஅன்றொருநாள்: மார்ச் 11 தர்மம் சர.\nஅன்றொருநாள்: மார்ச் 10 & 18 வாழ்க\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21304", "date_download": "2018-05-20T17:48:06Z", "digest": "sha1:4DBFEEDIATN4APPANJ4FPZT6CVAIWOQV", "length": 7676, "nlines": 72, "source_domain": "metronews.lk", "title": "திருமணம் செய்யும் காதலர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்க அமெரிக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு - Metronews", "raw_content": "\nதிருமணம் செய்யும் காதலர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்க அமெரிக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு\nஅமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நகர விமான நிலை­ய­மா­னது காத­லர்­க­ளுக்கு விரை­வாக திரு­மணச் சான்­றி­தழ்­களை விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.\nஇன்று கொண்­டா­டப்­படும் காதலர் தினத்தை முன்­னிட்டு லாஸ் வேகாஸ் விமான நிலையம் இந்த அறி­விப்பை விடுத்­துள்­ளது.\nகேளிக்கை விடு­தி­க­ளுக்குப் பிர­சித்தி பெற்ற லாஸ் வேகாஸ் நக­ரத்தில் திரு­மண சான்­றி­தழ்­களைப் பெறு­வது இல­கு­வா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­ற­து. இதனால், உலகின் திரு­மணத் தலை ­ந­கரம் என்று லாஸ் வேகாஸ் நகரம் வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.\nஇந்­நி­லையில், லாஸ் வேகாஸில் திரு­ம­ணங்­களைப் பதிவு செய்யும் கிளார்க் கவுன்ரி நிர்­வா­க­மா­னது விமான நிலை­யத்தில் புதி­தாக திரு­மணப் பதிவு அலு­வ­ல­க­மொன்றை திறந்­துள்­ளது.\nஇவ்­வி­மான நிலை­யத்­துக்கு வரும் காத­லர்கள் அங்­கேயே தமது திரு­ம­ணத்தை உத்­தி­யோ­கபூர்வமாக பதிவு செய்­து­கொண்டு விரை­வாக சான்­றி­தழ்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nகடந்த 10 ஆம் திகதி திறக்­கப்­பட்ட இந்த விசேட திரு­மணப் பதிவு அலு­வ­ல­கத்தில் எதிர்­வரும் 17 ஆம் திக­தி­வரை இச்­சேவை தொடரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nலாஸ்­வேகாஸ் விமான நிலைய திரு­மணப் பதிவு அலு­வ­ல­கத்தில் திரு­மணம் செய்­து­கொண்ட, டல்லாஸ் நகரைச் சேர்ந்த ஸ்டெஃபானி என்­பவர் இது குறித்து கூறு­கையில், விமான நிலையத்தில் இவ்­வா­றான திரு­மணப் பதிவு அலு­வ­லகம் திறக்­கப்­பட்­டமை சிறந்த விடயம். இல்­லா­விட்டால் விமான நிலை­யத்தில் வந்திறங்கி, பின்னர் கிளார்க் கவுன்ரி திருமணப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்றார்.\nதிருமண கேக்காக மாறிய இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே ஜோடி\nபிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமண...\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் பொலிஸ் அதிகாரி சந்தேகம்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/727", "date_download": "2018-05-20T18:02:18Z", "digest": "sha1:425YPQZGTXH5ITM43MWXXZAF4K66VBV5", "length": 5243, "nlines": 35, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "தமிழகத்தில் நேற்று வெப்ப தாக்கம், இன்றும் நிலவ கூடும் – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nதமிழகத்தில் நேற்று வெப்ப தாக்கம், இன்றும் நிலவ கூடும்\nநேற்று தமிழகத்தில் வெப்ப தாக்கம் நிலவியது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பம் பல இடங்களில் பதிவாகியது. வேலூர், திருச்சி, திருத்தணி மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 41 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. இதே போல் சேலம், மதுரை, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் பாளையம்கோட்டை பகுதிகளில் 40 டிகிரி வெப்ப நிலை பதிவு ஆனது. சென்னையின் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் வானிலை மையங்கள் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்ப நிலையை நேற்று பார்த்தது.\nநாம் வெப்ப நிலையை ஆராய்ந்தோம் எனில் தமிழகத்தில் பரவலாக வழக்கத்தை விட 2 / 3 டிகிரி அதிகமாக நிலவி வருகிறது. தென் தமிழக கடலோர பகுதிகளில் தவிர வெப்ப நிலை அதிகமாவே உள்ளது. இன்றும் இதே நிலை நீடிக்க கூடும். இதே போல் தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் அனேக இடங்களில் அசாதரண வெப்ப நிலை நீடித்து வருகிறது. நேற்று கர்நாடகா பிதர் பகுதியில் வழக்கமான வெப்பத்தை விட 5 டிகிரி அதிகமாக இருந்தது.\nஇன்றும் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியை ஒட்டியே இருக்க கூடும். வட மற்றும் மத்திய தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலை 41 டிகிரி வரை எட்ட கூடும். கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 36 / 37 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.\nசென்னையில் கோடைக்காலம், வெப்ப நிலை இன்று ஓரிரு டிகிரி உயர வாய்ப்பு\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/3150/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-05-20T17:48:28Z", "digest": "sha1:UMUHFLB6VVIVS7JX7BNF2H3X5KPGDNBK", "length": 6524, "nlines": 97, "source_domain": "www.saalaram.com", "title": "அசுத்த வாயு மணத்தை தடுக்கும்உள்ளாடை கண்டுபிடிப்பு", "raw_content": "\nஅசுத்த வாயு மணத்தை தடுக்கும் உள்ளாடை கண்டுபிடிப்பு\nஅசுத்த வாயு மணத்தை தடுக்கும் உள்ளாடை கண்டுபிடிப்பு\n4அமெரிக்காவிலுள்ள உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனமொன்று புதிய வகையிலான உள்ளாடையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உடலிலிருந்து வெளியேறும் வாயுவினால் எழும் மணத்தை இந்த ஆடைகள் மறைக்குமாம்.\nஇந்த உள்ளாடைகளானது பல இழை அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றீடு செய்துகொள்ள முடியும். அத்துடன் உள்ளாடையின் இடுப்பு மற்றும் கால்களுக்கான பகுதிகளில் இலாஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளதால் வாயு வெளிச்செல்வது தடுக்கப்படும்.\nஇதனால் இவ்வுள்ளாடையை அணியும்போது உடலிலிருந்து அசுத்த வாயு வெளியேறினாலும் அது உள்ளாடைக்குள் தேங்குவதால் சூழலில் துர்நாற்றம் தவிர்க்கப்படும்.\nஇந்த உள்ளாடையைக் தயாரித்த 'அண்டர்டெக்' நிறுவனத்தின் தலைவர் பக் வெய்மர் இது குறித்து குறிப்பிடுகையில் இந்த ஆடையானது அசுத்தமான மனித வாயுவிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பல நகைச்சுவைகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆடை ஒரு நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎந்த வேளையிலும், குறிப்பாக படுக்கையில், சமூக நிகழ்வுகள், உத்தியோகபூர்வ கூட்டங்களில் பங்குபற்றும்போது அல்லது வாகனங்களில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யும்போது இதனை அணிந்துக்க��ள்ள முடியும் என அவர் கூறினார்.\nஇந்த ஆடைகளை சலவை இயந்திரத்திலும் சலவை செய்ய முடியும். அதிலுள்ள உள் இழைகள் பாவனையைப் பொறுத்து, பல மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை சுமார் 750 – 1000 ரூபாவாகும்.\nTags : அசுத்த, வாயு, மணத்தை, தடுக்கும், உள்ளாடை, கண்டுபிடிப்பு, அசுத்த வாயு மணத்தை தடுக்கும் உள்ளாடை கண்டுபிடிப்பு, achuththa vaayu manaththai thadukkum ullaadai kandupidippu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t30857-topic", "date_download": "2018-05-20T17:46:22Z", "digest": "sha1:JRVNGXGMB436CRC7X6CW2RXEKZRB7BXF", "length": 8061, "nlines": 146, "source_domain": "www.thagaval.net", "title": "வறுமையின் குரல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/03/gk-history-29-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:32:52Z", "digest": "sha1:WDANKT5PBU2LM4JHBAXQBC2IV545Q4ND", "length": 10741, "nlines": 95, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (29) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/03/10013842/The-Indian-team-was-shocked-by-Ireland.vpf", "date_download": "2018-05-20T17:41:46Z", "digest": "sha1:QA2HQPU5BZTYCI46P7VIYWG524VIHHK2", "length": 8924, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Indian team was shocked by Ireland || அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி + \"||\" + The Indian team was shocked by Ireland\nஅஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: அயர்லாந்திடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி\n6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது.\n6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை பதம் பார்த்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பந்தாடியது.\nலீக் சுற்று முடிவில் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியும் (15 புள்ளிகள்), 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.\nஅர்ஜென்டினா (7 புள்ளி), மலேசியா (6 புள்ளி) அணிகள் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியை சந்தித்த இந்திய அணியும் (4 புள்ளிகள்), ஒரு வெற்றி, 4 தோல்வி கண்ட அயர்லாந்து அணியும் (3 புள்ளிகள்) 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் சந்திக்கின்றன.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’\n2. ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/whitener-addiction-on-the-rise-among-teens-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF-29.86868/", "date_download": "2018-05-20T17:32:07Z", "digest": "sha1:SSYZMJATSYBRTAGKF37MX7F4Z2VWAPLT", "length": 22951, "nlines": 304, "source_domain": "www.penmai.com", "title": "Whitener addiction on the rise among teens - அபாயகரமான ஒரு போதைப்பழக்கம் – ஒயி | Penmai Community Forum", "raw_content": "\nஅபாயகரமான ஒரு போதைப்பழக்கம் – ஒயிட்னர் ( Inhalant addiction)\nஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல் தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று வருந்துவதில் பயனில்லை.\nஅபாயகரமான ஒரு போதைப் பழக்கம் / inhalant addiction ..\nசிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.\nவிலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான் Whitener அல்லதுcorrection fluid எனப்படும் வெண்ணிற திரவம்\nசில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.\nபொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை மீண்டும் மீண்டும் அதையே நுகர தூண்டியுள்ளது. அப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த போதை பழக்கம்..\nநம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.\nஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர் போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச் சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.\nதற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.\nகேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.\n13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .\nபதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும் நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் ஆகியோரும் அடிமையாகி உள்ளனர்\n* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை மட்டும் அழிப்பதில்லை மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .\n* மனநிலை பாதிப்பு ஏற்படும். இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.\n* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன் மற்றும் trichloroethane, நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு whitenarபோதைத் தன்மை உண்டாக்கும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன.\n* தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .\n* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.\n* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.\n* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்க���் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.\n* அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம்.\n* பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால், கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.\nஇதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.\nஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும்\nஎன்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபோதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே \nஎன்ன செய்யப் போகிறோம் நாம் குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் \nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: அபாயகரமான ஒரு போதைப்பழக்கம் – ஒயிட்னர் ( Inhalan\nRe: அபாயகரமான ஒரு போதைப்பழக்கம் – ஒயிட்னர் ( Inhalan\nON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......\nRe: அபாயகரமான ஒரு போதைப்பழக்கம் – ஒயிட்னர் ( Inhalan\nமிகவும் அதிர்ச்சியான செய்தி இது. Whitener வெறும் அழிப்பானாக மட்டுமே எனக்கு அறிமுகம். இதனுள் இத்தனை விபரீதமா இதன் உற்பத்தியை தடை செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.\nRe: அபாயகரமான ஒரு போதைப்பழக்கம் – ஒயிட்னர் ( Inhalan\nஇதை பற்றி 10 வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்து ஞாபகம் வருகிறது.கிர்லோஸ்கர் மோட்டர் co அவங்க சின்ன பையன் 6த படிக்கும் பொது இதுக்கு அடிமையாகி இறந்துட்டான்.சாகும் வயதா அவனுக்கு\nFairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்\nDrugs & Addiction in Teenage -வளர் இளம்பருவத்தில் போதைப்பொருட்&am\nFairness addiction - என்று தணியும் இந்த சிவப்பு மோகம்\nகேம் அடிக்ஷன��� - Game Addiction\nவிழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/2017/11/01/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-05-20T17:41:36Z", "digest": "sha1:4HEDGUSHTN3CSI2FEFYVSPPQYJVSSD2W", "length": 5099, "nlines": 115, "source_domain": "sivankovil.ch", "title": "“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome சிவபுரம் “களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nசிவபுரத்தில் “களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு\nPrevious articleசுற்று வேலி அடைக்கும் வேலை.\nNext articleசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\n“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\nசுற்று வேலி அடைக்கும் வேலை.\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு...\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில்...\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\n“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-20T17:29:59Z", "digest": "sha1:WHFRLOEGFEBT3A55CJ7UXI7EWEDV65WM", "length": 29054, "nlines": 178, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: February 2012", "raw_content": "\nநான் தவறு செய்கிறேன் என நினைப்பது நெகடிவ் அப்ரோச்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைப்பது பாசிடிவ் அப்ரோஜ்... என தமது தத்துவ புத்தகத்தில் இருந்து இந்த வரிகளை எடுத்து வீசுகிறார் சாணியடி சித்தர்.\nPositive approach for negative people எனும் தலைப்பில் படித்த ஒரு கட்டுரையின் சுவாரசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் டாக்டர்களும் மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனையில் வேலை சமயங்களில் புகைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கும் படியும் புகை பிடிக்காத சமூகம் உருவாக வேண்டும் என்றும் ஒரு டாக்டர் வழியுருத்தினா��். அந்த மருத்துவரும் ஒரு வெண்சுருட்டு விரும்பி என்பதால் அவரின் கருத்து சாத்தியமாகாத ஒன்றென அக்காலகட்டத்தில் நம்பினர்.\nபாலகுமாரனின் எழுத்துகளை வாசித்தவர்கள் அவருடைய இரும்பு குதிரைகள் மற்றும் மெர்க்குரி பூக்கள் எனும் இரு நாவல்களையும் மாஸ்டர் பீஸ் என அடித்துக் கூறுவார்கள். அவர் எழுத்துகளில் நான் மிக இரசித்தது பயணிகள் கவனிக்கவும்.\nகுதிரைக்கு கட்டற்ற வேகம் அவசியம். இரும்பு குதிரை எனும் இச்சொல்லை எழுதும் போது ‘க்’ எனும் எழுத்தினை தவிர்த்திருக்கிறேன். இரும்புக்கு க் போட்டு எழுதும் போது அச்சொல்லின் வேகத்தை அது தகர்பதாக சொல்கிறார் பாலகுமாரன். இலக்கியவாதிகள் ஏற்க மாட்டார்கள் எனில் ஏற்காமல் போகட்டுமே என ஜாலியாக சொல்லி நாவலை முடிக்கிறார்.\nஇது பாலகுமாரனின் வாழ்வில் ஏற்பட்ட உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும் எனும் எண்ணம் நாவலின் ஒரு சில இடங்களில் நிரடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நாம் பெரிதாக கருதுவது கிடையாது. ஆனால் இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் இயல்பானவை. அதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.\nமூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி எனும் கோட்பாட்டில் லட்சக்கணக்கான கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் கவிதையின் டிமாண்ட் அதிவேகமாக சரிந்துவருகிறது. இனி உங்கள் காதலிக்கு கவிதை எழுத மூலையை கசக்கிக் கொள்ள வேண்டாம். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கவிதையை தயர் செய்து கொடுக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கிரேடிட் கார்ட்டு அசேப்டபல்.\nசாபு வகை போதை பொருளை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா. இதை ஐஸ் என்றும் குறிப்பிடுவார்கள். வெளிச்சம் ஊடுருவும் சின்ன சின்ன கிரிஸ்டல் பொடிகளை போல் இருக்கும். பொதுவாக சிகரட்டு பாக்கெட்டில் இருக்கும் ஒரு வகை மஞ்சல் அல்லது சில்வர் காகிதத்தை தேய்த்து சமன்படுத்தி கொள்வார்கள். அதன் மேல் இப்பொடிகளை போட்டு சூடுகாட்டி ஸ்ட்ரா வைத்து மூக்கில் உறிஞ்சிக் கொள்வார்கள். ‘செர்கமே என்றாலும்’ போல் இருக்குமென இதன் அதி விரும்பிகள் கூறுகிறார்கள்.\nஇந்த ஐஸ் வகை போதை பொருள் இரண்டாம் உலகப் போரின் சமயம் அறிமுகமானது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் இதனை ‘designer drugs' என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் இதை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் விமானிகள் உட்பட. இவ்வகை போதை பொருளானது அதை எடுத்துக் கொள்ளும் நபர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க உதவுமாம்\nஅமேரிக்கா, சீனா, ஜப்பான் என எல்லா இராணுவமும் கலந்துகட்டி இதனை பயன்படுத்தி இருப்பதால் இதை கண்டுபிடித்த கனவான் யார் எனும் சர்ச்சை இன்னமும் ஆய்வில் உள்ளது. இருந்தும் இது சப்பை மூக்குகாரனின் சதி வேலை தான் என அடித்துக் கூறுகிறது ஒரு தரப்பு. மலேசியாவில் இதன் ஆதிக்கம் 90களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. சபா மாநிலத்தில் பிலிபைன்ஸ் நாட்டின் கள்ளக் குடியேகளால் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.நாளடைவில் அதன் பயன்பாடு பரந்து விரிந்து பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். மலேசியாவில் இது வரை இதன் வர்த்தகத்தில் பிடிபட்டவன் ஒரு ஈரானியன். அவன் ஒரு மில்லினியரும் கூட.\nசமகால இலக்கியவாதிகளை போல் சமகால போதை பொருள் வகையில் குதிரை மாத்திரை கொஞ்சம் பேமஸ். இதை உட்கொண்டு நான்கு நாட்கள் கலவியில் ஈடுபட்ட ஒரு பெண்னை பற்றி அடுத்த பகுதியில் ஆவலுடன் எதிர்பாருங்கள்...\nசமீபத்தில் கோவி கண்ணன் மற்றும் வெற்றிக்கதிரவன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிக்கதிரவன் பல கவிதைகளை பற்றி பேசினார். ஐபோனில் கவிதை பக்கங்களை படம் பிடித்து பத்திரபடுத்தி வைத்துள்ளார். ஓய்வு சமயங்களில் அதை எடுத்து படித்துக் கொள்வாராம். சரி நமக்கும் கவிதைக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே அதனால் என் தரப்பில் விவாதிக்க ஒன்றும் இல்லாமல் போனது. அது எப்படி சார் இந்த கவிதைனு சொல்லும் விசயம் உங்களுக்கு புரிகிறது என கேட்டேன். அது ஒரு அலைவரிசைதான் தம்பி, அந்த அலைவரிசை பிடிபட்டுச்சுனா நீ கண்டிப்பா கவிதாவை ’மன்னிக்க’ கவிதையை இரசிக்கலாம் என சொன்னார் அண்ணன்.\nவெற்றி அண்ணனிடமிருந்து ‘திசை கண்டேன் வான் கண்டேன்’ எனும் சுஜாதாவின் புத்தகம் எனக்கு இலவசமாக கிடைத்தது. படித்து முடிக்காமல் வைக்க முடியவில்லை. அப்படி ஒரு ஸ்பீடான கதை. இந்த பூமி அழியுமாயின் மனிதர்களின் மாற்றம் எப்படி இருக்கும் எனும் கற்பனையை நகைச்சுவை கலந்த யதார்த்த தோடு எழுத���யிருக்கிறார். ’மனிதர்கள் தத்தம் துரோகங்களுக்கு திரும்பினார்கள்’ எனும் இதன் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஇது ஒரு மாய யதார்த்த கதைதான் சைன்ஸ் ஃபிக்‌ஷனின் சேர்த்தியாக கருத முடியாது என்றே கருதுகிறேன். சைன்ஸ் விசயங்களில் சுஜாதாவின் 21-ஆம் விளிம்பு புத்தகத்தின் ஒரு கட்டுரை இப்போது நினைவிற்கு வருகிறது. டி.என்.ஏ தொடர்பான ஒரு விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் தேவையில்லா அணுக்களை நீக்கி உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் முறை ஏற்ப்படலாம் என்பதே. இது சாத்தியமாகலாம்.\nபொறித்த கோழி விற்பனை செய்யும் ஒரு துரித உணவகம். கொஞ்சம் பிசியான ஏரியா. மக்கள் விரும்பும் இடம் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக அன்று விற்பனை மிகுதியில் கோழி தீர்ந்து விட்டதாம். கடுப்பாகி போன ஒரு கஸ்டமர் சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். சத்தத்தின் அழுத்தம் தாங்காத வேலையால் கஸ்டமரை கை வைத்துவிட அது தேசிய பிரச்சனையாகிவிட்டது. தற்சமயம் இன பிரச்சனையாக பேசப்படுவது தகாத ஒன்று. 2012-ஆம் ஆண்டு கோழி துண்டு கிடைக்காததால் ஒரு நாட்டில் இன கலவரம் ஏற்பட்டது என சரித்திரம் பேசினால் கேவலம் அமைச்சரே.\n’பையோ மெட்ரிக்’ பாஸ்போர்ட் எனப்படுவது சில டிஜிடல் அடையாள கோட்பாடுகளை கொண்டது. ஸ்கேனரின் ஒரு இழுப்பில் நமது சரித்திரத்தை கொட்டிவிடும். பையோமெட்டிக்கின் அடையாளம் நெருப்பு பெட்டியை போல் ஒரு சின்ன கட்டம். கட்டத்தை இரண்டாக பிரிக்கும் நடுவில் வட்டம் கொண்ட ஒரு கோடு. இந்த வகை அடையாளம் கொண்ட கடவுச் சீட்டுகள் (அதாம்பா பாஸ்போட்டு) மின் படிப்பி (பையோமெட்ரிக் சிப்ஸ்) வசிதிக் கொண்டதென அர்த்தமாகும்.\nஇன்னமும் சில நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. சீனா தேசம் இதில் அதிவேக அடைவை எட்டி உள்ளது. ஒருவரின் மருத்துவ குறிப்பு முதல் அந்த சிப்பில் அடக்கிவிடுகிரார்கள். வெளிநாட்டில் தவறு செய்து பிடிபடும் ஒரு சீன குடிமகன் வெளிநாட்டு தண்டனையோடு தன் நாட்டிலும் தண்டனை பெறுவான். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளி நாடு செல்ல அனுமதியும் மறுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டில் பணி புரியும் டிப்லோமட்டிக் ஊழியர்களுக்கு பையோமெட்ரிக் பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. சில திங்களுக்கு முன் எனது மாமாவின் கனடா பாஸ்போட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கனடா பையோமெட்ரிக் சிப்சை தனது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் புதைத்திருக்கிறது. பயோமெட்ரிக் பாஸ்போட் இல்லாத ஒரு நாட்டின் குடிமகன் ஜனவரியில் பிரம்படியும் சிறை தண்டனையும் பெற்று அனுப்பப்பட்டு மீண்டும் நவம்பரில் சந்தித்ததும் உண்டு. நவம்பரில் அவன் ஜனவரியை மறுபடியும் சந்தித்தான்.\nபொதுவாகவே இந்த சிப்ஸ்கள் பாஸ்போட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும். மெல்லிய நெகிழி (பிளாஸ்டிக்) தாளை போல் இருப்பதால் பயனர்கள் இதை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்களது பயோமெட்ரிக் பாஸ்போடின் <<<< >>> போன்ற அடைப்புக் குறிக்குள் எழுத்துகளுக்கும் எண்களுக்கும் ஒரு கணக்கு விகிதம் உள்ளது. சிப்ஸ் பழுதாகினாலும் மெசின் வேலை செய்யாமல் போனாலும் இதில் கொஞ்சம் கூட்டல் பெருக்கல் வகுத்தலை போட்டு போலியா அல்லது நிஜமானதா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.\nபயோமெட்ரிக் வகைகள் பல உண்டு. கால ஓட்டத்தில் இவை மாற்றம் அடைந்துக் கொண்டு வருவதிலும் வியப்பேதும் இல்லை. புலக்கத்தில் இருக்கும் பையோமெட்ரிக் வகைகள், கைரேகை பதிவு செய்யும் முறை, டி.என்.ஏ, கண்ணில் இருக்கும் பூபா, முகம் என நீல்கிறது. இதை பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம். மொத்தத்தில் இந்த பையோமெட்ரிக் அமலாக்கம் குற்றச் செயல்களின் ஃபோரென்சிக் விசாரனையின் ஆரம்ப கட்டத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.\nசமீபத்தில் படித்து மனதை கவர்ந்த ENTER கவிதை:\n-பின்னிரவுப் பெருமழை தொகுப்பில் ரிலுவான் கான்\nகண்ணதாசன் தனது வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிறித்து எழுத நினைத்த புத்தகங்கள் வனவாசம், மனவாசம் மற்றும் அஞ்ஞானவாசம். இதில் மனவாசம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் நோய்யினால் இறந்து விடுகிறார்.\nமனவாசத்தில் அவர் எழுதிய ‘தாய்கிளி’ எனும் கவிதையே அவர் கடைசியாக எழுதியது. தாய்லாந்து சென்றிருக்கும் சமயம் அவரோடு இருந்த ஒரு தாய்லாந்து பெண்னை பற்றிய கவிதை. இது அந்த தாய்லாந்துகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை :-). ஆக வனவாசம் முழுவடிவிலும் மனவாசம் பாதியாகவும் அஞ்ஞானவாசம் எழுதப்படாமலும் போனது.\nமறைவின்றி கூறப்படும் கண்ணதசனின் வாழ்க்கை வரலாறு எதற்கும் அடங்காத காட்டாறகவே தெரிகிறது. முன்னுரையில் அவரே செல்கிறார் '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழ முயற்சியுங்கள்''.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 3:54 PM 6 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் கொசுறு, சும்மா, மொக்கை, ஜல்லி\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிக...\nதலைப்பு: பயணிகள் கவனிக்கவும் நயம்: சமூக நாவல் ஆசிரியர்: பாலகுமாரன் வெளியீடு: விசா பதிப்பகம் விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவ...\nபாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் \"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபார...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visualkural.blogspot.com/2013/02/", "date_download": "2018-05-20T17:56:58Z", "digest": "sha1:EUCBIXC7A3KXAQAMKEQPAJDTZK2GJR2B", "length": 4798, "nlines": 92, "source_domain": "visualkural.blogspot.com", "title": "குறளும் காட்சியும்: February 2013", "raw_content": "\nதிருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகாரம் 046 : சிற்றினம் சேராமை\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nசேர்ந்த நிலத்தின் தரம்காட்டும் நீர்;அதுபோல்\nLabels: குறளோவியம், சிற்றினம் சேராமை, பொருள், வெண்பா\nஅத��காரம் 046 : சிற்றினம் சேராமை\nஇந்த வலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் இணையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன . முகமறியாத அந்த உண்மையான படைப்பாளிகளுக்கும் , தளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2015/03/blog-post_8.html", "date_download": "2018-05-20T17:54:32Z", "digest": "sha1:G6YH2UMZ2NYCGYQDW2ZATV4U35J4VTYC", "length": 13123, "nlines": 155, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): மனைவிக்கு பின் மகள் - முன்னுரை", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nஞாயிறு, மார்ச் 08, 2015\nமனைவிக்கு பின் மகள் - முன்னுரை\n\"தாய்க்கு பின் தாரம்\" என்ற வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அது சரியாய் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறதா தாயும்/தாரமும் அதை ஒருமனதாய் சரியாய் புரிந்துகொண்டார்களா தாயும்/தாரமும் அதை ஒருமனதாய் சரியாய் புரிந்துகொண்டார்களா என்பதில் பல விவாதங்கள் இருக்கலாம். ஆனால், அப்படியொரு வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அதை மேலும் புரிந்து கொள்ளவே \"தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம் என்பதில் பல விவாதங்கள் இருக்கலாம். ஆனால், அப்படியொரு வழக்கு நெடுங்காலமாய் இருந்து வருகிறது. அதை மேலும் புரிந்து கொள்ளவே \"தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம்\" என்றொரு தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன். மேலும், ஆண் எப்போதும் ஏதேனும் ஒரு பெண் உறவை சார்ந்தே இருப்பவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிட்டும் இருக்கிறேன். அம்மா எனும் உன்னத-உறவில் ஆரம்பிக்கும் அந்த சார்ந்திருத்தல் தங்கை/தமக்கை என்று மாறி பின்னர் காதலி/மனைவி என்று உருமாறுகிறது. அதனால் தான் \"தாய்க்கு பின் தாரம்\" என்று சொல்லப்பட்டது. தாய் என்ற உறவில் துவங்கி தாரம் வரை குறிப்பிடப்பட்ட இந்த சார்ந்திருத்தல், அதன் பின்னர் எவர்\" என்றொரு தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன். மேலும், ஆண் எப்போதும் ஏதேனும் ஒரு பெண் உறவை சார்ந்தே இருப்பவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குறிப்���ிட்டும் இருக்கிறேன். அம்மா எனும் உன்னத-உறவில் ஆரம்பிக்கும் அந்த சார்ந்திருத்தல் தங்கை/தமக்கை என்று மாறி பின்னர் காதலி/மனைவி என்று உருமாறுகிறது. அதனால் தான் \"தாய்க்கு பின் தாரம்\" என்று சொல்லப்பட்டது. தாய் என்ற உறவில் துவங்கி தாரம் வரை குறிப்பிடப்பட்ட இந்த சார்ந்திருத்தல், அதன் பின்னர் எவர் என்று திடமாய் சொல்லப்பட்டு இருப்பதாய் தெரியவில்லை.\nஎன்னளவில் \"மனைவிக்கு பின் மகள்\" என்பதே சரியான ஒன்று மகள் பற்றியும் தந்தை-மகள் உறவைப் பற்றியும் பலமுறை எழுதி இருக்கிறேன் எனினும், \"மனைவிக்கு பின் மகள்\" என்ற தலைப்பில் பல பாகங்களாய் மனதங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இது மிகப்பெரிய உறவுப்பாலம்; மிக அழுத்தமான/ஆழமான உறவு என்பதால் - இந்த தலைப்பிற்கே ஒரு முன்னுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. \"மனைவிக்கு பின் மகள்\" என்பதை உணர்த்தும் பல நிகழ்வுகளை நான் சந்தித்திருக்கிறேன். அவைகளை, ஓரிரு வரிகளாய் ஆங்காங்கே குறிப்பிட்டு இருப்பினும் - இப்படி விவரித்து எழுதியதில்லை. அப்படி எழுதுவது அவசியம் என்று தோன்றியது; அதனால் தான் இந்த மனதங்க தொடர். இதை சிறப்பாய் செய்திட என் மகளின் பல செயல்கள் பேருதவியாய் இருக்கும். விருப்பமிருப்போர், உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாய் அனுப்பலாம். வாருங்கள் மகள் பற்றியும் தந்தை-மகள் உறவைப் பற்றியும் பலமுறை எழுதி இருக்கிறேன் எனினும், \"மனைவிக்கு பின் மகள்\" என்ற தலைப்பில் பல பாகங்களாய் மனதங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இது மிகப்பெரிய உறவுப்பாலம்; மிக அழுத்தமான/ஆழமான உறவு என்பதால் - இந்த தலைப்பிற்கே ஒரு முன்னுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. \"மனைவிக்கு பின் மகள்\" என்பதை உணர்த்தும் பல நிகழ்வுகளை நான் சந்தித்திருக்கிறேன். அவைகளை, ஓரிரு வரிகளாய் ஆங்காங்கே குறிப்பிட்டு இருப்பினும் - இப்படி விவரித்து எழுதியதில்லை. அப்படி எழுதுவது அவசியம் என்று தோன்றியது; அதனால் தான் இந்த மனதங்க தொடர். இதை சிறப்பாய் செய்திட என் மகளின் பல செயல்கள் பேருதவியாய் இருக்கும். விருப்பமிருப்போர், உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாய் அனுப்பலாம். வாருங்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து...\n\"மனைவிக்கு பின் மகள்\" என்பதை வலியுறுத்துவோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் மு���ப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nசெல்வ-மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samridhi Acco...\nமனித-தொடர்பு (Human Interaction) என்றால் என்ன\nமனைவிக்கு பின் மகள் - முன்னுரை\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kualalumpurpost.net/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:55:38Z", "digest": "sha1:URYCCV24TQSLJCZ5EZJFRLL3CEJE4KMC", "length": 16012, "nlines": 147, "source_domain": "www.kualalumpurpost.net", "title": "தாப்பாவின் தங்கமகன்- டத்தோஶ்ரீ எம். சரவணன் | Kuala Lumpur Post", "raw_content": "\nமுகநூல், வாட்ஸ்அப் வழி உண்மைக்கு புறம்பாக அவதூறுகள் – டத்தோ டி.மோகன் போலீஸ் புகார்\nஉண்மைக்கு புறம்பாக என் ��ீது முகநூல், வாட்ஸ்அப் வழி அவதூறுகள் பரப்பி வருவதற்கு எதிராகவும், பொய்ச்செய்திகளை பரப்புவர்கள் மீது…\nதாப்பாவின் தங்கமகன்- டத்தோஶ்ரீ எம். சரவணன்\nதாப்பா,08 மே- நாட்டின் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி மக்கள் தங்கள் எதிர்காலம், அதனை வழிநடத்தப்போகும் தலைவர்கள்…\nபுக்கிட் செலம்பாவ் தொகுதியை மீட்டெடுப்போம்ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்-டத்தோ டி.மோகன் வேண்டுகோள்\n10 ஆண்டுகாலமாக எதிர்கட்சி வசம் இருந்து வரும் புக்கிட்செலம்பாவ் தொகுதியை மீட்டெடுத்து இந்த பகுதியியில் மேம்பாட்டினை உருவாக்க…\nதாப்பாவின் தங்கமகன்- டத்தோஶ்ரீ எம். சரவணன்\nதாப்பா,08 மே- நாட்டின் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி மக்கள் தங்கள் எதிர்காலம், அதனை வழிநடத்தப்போகும் தலைவர்கள் மீதான தீவிர சிந்தனையைக் கூர்த்தீட்டத் தொடங்கி விட்டனர். முந்தைய பொதுத்தேர்தல் சந்திக்காத உச்சக்கட்ட ஜனநாயகப் போரை இந்தப் பொதுதேர்தல் சந்தித்திருக்கின்றது. இது இந்நாள் பிரதமருக்கும் முன்னாள் பிரதமருக்குமான தர்மயுத்தம் என்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.\nஅரசியல் கட்சிகளின் பலத்தையும் பலவீனத்தையும் புடம் போட்டுப் பார்க்கும் களமாகத் தேர்தல்கள் அமைந்தாலும், கடந்த ஐந்தாண்டு பதவி காலத்தில் மக்கள் பிரதிநிதிகளான தனிமனிதர்கள் ஆற்றுகின்ற சேவையே பெரும்பாலான நேரங்களின் அவர்களின் வெற்றித் தோல்விகளை நிர்ணயம் செய்கின்றன.\nஅதன் அடிப்படையில், நாளை நடைபெறும் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற தங்களது தலைவருக்காக நாட்டு மக்கள் களத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவுத் திரட்டி வரும் வேளையில், ‘வெள்ளி மாநிலம்’ பேராக்கின் தாப்பா நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட பல்லின மக்கள், தங்கள் அன்புத்தலைவரின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் நிதர்சனம் அதுதான். கடந்த இரண்டு தவணைகள் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சராகவும் கடமையாற்றி வருகின்ற டத்தோஶ்ரீ எம். சரவணன் மீதான மக்களின் அன்பையும் விசுவாசத்தையும் பார்க்கின்ற வேளையில் இந்த நிஜத்தை நம்பாமல் இருக்க முடியாது.\nதாப்பா நாடாளுமன்ற தொகுதியின் அரசியல் வரலாற்றில் இந்தியர்களுக்கென்று தனித���த வரலாறுண்டு. Tan Sri பண்டிதன் தொடங்கி Tan Sri வீரசிங்கம் வரை அதன் பாராம்பரியத்தின் அடர்த்தி அதிகம். அதிலும் டத்தோஶ்ரீ சரவணனுக்கு இந்நாடாளுமன்றம் வழங்கப்பட்ட மிகச்சரியான முடிவுக்குப்பின் இவ்வட்டார மக்கள் கண்டு வருகின்ற வளர்ச்சியையும் எழுச்சியையும் சொல்லி மாளாது. மலேசியத் தமிழர்களைப் பொருத்தவரை மொழி மீதான பற்றிலும் சமயம் மீதான பக்தியிலும் சரவணனை தங்களது கனவுத் தலைவனாகவே பார்க்கின்றனர். துடிப்பும் துணிவும் எண்ணிய காரியத்தில் திண்ணமாக இருக்கும் ஆற்றலும் அவரின் எதிரிகளையே அவருக்கு இரசிகர்களாக மாற்றி இருக்கின்றது.\nஇந்தியர்கள் மீதான அக்கறை என்பதனைக் கடந்து, கடந்த பத்தாண்டுகளில் தாப்பாவில் வாழும் எல்லா மக்களுக்கும் டத்தோ சரவணன் தங்கள் வீட்டில் ஒரு ஆளாக மாறியிருக்கிறார்.\nவாழ்விடம் தோறும் மண்டபம், வறுமையிருக்கும் இடமெல்லாம் மறுமலர்ச்சி, நம்பிக்கை மருத்த இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புகள், கல்விக்கு முன்னுரிமை, பொருளாதார வளப்பத்துக்கான வழிகாட்டுதல்கள் என்று தொகுதி மக்கள் மீது சரவணன் அள்ளிக் குவித்திருக்கிற அன்பு பரிசுகளின் அறுவடைதான் நாளை அவர் எதிர்நோக்கியிருக்கும் தேர்தல்.\nதாப்பாவில் சரவணன் அலை வீசுவதை தலைநகர் மக்கள் ஒரு வேளை அறியாமல் இருக்கலாம். ஆனால் களப்பணியாற்றி தேர்தலை ஒட்டியத் தகவல்களைத் திரட்டும் பணியில் டத்தோ சரவணனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகாவேத் தோன்றுகிறது. இந்த ஆக்ககரமான அடைவுநிலை அவரின் கடந்த கால உழைப்பின் குறியீடு.\nதன் மீதான மக்களின் அன்பையும் ஆதரவையும் நன்கு புரிந்து வைத்திருந்தாலும், தேர்தலுக்கே உரிய பரப்புரைகளில் கலந்து கொள்ள காலை 7 மணி தொடங்கி பின்னிரவு மணி வரை கடிகாரமாய் உழைக்கும் அவரின் அரசியல் நேர்மைக்கு இவ்வட்டார மக்கள் தலைவணங்குகிறார்கள்.\nநாளை நடைபெறுகின்ற பொதுதேர்தல் யாருக்கு எப்படியோ தெரியாது எங்கள் டத்தோவுக்கு அது இன்னொரு பட்டமளிப்பு விழாதான் என்கின்றனர் தாப்பா நகர மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-20T18:01:03Z", "digest": "sha1:YXTQUGM6Y6UPYR7ATJ32NKKDDQ3MQ3QQ", "length": 33015, "nlines": 191, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உயிர் பறித்த க���ப்பைமேடு: அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இலங்கையின் கழிவு முகாமைத்துவம்! - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nஉயிர் பறித்த குப்பைமேடு: அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இலங்கையின் கழிவு முகாமைத்துவம்\nஇலங்கையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் உள்ள பாரிய குறைபாட்டை மீதொட்டமுல்ல குப்பைமேட்டுச் சம்பவம் பதிவு செய்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களும், அதனால் ஏற்படும் சில இழப்புக்களும் தவிர்க்க முடியாதவை தான். ஆனால் திட்மிட்டப்படாத நடவடிக்கையால் ஏற்படுகின்ற அனர்த்தத்தை நாம் இயற்கை அனர்த்தம் என்று கூறிவிட முடியாது. இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் கடும் மழை காலங்களில் மண்சரிவு எற்படுவதும் அதனால் பாதிப்புக்கள் ஏற்படுவதும் நாம் அறிந்த விடயம் ஒன்றே. மீரியாபொத்த மண்சரிவு கூட பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் குப்பை மேடு சரிந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை ஒரு புதிய விடயமே.\nஇவ்வாறு குப்பை மேடுகளில் மண் சரிவு ஏற்படுவதென்பது உலகின் சில நாடுகளில் இடம்பெற்றும் உள்ளது. இறுதியாக இவ்வாறான பாரிய சம்பவம் ஒன்று கடந்த மார்ச் 12ஆம் திகதி எத்தியோப்பியாவின் தலைநரகமான அடிஸ் அபாபா நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை மக்கள் இந்தக் குப்பை மேட்டால் பாதிப்பு ஏற்படும் என முன்கூட்டியே எதிர்வு கூறல்கள் இருந்த போதும் கழிவகற்றல் முறையில் காணப்பட்ட பாரிய குறைபாடே இந்த அனர்த்ததை ஏற்படுத்தியிருக���கின்றது.\nகொழும்பின் புறநகரப் பகுதியில் அமைந்துள்ள மீதொட்டமுல்ல பகுதியானது மேல் மாகாண சபையின் கீழ் உள்ள கொழும்பு மாநகரசபை மற்றும் கொலன்னாவ மாநகரசபை ஆகியவற்றின் குப்பைகள் கொட்டப்படும் இடமாக இருந்து வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை அதிக சனநெரிசல் மிக்க பிரதேசமாகவும், பல்வேறு தொழில் நடவடிக்கைகளைக் கொண்ட முக்கிய பிரதேசமாகவும் கொழும்பு நகரம் இருந்து வருகின்றது. கொழும்பு நகரில் ஆறரை இலட்சம் பேர் வசிப்பதுடன் ஒவ்வொரு நாளும் வெளியிடங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாகவும் சுமார் 10 இலட்சம் பேர் வரையில் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக நாளாந்தம் கொழும்பு மாநகரில் சேர்கின்ற சுமார் 800 தொன் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றது.\nமீதொட்டமுல்ல பகுதியில் மக்கள் குடிமனைகளை அண்டியுள்ள 20 ஏக்கர் காணியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்படாத வகையில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை 300 அடி உயரமான குப்பை மலையாக உருவெடுத்திருக்கின்றது. இதன் அடிப்பகுதி பலமாக அமையாதநிலையில் அதன் உயரம் அதிகரித்தமையால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பாரிய சத்தத்துடன் அந்த குப்பை மேடு ஒரு மண்சரிவு ஏற்பட்டத்தைனப் போன்று உடைந்து விழுந்திருக்கின்றது. மக்கள் புதுவருடக் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த போது எதிர்பாராத விதமாக மாலை நேரத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கினது. இதன்காரணமாக உயிரிழந்த 30 இற்கும் மேற்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் பலர் குப்பை மேட்டினுள் புதையுண்டுமுள்ளனர். இதனால் இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 79 வீடுகள் முற்றாகவும், 17 வீடுககள் பகுதியளவும் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.\nமுப்படைகளையும் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான படையினர் தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென மழை பெய்யும் பட்சத்தில் மேலும் அனர்த்தம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக புவியியலாளர்கள் எச்சரித்தும் உள்ளனர். குப்பை மேட்டையண்டி மூன்று பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்���ட்டு வருகின்றனர். இந்த குப்பை மேடு அனத்தங்களை ஏற்படுத்தக் கூடியது என இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே எச்சரிக்கப்பட்டும் உள்ளது. இதனால் இங்குள்ள குப்பைகளை சீராக முகாமைத்துவம் செய்திருக்க வேண்டும். அல்லது தற்போது அபாய வலயங்கள் அறிவித்ததனைப் போன்று முன்னரே அபாய வலயங்களை இனங்கண்டு மக்களை பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்தி குடியேற்றியிருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை. இது தொடர்பில் உரிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் கண்டு கொள்ளாமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றது.\nகண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ஏ.கே.கருணாரத்ன ‘கடந்த காலங்களில் எங்கள் பல்கலைக்கழகம் (பேராதெனிய) குப்பைகளை கொட்டுதல் அதனால் ஏற்படும் சூழல் மாசுகள் குறிப்பாக குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் தொடர்பில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு உயரம் கூடுதலாக காணப்படுகின்றமையும்இ அந்த இடத்தின் அடித்தளம் அவ்வளவு ஸ்தீரமானதாக இல்லை என்பதும் கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு நாம் அறிவித்தோம். பொது மக்களுக்கும் தெளிவுபடுத்தினோம். எந்த சந்தர்ப்பத்திலும் அது சரியுமென நாம் ஏற்கனவே அறிந்திருந்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூட கடந்த இரு தசாப்பதங்களாக இப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என போராடி வருகின்றார்கள். மீதொட்டமுல்ல பகுதியில் விண்ணைத்தொடும் அளவுக்கு நிரப்பிவைக்கப்பட்டுள்ள குப்பை மேடுகளை அங்கிருந்து அகற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொண்டுசெல்லுமாறு கோரி அப்பகுதி மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி, மார்ச் மாதம் 6ஆம் திகதி மற்றும் அதே மாதத்தில் 25ஆம் திகதி இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. கொழும்பு மாநகரில் சேரும் குப்பைகளை வேறு இடங்களில் கொட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் காட்டிய எதிர்ப்பு காரணமாக அதனை மேற்கொள்ள முடியவில்லை என மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். மக்களுடைய எதிர்ப்புக்கு குப்பைகளை அகற்றி மீள்சுழற்சிக்கு உட்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் எதுவும் இல்லாமையே காரணம் என்பதையும் மறும்து விட முடியாது.\nநல்லாட்சி அரசாங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூழல் தொடர்பில் கவனம் செலுத்தி ‘குப்பையற்ற உலகம் நிலைபெறுதகு சூழல்’ என்னும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வீட்டிலும் நகரங்களிலும் சேரும் கழிவுகளை தரம்பிரித்து அவற்றை கழிவு கூடைகளில் போட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததுடன் அதனை மேற்கொண்டும் வருகிறது. குறிப்பாக உக்கக் கூடிய சமையல் மற்றும் தோட்டக் கழிவுகளை (சேதனக் கழிவுகளை) பச்சை நிற குப்பைத் தொட்டியிலும், உக்காத பொலித்தீன் பிளாஸ்ரிப் பொருட்களை செம்மஞ்சள் நிற குப்பைத் தொட்டியிலும், காகிதக் கழிவுகளை நீல நிறக் குப்பைத் தொட்டியிலும், போத்தல்- உடைந்த கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி கழிவுகளை சிவப்பு குப்பைத் தொட்டியிலும் இது தவிர இலத்தினியல் கழிவுகள், பற்றரிகள் மற்றும் உதிரிப்பாகங்களை வேறாகவும் வகைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வு செய்கின்றது. ஆனால் அவ்வாறு வகைப்படுத்தி பெறப’பட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் இந்த அரசாங்கமும் தவறியிருக்கின்றது. அதனாலேயே இந்த குப்பை மேடு தொடர்ந்தும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து சென்றிருக்கின்றது.\nஇதேவேளை, உலகின் பல நாடுகளிலும் குப்பைகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. யப்பான் கழிவு பொருட்களை சிறப்பான முறையில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தி அதனை பயனுள்ளதாகவும், வருமானத்தை தரக் கூடியதாகவும் மாற்றுகின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அந்த நிலை இன்னும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றமடையவில்லை. அதற்கு நிதிப்பற்றாக்குறை மற்றும் தொழிற்நுட்ப வசதி போதமையே காரணம் எனக் கூறப்பட்டாலும் அதனை செய்வதற்கு அரசாங்கம் காத்திரமாக நடவடிக்கை எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை. தற்போது குப்பை மேடு சரிந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு யப்பான் உதவியுள்ளதுடன் தனது தொழில்நுட்பவியலாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்றையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த நாட்டுடன் முன்னரே இது தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அல்லது உதவிகள் பெறப்பட்டு கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் இத்தகைய ஒரு அனர்த்தத்தை தடுத்திருக்க முடியும் என்பதை மறுத்துவிடவும் முடியாது.\nஇலங்கையில் 2015 ஆம் ஆண்டு தகவல்களின் படி நாளொன்றுக்கு 7500 தொன் குப்பைகள் கொட்டப்படுவதுடன் அவற்றில் 1000 தொன் குப்பைகள் மாத்திரமே முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. முகாமைத்துவம் செய்யப்படாதுவிடப்படும் எஞ்சிய 6500 தொன் குப்பைகளை தொழில் நுட்ப உதவியுடன் முறையாக முகாமைத்துவம் செய்யவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் இலங்கையைப் பொறுத்தவரை கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் அதனை மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல் என்பது பாரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு கிலோ கழிவினை மீள்சுழற்சிக்கு உட்படுத்த ஏழு ரூபாய் தொடக்கம் 10 ரூபாய் வரை செலவாகும். இவ்வளவு நிதியை செலவு செய்து முகாமைத்துவம் செய்வதில் இலங்கை இன்னும் முன்னேற்றம் காணவேண்டியும் உள்ளது.\nயாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு என குப்பை மேடுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. இனியாவது இத்தகைய அனர்த்தகங்கள் ஏற்படாத வகையில் அந்த குப்பை மேடுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவையும் எழுந்திருக்கின்றது.\nகுப்பை மேட்டு அனர்த்தத்திற்கு அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் அரசியல்வதிகள் முதல் மாகாண மற்றும் பாராளுமன்ற அரசயல்வாதிகள் வரை பொறுப்பு கூற வேண்டியவர்கள். ஏன்னெனில் இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சனை அல்ல. கடந்த இரு தசாப்தமாக இந்த மக்கள் போராடுகிறார்கள். இருதாசப்தமாக இருந்த அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற தன்மையும்இ அரசாங்கத்தின் சீரற்ற கழிவகற்றல் முகாமையும் இந்த நிலைக்கு காரணம் என்பதை மறுத்து விட முடியாது.\nமீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப்பணிகளும் நடைபெறுகின்றன. அவை ஒரு புறம் நடக்கட்டும். கழிவகற்றல் முகாமைத்துவத்தில் அலட்சியம் செய்யக் கூடாது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கின்றது. இதனை உணர்ந்து கழிவகற்றல் முகாமைத்துவத்தை இனியாவது அரசாங்கம் ஒவ்வொரு நகரங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.\nPrevious Postதமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழில் அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு Next Postசிறுவர்களை பெற்றோர்களுடன் வாழும் சூழலை ஏற்படுத்துங்கள்\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2013/09/blog-post.html", "date_download": "2018-05-20T17:48:01Z", "digest": "sha1:YBXL6ZT3RTNROMHYCNJ2SVRVA73WZLCF", "length": 19538, "nlines": 235, "source_domain": "www.siluvai.com", "title": "இஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் part-01 - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » கிறிஸ்தவம் , நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள். , வேதாகமம் பற்றி » இஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் part-01\nஇஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் part-01\nஇஸ்ரேலின் எண்ணெய் இயற்கை வளத்தைப் பற்றி மோசேயின் தீர்க்கத்தரிசனம்.\nவேதாகமத்திலுள்ள பல கோத்திரப் பிதக்கள் தாங்கள் மரிக்கும் முன் தங்கள் சந்ததியாரை ஆசீர்வதித்துப் போனதாக அறிந்திருக்கிறோம்.\nபரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தன் பிள்ளைகளான ஈசாக்குக்கும், இஸ்மவேலுக்கும் வெவ்வேறு ஆசீர்வாதங்கள் கொடுத்ததாய் பார்க்கிறோம்.\nஅதே போல் ஈசாக்கு தன் குமாரரான ஏசாவையும், யாக்கோபையும் ஆசீர்வதித்ததை பார்க்கிறோம்.\nயாக்கோபு தன் 12 குமாரரையும் தனித்தனியாக ஆசீர்வதித்ததை நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.\nஅதைப் போல மோசே மரிக்கும் முன் தான் 40 வது வருஷம் நடத்திவந்த 12 கோத்திர மக்களுக்குமான ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டு போனார்.\nஅதில் ஆசேர் கோத்திரத்திற்கு அவர் கொடுத்துப் போன ஆசீர்வாதம் 3440 வருடங்களுக்குப் பின், நமது தலைமுறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.\nமோசேக்கு பின் வந்த தலைவரான யோசுவா சீட்டுப்போட்டு இஸ்ரவேல் மக்களின் 11 கோத்திரங்களுக்கு நாட்டை பகிர்ந்தார். அதில் ஜந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்திற்கு விழுந்தது.\nஅவர்களுக்கு கிடைத்த நாட்டு எல்லை யேசுவா 19;24-31 இல் காண்கிறோம். இது சுமார் 70 மைல் நீளமும் 15 மைல் அகலமும் உள்ள கடற்கரைப் பகுதி. கர்மேலுக்குத் தெற்கே சுமார் 10 மைல் தூரத்திலிருந்து தீருவுக்கு வடக்கே சுமார் 15 மைல் வரையிலான பூமி. இப்பகுதியை சுதந்திரமாக பெற்ற ஆசேர் கோத்திரத்திற்கு மோசே கொடுத்த ஆசீர்வாதம் இதோ-\n“ஆசேர் புத்திர பாக்கியமுள்ளவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்”.\n“இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத் தக்கதாய் உன் பெலனும் இருக்கும்”.\nஇஸ்ரவேல் உலகிலேயே அதிக உல்லாசப் பயனிகள் வரும் சிறிய நாடு. 1987ம் வருட கணக்குப்படி இஸ்ரேலின் 32,000 அறைகள் கொண்ட 308 நவீன வசதிகள் கொண்ட தங்கும் வீடுதிகள் இருந்தன வென்றும் 15,00,000 உல்லாசப்பயனிகள் வந்து போயினர் என்றும் தெரிகிறது (News from lsraeil May 1988).\nஆகவே அங்கு மோட்டார் வாகன உபயோகம் அதிகம். இவைகளுக்கும், விவசாயத்திற்கு பயன்படும் டிரக்டர்களும், பலவித தொழிற்சாலைகளுக்குமாக அதிக பெற்றோலும் எண்ணெயும் தேவைப்படும்.\nஇஸ்ரேலில் பல இடங்ககளில் சோதனை செய்தும் கணிசமான எண்ணெய் கிடைக்கவில்லை. ஆகவே எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகளை நம்பி ஜீவித்துக் கொண்டிருந்தது.\n1967ல் தான் பிடித்த சீனாய் தீபகற்பத்தில் எண்ணெயெ் வளத் தேவைகளை பூர்த்தி செய்தது.\n1973 நவம்பர் 28ம் தேதி அரபு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இஸ்ரேலுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதை தடைசெய்தன.\n1979ல் எகிப்துடன் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தப்படி சீனாய் எண்ணெய் கிணறுகளை எகிப்துக்கு கொடுத்துவிட வேண்டியதாயிற்று.\nஎன்றாலும் எகிப்து நியாயமான விலையில் சீனாயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை இஸ்ரேலுக்கு விற்க ஒப்புக் கொண்டது.\nஇந்நிலையில் இஸ்ரேல் தன் எல்லைக்குள் எண்ணெய் வளத்தை தேட ஆரம்பித்தது.\nஅப்பொழுது பரிசுத்த வேதாகமத்தில் ஏதாவது துப்புக் கிடைக்குமா என்று தேடியபொழுது மோசே ஆசேர் கோத்திரத்திற்கு கொடுத்த ஆசீர்வாதம் (உபா-33;24) கிடைத்தது.\nஅதன் பிரகாரம் தற்காலத்து ஹெய்பா நகரத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் சோதனை செய்து கிணறுகள் தோண்டியதில் இஸ்ரேல் நாட்��ிற்கு வேண்டிய எண்ணெயில் ஜந்தில் ஒரு பாகம் இதுவரை அங்கிருந்து கிடைத்திருக்கிறது. இன்னும் அதிக எண்ணெய் எடுக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.\nசமீபத்தில் மத்தியதரைக் கடலின் இஸ்ரேலிய எல்லைக்குள் ஒரு பில்லியன் (10,00,00,00,00,000- அதாவது ஒரு லட்சம் கோடி) பீப்பாய் எண்ணெய் 17,000 அடி ஆழத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு கிணறுகள் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇன்னும் போகப் போக இம்முன்னறிவிப்பின் முழு நிறைவேறுதலும் தெரியவரும். இவ்விதமாக ஆசேர் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான் என்ற முன்னறிவிப்பு அப்பிரதேசத்தில் கால்களுக்குக் கீழ் பூமிக்கடியில் கிடைக்கும் எண்ணெயின் மூலம் 3440 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியிருக்கிறது.\nஉபாகம் 33;24ம் வசனத்தில் “இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்” என்ற முன்னறிவிப்பு இன்னும் நிறைவேறவில்லை.\nஆசேர் கோத்திரத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பிரதேசங்கள் சிலதில் மிகுதியான பாகம் தற்காலத்து லீபனோன் நாட்டில் அடங்கியிருக்கிறது.\nசுமார் 15 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் காரணமாக தன் கனிவளங்களை ஆராய்ந்தறியும் நிலைமையில் லீபனோன் நாடு இல்லை.\nவேத வாக்கியங்களின் படி அப்பகுதியும் இஸ்ரவேல் நாட்டோடு சேரும் காலம் வரும்பொழுது இம்முன்னறிவிப்பின் நிறைவேறுதலைப் பற்றித் தெளிவாய் தெரியும்.\n'HI CHRISTIANS\" இணையதளம் இனி வரும் நாட்களில் “நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்” எனும் தலைப்பில் கட்டுரைகளை பதிவு செய்ய இருக்கிறது. அதன் முதலாவது பகுதியாகவே இக்கட்டுரை பதிவிடப்படுகிறது.\n(நன்றி இஸ்ரவேலின் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் நூல்)\nLabels: கிறிஸ்தவம், நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்., வேதாகமம் பற்றி\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை ச��ந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nஇலவச தமிழ் வேதாகம மென்பொருள் TAMIL BIBLE SOFTWARE...\nவேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறி...\nஎருசலேம் நகரம் உழப்படும் - நிறைவேறிய வேதாகம தீ...\nஇஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2016/08/29/13-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-05-20T17:52:51Z", "digest": "sha1:TJZZPTQKGZDQWGHKZFKGDGDLSHVIQXQE", "length": 4753, "nlines": 65, "source_domain": "jmmedia.lk", "title": "13 மற்றும் 14 வயதுடையவர்கள் பார்த்த வேலை – இலங்கையில் – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\n13 மற்றும் 14 வயதுடையவர்கள் பார்த்த வேலை – இலங்கையில்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில், 13 வயது சிறுமியை\nதுஷ்பிரயோகம் செய்து, அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை\nஅட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சிறுவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என பொலிஸார்\nசம்பவம் தொடர்பில், சிறுமியின் பொற்றோர்களினால் அட்டன் பொலிஸ் நிலையத்தில்\nசெய்யப்பட்ட முறைபாடு முறைப்பாட்டையடுத்தே, குறித்த சிறுவர்கள்\nகைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்து, கமராவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில்\n← “Robotic Summit” பாடசாலை மாணவர்களுக்கான தன்னியக்கரோபோ உருவாக்கல் போட்டி\nஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது →\nஒரு தசாப்த காலமாக கல்வித் துறையில் பெரும் பங்காற்றி வரும் A.T பவுண்டேஷன்.\nஐ.தே.க செயற்குழு பிரதமர் தலைமையில் கூடியது\nநேற்று இரவு பரிதாபகரமாக உயிரிழந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/Video-Courses.html", "date_download": "2018-05-20T17:28:29Z", "digest": "sha1:AAPTXNYDMFZPQI6QZUIYPQMEYUH4B3XW", "length": 4902, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome website ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள்\nஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள்\nகல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப் படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது.\nஅறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.\nஎன ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.\nபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.\nமெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.\nஅனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப் பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக்கரம் நீட்டுகிறது.\nஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள் Reviewed by அன்பை தேடி அன்பு on 1:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/scraped-from-the-web/8806-padithathil-pidithathu-thaazhvu-manapaanmaiyai-pokka-sila-vazhigal", "date_download": "2018-05-20T17:29:48Z", "digest": "sha1:BP4IHI3KSXLK7EMIQJJQANWJU2E6SM4V", "length": 46782, "nlines": 596, "source_domain": "www.chillzee.in", "title": "படித்ததில் பிடித்த���ு - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nபடித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\nபடித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\nபடித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\nபடித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்.... நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..\n2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ... உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..\n3. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..\n4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்... எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....\n5. உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..\n6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....\n7. அழும் போது தனியாக அழுங்கள்... நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்... கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...\n8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....\nபடித்ததில் பிடித்தது - சில உளவியல் உண்மைகள்\nபடித்ததில் பிடித்��து - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“\n# RE:படித்ததில் பிடித்தது-தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n# RE: படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n# RE: படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\n# RE: படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...\nயார் யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும்\nபடித்ததில் பிடித்தது - கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா\nநாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாக கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபடித்ததில் பிடித்தது - பெண்களை புரிந்துக் கொள்ளலாம் வாங்க\nபெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.\nபெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா \nபெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.\nஎனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.\nபொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மா��வர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.\nஅதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலம் இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்படலாம்.\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்��தை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்த��ல் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் ப���வை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8535-ennai-edho-seithu-vittai-21", "date_download": "2018-05-20T17:16:39Z", "digest": "sha1:GNMAC6FY3WDA25X6UYXJNM72443NCSM3", "length": 53351, "nlines": 657, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\n21. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு\nகுளியல் அறைக்குள் இருந்து வெளியில் வந்தாள் சாதன்யா.\nஆதீபனைக் காணவில்லை. கோபத்தில் வெளியில் சென்றிருப்பான். மன வருத்தத்துடன் கட்டிலில் படுத்தாள்.\nபடிக்கும் அறைக்குள் வைத்திருந்த ஆதீபனின் டைரி அவளை இழுத்தது.\nஎழுந்து சென்றவளுக்கு அங்கேயே அமரும் எண்ணம் வரவில்லை. டைரியுடன் தங்கள் அறைக்கு வந்தவள் கதவைத் தாழிட்டுவிட்டு மீண்டும் கட்டிலில் படுத்தாள்.\nஅப்போது கதவைத் தட்டும் ஒலி கேட்டது. பின்னேயே ஆதீபனின் குரலும்.\nஅவன் குரல் கேட்காமல் இருந்திருந்தாலாவது சித்தியோ, மாமியாரோ அழைத்திருக்கலாம் என்று எழுந்து திறந்திருப்பாள்.\nஅவன் குரல் கேட்டதும் எழுந்து திறக்கவில்லை.\nஅவனது அதட்டலான குரலுக்கு எந்த பலனுமில்லை.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nமதுவின் \"மார்பில் ஊறும் உயிரே...\" - காதல் கலந்த குடும்ப தொடர்...\nஅவள் திறக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் அவன் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான். அவளின் பிடிவாத குணம் பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.\nஎந்த அளவிற்கு அடுத்தவர் மனதைக் காயப்படுத்தக்கூடாது என்று பார்த்து பார்த்து நடந்துகொள்வாளோ அதே நேரத்தில் ஒரு விசயத்திற்காக பிடிவாதம் பிடித்துவிட்டாள் என்றால் யாராலும் மாற்ற முடியாது. அருண்குமாரின் காதலுக்கு சரியென்றுவிட்டதால் வீட்டார் ஏற்பாடு செய்த திருமண ஏற்பாடுகளை மறுத்ததிலேயே அவளது பிடிவாதம் தெரிந்தது. அதன் பிற��ும் பல சமயங்களில் அவன் கண்டிருக்கிறான்.\nஇப்போது கதவைப் பலமாகத் தட்டி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அவனுக்கு விருப்பமில்லை.\nமாடியில் சில்லென்ற காற்று அவனைத் தழுவியது. அப்படியே வெறுந்தரையில் மல்லாந்து தலைக்கு கையை முட்டுக்கொடுத்து படுத்தான். கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் சாதன்யாவின் முகமே வந்து நின்றது. தூங்க முடியும் என்று தோணவில்லை.\nஅவளது நெருக்கத்தில் அவன் நெகிழ்ந்திருந்தான். அதுவும் இன்று அவளது நண்பர்கள் எல்லாம் அவன்தான் அவளது காதலன் என்று எண்ணி பேசிய பேச்சு, இருவர் தோற்றப் பொருத்தம் பற்றியும் பேசியது எல்லாம் சேர்ந்து அவனுக்கு ஏக்கம் பெருகியது.\nஅவளுமே தனது நண்பர்களை குடும்பத்தோடு சந்தித்த நினைவு தந்த நெகிழ்ச்சியில்தான் தன்னை நெருங்கினாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவசரப்பட்டு தவறு செய்துவிடுவோமோ என்ற சந்தேகத்தில்தான் அவளது தன்மானத்தை தூண்டிவிட்டு தன்னை விட்டு விலக வைத்தான்.\nஎன்றாவது நினைவு வந்து தன்னை முழு மனதாக ஏற்றுக்கொள்வாளா ஏக்கம் மனதினுள் பிறந்தது. அப்போதுதான் அவனாலும் முழு மனதுடன் ஒன்றி அவளுடன் வாழ முடியும்.\nகண்களைத் திறந்தவனுக்கு வானவீதியில் உலா வந்த நிலாமகள் முகம் காட்டினாள். அவனுக்கு நிலவு மறைந்து அங்கே சாதன்யாவின் முகம் தெரிய ஆரம்பித்தது. ரசிக்க ஆரம்பித்தான்.\nஅறையில் படுத்திருந்தவளை மீண்டும் கதவு தட்டும் ஒலி கலைத்தது. அவன்தானோ என்று எழாமல் படுத்திருந்தவளை சுகந்தியின் குரல் உசுப்பியது. எழுந்து கதவைத் திறந்தாள்.\n வேளாவேளைக்கு சாப்பிடனும்னு கூட தெரியாதா உன்னோட சேர்ந்து மாப்பிள்ளைளையும் பட்டினி போடுவியா உன்னோட சேர்ந்து மாப்பிள்ளைளையும் பட்டினி போடுவியா\n பெரிய மாப்பிள்ளை. ஒருநாள் பட்டினி கிடந்தா என்னவாம்\nமனதிற்குள்ளேயே திட்டினாள். வாயைத் திறந்து கேட்டு சித்தியிடம் யார் திட்டு வாங்குவது\nமகளுக்கு செல்லம் கொடுத்தாலும் எல்லா விசயத்திலும் அப்படியிருக்கமாட்டாள். கண்டிக்க வேண்டிய விசயத்தில் அவள் கண்டிப்புடனே நடந்துகொள்வாள்.\nஇப்போது கணவன் இல்லாமல் சாப்பிடப்போனால் திட்டு நிச்சயம் என்றுணர்ந்தவள் அவன் எங்கே சென்றிருக்கிறான் என்று தெரியாமல் விழித்தாள்.\nவெளியில் சென்று பார்த்த போது கார் அங்கேயே நின்றிருந்தது. அவனது வண்டியும் ��ருந்த இடத்திலேயே இருக்க அவன் வெளியில் சென்றிருக்க மாட்டான் என்று புரிய மாடிக்கு விரைந்தாள்.\nஅங்கே தன்னை மறந்து முகத்தில் சந்தோசத்துடனே வான்வெளியை பார்த்தவாறு படுத்திருந்த கணவனின் கோலம் அவளுக்கு கோபத்தை மிகைப்படுத்தியது.\nதன்னை மனைவி அறைக்குள் விடவில்லையே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் சந்தோசமாக சிரித்துக்கொண்டே அவன் படுத்திருந்த விதம் அவளை வருத்தியது.\n‘என்னவோ காதலி முகத்தை ஆசையா பருகுவது போல் பார்த்துக்கிட்டு படுத்திருக்கார். இவர் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி என்ன ஒருநாள் பட்டினி கிடந்தா ஒன்னும் குடிமுழுகிப்போயிடாது. கொஞ்சம் கொழுப்பாவது குறையட்டும்.’\nமனதிற்குள்ளேயே அவனை திட்டித் தீர்த்தவாறு கீழே சென்றவளுக்கு தன் முகத்தைதான் நிலாவின் இடத்தில் வைத்து ரசிக்கிறான் என்று தெரியவில்லை.\n“என்னடி நீ மட்டும் கீழே வந்திருக்கே மாப்பிள்ளை வரலை\n“ஏன் நான் மட்டும் வந்தா சாப்பாடு போட மாட்டியா உன் அருமை மாப்பிள்ளைக்கு பசிக்கலையாம்.”\nநொடித்தவளை யோசனையாகப் பார்த்துக்கொண்டே சாப்பாடு எடுத்துவைத்தாள்.\nசாப்பிட வந்துவிட்டாளே தவிர அவளாலும் அவனை விட்டு சாப்பிட முடியவில்லை. தட்டில் உள்ள உணவை அளைந்துவிட்டு அவளும் எழுந்துவிட்டாள்.\nஉணவை வீணாக்குவது எப்போதுமே சுகந்திக்கு பிடிக்காது. அப்படியே பிள்ளைகளையும் வளர்த்திருந்தாள். இப்போது மகள் யோசனையுடனே உணவு உண்டதும் மருமகன் வராததும் அவர்களுக்குள் ஏதோ சண்டை என்று புரிந்துகொண்டாள்.\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 08 - சித்ரா. வெ\nதொடர்கதை - மார்பில் ஊறும் உயிரே\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 07 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 06 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — Devi 2017-02-22 14:06\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — Chithra V 2017-02-21 10:09\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — madhumathi9 2017-02-21 05:08\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — Vinotha Siva 2017-02-20 23:57\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — Thenmozhi 2017-02-20 21:34\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — udhi 2017-02-20 21:33\n# RE: தொடர்கத�� - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — AdharvJo 2017-02-20 20:58\n# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 21 - ராசு — Jansi 2017-02-20 20:43\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே ��ாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்க��ை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nமனதிலே ஒரு பாட்டு - 01 0 seconds\nதொடர்கதை - நனைகின்றது நதியின் கரை - 17 0 seconds\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 09 - சாகம்பரி குமார் 6 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-20T17:50:42Z", "digest": "sha1:67F3EMG7PKTZ3JOXENFGV2QM7FB7TAGV", "length": 20299, "nlines": 296, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்", "raw_content": "\nசுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் ஒருவர் பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.\nஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. \"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன\"\nஇவர் மனிதப் பிறவி தானா\nநாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து\nபதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறதுஆஹா, இவரல்லவா பெண் வணங்குகிறேன் சுனிதா உங்களை.ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.\n1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.\nத‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.\nபேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளி���் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.\nஅத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.\nத‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)\nதன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.\nஅவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.\nசமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.\nஇறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, \"சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது.\"\nஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.\nhttp://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html -ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.\nநன்றி - சிதறல்கள் தீபா\nLabels: சுனிதா கிருஷ்ணன், ப்ரஜவாலா, விஜி\n// தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று//\nநண்பர் செந்திலின் வலைதளத்தில் அந்த காணோளியை பார்த்தேன்.. எனக்கும் உங்க உணர்வுதான்.\nசுனிதா கிருஷ்ணன்... கம்பீரத்தின் அடையாளம்.\nசுனிதா ‍‍- என‌க்குப் புதிய‌ த‌க‌வ‌ல். ப‌கிர்வுக்கு ந‌ன்றி\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த மாதிரி கொடுமை யாருக்கும் வரக்கூடாது.\nசுனிதா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nமீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2\nசுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலி...\nமீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 1\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=c5743feee3c88d12a53489185e600023", "date_download": "2018-05-20T18:04:11Z", "digest": "sha1:OCX2BIFQ5FGWQR44RKXSD5RFFADPG4DT", "length": 43962, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்��ூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகு���ி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ��ூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/sankar-kausalya-case-verdict-today/", "date_download": "2018-05-20T18:01:51Z", "digest": "sha1:4U34NKAIXYKTJTLOE7CNBCKIQFKKFLPV", "length": 8722, "nlines": 95, "source_domain": "tamil.south.news", "title": "தமிழகமே அதிர்ந்த சங்கர் கொலை வழக்கு... கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு!", "raw_content": "\nநிகழ்வுகள் தமிழகமே அதிர்ந்த சங்கர் கொலை வழக்கு… கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு\nதமிழகமே அதிர்ந்த சங்கர் கொலை வழக்கு… கௌசல்யாவின் பெற்றோர்களே குற்றவாளிகள் என தீர்ப்பு\nசாதி மாறி திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கௌசல்யாவின் பெற்றோர்கள் உள்பட எட்டு பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று உடும��ைப்பேட்டை பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து மறைந்திருக்காது. குரூரமான முறையில் நடு சாலையிலேயே சங்கர் – கௌசல்யா மீதான வெறியாட்டம் அரங்கேறியதில், சங்கர் அங்கேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். கௌசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார்.\nகௌசல்யாவின் தாய் – தந்தை\nசங்கரும் கௌசல்யாவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், கௌசல்யாவின் பெற்றோரும் உறவினருமே இணைந்து கூலிப்படை ஏவி இந்த கொலையை நிகழ்த்தினர். தமிழகத்தையே உலுக்கிப் போட்டது இந்த ஆணவப் படுகொலை. அடுத்த நாளுக்குள் இக்கொலையை நிகழ்த்திய கௌசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படை ஆட்கள் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதுவரை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்துள்ள விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கொலையை நிகழ்த்தியதில் ஈடுபட்ட கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் தாய்மாமன் உள்பட எட்டு பேரை குற்றவாளிகள் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ் அதிரடி தீர்ப்பினை அளித்துள்ளார்.\nசங்கரின் பேரில் அறக்கட்டளை தொடங்கும் கௌசல்யா\nஉடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மரணம்\nமகளை கொலை செய்வதுதான் தமிழர் பண்பாடா… ‘கௌசல்யாவின் அப்பா’ கவிதைக்கு கண்டனம்\nவிளையாடி களைத்த தோனிக்கு தண்ணீர் கொடுத்த செல்ல மகள் ஸிவா\nஇந்த படத்தை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பா பார்க்கணும்\nவெயில் காலத்தில் வெட்டி வேரை இப்படி பயன்படுத்துங்கள்… ஜில் ஜில் கூல் கூலாக இருக்கலாம்\nமணலை விட வலிமையான செயற்கை மணல்… விலையும் குறைவே\nகிட்னி மட்டுமில்லை அப்பாவி பெண்களின் கற்புக்கும் குறி வைக்கும் கந்துவட்டி ராஜாக்கள்\nநயன்தாரா பெயருக்கு பின்னால் இருக்கும் மர்மம்\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கை���ு செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசங்கரின் பேரில் அறக்கட்டளை தொடங்கும் கௌசல்யா\nமகளை கொலை செய்வதுதான் தமிழர் பண்பாடா… ‘கௌசல்யாவின் அப்பா’ கவிதைக்கு கண்டனம்\nஉடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-20T17:18:36Z", "digest": "sha1:HE4M5CCNKJZMO4RHZHKEOU2BVMMOIOHL", "length": 5014, "nlines": 104, "source_domain": "tkmoorthi.com", "title": "தனிஷ்டா பஞ்சமி. அடைப்பு . | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nதனிஷ்டா பஞ்சமி. அடைப்பு .\nஇதற்கு அர்த்தம் என்ன என்றால், சில நட்சத்திரத்தில் இறந்தால் அந்த வீடு சில காலம் பூட்டி இருக்கவேண்டும். அந்த இடத்தில் சூடம் காண்பிக்கவேண்டும். வெண்கல கிண்ணத்தில் நல்லண்ணை சேர்த்து தானம் கொடுக்க வேண்டும்.\nஅவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி -ஆறு மாதம் அடைப்பு\nரோகினி – நான்கு மாதம் அடைப்பு\nகார்த்திகை உத்திரம் – மூன்று மாதம் அடைப்பு\nமிருகசீரஷம்,புனர்பூசம்,சித்திரை,விசாகம்,உத்திராடம் – இரண்டு மாதம்\nமீதி நட்சத்திரத்தில் இறந்தால் எதுவும் இல்லை.\nஅதாவது இதுபோல் இறந்தால், போகின்ற வழியில் அடைப்பு இருக்கும்.அதாவது, ட்ராபிக் ஜாம் என்பார்கள் இல்லையா அதுபோல் லேட் ஆகும் .இத்தனை நாள் போக்குவரத்து நெரிசலில் இருந்தால் அந்த ஜீவன் சிரமப்படும் இல்லையா. அதற்குதான் இந்த தானம். அதாவது ,ஜாம் ஆனா இடத்தில் இருந்து நாம் ஹெலிகாப்டேரில் சென்றுவிட்டால் எப்படியோ அப்படி இறைவன் செய்துவிடுவான்.\nNext Post: Next post: மருத்துவரை பார்க்க நாள்\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/09/03/arun/", "date_download": "2018-05-20T17:53:44Z", "digest": "sha1:AYO42IOFPVMSFQ3IXLTG3URI3U2D6OGO", "length": 10194, "nlines": 91, "source_domain": "amaruvi.in", "title": "அருண் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘என்ன மச்சி, ஒண்ணும் புரியல. நீ என்ன எழுதிக்கற’ என்று என் நோட்டைப் பார்த்தான். பி.ஈ. முதலாண்டு, சேலம் பொறியியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வின் மூலம் சேர்ந்த நான், அருகில் அம்ர்ந்து, மேற்சொன்ன வார்த்தைகளைச் சொன்ன அருணை நம்ப முடியாமல் பார்த்தேன்.\n‘ஆமாண்டா. புரொபசர் பேசறது ஒண்ணும் புரியல. முழுக்கவே இங்கிலீஷ்ல பேசுவாங்களாடா’ என்றவனைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. ‘ஒண்ணு பண்ணு. நீ எழுதிக்கோ, ரூமுக்கு வந்து எனக்கு விளக்கிச் சொல்லு’ என்ற அருணை நினைத்து எனக்குக் கவலை பிறந்தது.\n‘எங்கூர்ல வாத்யாருக்கே இங்கிலீஷ் தெரியாது. எனக்கு மட்டும் எப்பிடித் தெரியும் முழுக்க தமிழ் மீடியம் தான்,’ என்று தலையணை போல் இருந்த இஞ்சினியரிங் பிசிக்ஸ் புத்தகத்தைப் பிரித்தான் அருண். ‘நாலு வருஷத்துக்குள்ள இந்த புக்க படிச்சுடலாமாடா முழுக்க தமிழ் மீடியம் தான்,’ என்று தலையணை போல் இருந்த இஞ்சினியரிங் பிசிக்ஸ் புத்தகத்தைப் பிரித்தான் அருண். ‘நாலு வருஷத்துக்குள்ள இந்த புக்க படிச்சுடலாமாடா’ என்றவனிடம், அது முதலாண்டுக்கான ஒரு நூல் மட்டுமே என்று சொல்ல மனம் வரவில்லை.\nஇஞ்சினியரிங் பிசிக்ஸ் தலையணையை அவன் வாய் விட்டுப் படித்த அந்த நாள் ‘இவன் என்னிக்கிப் படிச்சு என்னிக்கி முடிக்கறது’ என்று தோன்றினாலும், ‘நீ படிடா. புரியல்லேன்னா சொல்லு, நாம் சேர்ந்து படிக்கலாம்’ என்று சொன்ன என்னை நன்றியுடன் பார்த்தான்.\nசேலத்தை அடுத்த சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருணின் பெற்றோர் ஒருமுறை ஹாஸ்டல் ரூமிற்கு வந்தனர். கண்டாங்கி சேலை கட்டிய அந்த அம்மையார் அருணின் தாய் என்றும், நான்கு முழம் வேட்டியும் அழுக்கேறிய சட்டையும் தோளில் துண்டும் போட்டிருந்த அந்த மனிதர் அவனது தந்தை என்று சத்தியம் செய்தாலும் நான் நம்பத் தயாராக இல்லை.\nஇரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நெய்வேலி நூலகத்தில் இருந்து நான் எடுத்து வரும் போர்ஸித், வோட்ஹவுஸ் நாவல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், ‘இதெல்லாம் எனக்குப் புரியுமாடா’ என்று கேட்ட போது நான் உள்ளுக்குள் அழுதேன் என்பது உண்மை. ‘சும்மா படிச்சுப் பாரு மச்சி’ என்று நான் அவனுக்குக் கொடுத்து, அவன் சில நாட்கள் போராடிப் பின்னர் திருப்பித் தந்து, மீண்டும் எடுத்துப் படிக்கத் துவங்கினான். ‘முழுசா புரியல. டிரை பண்றேன்,’ என்றவனை நினைத்துப் பரிதாபப்படுவதா, பாராட்டுவதா என்று தெரியாமல் நின்றிருந்தேன்.\nஹாஸ்டலில் ஹிந்து பேப்பர் வாங்குவது என்ற வழக்கத்தை ஏற்படுத்தினேன். நானும் இன்னொருவனும் (அசோக் என்று நினைவு) சேர்ந்து வாங்கு��ோம். பள்ளி நாட்களின் பழக்கம். ‘அருண், ஹிந்து படி. ரொம்ப இன்றஸ்டிங்கா இருக்கும்,’ என்ற என் பேச்சை நம்பாமல் பின்னர் தினமும் படிக்கத் துவங்கினான்.சில நாட்களில் ‘இன்னும் ஹிந்து வரலியாடா\nELA – English Literary Association – என்கிற அமைப்பில் இணைந்தான் என்று நினைவு.அதற்கு என்னையும் சேர்த்து ஆறு பேர் வருவார்கள்.அங்கு ஆங்கில நூல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.\nநான்கு வருட முடிவில் மெக்கானிக்கல் பிரிவில் கல்லூரியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, இன்று ஆஸ்திரேலியாவில் பெரிய பதவியில் இருக்கும் அருண் தற்போது எழுதும் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது.\nஅருண் இன்று தனது ஊருக்கும், சமூகத்துக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான்.\nஅருணின் வெற்றி, விடாமுயற்சியின் வெற்றி,தோல்வியைத் தோற்கடித்த வெற்றி, கருணை மனம் கொண்ட பாரத தேவியின் வெற்றி.\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-05-20T17:35:44Z", "digest": "sha1:VOQQITNGUT22TIE5YVU5ACWKAXP55W4I", "length": 4427, "nlines": 29, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் டேட்டா அழிந்து போனால்! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome mobile tips மொபைல் டேட்டா அழிந்து போனால்\nமொபைல் டேட்டா அழிந்து போனால்\nஇன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.\nபோன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஅப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும் நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா\nசில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும�� கிடைப்பதில்லை.\nஇதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனைwww.rseven.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.\nஇந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.\nஇதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.\nமொபைல் டேட்டா அழிந்து போனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16051809/Tiruvallur-and-Kancheepuram-districts-Three-deaths.vpf", "date_download": "2018-05-20T17:36:13Z", "digest": "sha1:VHAP6UUIWIU5MH256U4QYTDAHJHHHAQX", "length": 12706, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruvallur and Kancheepuram districts Three deaths in different accidents || மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு\nதிருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரை சேர்ந்தவர் சின்னக்குப்பன் (வயது 61). இவர் திருவள்ளூரை அடுத்த காக்களூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் பணியை முடித்துக் கொண்டு திருவள்ளூர் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.\nஅவர் காக்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னக்குப்பனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவள்ளூரை அடுத்த கொத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை (55). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஏழுமலை வேலையின் காரணமாக கீழ்மணம்பேடு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.\nஅவர் சாலையை கடக்க முயன்றபோது பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் சாலை வையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் தினேஷ் பாபு (24). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் தனது நண்பர் சச்சிதானந்தம் (40) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி சென்றார். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nஇரவு சீக்கினாங்குப்பம் அடுத்த பெருந்துறவு என்ற கிராமம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தினேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் சச்சிதானந்தம் படுகாயம் அடைந்தார்.\nதகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். படுகாயம் அடைந்த சச்சிதானந்தம் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்��ு கொன்ற பெண் கைது\n3. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n4. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\n5. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21307", "date_download": "2018-05-20T17:48:56Z", "digest": "sha1:EDIKXEL5SCKEZQ7KOCOLLRHRG3XJUNJV", "length": 9443, "nlines": 74, "source_domain": "metronews.lk", "title": "காத்தான்குடி நல்லாட்சி அலுவலகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்! என் மீது பழி சுமத்துவதற்கான செயலாக இருக்கலாமென சந்தேகிக்கிறேன் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு - Metronews", "raw_content": "\nகாத்தான்குடி நல்லாட்சி அலுவலகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம் என் மீது பழி சுமத்துவதற்கான செயலாக இருக்கலாமென சந்தேகிக்கிறேன் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅமை­தியை சீர் குலைக்கும் விட­யங்­களில் எவரும் ஈடு­படக் கூடாது என இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார். நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­கு­டி­யி­லுள்ள பிராந்­திய அலு­வ­ல­கத்தின் மீது நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், “நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் காத்­தான்­குடி காரி­யா­ல­யத்­துக்கு குண்டு வீசப்­பட்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது.\nஉட­ன­டி­யாக நான் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரியை தொடர்பு கொண்டு அச் சம்­பவம் தொடர்பில் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறும் அரு­கி­லுள்ள கண்­கா­ணிப்பு கெம­ராக்­களை ஆராய்ந்து அடை­யாளம் காண முடி­யு­மாக இருந்தால் இத­னோடு சம்­பந்­தப்­பட்ட வர்­களை அடை­யாளம் கண்டு உட­ன­டி­யாக அவர்­களை கைது செய்­யு­மாறும் வேண்­டுகோள் விடுத்தேன்.\nமேலும் பொலி­ஸாரின் தக­வலின் படி கடந்த வாரமும் காத்­தான்­கு­டியில் இவ்­வா­றான குண்டு வெடிப்பு சம்­பவம் ஒன்று நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் ஆத­ர­வாளர் ஒரு­வரின் வீட்­டில���ம் இடம்­பெற்­றி­ருந்­தது.\nஇச்­சம்­ப­வத்தின் போது வெடித்த குண்டு வெளி­யி­லி­ருந்து வீசப்­ப­ட­வில்லை என்றும் வேண்­டு­மென்றே வைக்­கப்­பட்­ட­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­த­தாக அறி­கிறேன். இந்த அடிப்­ப­டையில் அதே வகையான முறை­யிலே தான் இக்­குண்டு வெடிப்பு சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக அறி­கின்றேன்.\nஆகவே, இது அவர்­க­ளுக்­குள்­ளேயே திட்­ட­மிட்டு என் மீது பழி சுமத்­து­வ­தற்­காக அல்­லது எங்கள் மீது வேறு ஏதா­வது பிரச்­சி­னை­களை உண்­டு­ பண்­ணு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் கூட எங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.\nஎனவே இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.\nஆகவே குறிப்பாக இந்த சம்பவங் களில் எக்காரணம் கொண்டும் எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் ஈடுபடவில்லை என்பதை மிக தெளி வாக சொல்லிவைக்க விரும்புகின் றேன்” என்றும் தெரிவித்தார்.\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் பொலிஸ் அதிகாரி சந்தேகம்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nபாடசாலை மாணவர்கள் செய்த வேலை தொடர்பாக பரபரப்பு நிலை….\nதரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இணைந்து இன்னொரு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:42:58Z", "digest": "sha1:VD3INBWANGARUAHGBIYXHCF763ANVQLG", "length": 3782, "nlines": 63, "source_domain": "tamil.south.news", "title": "நடிகர்கள் Archives - Tamil News", "raw_content": "\nதமிழ் சினிமாவில் நடித்த உண்மையான அப்பா மகள்கள்..\nசினிமாவை பொருத்தவரையில் திரைகளில் மின்னிய பல பிரபலங்களின் மகன்களை நடிக்க வருவர்கள் அதேபோல் முன்னனி நடிகர்களின் மகள்களும் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் அப்பா மகள்கள் பட்டியல் உங்களுக்காக. ஆக்ஷன் கிங் அர்ஜூன் படங்களுக்கு...\nஅனிதா நினைவாக 50 லட்சம் கல்வி உதவி செய்தார் விஜய் சேதுபதி\nஇந்த சாலைகளில் பைக் ரைடிங் போய் பாருங்க… என்ஜாய் பண்ணுங்க\nதனி நாட்டை உருவாக்கிய இந்திய வாலிபர்\nமனிதன் இறந்த அடுத்த 30 நிமிடங்களுக்குள் நடக்கும் மர்மங்கள்\nஅடடே… நிர்வாணமாக தூங்குவதால் இவ்வளவு நன்மையா…\nதிருமுருகன் காந்தி, வளர்மதி, குபேரன், திவ்யபாரதி… அடுத்து மக்கள்\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/viswaroopam-2-movie-latest-updete/", "date_download": "2018-05-20T17:34:33Z", "digest": "sha1:NDATS4QBKJ6CHW7YHRPLHW27A2TRE7AZ", "length": 7533, "nlines": 93, "source_domain": "tamil.south.news", "title": "ராணுவ வீராங்கனைகளுடன் கமல்ஹாசன்.. 'விஸ்வரூபம் 2' அப்டேட்!", "raw_content": "\nசினிமா ராணுவ வீராங்கனைகளுடன் கமல்ஹாசன்.. ‘விஸ்வரூபம் 2’ அப்டேட்\nராணுவ வீராங்கனைகளுடன் கமல்ஹாசன்.. ‘விஸ்வரூபம் 2’ அப்டேட்\n2013 ஆம் ஆண்டு கமல் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பல தடைகளுக்கு பிறகு வெளியானது. படம் எடுக்கும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருந்தார். பல பிரச்சனைகளை சந்தித்து முதல் பாகம் வெளியானது. அப்பொழுதே இரண்டாம் பாகத்தின் படபிடிப்புகள் பாதி நிறைவந்தது. விரைவில் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் பாதியிலே நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.\nதற்போது தொடங்கியுள்ள ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்’ என்று கமல் பதிவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nபிரபாகரின் வாழ்கையை படமாகிறது இயக்குனர் இவர் தான்..\nகமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்\nநயன்தாரா வீட்டை முற்றுகையிட தயாரிப்பு சங்கத்தினர் முடிவு\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த ஆர்த்தி, ஜூலி\nபீட்டா நிறுவனத்திற்காக கணவருடன் நிர்வாணமாக நடித்த சன்னி லியோன்\n20 நாட்களில் தாடி மீசை அடர்த்தியாக வளர\nதனுஷுடன் மோதிய ‘பிக்பாஸ் ஜூலி’\n திண்டுக்கல் அருகே இவ்வளவு சுற்றுலா தளங்கள் இருக்கா\nவிபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் மனைவி..\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nபாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகரை அறைந்த ராதிகா ஆப்தே..\n வைரலாகும் ஸருதியின் கவர்ச்சி புகைப்படம்..\nபாக்யராஜும் தீவிர அரசியலுக்கு வருகிறார்\nகாமராஜரால் நடிகை ஆனார் ஸ்ரீதேவி: ஒரு சுவாரசியமான ஃப்ளேஷ்பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2014/02/", "date_download": "2018-05-20T17:30:18Z", "digest": "sha1:UL5FNXBZ2OOJLJEP6SCZXBHUPHDA4PR7", "length": 70672, "nlines": 230, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: February 2014", "raw_content": "\n2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்\nதாய்லாந்தை சொர்க பூமியாக அடையாளம் காண்பதற்கு அதன் ‘செக்ஸ் ��ூரிசமும்’ ஒரு காரணம். பாலியல் வேட்கை பொருட்டு அங்குச் செல்லும் பயணிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். பயணிகளின் இந்த பாலியல் தேடல் அதிகமான பெண்களை உலகின் புராதன தொழிலான விபச்சாரத்திற்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் விரட்டல் ஒரு தாய்லாந்து பெண்ணை பேங்காக் பாலியல் வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போது அவளின் வயது 13. இந்நூல் தொடர்பாக எனது விமர்சனத்தை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாலியல் தொழில் தொடர்பாக ஆழமான பதிவை முன் வைக்கும் லோன் எனும் பெண்ணின் சுயசரிதம் மிக எளிமையான ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\n9. பிரபல கொலை வழக்குகள் (எஸ்.பி.சொக்கலிங்கம்)\nகிழக்கின் தரமான வெளியீடுகளில் மேலும் ஒரு புத்தகம். எஸ்.பி.சொக்கலிங்கம் எனும் வழக்கறிஞரால் எழுதப்பட்ட நூல். தடையற்ற வாசிப்பு. 'க்ரைம்' சிறுகதைகளை கண் விரித்து வாசிப்பதை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. மொத்தம் 10 கொலை வழக்குகளை விளக்குகிறது இந்நூல். வழக்குகளின் விசாரணை சுவாரசியமானது. அங்கே சான்றுகள் அற்ற சாட்சியம் பொய்த்து போகிறது. இருந்தும் நீதி பல நேரங்களில் வெல்வதையும் சில நேரங்களில் தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம்.\nஇந்நூல் தொடர்பாக எனது கம்போடிய பயண கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டி இருந்தேன். 1296-ல் அந்நாளைய அங்கோர் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு சீன பயணியின் குறிப்புகளை விளக்கும் நூல் இது. கம்போடியாவின் அங்கோர் கால மக்கள், ஆட்சி, வணிகம், வாழ்வியல், மதம் என பல தளங்களை விளக்குகிறது. சமீப காலத்தில் தான் இந்த நூல் நேரடியாக சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பு பிரஞ்சு மொழியில் இருந்து அங்கிலத்தில் The Customs of Cambodia என அறியப்பட்டது. அங்கோர் சரித்திரத்தை அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ச்சாவ் தாகுவான் எழுதிய சீன குறிப்பில் இருந்து இன்று நமக்கு வெகு சொற்பமானவையே கிட்டி உள்ளது. மார்க்கோ போலோவின் ஆசிய பயண குறிப்பிற்கும் ச்சாவ் தாகுவான் பயண குறிப்பிற்குமான வேறுபாட்டையும், தாகுவான் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆய்வுகள் கண்டடைந்த முரண்பாட்டையும் ஆசிரியர் விளக்க தவறவில்லை.\n7. ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் (கே.ரகோத்தமன்)\n��ாசகனை மாய காட்டுக்குள் ஆழ்த்தும் நூல் இது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்ட நூல். கொலை வழக்குக்கு முக்கிய ஆதாரமாக அமைந்த புகைப்படங்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டுள்ள வழக்கு இது. விசாரணை அதிகாரி எனும் பட்சத்தில் தனது சார்பிலான நியாய வாதங்களை முன் வைக்கிறார் ரகோத்தமன். ஒரு வழக்கை விசாரிக்க வேண்டிய முறைகளையும் அதில் தவிர்த்திருக்க வேண்டிய வற்றையும், விசாரணை அதிகாரிகளுக்கு நேர்ந்த பல விதமான இடர்பாடுகள், தடைகள், அதிகாரக் குறுக்கீடுகள் பற்றியும் விலாவாரியக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி எனும் பிரபலத்தின் கொலை வழக்கினை அறிந்துக்கொள்ள வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.\n6. வெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம் (முகில்)\nஎழுத்தாளர் முகில் எழுதிய நூல்களில் முதலில் வாசித்தது யூதர்கள். அவர் எழுத்தின் வசீகரமே மேலும் அவரின் வெறு சில படைப்புகளை நாடிச் செல்ல வைத்தது. வெளிச்சத்தின் நிறம் கருப்பு கொஞ்சம் தடித்த நூல் தான் இருந்தும் வாசிப்புக்கு தடையற்ற நூல். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியத்தை கொட்டி எழுதி இருக்கிறார் முகில். என்ன தான் நாம் விஞ்ஞான ரீதியாக லாஜிக் தேடினாலும் ஆச்சரியமளிக்கும் சில அதிசயங்கள் ஆங்காங்கு நடந்தபடியே உள்ளன. சைன்ஸுக்கு அப்பாற்பட்ட சில நம்பிக்கைகள் நவநாகரீக வளர்ந்த நாடுகளிலும் மெத்த படித்த மக்களிடமும் கொட்டிக் கிடக்கிறது. இயற்கையாக நடக்கும் சம்பவங்கள் கூட சில வேளைகளில் அதிசயமாகும் அதிசயத்தை நாம் காண்கிறேம். இதை படித்து முடித்ததும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே என்றே தோன்றியது. இது குறித்து முகிலிடம் கேட்ட போது வாய்ப்பு கிட்டுமாயின் இத்தொடரின் அடுத்த பாகத்தை எழுதுவதாக கூறினார்.\nOnly 13 புத்தகத்தை வாங்கிய போது தான் இதையும் வாங்கினேன். தென் கிழக்காசியாவில் அதிகமான திருநங்கைகள் வாழும் நாடு தாய்லாந்து. ‘லேடி பாய்ஸ்’ எனும் இந்த நூல் தாய்லாந்தில் திருநங்கைகள் தொடர்பான பல தகவல்களை நமக்கு அளிக்கிறது. நான் வித்தியா, அவன் - அது = அவள் போன்ற தமிழ் நூல்கள் இந்திய சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையை நமக்கு விளக்கின. தாய்லாந்து தொடர்பான ஆங்கில நூல் வரிசையில் முதல் 10-ல் இந்நூலும் ஒன்று. ஒன்பது திருநங்கைகள் குறித்த தனி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருநங்கையர்களின் அடையாளம் அந்நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. பாலியல் தொழிலின் வியாபார நூதனங்களும் அங்கு பல திருநங்கையர்கள் உருவாக காரணமாக அமைவதை காண முடிகிறது. ‘ஃபியூடிப்புல் பாக்சர்’ எனும் திரைப்படம் தொடர்பாக எனது கண்ணோட்டத்தை முன்பு எழுதி இருந்தேன். நோங் தோம் எனும் அந்த ’முய் தாய்’ வீரரின் வாழ்க்கை குறிப்பையும் இந்நூலில் காணலாம்.\n4. எரியும் பனிக்காடு (Red Tea) (இரா.முருகவேல்)\nஇது ஆங்கிலத்தில் வெளி வந்த நாவல். தமிழில் இரா.முருகவேல் அவர்களால் மிக அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இன்று நமக்கு தமிழில் வாசிக்க கிடைத்திருக்கும் நாவல் இது. இந்நாவலை மையப்படுத்தியே பாலாவின் பரதேசி படம் எடுக்கப்பட்டுள்ளதை வாசித்தவர்கள் அறிய முடியும். பாலா அவரின் பெயரை போட்டுக் கொண்டது பலமான சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் ஒரு பக்கம் புரட்சிகளும் போராட்டங்களும் இரண்டாம் உலகப் போரின் ஆயத்தங்களும் நடந்துக் கொண்டிருந்த சமயம் தனது அடிப்படை உரிமைகள் என்னவென அறியாத மக்கள் முதலாளித்துவ பிடியில் வதைபடுகிறார்கள். அறியாமையே இதற்கு முழு முதற் காரணம். படித்து முடிக்கையில் ஏதோ ஒரு பாரம் நம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்படுகிறது. பனிக்காட்டில் தன் வாழ்க்கையை அற்பணித்த உயிர்களுக்கு ஒரு கணம் நம்மை மௌன அஞ்சலி செலுத்த வைக்கிறது.\n3. அறம் - சிறுகதை தொகுப்பு (ஜெயமோகன்)\nஅறம் மொத்தம் 13 சிறுகதைகளை கொண்ட தொகுப்பாகும். வாசகனின் உணர்ச்சிகளை தட்டிச் செல்லும் படைப்பு மிக உன்னதமானது. அறம் நூலின் ஒவ்வொரு கதையிலும் அத்தன்மை புதைந்துள்ளது. அறம் செய்யும் மனிதர்களை இவ்வுலகம் எவ்வளவு அந்நியமாக்கிவிட்டது என்பதை இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இதில் யானை டாக்டர் எனும் சிறுகதை தனித்துவம் வாய்ந்தது. அக்கதை பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விழிப்புணர்வுக்காக இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிகிறேன். தமிழ் இலக்கியத்தில் இக்கதைகள் அனைத்தும் மிக முக்கியமான நிகழ்வுகளாகும். அறம் நிகழ்த்திய மனிதர்கள் பலரை நாம் அறியாமல் போனதற்கு காரணம் சமூகத்தின் அறமற்ற நிலைகள் என்பதே உண்மை.\n2. என் பெயர் ராமசேஷன் (ஆதவன்)\nஆதவன் படைப்புகள் மீதான பரிச்சையத்தை ஏற்படுத்தியது என் நண்பன் முரளி. அவரிடம் இருந்த தலையணை சைஸ் ஆதவன் சிறுகதை தொகுப்புகளை தான் முதலில் வாசித்திருந்தேன். பாதி புத்தகத்தை தாண்டி இருந்த நன்நாள் ஒன்றில் முரளிக்கு டிரான்ஸ்பர் கிடைக்க புத்தகமும் இனிதே இடம் மாறியது. தொடர்ந்து வாசித்த எஸ்.ராமகிருஸ்ணனின் கதாவிலாசம் நூலில் ஆதவனின் படைப்புகளான காகித மலர்களையும் என் பெயர் ராமசேஷன் நாவலையும் அறிமுகம் செய்து இருந்தார். ராமசேஷன் ஓர் அர்தடாக்ஸ் பிராமண குடும்பத்தில் வந்தவன். நவநாகரீகம், முற்போக்கு சிந்தனை என சில சமகால சமூக வஸ்துகள் தன்னுள் நிறம்பி இருப்பதாக நினைக்கும் கதாபாத்திரம் அவன். தனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் போலியாக வாழ்வதை காண்கிறான். ராமசேஷனை பொருத்தவரை எல்லா மனிதர்களும் முகமூடி அணிந்தே சமூகத்தை அனுகுகிறார்கள். எதனால் இச்சூழ்நிலை என்பதை நகைச்சுவை இழையோட கதை விவரிக்கப்படுகிறது. முற்போக்கு வாதி ராமசேஷன் கடைசியில் கூறும் வாக்கியம் ’என் தங்கையை காதலிப்பவனின் பல்லை உடைப்பேன்’என்பதாக இருக்கும். ராமசேஷனும் முகமூடியோடு தான் இருந்தான் என்பதை அப்பொழுது வாசகனும் உணருகிறான் . பாலகுமாரனும் இந்நூலினை அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகப்பட்டியலில் முன்மொழிந்துள்ளார்.\n1. ஏழாம் உலகம் (ஜெயமோகன்)\nபுனித தன்மைகள் நிறைந்த கோவிலின் வாசலில் இருக்கிறது நாம் கொஞ்சமும் விரும்பாத ஏழாம் உலகம். படிக்க படிக்க ஓர் ஆச்சரியமான ஆழத்தில் மூழ்கடிக்கும் கதையம்சம். இப்படியும் நடக்கிறதா இன்னமும் நாம் வாழும் சமகால உலகில் என அதிர்ச்சியளிக்கும் நாவல். ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஒரு மாஸ்டர் பீஸ் என முத்திரை குத்தலாம். வாசகனை இந்த உலகில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு தூக்கிச் செல்லும் கதை அமைப்பைக் கொண்ட படைப்பு. இந்த மனிதன் எப்படி தான் இதை எழுதினார் என இன்னமும் வியப்பாகவே உள்ளது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இந்நாவலின் கதையாம்சம் தொட்டு பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜெயமோகன் இந்நாவலில் நம்மை இட்டுச் செல்லும் உலகத்தோடு ஒப்பிடும் போது நான் கடவுள் வெகு தொலைவில் தான் உள்ளது.\n(பி.கு: படித்ததில் நினைவில் நின்ற நூல்களையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். சில நினைவில் தவறி இருக்கலாம். இவை மட்டுமே கடந்த ஆண்டின் சிறந்த நூல்கள் என குறிப்பிடவில்லை. ஆதலால் தீவிர இலக்கியவாதிகள் பொருத்தருள்வார்களாக. நீங்கள் படித்ததில் பிடித்த நூல்களையும் பட்டியலிடுங்கள் பலரின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்த உறுதுணையாக இருக்கும்.)\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:43 AM 6 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Tamil Books, படித்ததில் பிடித்தது, புத்தக அறிமுகம், புத்தகம்\nஅங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை\nநீரில் இருக்கும் லிங்க சிலைகள்\n(இதை புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் ஓர் எட்டு இந்த பக்கங்களையும் கிளிக் செய்து வாசித்துவிடுங்கள் பாகம்1 பாகம்2 பாகம்3 பாகம்4 பாகம்5 பாகம்6)\nநமது முன்னோர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. பிருமாண்டமான கோவில்களை வானுலகின் பூதங்கள் வந்து கட்டிச் சென்றதாக கூறுவார்கள். 'சும்மானு நினைச்சியா, பூதங்க ஒரே நாளுல வந்து கோவில கட்டிடுங்க, சூரிய வெளிச்சம் வரத்துக்குள்ள கட்டிட்டு போயிடனும், அதனால தான் இந்தியாவுல நிறைய கோவிலுங்க முழுசா கட்டி முடிக்காம இருக்கும்' பால்ய வயதில் என் தாத்தா சொன்ன வரிகள் இன்னமும் ஞாபகம் உள்ளது. மதத்தின் மீதான அதீத நம்பிக்கை காரணமாக அவர் இப்படி கூறி இருக்கலாம்.\nஇன்றைய நாவீனத்தில் இருந்து காண்கையில் அந்நாளய மக்களின் கட்டிடக் கலை ஓர் ஆதிசய சாதனை. சரி இந்த கம்போடிய கோவில் நகரத்தை எப்படி அமைத்தார்கள் எனும் குறிப்புகளை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்து பிரித்து மேய்ந்து பார்த்திருக்கிறார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.\nநாம் அங்கோர் பகுதிகளில் காணும் கோவில்கள் பெரும் கற்சுவர்களாலும், கற்சிலைகளாலும்\nஆனது. அக்கற்களை நீங்கள் காணும் போது அதில் சில துளைகளை காண முடிகிறது. அவை கட்டுமான பணிகளோடு சம்பந்தப்பட்ட துளைகள் என யூகிக்க முடிகிறது. இக்கற்கள் ஏறத்தாழ 50 கிழோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குளன் மலைப் பகுதியில் இருந்து கொண்டு வரபட்டவை. கட்டுமான பணிக்கு இக்கற்கள் கொண்டு வரபட்ட முறையை Sculpture of Angkor and Ancient Cambodia: Millennium of Glory (1997) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் John Sanday:\nஇயற்கையோடு மறைந்துக் கொண்டிருக்கும் சிற்பம்\nஇக்கற்கள் கொண்டு வரபட்ட வழிமுறை தொடர்பாக ஆராய்சியாளர்களிடையே ஏகபட���ட சர்சைகள் உண்டு. ஒன்றிலிருந்து எட்டு டன் எடைகளிலான பாறை கற்கள் அவை. சில பெரிய கற்கள் 10 டன் எடையையும் எட்டிப் பிடிக்கின்றன. குளன் மலை பகுதியில் பாறைகள் பல அளவுகளில் வெட்டப்பட்டன. பின் மூங்கில் களிகளை செருக சுமார் இரு தூவாங்கள் துளைக்கப்பட்டன. இரு புரமும் நீண்டிருக்கும் களிகள் கொடிகளால் இருக்கிக் கட்டப்பட்டு நீரால் நிறப்பப்படும். நீர் நிறம்பிய மூங்கிற் களிகள் கற்பாறைகளை இருகப் பற்றிக் கொள்ளும். இக்கற்களை இழுக்க யானைகளை பயன்படுத்தினார்கள். கற்களுக்கு அடியில் உருளைகளை கொடுத்து யானைகளின் உதவியோடு சியம் ரிப் நதியருகே கொண்டு செல்வார்கள். அக்கற்கள் மூங்கிலால் ஆன மிதவைகளில் ஏற்றப்பட்டு கட்டுமான பணியிடங்களுக்கு அருகே எடுத்துவரப்படும். அங்கிருந்து மீண்டும் யானைகளை பயன்படுத்தி கற்களை நகர்த்தி வேலைகளை செய்திருக்கிறார்கள்.\nமகேந்திர பார்வதம் தேடல் - கல்லில் சிற்பம் Source: alfredmeier.me\nஇரண்டு கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கட்டுமான வடிவத்திற்கு ஏற்ப இளைக்கப்படும். அதன் பின்னரே கட்டுமானத்திற்கும் சிற்ப வேலைபாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டன. எல்லாமே மாபெரும் திட்டங்கள். இக்கட்டுமான திட்டங்களுக்கு அதிகமான அடிமைகள் தேவைபட்டார்கள், அடிமைகளை திரட்ட அதிகமான போர்களும் தேவைபட்டது.\nமறுநாள் காலையில் விடுதியில் காலை உணவை முடித்துக் கொண்டு குளன் மலைக்கான பயணத்தை தொடர்ந்தோம். காலை சிற்றுண்டிகளில் பிரஞ்சு வாடை ஆதிகமாகவே உள்ளது. கட்டமாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் ரொட்டிகளை பட்டர் தடவி சாப்பிட நினைத்திருந்தீர்களானால் உங்கள் சிற்றுண்டி கனவில் மண் விழும். பூரி கட்டையை போன்ற உருளைகளை ரொட்டியென கொடுக்கிறார்கள். கடித்துத் தின்ன வரட்டுத்தனமானகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளது.\nசியம் ரிப் பகுதிகளில் சமவெளிகளே கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். சுமார் 45 நிமிட மகிழுந்து பயணத்தில் Kbal Spean அடிவாரத்தை அடைந்தோம். இந்த Kbal Spean எனும் இடம் Kulen மலைத் தொடரில் இருக்கும் ஒரு பகுதி. இவ்விடத்தை நெருங்கும் போது ஒரு மலைத் தொடர் நம் கண் முன் விரிகிறது.\nமகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me\nKbal Spean-ணின் சிறப்பம்சம் 1000 லிங்கங்கள். மலையடிவாரத்தில் இருந்து உச்சியை அடைய 1.5 கிலோ மீட்டர் தூ���ம். மாற்றுப் பயண வசதிகள் இல்லை. நிச்சயம் நடந்தாக வேண்டும் அல்லது மலையேறியாக வேண்டும். உங்கள் அங்கோர் பயணத்தில் இவ்விடம் செல்ல திட்டம் இருப்பின் தகுந்த காலணியை தேர்ந்தெடுப்பது மன உளைச்சளை குறைக்கும். அடிவாரத்தில் இருந்து ஒற்றையடி காட்டுப் பாதை மலையை நோக்கி பயணிக்கிறது. சில இடங்களில் செங்குத்தான மண் முகடுகள். அதில் பதிந்திருக்கும் கற்களில் கால் வைத்து சமத்தாக ஏறிக் கொள்ள வேண்டும். மண் எங்கும் மரக் கிளைகளை போல் வேர்களும் பரவி இருக்கும். இது தான் அதன் இயற்கை எழில். அழகு மிளிரும் கம்போடியா.\nமகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me\nபசுமையை இரசித்துக் கொண்டு அமைதியாக மலை ஏறலாம். இந்த குளன் மலையில் எண்ணற்ற கலைப் புதையல்கள் உள்ளன. கட்டிடங்களும், முழு சிற்பங்களும், முழுமையடையாத சிற்பங்களும் அவற்றில் அடங்கும். குளன் மலைத்தொடர் அகழ்வாராய்ச்சிக்கு திறந்துவிடப்பட்ட பகுதி. தொல்லியல் ஆய்வு செய்ய விரும்புவோர் கம்போடிய அரசுக்கு தெரிவித்துவிட்டு ஆராய்ச்சியை தொடர முடியும்.\nஅது சுலபமான காரியமும் அல்ல. கண்ணி வெடிகள், காட்டாறின் மிரட்டலும், விலங்குகளின் ஆபத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக எதிர் நிற்கின்றன. அங்கோரியன் காலத்தில் இப்பகுதியில் ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகரம் மகேந்திர பார்வதம் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. நான் அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் அஸ்திரேலிய தொல்லியல் நிபுணர்களால் அந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக செய்தியை படித்து தெரிந்துக் கொண்டேன். தாமதமாக தெரிந்ததில் சிறு வருத்தமே. இன்னமும் குளன் மலைப் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.\nமகேந்திர பார்வதம் தேடல் - Source: alfredmeier.me\nதமிழ் நாளிகை செய்தி. Source: facebook\nமகேந்திர பார்வதம் இரண்டாம் ஜெவர்மன் காலத்திய நகரம். இவ்வரசனின் காலத்தில் இருந்த மேலும் இரு நகரங்கள் ஹரிஹரலாயம் மற்றும் இந்திரபுரம் ஆகும்.\nKbal Spean உச்சியை அடையும் போது சில்லென்ற நீர் காற்று முகத்தை இதமாக தடவுகிறது. மாசற்ற நீரில் ஏறலமான லிங்கங்கள். ஆற்றுப்படுகை முழுக்க சின்ன சின்ன லிங்க சிலைகள். கறையோர பாறைகளில் இந்து உருவ வழிபாட்டு சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான பெண் உருவச் சிலைகளில் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. பாறைகளால் ஆன பாலத்தை போன்ற இடத்தில் இருந்து நாம் காண்கையில் எதிர்புரம் வரும் சலனமற்ற நீர் பாலத்தை தாண்ட்டிய பள்ளத்தில் பேரிரைச்சலோடு விழுந்தோடுகிறது. பாலத்தின் நடுவே வட்டமான ஓட்டையை காண முடிகிறது. அங்கிருந்த லிங்க சிலை எடுக்கப்பட்டுவிட்டது. Kbal Spean எனும் கெமர் மொழி பாலம் எனும் அர்த்ததைக் கொண்டுள்ளது..\nஅதிகமான சிற்பங்களில் கவர்ந்த ஒன்று\nஇந்த ஆற்றுபடுகையில் லிங்கங்களை எப்படி செதுக்கினார்கள் நீர் பெருக்கு குறைவாக இருந்த காலத்தில் அவற்றை அமைத்திருக்கிறார்கள். இமயத்தில் உருவாகும் கங்கை சிவனின் சிரசில் உதிப்பதாக நம்பப்படுகிறது. மலை ஊற்றுகளில் வழி உருவாகும் Kbal Spean ஆற்று நீர் இந்த ஆயிரம் லிங்கங்களை கடந்து புனிதப்படுவதாக புராதன கெமர் மக்கள் நம்பினார்கள். இதை கெமர் நாட்டின் கங்கையாக அவர்கள் மதித்தார்கள். அங்கோர் நகரங்களில் இருந்த கோவில் சடங்கு சாங்கிய முறைகளை நடத்த இங்கிருந்து எடுக்கப்படும் நீரையே பயன்படுத்தி இருக்கிறார்கள். KHMER THE LOST EMPIRE OF CAMBODIA by THIERRY ZEPHIR எனும் நூலில் இவற்றுக்கான மேலதிக தகவலை அறிந்துக்கொள்ள முடியும்.\n'இங்கு ஏன் ஆயிரம் லிங்கங்கள் இருக்குனு தெரியுமா\n'நிஜமாவே 1000 தான் இருக்கா நான் அறிந்து இந்துக்கள் 108, 1008, 10008 எனும் எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள். வேத மந்திரகளுக்களோடு அவ்வெண்களை சம்பந்தப்படுத்துவதாக அறிகிறேன். இந்த கணக்கு எனக்கு தெரியவில்லை'.\n'சிவனுக்கு 1000 மனைவிகள் அதனால் தான் இந்த 1000 லிங்கங்கள்.'\n'அடடே, ஆச்சரியமான தகவலாக உள்ளது'.\n1000 லிங்கங்கள் ஒரு பகுதி\nஆற்றின் ஓரமாக ஓர் ஒற்றயடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி நடந்து போகையில் கறையில் இருக்கும் பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களை நாம் காணலாம். சற்று தூரத்தில் இந்த கம்போடிய கங்கை ஒரு குட்டி நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இங்\nகு சுற்றுப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நீர் பாசிகளை கவனத்தில் கொண்டு குளிப்பது அவசியம். மனதிற்கும் உடலுக்கும் ஓர் அதிசய உற்சாகத்தை கொடுக்கிறது இந்நீர்.\nஇங்கே ஓரு வசிதியும் உள்ளது. பெரும்பான்மையான பயணிகள் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையேறி வர விரும்புவதில்லை. ஆக இங்கு ஆட்களின் நடமாட்டம் சற்று குறைவென்றே சொல்லமுடியும். அப்படி வருபவர்களில் பலரும் 1000 லிங்கங்களை பார்த்துவிட்டு ஓடிவிடுகிற���ர்கள். நீர் வீழ்ச்சி பகுதியில் குளிக்க விரும்புவோருக்கு தனி அமைதி நிலையும் கிடைக்கிறது.\nகபால் ஸ்பியன் நீர் வீழ்ச்சி\nமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வேளையில் மழை தனது வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. பசியின் காரணமாக வயிற்றில் சிறு சலனத்தை உணர முடிந்தது. பெண்களுக்காக கட்டப்பட்ட கோட்டையை காணும் முன் அரை சான் வயிற்றுக்கான ஆகார வேட்டையில் இறங்கினோம்.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 1:12 PM 5 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Angkor Wat, Kbal Spean, Kulen Mountain, Mahentraparvata, கம்போடியா 1000 லிங்கம், மகேந்திர பார்வதம்\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது\nமுன் பதிவுகள்: பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5\nகம்போடியா இரு வேறு சரித்திர பதிவுகளை நமக்கு அளிக்கிறது. அங்கோர் காலத்தின் மாட்சியும் போல் போட் காலத்தின் வீழ்ச்சியும் அழுத்தமான ஆதாரங்களோடு நம் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த சீனா, வியட்நாம் மற்றும் பிரஞ்சு சுரண்டல்களை நாம் கடந்துவிடுகிறோம். அதற்கான சரித்திர குறிப்புகள் பல குறைபாடுகள் கொண்டுள்ளன. பிரஞ்சுசுகார்களை பொருத்தவரை கம்போடியாவின் இன்றய துரித நிலைக்கு அவர்களின் காலனிய ஆட்சி உதவியுள்ளது என்பதே.\nபோல் போட் ஆட்சியில் மக்களை பண்டைய வாழ்க்கைக்கு திரும்பச் சொன்னார்கள். ஆண்டுக்கு நான்கு அறுவடைகள் செய்ய மக்கள் பிழிந்தெடுக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி என்றாலும் போல் போட்டின் நான்கு அறுவடைக்கான யோசனையின் காரணம் அங்கோர் வரலாறு தான். அங்கோர் காலத்தில் நான்கு அறுவடை சாத்தியப்பட்டுள்ளது. வற்றாத 'Tonle Sap' அணையும் சியம் ரிப் நதியும் கம்போடிய விவசாத்தை பொன் விளையும் பூமியாக்கி உள்ளது. போல் போட் காலத்தில் அதன் நடைமுறை சாத்தியமற்று போனது கேள்விகுறியான ஒன்றே.\nயசோதரபுரத்திற்கு முன்பிருந்த அங்கோர் நகரம் ஹரிஹரலாயம் என அழைக்கப்பட்டது. ஹரிஹரலாய காலத்து அரசர்களில் ஒருவன் யசோஹவர்மன். யசோஹவர்மன் நோய் வயபட்ட அரசனாக புகழ் பெருகிறான். கிருமி கண்ட குலோத்துங்க சோழனை போல் கெமர் மக்கள்ளின் அங்கோர் வரலாற்றுக்கு யசோஹவர்மன். இதன் தொடர்பான குறிப்பு பின்வருமாறு:-\n\"சீதோஷ�� சூழ்நிலைகளால் மக்கள் பெருவியாதிக்கு உட்படுவதாக இந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். வீதிகளில் அதிகமான தொலுநோயாளிகளை காண முடிகிறது. தொலுநோயாளிகள் மக்களோடு ஒன்றியே வாழ்கிறார்கள். தொலுநோயை இவர்கள் பெருவியாதியாக கருதவில்லை. முன்பு ஆட்சி செய்த அரசனுக்கும் இப்படி நேர்ந்ததாக மக்களிடம் பேச்சு உண்டு. எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஆற்றங்கரையில் உடலை சுத்தம் செய்து கொள்கிறார்கள். தலையை அடிக்கடி நீரில் கழுவிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதை நோய் நிவாரணியாக கருதுகிறார்கள்.\nஉடலுறவு கொண்ட உடன் நீரில் மூழ்கி குளிப்பதாலேயே பலருக்கும் வியாதி காண்கிறது என்பது என் கருத்து. வயிற்றுக் கடுப்பு உண்டாகும் 10 நபர்களில் 8 அல்லது 9 பேர் இறந்து போகிறார்கள். மக்களின் பயனுக்கு அறிவுப்பூர்வமாக சில மருந்து வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. \" Zhou Daguan LEPROSY AND OTHER ILLNESSES, Page 65&66 A Record of Cambodia The Land and Its People (1296-1297) எனும் புத்தக குறிப்பின் சாரமே மேலே நான் குறிப்பிட்டுள்ளது.\nச்சாவ் தாகுவான் தனது குறிப்பில் கூறும் அரசன் முதலாம் யசோஹவர்மனாவான். 'Leper King' அல்லது தொலுநோய் ராஜா யார் என்பதில் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. The Legend of the Leper King - Facing Cambodian Past எனும் நூல் ஆசிரியர் D.Chandler. இவர் எட்டாம் ஜெயவர்மனை தொலுநோய் ராஜாவாக குறிப்பிடுகிறார். சிலர் அது ஏழாம் ஜெயவர்மன் என்றும் நம்புகிறார்கள். இன்றய நிலையில் முதலாம் யசோஹவர்மன் என்பது ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.\nயசோஹவர்மன் தனது காலத்தில் பல மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். 100 மடாலயங்களையும் பல கோவில்களும் கட்டிய இந்த அரசன் தொலுநோயில் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். ஆட்சியை மேம்படுத்த யசோதரபுர சிந்தனையை இவர் முன் வைத்துள்ளார். ஹரிஹரலாய நகரில் இருந்து யசோதரபுரம் நகரை அமைக்க வழிவகுத்தவர் யசோஹவர்மன். தனது அரசாட்சியையும் அழியாப் புகழையும் தக்க வைக்க யசோதரபுர சிந்தனை கை கொடுக்கும் என நம்பினார். சரி இந்த ராஜாவின் கதை எதற்கு\nகடந்த பதிவில் Terrace of Elephant எனும் பகுதியை குறிப்பிட்டிருந்தேன். அதன் அருகே இருக்கும் மற்றுமொரு பகுதி Terrace of the Leper King. அங்கிருந்த சிலை அட்டைகளின் பாதிப்பில் தொலுநோயாளி சிலை போல் காணபட்டது. தொலுநோய் ராஜாவின் பெயராகவே அப்பகுதி அழைக்கப்படுகிறது. அச்சிலை தர்ம ராஜாவின் (எமன்) சிலை. முதலாம் யசோஹவர்மன் தர்ம ராஜாவாகவும் அழைக்கப்படுகிறார். யசோஹவர்மனை போல் இன்னும் சில பெயர் அறியா ராஜாக்களும் தொலுநோயால் இறந்து போயிருக்கவும் சாத்தியம் உள்ளது.\nஇவ்விரு பகுதிகளுக்கும் எதிர்புரம் இருப்பது 12 சிறு கோபுரங்கள். அவை ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பவையாகும். புராதன அங்கோர் காலத்தில் 12 மாதங்களை கொண்ட கால அளவையே பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருவன் பிறந்த மாதத்திற்கு ஏற்ப அந்தந்த கோபுரங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படும். இந்தக் கோபுரங்களில் கொடுக்கப்படும் தண்டனைகள் சொர்கத்தின் தீர்ப்பாக கருதப்படுகிறது.\nமுதல் நாள் பயணத்தின் பாதியை கடந்திருந்தோம். அங்கோர் பார்க்கில் அமைந்த ஒரு லோக்கல் உணவகத்தில் எங்கள் மதியை உணவை முடித்துக் கொண்டோம். சீன- தாய்- கம்போடிய உணவு வகைகள் கலந்தபடி இருந்தது. மலேசியாவில் சீன உணவுகளையும், ஏதோ ஒரு வகையில் மலேசியர்களின் வாழ்வின் ஒன்றிவிட்ட தாய்லாந்து உணவுகளையும் ருசிந்திருந்தபடியால் புதிய வகை என சொல்ல ஏதும் இல்லை. கெமர் மொழிக்கு அடுத்தபடியாக சீன மொழியே கம்போடியாவின் வியாபார மையங்களில் தென்பட்டது. முக்கியமாக உணவருந்தும் இடங்களில்.\nமாலையில் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குறைந்தது போல் இருக்கக் கண்டதும் பயணத்தை தொடர்ந்தோம். சில கிலோ மீட்டர் பயணத்தில் 'Ta Phrom' எனும் கோவிலை அடைந்தோம். இந்தக் கட்டிட பகுதிக்குள் நுழைய சில மீட்டர் நடக்க வேண்டும். நடக்கும் வழியில் சிலர் இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டிருந்தார்கள். கூர்ந்து கவனிக்கையில் கண்ணி வெடியில் பாதிக்கபட்டவர்கள் என அறிந்துக் கொள்ள முடிந்தது. கெமர் மக்களின் பாரம்பரிய இசையை வாசிக்கிறார்கள். இசை தட்டுகளை விற்பனை செய்து தமது வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள்.\nநடக்கும் வழியெங்கும் வானுயர்ந்த மரங்கள். மழைத் தூரல்களை சிந்திக் கொண்டிருந்தன. இந்த மரங்கள் ஒரு ’ஐகோன்’ என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மரங்களும் இரண்டு அல்லது மூன்று தென்னைகளின் உயரம் உள்ளன. இம்மரங்கள் 500 ஆண்டுகளை கடந்ததாக மதிப்பிடப்படுகிறது.\n'தா ப்ரோம்' என்றழைக்கப்படும் இக்கோட்டை/ கோவில் பகுதி ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. இயற்கை எழில் கட்டியணைத்த இரம்ய சூழலை இங்கு நாம் இரசிக்க முடிகிறது. ஏதோ ஒரு பிரமிப்பு மனதில் புகுந்து நம��மை வாய் பிளக்கச் செய்கிறது. கட்டிடங்களை இருக்கிப் பிடித்த மரங்கள் அழகை கொடுத்தாலும் ஒருபுரம் சிதிலங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஹாலிவூட் படத்தால் புகழ்பெற்ற பகுதியென வழிகாட்டிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். 'தோம் ரைடர்' எனும் திரைப்படம் இப்பகுதிகளில் தான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.\nஇக்கோவில் இராஜவிஹாரம் என அழைக்கப்படுகிறது. தவச் சாலைகளும் நூலகங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடம் ஜெயவர்மன் தனது தாய்க்கு அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தவச் சாலையாக இருந்த ஓரிடம் இருட்டான சூழலில் சுவர் முழுக்க முஷ்டி அளவிளான ஓட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. அத்துவாரங்கள் விலை உயர்ந்த கற்களாலும் உலோகங்களாலும் பதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. கைகளை இறுக்கி இதயத்தில் தட்ட அறையெங்கும் இதய ஒலி கேட்கிறது.\nவிதவிதமான அப்சரஸ் புடைச் சிற்பங்களையும் சுவரோவியங்களையும் புகைப்பட கருவிக்குள் அடக்கிக் கொண்டு போகும் போது மரப் பலகைகளான நடைபாதை நம்மை ஒரு பிருமாண்டமான காட்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. இக்கட்டிடங்களை சிதிலமாக்கிக் கொண்டிருக்கும் இந்த இலவம் மரங்கள் தான் இதை தாங்கி பிடித்து பாதுகாக்கிறதா என யோசிக்க வைக்கிறது.\nசட்டென நினைவுக்கு வர ச்சேனிடம் கேட்டேன். 'இக்கோவிலில் டைனசோர் வகையை சேர்ந்த மிருக சிற்பம் உண்டு அல்லவா. அது எந்த பகுதி'. நாங்கள் அவ்விடத்தின் அருகாமையில் இருந்தோம் ச்சேன் அந்த பகுதியை காண்பித்தார். அங்கோர் கால கட்டத்தில் இச்சிற்பத்தை பதிவு செய்திருப்பது ஆச்சரியமே. இதை Stegosaur என குறிப்பிடுவார்கள். The Mysteries of Angkor Wat எனும் புத்தகத்தில் இச்சிற்பம் தொடர்பாக குறிப்புகள் வரும். Richard Sobol எனும் புகைப்பட கலைஞரால் எழுதப்பட்ட புத்தகம். பல அருமையான புகைப்படங்களோடு பயண குறிப்பை எழுதி இருப்பார். குழந்தைகளுக்கு ஏற்ற நூல் இது.\nStegosaur/ காட்டு பன்றி/ காண்டா மிருகம்\nஇந்தக் கோவிலின் மறு புணரமைப்புக்கு இந்திய தேசம் நேசக் கரம் நீட்டியுள்ளது. பிளைட் பிடித்து வந்த பாவத்துக்கு கட்டிடத்தை காப்பாற்றும் பேர்வழி என சிமெண்டை கறைத்து கொட்டி இருக்கிறார்கள். எதிர்ப்பு கிளம்பவும் அவ்வேலையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.\nமுதல் நாள் பயணம் இந்த கோவிலோடு முடிந்தது. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்து���் கலைத்துப் போய் இருந்தோம். விடுதியில் 7 டாலருக்கு மசாஜ் வசதிகள் இருந்தது. மனதிற்கு பயணமும் உடலுக்கு மசாஜும் இதத்தைக் கொடுத்தது. சியம் ரிப் நகர் எங்கும் அதிகமான மசாஜ் மையங்கள் உள்ளன. 5 டாலர் முதல் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பகல் முழுக்க கோவிலை சுற்றியவர்கள் மாலையில் காலை நீட்டி மசாஜ் செய்து இளைப்பாறிக் கொள்கிறார்கள்.\nகம்போடியாவில் பியர் விலை மிக மலிவாக உள்ளது. மலேசியாவில் விற்பனை செய்யப்படும் அதே பியர் வகைகள் தான். சுவையும் அதே போல் என அறிகிறேன். அங்கோர் பியர், கம்போடியா பியர் என உள்ளூர் வகைகளும் உண்டு. விற்பனைக்கு இருந்ததை கையில் எடுத்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 2:52 PM 4 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் அங்கோர் பயணம், அங்கோர் வாட் தமிழில், சியம் ரிப், தா ப்ரோம்\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிக...\nதலைப்பு: பயணிகள் கவனிக்கவும் நயம்: சமூக நாவல் ஆசிரியர்: பாலகுமாரன் வெளியீடு: விசா பதிப்பகம் விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவ...\nபாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் \"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபார...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n2013-ல் படித்ததில் பிடித்த 10 நூல்கள்\nஅங்கோர் வாட் - 1000 லிங்க ஆற்றுப்படுகை\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline.html?start=10", "date_download": "2018-05-20T17:09:15Z", "digest": "sha1:SIBIDCK56P3XP3J3BNOWR55BSJJUJSQ4", "length": 7209, "nlines": 71, "source_domain": "viduthalai.in", "title": "தற்போதைய செய்திகள்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்��ியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nஞாயிறு, 20 மே 2018\n11\t கணியூரில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு\n12\t 'நீட்'டை ஒழிக்கும் வரை தொடர் போராட்டங்கள்\n13\t பெண்களை அடிமைப்படுத்தும் இந்துத்துவா பி.ஜே.பி. அரசை வீழ்த்துவதில் பெண்கள் முன்வரிசையில் நிற்கவேண்டும்\n14\t பகுத்தறிவுத் தீயைக் கொளுத்தும் தீப்பெட்டிகள்\n15\t கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை கலைத்த நீட்' தேர்வு\n16\t தாழ்த்தப்பட்டவர்கள் என்ன கண்காட்சிப் பொருளா அவர்களின் வீட்டில் சாப்பிட்டு அவர்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் அவர்களின் வீட்டில் சாப்பிட்டு அவர்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரிபாய் புலே\n17\t தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் கருநாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n18\t பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தின் இலட்சணத்தைப் பாரீர்\n19\t குடியரசுத் தலைவர் விருது: தமிழுக்குப் புறக்கணிப்பா எரிமலைமீது அமர்ந்து வீணை வாசிக்க ஆசைப்படவேண்டாம்\n20\t நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கு: மேலே ஏறிய பெண்கள் கீழே இறக்கப்பட்ட கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/best-friends-cheat-tool-new-hacks/?lang=ta", "date_download": "2018-05-20T17:58:29Z", "digest": "sha1:OJ72NRXRHVL53SUSP5VNSWRR3P4SW7JC", "length": 9379, "nlines": 65, "source_domain": "www.morehacks.net", "title": "Best Friends Cheat Tool NEW HACKS Android iOS", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nசிறந்த நண்பர்கள் கருவி புதிய ஹேக்ஸ் ஏமாற்ற\nசிறந்த நண்பர்கள் கருவி புதிய ஹேக்ஸ் ஏமாற்ற – அண்ட்ராய்டு iOS ஹேக் கருவி\nIOS மீது பயன்படுத்த முடியும், அண்ட்ராய்டு, பிசி\nசோதனை (கீழே ஆதாரம் பார்க்கவும்)\nநாம் இந்த ஹேக் கருவி வேலை இருந்தால் பார்க்க ஒரு சிறிய சோதனை செய்து. கீழே நீங்கள் நாம் சேர்க்க என்று பார்க்க முடியும் 20000000 வைரங்கள் எங்கள் விளையாட்டு.\nசிறந்த நண்பர்கள் ஏமாற்ற கருவி நீங்கள் கொடுக்கும் வரம்பற்ற தங்க, வரம்பற்ற வைரங்கள் மற்றும் வரம்பற்ற ஆற்றல் உங்கள் விளையாட்டில் பயன்படுத்த. மேலும், நீங்கள் செயல்படுத்த ”வரம்பற்ற விசைகள்” ��ீங்கள் பெறுவீர்கள் 9999999 விசைகள். நீங்கள் உங்கள் விளையாட்டு நீங்கள் விரும்பும் எந்த அளவு சேர்க்க முடியும், 100% சுதந்திரமான, பாதுகாப்பான. This hack comes with a Proxy system, ஒரு உத்தரவாதம் இது 100% கண்டுபிடிக்கமுடியாத ஹேக் செயல்முறை. மேலும், எதிர்ப்பு பான் ஸ்கிரிப்ட் தடை இருந்து உங்களை பாதுகாக்க. நாங்கள் உங்களுக்கு விளையாட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதியளிக்கிறோம் நாம் மென்பொருள் சோதனை மற்றும் அது செய்தபின் வேலை. நாங்கள் கீழே ஒரு சான்று சேர்ந்தோம்.\nஇந்த சிறந்த நண்பர்கள் ஹேக் comes with three versions: அண்ட்ராய்டு, iOS மற்றும் விண்டோஸ்(பிசி). நீங்கள் கீழே பொத்தானை இருந்து வேண்டும் என்று பதிப்பு பதிவிறக்க முடியும். நீங்கள் கணினியில் இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால், இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:\nசிறந்த நண்பர்கள் ஏமாற்ற கருவி வழிமுறைகள் – பிசி\nபதிவிறக்கம் சிறந்த நண்பர்கள் ஹேக்\nகணினியில் உங்கள் சாதனத்தை இணைக்கவும்\nஉங்கள் OS வாய்ப்புகள் (அண்ட்ராய்டு / iOS) மற்றும் \"கனெக்ட்\" பொத்தானை கிளிக் செய்யவும்\nநீங்கள் உங்கள் விளையாட்டு கணக்கு சேர்க்க வேண்டும் என்று அளவு உள்ளிடவும்\nபாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தவும் (பதிலாள் மற்றும் எதிர்ப்பு பான்)\n\"தொடக்கம் ஹேக்\" பொத்தானை கிளிக் மற்றும் செயல்முறை முடிவடையும் வரை காத்திருக்க\nசாதனம் துண்டிக்கவும் மற்றும் விளையாட்டு தொடங்கும்\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nஃபோர்ஜ் பேரரசுகள் ஏமாற்றுபவர்கள் ஜெனரேட்டர்\nடீன் பட்டி இந்திய போக்கர் ஹேக் கருவி வரம்பற்ற சிப்ஸ்\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-antony-becomes-hot-hero-telugu-040621.html", "date_download": "2018-05-20T17:23:44Z", "digest": "sha1:GQX2N2IM6RMFDA6HAOTM2J3TEOQWESDU", "length": 8702, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா, கார்த்தி, விஷால் வரிசையில் விஜய் ஆண்டனி? | Vijay Antony becomes hot hero in Telugu - Tamil Filmibeat", "raw_content": "\n» சூர்யா, கார்த்தி, விஷால் வரிசையில் விஜய் ஆண்டனி\nசூர்யா, கார்த்தி, விஷால் வரிசையில் விஜய் ஆண்டனி\nதமிழ் ஹீரோக்கள் எல்லோருக்குமே தெலுங்கு சினிமா மீது மோகம் இருக்கும். காரணம் தமிழ் சினிமா மார்க்கெட்டை விட தெலுங்கு மார்க்கெட் பெரியது.\nசூர்யா, கார்த்தி, விஷால் மூவருமே தெலுங்கு மார்க்கெட்டையும் குறிவைத்து தான் நடிக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் அவர்களுக்கு போட்டியாக தெலுங்கில் மார்க்கெட் பிடித்துக்கொண்டிருக்கிறார் இன்னொரு ஹீரோ.\nஅவர் இசையமைப்பாளராக இருந்து ஹீரோ ஆன விஜய் ஆண்டனி. நான் படம் மூலம் சைலண்டாக நுழைந்த விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் மூலம் பெரிய மார்க்கெட்டை பிடித்துவிட்டார் தமிழில்.\nபிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு பிச்சக்காடுவாக கடந்த மே 13ல் வெளியானது. யாருமே எதிர்பாராத வகையில் சூப்பர் ஹிட் ஆகி 35 நாட்களை தாண்டி இன்னும் அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. முப்பது லட்சத்துக்கு வாங்கப்பட்ட டப்பிங் உரிமை 13 கோடியத் தாண்டி வசூலித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதை வாங்கியவராலேயே இன்னும் நம்பமுடியவில்லையாம்.\nஸோ, இனிமேல் விஜய் ஆண்டனியின் படங்கள் தெலுங்கிலும் நல்ல விலைக்கு போகும்.\nசூர்யா, கார்த்தி, விஷால் க்ரூப் இதை பார்த்து நிச்சயம் வயிறு எரிந்திருக்கும் என முணுமுணுக்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாளி - எப்படி இருக்கு படம்\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\n'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா\n'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு\nவிஜய் ஆன்டனியின் காளி படத்தை ரீலீஸ் செய்ய தடை\nஅடடே, இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனியும் அப்படியே விஜய் மாதிரி தானாம்\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2013/09/2.html", "date_download": "2018-05-20T17:41:51Z", "digest": "sha1:TA3DMXBFETWOQSRZJDFJFCBLZBCGWEUD", "length": 30376, "nlines": 218, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: அவள் அப்படித்தான் – தொடர் 2", "raw_content": "\nஅவள் அப்படித்தான் – தொடர் 2\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 9:19:00 pm\nதொடர் 1 படிக்க இங்கே கிளிக்குங்கள்...\n“ஆவ்வ்வ்... மச்சான் டேய்.... மழை தொடங்கிட்டுது.. கொஞ்சம் வேகமா ஓடடா...” பின்னாலிருந்தவனின் குரலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக் குளிர்ந்த சாரலை அனுபவித்துக் கொண்டிருந்தான்.\nஎன்று மீண்டும் அதட்டியவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.\n“மச்சான் நீ என்ன உப்புக் கட்டியோ சக்கரைக் கட்டியோ கரைய மாட்டாய் கொஞ்சம் இரு... இயற்கையை ரசிக்க விடு...”\nஎன்ற படியே இரு மருங்கிலும் காற்றின் வேகத்துக்கேற்ப அலையலையாக அசைந்துகொண்டிருந்த கடல்நீரைப் பார்த்தான் சுகிர்தன்.\nஊ.. என்ற காற்றின் அட்டகாசத்தையும் மழை இரைச்சலையும் பொருட்படுத்தாது சுகிர்தனையும் அவன் நண்பன் புதியவனையும் ஏற்றிக் கொண்டு வட்டுவாகல் பாலத்தின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த ‘ஸ்ப்ளெண்டர்’ ரக மோட்டார்வண்டி. அவர்கள் இருவரும் சந்தித்தது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான். ஆனாலும் முன்ஜென்மத்து தொடரோ என்று ஆச்சரியப்படும் வகையில் அவர்களிடம் இருந்த ஒற்றுமை எல்லோரையும் வியக்க வைத்தது. பார்ப்பவர்கள் இரட்டையர்கள் என்றோ அண்ணன் தம்பி என்றோ எண்ணும்படியான முக ஒற்றுமை அவர்களிடையே இருந்ததுவும் கடவுளின் திருவிளையாடல்களில் ஒன்று போலும். நண்பர்கள் இருவருமே மிகுந்த திறமைசாலிகள். ஆனால் புதியவன் மிகவும் அமைதியான சுபாவம். சுகிர்தன் அதற்கு எதிர்மாறானவன். எப்போதும் புதியவனைச் சீண்டிக்கொண்டே இருப்பான்.\n“மச்சான், கனநாளா உன்னட்ட ஒண்டு கேட்க வேணும் எண்டு நினைச்சனான்...”\nவழக்கம் போலவே அமைதியான ���ுதியவனின் குரல் கூடவே தயக்கத்தையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது.\nஆச்சரியத்தோடு மோட்டார்வண்டியின் கண்ணாடியில் நண்பனின் முகத்தை பார்த்தான் சுகிர்தன்.\nஇரண்டு பக்கமும் கடல் நீரின் மேல், காற்றின் வேகத்தினால் ஏற்பட்ட மெல்லிய அலைகளின் அசைவைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சுகிர்தன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து முறுவலித்தான்.\n“மச்சான், உனக்காக யாரும் வீட்டில வெயிட் பண்ணுகினமோ”\n“எனக்காக ஆர் வெயிட் பண்ணப் போகினம்… என்னடா.. விளங்கிற மாதிரிக் கேளன்...” சுகிர்தனின் குழப்பமான குரலைப் பார்த்து சிரித்தான் புதியவன்.\n“இல்லடா...... பழைய காதல் கீதல் எண்டு...”\nஎன்று இழுத்தவனைப் பார்த்துச் சிரித்தான் சுகிர்தன்.\n“இன்னும் இந்த மூஞ்சி அதுக்குத் தகுதியாகேலடா... அது சரி திடீரென என்ன அந்தக் கேள்வி... உனக்கு ஏதும்.\nஎன்றபடி மீண்டும் கண்ணாடியில் புதியவனைப் பார்க்க, அவனது பார்வையைத் தவிர்த்துவிட்டு இரண்டு மருங்கிலும் எதிர்த்திசை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காட்டு மரங்களை நோக்கினான் புதியவன். இன்று தான் இந்த விடயம் பற்றி நண்பனிடம் பேச அவனுக்கு போதிய அவகாசம் கிடைத்திருக்கிறது.\n“என்ன சத்தத்தைக் காணேல்ல...” என்றவனிடம்\n“ம்... இருக்கினம் தான். நடக்காத ஒண்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கினம்”\n“ஓ.. மச்சானுக்குள்ளயும் ஒருத்தி இருக்கிறா...ஹா..ஹா..”\nஅவன் சிரிப்பை ஒரு முறைப்பாலே நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான் .\n“என்ர சொந்த மச்சாள்தான். அவ ஒரு பிள்ளை தான். சின்னனில இருந்து ஒண்டா தான் வளர்ந்தனாங்கள். நான் பெரிசா அப்படியொண்டும் நினைச்சதில்ல. ஆனால் இந்த பெரிய ஆட்கள் எல்லாம் சேர்ந்து அவளின்ர மனசில ஆசையை வளர்த்திட்டினம். இப்ப நாங்கள் இருக்கிற நிலமையில இதெல்லாம் சாத்தியமாடா..\nஅவனது கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்தது. சுகிர்தனும் புதியவனும் பயணித்துக் கொண்டிருப்பது சாதாரணமான பாதையில் அல்லவே. இலட்சியப்பாதையில் சாதிக்கவென்று பறந்து கொண்டிருப்பவர்கள். சுகிர்தனால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொன்னான்.\n“எங்கட ஆட்களுக்குள்ள இப்ப திருமணங்கள் கனக்க நடக்குது தானே… பிறகென்ன யோசிக்கிறாய்… வசி அண்ணைக்கு ஒரு அறிக்கை எழுதி அனுப்பினால் சரி.. அவர் ஏதாவது பதில் சொல்லுவார் தானே….”\n“ம்.. நீ ���ொல்றது சரிதான். அதைத்தான் அவளும் சொல்லுறாள். ஆனால்…. எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அதுவும், இப்ப நிலமை இறுகிப் போயிட்டுது… ஆமி கிட்டக் கிட்ட வந்துகொண்டிருக்கிறான். ஒருவேளை கலியாணத்துக்கிடையில எனக்கு ஏதாவது ஆகிட்டுதெண்டால்... அவளின்ர வாழ்க்கை பாழாகி போயிடும்...” சிறிது அமைதியைப் உகுத்தி மீண்டும் சொன்னான். “ஆனால் அவளோட அண்டைக்கு கதைச்ச நேரம் அவள் கொஞ்சம் தீவிரமா இருக்கிறாள் போல தெரியுது… நான் இல்லாத வாழ்க்கை தன்னால வாழ முடியாது எண்டுறாள்…”\nஅதற்குள் முகாம் வாயிலை மோட்டார் வண்டி அடைந்து விட்டதைக் கண்டதும்.. “கவலைப் படாத மச்சான்.. எல்லாம் வெல்லலாம்..” சுகிர்தன் சிரித்துகொண்டே லேசாக சாத்தியிருந்த ‘கேற்’றை வண்டியின் முன்சக்கரத்தால் மெதுவாக இடிக்க ‘கேற்’ திறந்து வழி விட்டது.\nஅன்றுதான் புதியவன் தன் நண்பனிடம் கூட தன் காதலைப்பற்றி வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகெல்லாம் அவன் அவளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். வன்னியின் போர்ச்சூழல் இன்னும் மோசமாகிவிட்டிருந்தது. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் ஆரம்பித்து விட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொக்கணை, வலையன்மடம் பக்கம் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எல்லோர் முகத்திலும் சாவின் பயம் சாயமாக ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உயிரைக் காக்கும் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால்... அவள் மட்டும்.. தன் உயிரை விடவும் சிறுவயது முதல் தனக்குள்ளேயே காதலை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கும் தன் பூவரசனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.\nமனம் என்பது கடவுளின் வினோதமான படைப்புத்தான். எவ்வளவு தான் வலிமையுடையதாக இருந்தாலும் எங்கோ ஒரு விடயத்தில் ஆட்கொள்ளப் பட்டுவிடுவது மட்டுமல்லாமல், அதற்காகத் தோற்று போகவும் தயாராகி விடுகிறது. மீனுவைப் பொறுத்தவரையில் பூவரசனின் நினைவுகளுக்குள் அடிமையாகிப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்திருந்தாலும், எப்போது அவன் தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கத் துணிந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றானோ, அப்பொழுதுதான் அவன் இல்லை என்ற வெற்றிடம் அவன் மீதான காதலை உணர்த்தியது. நாளாக நாளாக அந்தக் காதலை ஊட்டி வளர்ப்பதே அவள் நாளாந்த வேலையாகிப் போனது.\nஅவனைப் பார்க்காமலே பல வருடங்கள் இருந்து விட்டாலும், அவனை நினைக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. இடப்பெயர்வுகளால் அவள் அவனைப் பார்க்கக் கூட முடியவில்லை... அவள் விழிகள் பார்க்கும் திசையெல்லாம் பூவரசனையே தேடிக்கொண்டிருந்தன... ஏக்கங்களோடு தேடிய அவள் விழிகளில் அவனது தரிசனம் அன்று அவளுக்கு கிடைத்தது, கர்ப்பக்கிரகத்திலிருந்த சாமியே உயிர் பெற்று பக்தையின் முன் தோன்றினாற்போல, அப்படியொரு உவகை....\n‘’மீனு.. என்ன செய்றாய் இதில நிண்டு...”\nஅவன் குரலைக் கேட்டுத் திரும்பிய அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது... படபடவென்று இமைகள் பட்டாம் பூச்சியாக...\n உன்னைக் காணாமல் நான் எப்படி தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா நீ எப்பிடியடா இருக்கிற எங்களை நீ தேடவே இல்லையா இப்படி அடுக்கடுக்காய் எழுந்த கேள்விகளை மனதுக்குள்ளேயே அடக்கிவிட்டு...\n“பூஸ்... இங்க எப்ப வந்தனி” என்றவளைப் பார்த்து முறுவலித்தான் புதியவன் என்ற பெயரைத்தாங்கிக் கொண்டிருந்த பூவரசன்...\n“நான் இஞ்சால ஒரு விசயமா வந்தனான். இஞ்ச.. பக்கத்தில தான் இருக்கிறன்... அம்மா என்னடி செய்யிறா\n“ம்ம்... அத்தை சுகமா இருக்கிறா....” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேலால் துப்பாக்கி ரவைகள் விஸ்... விஸ்... எனக் கீசிக் கொண்டு வந்தன.\n“ஏய்.. ரவுண்ட்ஸ் வருது... குனி.. தலையக் குனி மீனு..” கத்திக் கொண்டே அவள் தலையை பிடித்து அழுத்தினான். இருவரும் தலையைக் குனிந்து கொண்டு அருகில் இருந்த பதுங்குகுழி வாசலில் அமர்ந்தார்கள்.\n“பூஸ்... ஏன்டா எங்களுக்கு இந்த நிலமை.. இது எப்ப முடியும்..” ஏக்கத்தோடு கேட்ட அவளைக் கனிவாகப் பார்த்தான்.\n“முடிஞ்சிடும் மீனு... கவலைப் படாத...” என அவன் கூறிய பல ஆறுதல் வார்த்தைகள் அவளைச் சமாதானப்படுத்த மறுத்தன.\nசில நிமிடங்களில் சத்தம் ஓய்ந்ததும் “ சரி மீனு நான் போக வேணும். அம்மாவைக் கவனமா பார்த்துக் கொள். நான் திரும்பவும் நேரம் கிடைக்கும் போது வருவன்..” என்று கூறி அவன் விடைபெற்ற போது அவள் கலங்கிய விழிகள் மட்டுமே அவனுக்கு விடை கொடுத்தன.\nவாழ்க்கையே போராட்டமாக மாறிக்கொண்டிருந்தது. சுகிர்தனுக்கும் புதியவனுக்கும் இரண்டு வாரத்துக்கொரு இடமாற்றங்களில் தமது முகாமுக்கான பதுங்குகுழிகள் அமைப்பதிலேயே நேரம் கடந்துகொண்டிருந்தது.\nஅன்றும் அப்படித்தான், சுகிர்தனும் புதியவனும் தாங்கள் புதிதாக மாறியிருக்கும் முகாமுக்கு அவசர அவசரமாக பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெட்ட ஆரம்பித்து 10 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது... கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.. முதற்குண்டு விழுந்ததுமே அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக ஓடிப்போய்ப் பதுங்கினார்கள். சுகிர்தன் பொருட்கள் குவித்திருந்த இடத்தில் ஓடிப்போய் விழுந்து படுத்துக் கொண்டான். அவனுக்கு தெரியக்கூடிய தூரத்திலேயே வெறும்தரையில் புதியவன் குப்புறப்படுத்திருந்தான்.\nசில கணங்களுக்குள்ளாகவே அடுத்து இரண்டு ஏவுகணைகள் கூவிகொண்டு வந்தன. இந்தத் தடவை ஏவுகணை விழுந்து வெடித்தபோது சுகிர்தனால் கண்களைத் திறக்க முடியவில்லை. எங்கும் ஒரே புகை மண்டலம்... காதுக்குள் அடைத்து விட்டாற்போல ‘நங்...’ என்று ஒலி எழுப்பியது. அருகில் தான் விழுந்துவிட்டது என்று உள்ளுணர்வு உந்த பதைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்....\n:)) தலைப்பே அசத்தலாக இருக்கு பூங்கோதை.. இன்னும் படிக்கவில்லை.. விரைவில் வந்து படித்துக் கருத்திடுறேன்ன்ன்.\nபூங்கோதை செல்வன் 9/29/2013 4:17 pm\nதலைப்பை இரசித்ததற்கு நன்று... சீக்கிரம் கதையைப் படிச்சு சொல்லுங்கோ...\nமேலே இருக்கும் படம் நீங்க கீறியதோ.. ஆவ்வ்வ் நல்லா வந்திருக்குது முகம்.\nபூங்கோதை செல்வன் 9/29/2013 4:18 pm\nஓம் நான் கீறியதுதான்... ஏதோ தப்பித்தவறி நல்லா வந்திட்டுது.. :p\nஉங்க கதை இருந்தகாலங்களை ஞாபகப்படுத்துகிறது.கதையை நன்றாக எழுதியிருக்கிறீங்க‌. அடுத்த பகுதி எப்ப வரும் என்ற ஆவலையும் ஏற்ப்டுத்துகிறது. நான் அன்றே பாராட்டவேணுமென்றிருந்தேன். கதையின் சுவாரஸ்யத்தில் நீங்க வரைந்த படத்தை சொல்லமற்ந்துவிட்டேன். அழகாக உள்ளது கோதை. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.\nபூங்கோதை செல்வன் 9/29/2013 10:31 pm\nபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பிரியசகி. :) :) உங்களை அதிகம் காக்க வைக்காமல் அடுத்த தொடரை இரண்டு நாட்களில் பகிர்ந்துகொள்வேன்..\nஅடடா அழகா நகருது கதை. மீனைப் பெண்ணாகவும் பூஸை ஆணாகவும் மாத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சஸ்பென்சோட தொடரை வச்சிட்டீங்க... ஹையோ பூஸுக்கும் மீனுக்கும் ஒண்ணும் ஆகிடாமல்:) நல்லபடி தொடரோணும் என ஆண்டவனை வேண்டுகிறேன்ன்\nம்ம் கடந்த காலத்தை இலக்கிய ஆவணப்படுத்தும் செயலுக்கு நெஞ்சர்ந்த வாழ்த்துக்கள்\n. மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொக்கணை, வலையன்மடம் பக்கம் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எல்லோர் முகத்திலும் சாவின் பயம் சாயமாக ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உயிரைக் காக்கும் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால்... அவள் மட்டும்// ம்ம் இதை கொஞ்சம் இன்னும் இதயத்தில் இடி போல வலையுலகில் சுதந்திரமாக இறக்கி வைத்து இருக்கலாம் நிஜத்தின் சுழலை ம்ம் அவசரம் ஏனோ\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nஅவள் அப்படித்தான் – தொடர் 2\nஅவள் அப்படித்தான்….. - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-20T17:55:03Z", "digest": "sha1:JY6HQ3QELOUG7G4KYFVM5JS6DOUOYDVM", "length": 31263, "nlines": 128, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: சர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்", "raw_content": "\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும்இ குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.\nமகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர் ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் 'விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.\nபிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, 'மகளிர் தின'மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது.\n1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப்பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.\nஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும், அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..\n1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.\nஇச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.\nமுதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.\nபெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.\nபெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.\nபாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல்(BIOLOGY), சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS) ,பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION),சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.\nசர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள் மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை... இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்.... வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்ட��யுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.\nபெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.\nஇவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் 'அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.\nமுனைவர் மு.இளங்கோவன் 8 March 2011 at 07:47\nமகளிர் தின சுருக்க வரலாறு ஒரு ஏழாவது அறிவைத் தருகின்ற அற்புத சிந்தனையைத் தூண்டியது.. வாழ்க உங்கள் மகளிர் தொண்டு.. நாளும் போற்றுவோம் மகளிர் மேன்மையை..\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/12/blog-post_5.html", "date_download": "2018-05-20T17:58:49Z", "digest": "sha1:BYSQWICLIMTY5IC6HIGY7YLGJOAPLOYE", "length": 27801, "nlines": 718, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: காவியத் தலைவன் சிவாஜி", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nகாவியத் தலைவன் திரைப்படத்திற்கு நாளை செல்லலாமா என்றொரு யோசனை இருக்கிறது. கத்தி போகலாம் என்று பல சனிக்கிழமைகள் திட்டமிட்டு ஆனால் வேலைகள் வந்து நான் செல்வதற்குள் அப்படம் வேலூரை விட்டு சென்று விட்டது. காவியத்தலைவன் நிலை என்ன ஆகுமோ\nகாவியத்தலைவன் விமர்சனங்களில் ராஜபார்ட் ரங்கதுரை பற்றிய ஒப்பீடு வந்தது. சரி அப்படத்தில் ஏதாவது ஒரு காட்சியை பார்ப்போம் என்று யுட்யூபில் தேடிய போது இக்காட்சி கிடைத்தது. அல்லி தர்பார் நாடகம் இது.\nநாடகத்தில் தன் கலை வாழ்வை தொடங்கிய நடிகர் திலகம் இயல்பாக நடித்துள்ளது என்பதில் எந்த ஆச்சர்யமும் கிடையாது. ஆனால் தான் நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலைப் பிடித்துக் கெஞ்சுவதாக ஒரு காட்சி வருகிறது.\nஇன்றைக்கு உள்ள எந்த ஒரு பெரிய கதாநாயக நடிகரும் தன்னை விட கம்மியான பிரபலம் உள்ளவர்களின் காலில் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்க அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை.\nஅங்கேதான் நடிகர் திலகம் நிற்கிறார் காவியத் தலைவனாக.\nLabels: கலைஞன், திரைப்படம், நடிகர் திலகம், நடிப்பு\n//இன்றைக்கு உள்ள எந்த ஒரு பெரிய கதாநாயக நடிகரும் தன்னை விட கம்மியான பிரபலம் உள்ளவர்களின் காலில் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் எடுக்க அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை.//\nவிளங்கிடுச்சு. அப்படிபட்ட நாட்டில் அந்த காலத்தில் சிவாஜி என்று நடிகர் இன்றைக்கு உள்ள பெரிய நடிகர்கள் மாதிரி போலி கௌரவம் பார்க்காம இருந்திருக்கார்.\nஅவர் காவியத் தலைவன் தான் .\nஇவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்\nகேபி அவர்களின் நினைவாக, அவரது படக்காட்சிகள்\nகேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்\nஜில்லுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்\nஇன்னும் ஒரு விமானத்தை காணோம்\nசீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்\nகாவி பயங்கரவாதிகளின் ஆட்சித் திமிர்\nகளத்தில் ஒரு காதல் கல்யாணம்\nபொய் சாட்சி சொன்னவருக்கு பாரத ரத்னா\nஜனாதிபதிக்கு ஒரு லெட்டர் - ரொம்பவே முக்கியமானதுங்க...\nஒபாமாவுக்கான விருந்தில் ஒரு குறை\nகமல் 60 - கடைசி பதிவு\nடேபிள் மேட் - எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா\nஎன்னதான் சொல்லுங்கள்... தனியார் தனியார்தான்\nகாவிக் கூட்டத்தின் அடுத்த திட்டம் என்ன\nவிசுவாசத்தால் வேலூர் மாநகராட்சிக்கு தண்டச் செலவு\nஇவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்ட பிறகும் ……\nநல்லாட்சிக்கும் வாஜ்பாய்க்கும் என்னய்யா சம்பந்தம்\nவெறி பிடித்து அலையும் மோடியின் மோசடி மந்திரி\nரஜனி ரசிகர்கள் மற்றும் மோடி வெறியர்களின் அற்பத்தனம...\nமீண்டும் பிறந்து வா பாரதி\nவெறி நாய்களுக்கே இங்கே பாதுகாப்பு - ராஜபக்சே\nஈ.வி.கே.எஸ் அண்ணே, சில டவுட்டு\nஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா\nகிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா\nசைவமாய் மாறிய மட்டன் மூளைக் கறி\nஅமீர் பேச்சு எங்கே போச்சு\nஅம்பேத்கர் -பாஜக - ஆர்.எஸ்.எஸ் - நாக்பூர்\nஎன்ன வேண்டுமானாலும் அசிங்கமாக பேசுங்கள்\nஏமாற்றப்படுவது தெரியாமலேயே புகழ்கிறார்கள் - இந்திய...\nசஹாரா, சாரதா பாஜக திரிணாமுல் மோதல் – பங்கு பிரிப்ப...\nகாவிக்கூட்டத்திற்கு ஒரு சூப்பர் ஐடியா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visualkural.blogspot.com/2011/10/01.html", "date_download": "2018-05-20T17:51:00Z", "digest": "sha1:EEBEQHNE6BIW5MBA4GLPYXWIPBVSUSAH", "length": 4815, "nlines": 94, "source_domain": "visualkural.blogspot.com", "title": "குறளும் காட்சியும்: அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து", "raw_content": "\nதிருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகாரம் 01: கடவுள் வாழ்த்து\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவன் அடிசேரா தார் [01:10]\nஇறைப்பாதம் சேராதார்க்(கு) இல்லை; பிறவிப்\nLabels: அறம், கடவுள் வாழ்த்து\nஅதிகாரம் - 02 : வான் சிறப்பு\nஅதிகாரம் 01: கடவுள் வாழ்த்து\nஇந்த வலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் இணையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன . முகமறியாத அந்த உண்மையான படைப்பாளிகளுக்கும் , தளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_09.html", "date_download": "2018-05-20T17:44:09Z", "digest": "sha1:LCVTSEGTARRQFBMCY4Y6H3CFCQWW2E5B", "length": 15454, "nlines": 341, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: காஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nதருமியின் பதிவில் பின்னூட்டமாக காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல புத்தகத்தை விமரிசித்து எம்.வி.ஆர்.சாஸ்திரி என்பவர் எழுதிய நீண்ட கட்டுரை போடப்பட்டுள்ளது.\nகாஞ்சா அய்லய்யாவின் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் எழுதிய அறிமுகம் இங்கே:\nசெப்டம்பர் 14, 2003: நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் இந்து மதம்\nI read your critic on illaiah's book. \"இப்பொழுது பொதுச் சிவில் சட்டம் வேண்டுமென்று பாரதீய ஜனதா முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை குரல் எழுப்பிக் கொண்டிருகிறார்கள். இதைத் தற்பொழுது தீவிரமாக எதிர்ப்பது முஸ்லிம்கள் மட்டுமே. ஆனால் இந்துகளுக்குள் \"அடக்கப்பட்டிருக்கும்\" தலித்துகளும் (புத்த, ஜைனர்களும்) தீவிரமாக எதிர்க்க வேண்டும். இந்த பொதுச்சட்டம் இந்துச் சட்டமாகி விடக் கூடாதே என்ற பயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்\"\nத���ுமி அவர்களின் பதிவிற்கான லிங் வேலை செய்யவில்லை.\nமற்றபடி, கஞ்சன் ஐலையா பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் ஏதும் இல்லை. அவருக்கு தலீத் மக்கள் முன்னேரவேண்டும் என்கிற எண்ணத்தை விட மேல் ஜாதி மக்களின் மேல் வெறுப்பை வளர்க்கவேண்டும் என்கிர வெறி தான் அதிகம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_114924017208852685.html", "date_download": "2018-05-20T17:51:34Z", "digest": "sha1:QCC4ACKB3SLXT6NSWLY5YMZQKYGMKOHO", "length": 32333, "nlines": 348, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\nமுன்னெச்சரிக்கை: இந்தக் கட்டுரை 'சுதேசி செய்திகள்' என்ற பத்திரிகைக்காக (ஜூன் 2006) எழுதப்பட்டது. சுதேசி செய்திகள், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச்) என்னும் இயக்கத்தால் நடத்தப்படுவது. இந்த அமைப்பு RSS இயக்கத்தின் குடைக்குள் வருவது.\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\nகடந்த ஆறு வருடங்களில் நடக்காத ஒன்று இந்த வருடம் நடந்துள்ளது; மேலும் நடக்கவுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து 3.5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. மேற்கொண்டு கிட்டத்தட்ட 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யப்போகிறது.\nதிடீரென நம் நாடு குறைவான அளவு உணவை உற்பத்தி செய்கிறதா ஏன் கோதுமையை வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்\nஇதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nமுதலாவது, கோதுமை பயிரான அளவு கடந்த வருடத்தில் குறைந்துள்ளது என்பது. அதிக வெப்பத்தாலும் சரியான மழையின்மையாலும் ராபி பயிர் கிட்டத்தட்ட 10-15% குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.\nஇரண்டாவது மத்திய அரசின் கோதுமை கொள்முதல் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ளது என்பது. பொதுவாக மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வார்கள். ஆனால் கடந்த வருடத்தில் கோதுமையை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அரசு விவசாயிகளுக்கு அனுமதி கொடுத்தது. மத்திய அரசு கொள்முதல் விலையாக முதலில் நிர்ணயித்திருந்தது கிலோவுக்கு ரூ. 6.50. பின்னர் இந்த விலையை அதிகரித்து கிலோவுக்கு ரூ. 7.00 கொடுக்க முன்வந்தனர். விவசாயிகளுக்கோ வெளிச்சந்தையில் கிலோவுக்கு ரூ. 8.70 முதல் ரூ. 10.00-ம் அதற்குமேலும் கிடைத்தது. கார்கில், ஐ.டி.சி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இத்தகைய விலை கொடுத்து கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியுள்ளனர். ஒருவிதத்தில் இதனால் விவசாயிகளுக்கு லாபம் என்றாலும்கூட இந்தக் காரணத்தால் அரசு எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசால் கோதுமையைக் கொள்முதல் செய்யமுடியவில்லை.\nஜனவரி 2002-ல் மத்திய அரசின் கையில் இருந்த கோதுமையின் அளவு 324.15 லட்சம் டன் கோதுமை. இது படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. ஜனவரி 2003-ல் 288.30 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2004-ல் 126.87 லட்சம் டன்னாகவும், ஜனவரி 2005-ல் 89.31 லட்சம் டன்னாகவும் இருந்து இப்பொழுது ஜனவரி 2006-ல் 62.00 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.\nஎப்படி இந்த அளவுக்கு கையிருப்பு குறைவதற்கு நம் அரசு அனுமதித்தது உற்பத்தி கடந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா உற்பத்தி க���ந்த நான்கு வருடங்களில் இந்த அளவுக்குக் குறைந்திருக்க முடியுமா உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது உற்பத்தி குறையவில்லை என்றால் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை எங்கு போயுள்ளது இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா இந்தியர்கள் திடீரென்று அதிகமாக உணவு உட்கொள்கிறார்களா இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே இந்தியாவின் மக்கள்தொகை திடீரென்று அதிகமாகிவிடவில்லையே இப்படி நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோன்றுகின்றன.\nமூன்றாவது - உணவு அமைச்சர் சரத் பவாரின் கூற்றுப்படி தென்னிந்தியாவில் கோதுமை முன்னில்லாத அளவுக்கு உட்கொள்ளப்படுகிறதாம். இப்பொழுது இறக்குமதி செய்யப்படும் கோதுமை முழுவதும் தென்னிந்தியாவுக்காகத்தான் என்கிறார் உணவு அமைச்சர். அத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை நேரடியாக தென்னிந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் கொள்முதல் விலை குறைகிறது என்றும் அமைச்சர் சரத் பவார் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.\nஅவர் கொடுத்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக கோதுமையைக் கொள்முதல் செய்தால் குவிண்டாலுக்கு - அதாவது நூறு கிலோவுக்கு - ஆகும் செலவு ரூ. 997. ஆனால் வட இந்தியாவிலிருந்து கோதுமையை தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்தால் அதற்கு ஆகும் செலவு குவிண்டாலுக்கு ரூ. 1,100க்கும் மேல் ஆகலாமாம். ஆக இதன்மூலம் இந்திய விவசாயிகளுக்கு சற்று அதிகம் பணம் கிடைப்பதைவிட ஆஸ்திரேலியாவுக்குப் பணம் போனால் போகட்டும் என்கிறார் நம் உணவு அமைச்சர். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா\nஇந்திய விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள். குவிண்டாலுக்கு ரூ. 700 கொடுத்து வட இந்தியாவில் வாங்கும் கோதுமையை தென்னிந்தியாவுக்கு அனுப்ப ரூ. 400க்கும் மேலாகவா ஆகிறது மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன மத்திய அரசின் நிர்வாகம் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா தென்னிந்தியாவில் நிஜமாகவே கோதுமையின் தேவை அதிகமாக ஆகியுள்ளதா\nமற்றொருபக்கம் மத்திய அரசின் அரிசி கொள்முதல் அதிகமாகியுள்ளதாக பிசினஸ்லைன் செய்தித்தாள் தெரிவிக்கிறது.\nConspiracy theory என்று சொல்வார்கள். சிலர் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லலாமா அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை எடுத்துக்கொள்வோம். இவை தேவைக்கும் அதிகமாக கோதுமையை உற்பத்தி செய்கின்றன. சொல்லப்போனால் அமெரிக்கா தனது விவசாயிகளை உற்பத்தியைக் குறைக்கச் சொல்லி - அதாவது பயிரிடும் பரப்பளவைக் குறைப்பது, உற்பத்தி செய்த தானியங்களை அழிப்பது ஆகியவற்றின்மூலம் - அவ்வாறு குறைப்பதற்காக இவர்களுக்கு மான்யம் கொடுக்கிறது. ஏனெனில் இவர்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்வது அனைத்தும் பொதுச்சந்தைக்கு வந்தால் அதனால் உணவுப்பொருள் விலை வெகுவாகக் குறையும். இது அந்த நாட்டின் சிறு விவசாயிகளை ஒரேயடியாக அழித்துவிடும்.\nசரி, அதையும் மீறி உருவாக்கிய மலைபோன்ற தானியங்களை என்ன செய்வது எந்த விலை கிடைத்தாலும் அந்த விலையை வாங்கிக்கொண்டு உணவுப்பொருளை வேறு நாடுகளுக்கு விற்றுவிடவேண்டியதுதான்\n முதலில் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று இந்தியா வெளிநாட்டு உணவுப்பொருளை வாங்கும். இதே நேரம் சரியான விலை கிடைக்காமல் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்; சிறிதுசிறிதாக விவசாயத்தை விட்டு வெளியேறி பிற வேலைகளுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்தியா பெருமளவுக்கு அல்லது முழுதாக வெளிநாட்டில் விளையும் உணவுப்பொருளை நம்பி வாழவேண்டி இருக்கும். அப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோதுமை விலையை அதிகரித்துக்கொண்டேபோனால் உயிர்வாழ்வதற்காக என்ன விலை கொடுத்து தானியங்களை வாங்கினாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும். இப்பொழுது பெட்ரோலியத்துக்கு முழுவதுமாக வெளிநாட்டை நம்பியிருப்பதுபோல நாளை கோதுமைக்கும் வெளிநாட்டை நம்பியிருக்கவேண்டியிருக்கலாம்.\nஇதை மனத்தில்கொண்டே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டுபோவதும் மற்றொரு பக்கம் குறைந்த விலையில் கோதுமையை இந்திய அரசுக்கு விற்பனை செய்வதுமாக இருக்கலாம். இப்படியும்கூட ஒரு conspiracy theory இருக்கலாம்.\nநமது கற்பனை பொய்யாக இருந்தால் நல்லது. உண்மையாக இருந்தால்\nவெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. ஆஸ��டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது என்று பேசப்பட்டது. பின அரசு அவசர அவசரமாக எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொண்டது. டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் சென்னையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கோதுமையில் இந்தியாவில் இல்லாத சில களைகளும் (weeds) பூச்சிகளும் (pests) உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.\nஇந்தப் பூச்சிகளும் களைகளும் இந்தியாவில் பரவினால் வரும் வருடங்களில் பயிராகும் கோதுமைக்குப் பெருமளவு பாதிக்கப்படும்\nஇந்தப் பிரச்னையிலிருந்து மீள அரசு என்ன செய்யலாம்\n1. வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களை இந்தியாவில் கோதுமை, அரிசி போன்ற பொருள்களை வாங்குவதில் இருந்து முழுமையாகத் தடை செய்யலாம். இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதிக்கலாம்.\n2. வெளிநாட்டுக்குப் பணம் போவதற்கு பதிலாக இந்திய விவசாயிகளுக்கே போய்ச்சேருமாறு அதிக விலை கொடுத்து அரசே அவர்களிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யலாம். அதன்மூலம் கோதுமைக் கையிருப்பை அதிகமாக்கலாம். இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகமாகும், அவர்களது வாழ்வும் வளம்பெறும்.\n3. நியாயவிலைக் கடைகளில் வறுமைக்கோட்டுக்குக்கீழே இருப்பவர்கள்தவிர பிறருக்கான கோதுமை விற்பனை விலையை அதிகரிக்கலாம். இன்றைய தேதியில் உணவுப்பொருளுக்கு ஆகும் செலவைவிட அதிகமாக இன்று நாம் போக்குவரத்துக்கும் கல்விக்கும் பிறவற்றுக்கும் செலவு செய்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மேலே போய்க்கொண்டே இருக்கிறது\n4. கோதுமை, அரிசி இரண்டின் கொள்முதலையும் பொருத்து மக்களை இரண்டு தானியங்களையும் உண்பதற்குப் பழக்கப்படுத்தலாம்.\nமொத்தத்தில் பிற நாட்டிலிருந்து உணவுப்பொருளை இறக்குமதி செய்வதன்மூலம் நம் நாடு அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் உடனடியாகச் செய்யவேண்டும். இப்பொழுது உள்ளே வந்திருக்கும் 3.5 லட்சம் டன் கோதுமைக்கு மேலாக 30 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்யாமல் உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும்.\nதடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவ��டும். அதுவும் staple food என்று சொல்லப்படும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் இறக்குமதி செய்வது நம்மை மொத்தமாக அழிவை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் உணவு விவசாயம்\n//ஆஸ்டிரேலியாவிலிருந்து வந்த கோதுமையில் ரசாயன உரம் அதிகமாக இருந்தது//\nஅது மட்டுமில்லை பத்ரி, அவர்களே. ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று வகையான கோதுமைகளை ஏற்றுமதி செய்கின்றார்கள். அவற்றில் இரு வகையான கோதுமைகள் தரத்தில் மிகவும் பின் தங்கிய கோதுமைகள். இந்திய அரசு இந்த மூன்றில் எந்த வகையான கோதுமை இறக்குமதி செய்கின்றது என தெரியவில்லை.\n\"தடையற்ற வர்த்தகம் பிற பொருள்களுக்கு இருக்கலாமே தவிர, உணவுப்பொருளுக்கு என்று வந்துவிட்டால் நிலைமை மிக மோசமாக ஆகிவிடும்.\"\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/csk_16.html", "date_download": "2018-05-20T17:21:31Z", "digest": "sha1:3T56DXIJ6KE3WMW6Q2HMMAG4B2JJ26QF", "length": 29980, "nlines": 124, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா? - தமிழரின் பெருமைக்கும் CSKக்கும் என்ன தொடர்பு?", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா - தமிழரின் பெருமைக்கும் CSKக்கும் என்ன தொடர்பு\nசென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் பூனே நகருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அடையாளம் என்ற ரீதியிலும், அந்த அணியில் இரண்டு தமிழக வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறித்து எதிர்வினைகளும் சமூகவலைத்தளங்களில் இடம்பெறுள்ளன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பலர் தீவிரமாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிடுகின்றனர். விசில்போடு என்ற ஹேஷ்டாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், அந்த அணியில் விளையாடும் வீரர்களையும் தமிழர்களின் அடையாளமாக கருதி பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிடுகின்றனர்.\nஇந்நிலையில், 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகிய இருவரும் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் இவர்கள் இருவரும் களத்தில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.\nசமூக வலைத்தளங்களில் இது குறித்து கேள்விகள் எழுப்பும் பலரும் சென்னை அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஆனால், அதே சமயம் சென்னை அணி என்றால் அதில் தமிழக வீரர்கள் மட்டுமே அதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று பொருளில்லை என சில விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளில் தமிழக வீரர்கள் அணித்தலைவர்களாக உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n'கேளிக்கை மட்டுமே ஐபிஎல்லின் நோக்கம்'\nஇது குறித்து எழுத்தாளரும், விளையாட்டு ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழிடம் உரையாடினார்.\n''ஐபிஎல் தொடரே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து லீக் போட்டிகள்போல நடத்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் ஐபிஎல்'' என்று கூறிய பத்ரி சேஷாத்ரி, ஐபிஎல் தொடரால் உள்ளூர் பற்று எதுவும் அதிகரிக்காது” என்று தெரிவித்தார்.\n''இந்த தொடரில் ஊர்ப் பெருமை முக்கியத்துவம் பெறவில்லை. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை இந்தியா சிமெண்ட்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி என மாற்றினால்கூட கிரிக்கெட் ஆர்வலர்கள் பார்ப்பார்கள் என்று பத்ரி சேஷாத்��ி குறிப்பிட்டார்.\nஐபிஎல் தொடர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவை தமிழகத்தின் பெருமை என்று கூற முடியாது. ரஞ்சி கோப்பை ஆட்டங்களை வேண்டுமானால் அப்படி கூறலாம். அதுதான் உண்மையான தமிழக அணியின் பிரதிபலிப்பு என்று அவர் தெரிவித்தார்.\nஉள்ளூர் வீரர்களை ஐபிஎல் ஊக்குவிக்கவில்லையா\n''சென்னை அணி எப்படி தமிழரின் பெருமை என்று கூற முடியும் பிராவோ மற்றும் தோனி ஆகியோர் வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் அது கோமாளித்தனமாகதான் படுகிறது'' என்றார் பத்ரி சேஷாத்ரி.\n''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழரின் அடையாளம் என்று கூறுவது முழுக்க முழுக்க விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலை நோக்கமாக கொண்டது மட்டுமே. ஆனால், இது வெகு காலம் நீடிக்காது. இந்த அடையாள எல்லை விரைவில் தகர்ந்துவிடும்'' என்று அவர் குறிப்பிட்டார்.\nஆரம்பத்தில் உள்ளூர் வீரர்களை ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தொடர் மீது எழுந்த விமர்சனங்களுக்காக சொல்லப்பட்ட சமாதானம்தான் அது என்று அவர் கூறினார்.\n''உண்மையான கிரிக்கெட் ரசிகன் தமிழரின் பெருமை, கர்நாடகத்தின் பெருமை என எதையும் கருத்தில் கொள்ளாமல் கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே பார்ப்பான்'' என்று பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.\nஉள்ளூர் வீரர்கள் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்\nஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது ஒவ்வோர் அணியிலும் மூன்று அல்லது நான்கு உள்ளூர் வீரர்கள் இடம்பெறுவர் என்று கூறப்பட்டது.\nதற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி கூறுகையில், ''உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்வது மற்றும் ஊக்குவிப்பது இந்த தொடரின் நோக்கம் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது'' என்று நினைவுகூர்ந்தார்.\nஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஏற்கனவே சாதித்த வீரர்கள் மூலம் அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார்.\n''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறும் பிரதான வீரர்களான தோனி, ஜடேஜா போன்றோர் உள்ளூர் வீரர்கள் இல்லை. முரளி விஜய் மற்றும் மற்றொரு தமிழக வீரர் மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்'' என்று விஜய் லோ��்பாலி கூறினார்.\nஐபிஎல் - ஆரம்பத்தில் சொன்னது நடந்ததா\nவாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் தமிழக ரஞ்சி அணி மூலம் வளர்ந்தார்கள். ஐபிஎல் புதிதாக எந்த இளம் வீரரையும் உருவாக்கவில்லை. இளம் உள்ளூர் வீரர்களை உருவாக்குவதை ஐபிஎல் நோக்கமாக கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.\nஐபிஎல் தொடரை கேளிக்கையாக மட்டுமே கருதமுடியும், ஐபிஎல் அணிகளுக்கும் ஊர், மொழி மற்றும் நாட்டுப்பற்றுக்கும் எந்த தொடர்புமில்லை என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.\nமுன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.\nகாவிரி பிரச்சனைக்காக போராட்டங்கள் நடந்த சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானப் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலகப் பிரபலங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களை நடத்தின.\nLabels: Chennai, Chennai Super Kings, CSK, IPL, IPL 2018, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழர், தமிழ்நாடு, தோனி, பூனே\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம்பியன்கள் - Mumbai Indians #IPL2018\nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nஇம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா - றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு பார்வை - IPL 2018\nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்���ா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 ஐபிஎல் இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ICC Nidahas Trophy பங்களாதேஷ் India Sri Lanka Nidahas Trophy 2018 இங்கிலாந்து Australia சர்ச்சை Chennai Super Kings டேவிட் வோர்னர் தோனி மேற்கிந்தியத் தீவுகள் தடை தென் ஆபிரிக்கா Bangladesh கொல்கத்தா டெல்லி பாகிஸ்தான் விராட் கோலி BCCI KKR RCB மும்பாய் ஸ்டீவ் ஸ்மித் கார்த்திக் ரோஹித் ஷர்மா CWCQ Kohli Rabada Smith Warner ஆப்கானிஸ்தான் சன்ரைசர்ஸ் சாதனை டெஸ்ட் தினேஷ் கார்த்திக் பஞ்சாப் றபாடா Kings XI Punjab Pakistan Rajasthan World Cup கிரிக்கெட் குசல் பூனே மும்பாய் இந்தியன்ஸ் ராஜஸ்தான் ஷகிப் அல் ஹசன் ஸ்மித் Chennai Gayle SunRisers Hyderabad West Indies கட்டுரை கெயில் கோலி சிம்பாப்வே ஸ்ரீலங்கா கிரிக்கெட் David Warner Delhi Delhi Daredevils Karthik South Africa கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முஷ்பிகுர் ரஹீம் ஸ்கொட்லாந்து Dhoni England Kolkata Knight Riders M.S.தோனி Mumbai Indians SLC T20 அஷ்வின் கம்பீர் காவேரி கிறிஸ் கெயில் சுனில் நரைன் நியூசிலாந்து பாபார் அசாம் ரஷீத் கான் ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வில்லியம்சன் வொஷிங்டன் சுந்தர் Ball Tampering Kusal Janith Perera Lords New Zealand SRH Twitter Whistle Podu உலக சாதனை உலகக்கிண்ணம் குசல் மென்டிஸ் கெய்ல் கைது சஞ்சு சம்சன் சந்திமல் சன்ரைசஸர்ஸ் டீ வில்லியர்ஸ் தவான் திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பிராவோ பெங்களூர் மக்கலம் மக்ஸ்வெல் மொஹமட் ஷமி ரசல் ரஹானே லங்கர் லோர்ட்ஸ் விஜய் ஷங்கர் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் 100 ball cricket 100 பந்து Afghanistan Asia Cup Babar Azam CWC 19 Danielle Wyatt Du Plessis Finch Gambhir ICC Rankings LPL Morgan Nepal ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Surrey Tendulkar Test Test Rankings Twenty 20 Video Williamson World Cup 2019 Zimbabwe ஆசியக் கிண்ணம் இறுதிப் போட்டி உத்தப்பா உலகக்கிண்ணம் 2019 எல்கர் காணொளி கிரீமர் குற்றச்சாட்டு சங்கக்கார சச்சின் சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுரேஷ் ரெய்னா சுழல்பந்து சோதி சௌதீ ஜொனி பெயார்ஸ்டோ டிம் பெய்ன் டெய்லர் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிழர் தமிழ்நாடு தரப்படுத்தல்கள் தலாத் நடுவர் நேபாளம் நைட் ரைடர்ஸ் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா போல்ட் ப்ரோட் மகளிர் மாலிங்க மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மோர்கன் ரம்புக்வெல்ல ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லங்கன் பிரீமியர் லீக் லசித் மாலிங்க வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வொட்சன் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் ஹர்பஜன் சிங் ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-169-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:41:37Z", "digest": "sha1:IXAD5KOTDM2F6D7Q5PREYGOWMFJDXY5S", "length": 10819, "nlines": 96, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (169) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/16024225/Irani-Cup-CricketWasim-Jaffer-scored-285-runs.vpf", "date_download": "2018-05-20T17:16:39Z", "digest": "sha1:K3JXZY7HVBCML3Q23E766OIB2TAYN6GX", "length": 12598, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Irani Cup Cricket: Wasim Jaffer scored 285 runs || இரானி கோப்பை கிரிக்கெட்: வாசிம் ஜாபர் 285 ரன்கள் குவித்து சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரானி கோப்பை கிரிக்கெட்: வாசிம் ஜாபர் 285 ரன்கள் குவித்து சாதனை + \"||\" + Irani Cup Cricket: Wasim Jaffer scored 285 runs\nஇரானி கோப்பை கிரிக்கெட்: வாசிம் ஜாபர் 285 ரன்கள் குவித்து சாதனை\nரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் ஆட்டம் இழக்காமல் 285 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.\nரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் ஆட்டம் இழக்காமல் 285 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் விதர்பா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்க�� 289 ரன்கள் எடுத்திருந்தது. வாசிம் ஜாபர் 113 ரன்களுடனும், கணேஷ் சதீஷ் 29 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.\nஇந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் விதர்பா பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. வாசிம் ஜாபரும், கணேஷ் சதீசும் நிலைத்து நின்று ஆடினார்கள். ஜாபர் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 507 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 280 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் எடுத்த கணேஷ் சதீஷ், சித்தார்த் கவுல் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.\nஅடுத்து அபூர்வ் வான்கடே, வாசிம் ஜாபருடன் கைகோர்த்து, மேலும் வலுவூட்டினார். ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் குவித்துள்ளது. வாசிம் ஜாபர் 285 ரன்னுடனும் (425 பந்து, 34 பவுண்டரி, ஒரு சிக்சர்), அபூர்வ் வான்கடே 44 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் ஆட்டம் நடக்கிறது.\nஇந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் 285 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். வாசிம் ஜாபர் 176 ரன்களை எட்டிய போது முதல் தர போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 40 வயதான வாசிம் ஜாபர் அதிக வயதில் முதல்தர போட்டியில் 250 ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் இந்தியர் மற்றும் முதலாவது ஆசிய வீரர் ஆகிய மகத்தான சிறப்புகளையும் தனதாக்கினார்.\n2012-13-ம் ஆண்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக ஆடிய முரளி விஜய் 266 ரன்கள் குவித்ததே இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையையும் ஜாபர் தகர்த்தார்.\nசாதனை படைத்த வாசிம் ஜாபரை, ஹர்பஜன்சிங் உள்பட பலர் டுவிட்டர் மூலம் வாழ்த்தி உள்ளனர். ‘இன்னும் வலுவாக சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவுக்காக கூடுதலாக சிறிது காலம் ஆடியிருக்க வேண்டும்’ என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். ‘இன்னும் இந்த மூத்த வீரர் பிரமிக்க வைக்கிறார்’ என்று கங்குலி புகழ்ந்துள்ளார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்: பிரமித்த ரசிகர்கள்\n2. டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி\n4. சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்\n5. ‘டாஸ்’ போடும் முறையை நீக்க ஐ.சி.சி. பரிசீலனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2018-05-20T17:46:16Z", "digest": "sha1:4HQN75NRYZYPJNFKMBH2MLLJDWBC7EH5", "length": 2744, "nlines": 30, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ். ஆவரங்கால் சந்தியில் கடை உடைத்து திருட்டு :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ். ஆவரங்கால் சந்தியில் கடை உடைத்து திருட்டு\nயாழ். ஆவரங்கால் சந்தியில் கடை உடைத்து திருட்டு\nயாழ். ஆவரங்கால் சந்தியிலுள்ள கடையொன்றில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகடையின் பிற்புற ஜன்னல் ஊடாக உள்நுழைந்து அங்கிருந்த பால்மா, அரிசி, சவர்க்கார வகை, பனடோல், கற்பூரம், குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.\nஅத்துடன், உண்டியலில் சேகரிக்கப்பட்ட பணமும் உண்டியலுடன் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/6-home-remedies-for-back-pain/", "date_download": "2018-05-20T17:59:52Z", "digest": "sha1:TZQV3BEDXAOAAKGFNYZ22V4ZRTXRY3S6", "length": 8888, "nlines": 85, "source_domain": "tamil.south.news", "title": "முதுகு வலியை விரட்ட 6 வீட்டு வைத்திய முறைகள்!", "raw_content": "\nமருத்துவம் முதுகு வலியை விரட்ட 6 வீட்டு வைத்திய முறைகள்\nமுதுகு வலியை விரட்ட 6 வீட்டு வைத்திய முறைகள்\nதற்போது உடலில் வரும் நோய்களில��� பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது.\nநமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.\nஇந்த முதுகு வலியை விரட்ட எளிதான சில வீட்டு வைத்தியங்களை இங்கே பட்டியல் இட்டுள்ளோம். படித்தும் பகிர்ந்தும் பயன்பெறுங்கள்.\n1. சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.\n2. 5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் 10 நிமிடம் தேய்த்தால் முதுகு வலி குறையும்.\n3. வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.\n4. வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.\n5. முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.\n6. 3 கிராம் வெட்டிவேரின் புல்லை எடுத்து 2 கிராம் கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.\nஇந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது\nஇப்படி உங்களுக்கும் உடல் பருமன் குறையணுமா\nஇது போன்ற ‘பாடி’ வேண்டுமா இந்த டயட்டை ஃபாளோ பண்ணுங்க\nவலியே இல்லாமல் சுகப்பிரசவம் ஆக வேண்டுமா\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஉடலை இரும்பாக்கும் ‘தேசி நெய்’யை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதீபாவளி எண்ணெய் குளியல் முறையும் அதன் பலன்களும்\nநீரில் உப்பை கலந்து குளித்தால் இந்த அதிசயம் நடக்கும்\nஎய்ட்ஸ் பற்றி நீங்கள் கேட்கும் 6 முக்கிய கேள்விகளுக்கான பதில் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-05-20T17:58:51Z", "digest": "sha1:MRVKDCUZSGBVBNI3UYTU5P3C57OQFNBV", "length": 10405, "nlines": 116, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்தேன் : டப்பிங் கலைஞர் ராமு\nஒரு திருட்டுப்பயலின் கதை ‘ இரவும் பகலும் வரும்’ மார்ச் 20 -ல் வரும்\nபாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது\nஇயக்குநர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து ஏற்பட்டதால் நடிகர் இயக்குநர் M.சசிகுமாருக்கு கை முறிந்தது\nஇயக்குநர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் M.சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடிகர் M.சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும��, 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர்.\nஇன்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது நடிகர் சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார், அவரது இடது கை எலும்பு முறிந்தது.\nஉடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் M.சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுபட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும் படி மருத்துவர்கள் M.சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குநர் பாலா படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.\nநடிகர் மற்றும் இயக்குநர் M.சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.\nM.சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படபிடிப்பு துவங்கும்.\n நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது\nமதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி...\nசமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இ...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\n‘எங்க காட்டுல மழை’ படத்தின் டீஸர்...\n‘புத்தனின் சிரிப்பு’ படத்திலிருந்து பட...\nவிஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153770/20180214104357.html", "date_download": "2018-05-20T17:45:31Z", "digest": "sha1:OJA3ZH7OI5KLBNUEMGCYBUNWH6H3DH3B", "length": 8430, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் 3பேர் மாயம்", "raw_content": "தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் 3பேர் மாயம்\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் 3பேர் மாயம்\nஆத்தூரில் பள்ளி மாணவர்கள் 3பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் புதுத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் விசாகன் (14), ராஜ் மகன் ஸ்ரீகாந்த் (14), முடுக்குத்தெரு லெட்சுமணன் மகன் விக்னேஷ் (15) ஆகிய 3 பேரும் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஒரே வகுப்பு நண்பர்களான இவர்கள் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.\nஆனால் மதியம் வீட்டிற்கு சாப்பிட செல்லவில்லை. அத்துடன் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, காலையில் பள்ளிக்கு வந்த அம் மாணவர்கள் 3 பேரும் மதிய உணவு வேளையில் வெளியே சென்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை. அவர்களின் புத்தகப் பைகள் வகுப்பறையில்தான் உள்ளன என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் காணாமல் போன மாணவர்களை பல இடங்களிலும் தேடினர்.\nஆனால் அவர்களை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே மாணவர்கள் மாயமானது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த 3 மாணவர்களும் நேற்று மதியம் ஆத்தூர்- திருச்செந்தூர் சாலையில் ஒரே சைக்கிளில் செல்லும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவானது தெரியவந்தது. அவர்கள் எங்கு சென்றா���்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் திடீரென மாயமான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் தங்கதேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்\nதுாத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு : வடபாகம் போலீஸார் விசாரணை\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nதிருச்செந்தூர் கோயிலில் வசந்த விழா தொடங்கியது\nதூத்துக்குடியில் தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3வது யூனிட் பழுது : 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடியில் 24ம் தேதி தி.மு.க. வடக்கு மாவட்ட சார்பு அணிகளின் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post_24.html", "date_download": "2018-05-20T17:51:22Z", "digest": "sha1:YVUMQKFGX2XB4L2PXXYUYCLI4MNXS6UA", "length": 10067, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உயிர்கள் எப்படித் தோன்றின? - விமர்சனம்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநான் எழுதிய Prodigy புத்தகம் “உயிர்கள் எப்படித் தோன்றின” என்பதன் மீதான அரவிந்தன் நீலகண்டனின் விமர்சனம் இங்கே.\nஅரவிந்தனின் அற்புதமான சேர்க்கைகள் / திருத்தங்களைச் செய்து அடுத்த பதிப்பு வருமானால் நலம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manirathnam-26-01-1840526.htm", "date_download": "2018-05-20T17:35:03Z", "digest": "sha1:TEUWFAQ73LFBH67HKP6JQDUW3VDKWFTR", "length": 7776, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.! - Manirathnam - மோகன் லால் | Tamilstar.com |", "raw_content": "\n20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.\nமலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் மோகன் லால், இவர் தற்போது ஸ்ரீ குமார் மேனன் இயக்கத்தில் ஒடியன் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோ வரை குறைத்து மிகவும் இளமையான தோற்றத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்து வருகிறார், இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்நிலையில் பிரபல தமிழ் நடிகரான பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம், இவர்கள் இருவரும் 20 வருடங்களுக்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.\nமேலும் இதனை பற்றி பேசிய இயக்குனர் பிரகாஷ் ராஜும் இந்த படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.\n▪ மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா\n▪ மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா\n▪ மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.\n▪ மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.\n▪ மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.\n▪ மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா - கசிந்தது சூப்பர் தகவல்.\n▪ சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா\n▪ மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா\n▪ அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2014/06/", "date_download": "2018-05-20T17:47:46Z", "digest": "sha1:OAFT7VQTNKQPRGD35XDBRXPD6QN3ZM5D", "length": 4948, "nlines": 161, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2014 | தேவர்தளம்", "raw_content": "\nசிவகங்கை கவுரி வல்லபத் தேவர்- ஓர் ஆய்வு\nPosted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர், மறவர்\t| Tagged சிவகங்கை கவுரி வல்லபத் தேவர்- ஓர் ஆய்வு\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-113-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:42:57Z", "digest": "sha1:GRFEXKV4CAJFL63LRC7YDG3NIKINZYEI", "length": 10493, "nlines": 96, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (113) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென���னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:55:39Z", "digest": "sha1:4GU5RNGBYAMHIGRQS5THELHIYXWL2BD7", "length": 105998, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீராதாரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.\n[1] நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும்.[1] மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.[2]\nசுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழ���்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு.[3] நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என்று வழங்கப்படும்.\nபுவியில் நீருள்ள இருப்பிடங்கள் பற்றிய வரைபட விநியோகம்.\n1 சுத்த நீரின் மூல ஆதாரங்கள்\n2 சுத்த நீரின் பயன்கள்\n3.3 வணிக நடவடிக்கைகள் விரிவாக்கம்\n3.4 வேகமாக நகரமயம் ஆகுதல்\n3.5 தட்ப வெப்பநிலை மாற்றம், கால நிலை மாற்றம்\n3.6 அடுக்குநீர்ப் பாறைகள் உள்ளீடற்றல்\n3.7 மாசுபடிதல் மற்றும் நீர் பாதுகாப்பு\n4 உலக நீர் வழங்கலும் விநியோகமும்\nசுத்த நீரின் மூல ஆதாரங்கள்[தொகு]\nசுன்கரா ஏரி மற்றும் பரிநகோடா எரிமலை வட சிலி\nமேற்பரப்பு நீர் என்பது நதி, ஏரி அல்லது சுத்தநீர் உள்ள ஈரநிலம் இவைகளில் உள்ள நீராகும். மேற்பரப்பு நீர் இயற்கையாக ஆவி குளிர்ந்து மழையாகி நீர்நிலைகளில் நிரம்புகின்றது. அதேபோல் கடலில் கலந்து வீணாகுவதும், ஆவியாகப் போய் விடுவதும், துணைமேற்பரப்பில் கசிந்தொழுகலாலும் இயற்கையாக இழந்து விடுகின்றது.\nஆவி குளிர்ந்து மழை ஆவதுதான் மேற்பரப்பு நீர் அமைப்பில் உள்ள நீர் வடிநிலத்தில் ஒரே இயற்கை உள்வைப்பாக இருந்த போதிலும், மொத்த நீர்அளவு ஒரு குறிப்பிட்ட நேரம் பல காரணங்களைச் சார்ந்துள்ளன. இந்தக் காரணங்களில் உள்ளடங்கும் ஏரிகள், ஈரநிலங்கள், மற்றும் செயற்கை நீர்த் தேக்கங்கள்ஆகியவைகளின் தேக்கத்திறன் ஒட்டியும், நீர்த்தேக்க ந��லைகளின் மண்வளம்அதன் ஊடுருவ இடம் தரும் இயல்பு ஒட்டியும், நீரானது வடிநிலத்திலிருந்து மறைந்தோடிவிடுவதுஒட்டியும், பதங்கமாகும் நேரம் மற்றும் உள்ளூர் ஆவியாகும் வீதங்கள் ஒட்டியும் அமைந்திருக்கும். இத்தகு அனைத்துக் காரணங்கள் நீர்இழப்புக்குரிய விகிதாசாரங்களைப் பாதிக்கும்.\nமேலும் இக்காரணங்கள் மனித நடவடிக்கைகள் பெருமளவு அல்லது சிலநேரங்களில் சீரழிக்கும் விளைவினை உண்டாக்கும். மனிதர்கள் நீர்த்தேக்கங்கள் கட்டிக்கொண்டே போவதால் தேக்கும் திறன் அதிகரிக்கின்றது. அது ஈரநிலங்களில் வடிகால்கள் வழியே குறைந்து போகின்றது. மனிதர்கள் அடிக்கடி வழிந்தோடும் நிர்த்தேக்க எண்ணிக்கைகள் மற்றும் அவைகளின் இயக்க வேகம் அதிகரிக்கச் செய்து நீர்சேரும் பிரதேசங்களின் ஊற்றொழுக்கு வழிமுறைப் படுத்தி வருகின்றனர்.\nநீரின் ஒரு குறிப்பிட்ட காலம் மொத்தமாகக் கிடைக்கும் அளவு ஒரு முக்கிய மான கருத்தாக உள்ளது, சில நீர்ப் பயனாளிகள் நீர்த்தேவை விட்டுவிட்டு பெற வேண்டுவர். எடுத்துக்காட்டாக, பல பண்ணைகள்இளவேனில் காலம் அதிக அளவு நீர் வேண்டும் நிலையில் இருக்கும் ஆனால் குளிர் காலத்தில் நீர் கிடைப்பது அரிதாகி விடும். அப்படிப் பட்ட பண்ணைகளுக்கு நீர்வழங்கல் வேண்டி, மேற்பரப்பு நீர்அமைப்பு ஒன்று உருவாக்குதல் அவசியமாகின்றது. அது ஏராளமாக தேக்கும்திறன் கொண்டதாகவும் நீரை ஆண்டு முழுதும் சேகரிக்கத் தகுந்ததாகவும், குறுகிய காலத்தில் நீரை வெளிவரச்செய்யத் தக்கதாகவும் அந்த அமைப்பு விளங்கிட வேண்டும். வேறு சில பயனாளிகள் நீர் தொடர்ந்து தேவைப் பட ஒரு சக்தி சாதனம்நீரைக் குளிர வைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். அப்படி ஒரு சக்தி சாதனம் நீருக்கென உண்டாக்க மேற்பரப்பு நீர் அமைப்பு தேக்கும் திறன் போதுமானதாக இருக்கச் செய்ய வேண்டும். எனவே, அப்படி இருந்தால்தான் அது சராசரி ஊற்றொழுக்கு தேவைக்குக் குறைந்த போது ஈடுகட்டும் என்று அவர்கள் அதற்காவன செய்வர்.\nஇருந்தபோதிலும், ஒரு நீர்வடிநிலத்தின் நீண்ட கால சராசரி ஆவி குளிர்ந்திடும் வீதம் அந்த நீர்வடிநிலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் மேற்பரப்பு நீரின் சராசரி நுகர்வினை மேலாகக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.\nஇயற்கையான மேற்பரப்பு நீர் அதிகமாகப் பெருகச் செய்��� வேறொரு நீர்வடிநிலத்தில் இருந்து அதை இறக்குமதி செய்யலாம். அதைக் கால்வாய் வழியாகவோ, குழாய் வரிசை வழியாகவோக் கொண்டு வரலாம். அதேபோல் செயற்கையான முறையில் பிற இங்கு அட்டவணைப் படுத்திய மூல ஆதாரங்களில் இருந்து கொண்டு வரலாம் ஆனால் நடை முறையில் அளவுகள் புறக்கணிக்கக் கூடியதாகவே இருக்கும். ஏன்எனில் மனிதர்களே மேற்பரப்பு நீர் 'இழந்தது' என்றும்(அதாவது அது பயன் படுத்தத் தக்கதாக இல்லை) அதற்குக் காரணம் மாசுபடுத்தலேஎன்றும் கூறலாம்.\n[4] உலகிலேயே பிரேசில் தான் அதிக அளவில் சுத்தநீர் வழங்கலில் முதலிடம் பிற நாடுகளைக் கட்டிலும் பெறுகின்றது. ருஷியா, கனடா நாடுகள் அடுத்து வருகின்றன.\nஆறு செல்லும் திசைஎங்கும், நீரின் மொத்தக் கொள்ளளவு நீரோட்டத்துடன் கொண்டு செல்லப் படும் அதில் கண்புலனாகும் தங்குதடையற்ற நீரின் ஓட்டம் அடிப்பரப்பில் ஓடும் போது பாறைகள் ஊடே உள்ளிருக்கும் சரளைக்கற்கள் எல்லாம் தாண்டி செல்லும் போது அது திடமான பங்களிப்பாக தருவது கலந்திருக்கும். அதன் வெள்ளப்பரப்பு ஹைபோரெய்க் மண்டலம் என அழைக்கப் படுகின்றது\nபல ஆறுகளில் பெரும் பள்ளத்தாக்குகளில் இந்த கண்புலனாகாத ஓட்டத்தின் உட்புறம் கண்புலனாகும் ஓட்டத்தை விஞ்சியிருக்கும். இந்த ஹைபோரெய்க் மண்டலம் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்-தடி நீர் இடையில் அடிக்கடி ஓர் இயக்கும் உள்முகம் நீரினை உள்ளடியாகவே நீரடுக்குப் பாறையிலிருந்து பெற்றுக் கொண்டு அதை உள்ளீடற்றதாக்கச் செய்யும். இது பெரும்பாலும் நிலத்தடிப் பாறைச்சிதைவுப்பகுதியில் முக்கியமாகக் இருக்கும். அங்கு ஆழமான நீண்டதுளைகள் மற்றும் நிலத்தடி ஆறுகள் பொதுவாக காணப்படும்.\nஅடிப்பரப்பு நீர் பயண நேரம்.\nஷிபோட், ஒரு பொது நீர் மூல ஆதாரம் யுக்ரேனியன் கிராமங்கள்.\nநிலத்தடி நீர்அடிப்பரப்புநீர் எனவும் அழைக்கப்படும். சுத்தநீர் மண்ணில் நுண்துளை மற்றும் பாறைகளில் அமைந்திருக்கும். அது ஆழமான நீண்ட துவாரங்கள்ஊடே அடிநில நீர்மட்டத்தின் கீழ்இருந்து கிளம்பிவரும். சிலசமயம் இதுஒரு தனிவேறுபாட்டை இருவகை யான நீர்ப்பரப்பிற்கும் இடையே வெளிப்படுத்தும் ஒன்று அடிப்பரப்பு நீர் அது மேற்பரப்புடன் தொடர்பு கொண்டிருக்கும். மற்றொன்று ஆழமான உள்ளடி நீர்ப்பரப்பு அதை ஆழ்நீளத்துளை என்பர்.(சில சமயங்களில் அது புதைபடிவ ந��ர் என்றும் கூறுவதுண்டு)\nஅடிப்பரப்பு நீர் மேற்பரப்பு நீர்உடன் சேர்த்து உள்வைப்பு, வெளிவைப்பு, நீர்ச்சேகரிப்பு சொற்றொடர்களில் சேர்த்துக் கருதப்படும். ஆனாலும் மாறுநிலை வேற்றுமையானது அதன் மெதுவான நீர்வரத்து கொண்டு செல்லப்படும் வீதம், அடிப்பரப்பில் உள்ள நீரின்சேகரிப்பு பொறுத்திருக்கும். பொதுவாக உள்வைப்பைக் காட்டிலும் மேற்பரப்பு நீர்அதிகமாகவே இருக்கும். இந்த வேற்றுமை மனிதர்களுக்கு அடிப்பரப்பின் நீரை நெடுங்காலத்திற்கு அதன் விளைவுகள் பற்றி எண்ணாமல் பயன்படுத்த ஏதுவாகும். இருந்த போதிலும் நெடுங்காலத்திற்கு கசிந்தொழுகும் நீர் அதன் சராசரி வீதம் மேற் பரப்பின் நீர் விட அதிகம் கட்டுப்பட்டதாக இருக்கும். அது அந்த சராசரி நுகர்வுக்கு உகந்த தாக இருக்கும்.\nஅடிப்பரப்பிற்கு உரிய நீர் மேற்பரப்பு நீர்கசிந்தொழுகல் மூலம் இயல்பான உள்வைப்பாக அமைந்திருக்கும். இயல்பான வெளிவைப்புகள் என்பதுதான் அடிப்பரப்பிலிருந்து வரும் ஊற்றுகள் ஆகும். ஆழநீண்டதுளைகள் கடல்களுக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.\nமேற்பரப்பு நீர் ஆதாரம் திடமான ஆவி யாகுதலுக்கு உட்பட்டால் ஒரு நீர் மூலஆதாரம் ஆகும். அது உவர்ப்புத் தன்மைபடைத்திருக்கும். இது கண்மறைவாக உள்ள புதைந்திருக்கும் நீர்நிலைகளுக்குப்பொருந்தும். செயற்கையான முறையில்பாசனம் பெறும்பண்ணைகளிலும் இது காணலாம். கடற்கரைப் பகுதிகளில் மனிதர்கள் அடிப்பரப்பில் இருந்து பயன் படுத்தும் போது கசிந்தொழுகலின் போக்கை மாறு படுத்திவிட ஏதுவாகும். ஆதனால் மண் ணானது உப்புத்தன்மை பெற்றிருக்கும். மனிதர்களும் தங்களது பயன்பாட்டால் அடிப்பரப்பின் நீரை 'இழக்கச்' செய்யலாம். (அதாவது அதைப் பயன்படுத்த இயலாத வண்ணம்) ஏன்எனில் அது அந்த அளவிற்கு மாசு படிந்து விடும். அவர்கள் உள்வைப்பை அதிகரிக்கச் செய்யலாம் அதைஅடிப்பரப்பிற்கு நீர்த்தேக்கங்கள் எழுப்பி கொண்டுவரலாம் அல்லது குளங்களிலும் நிலைநிறுத்தச் செய்யலாம்.\nஉப்புநீர் சுத்திகரிப்பு ஓர் இயற்கை வழிமுறையாகும். அதனால் உப்புநீர் (பொதுவாக கடல்நீர்) சுத்தநீராக மாற்றப்படும். பொதுவாக உப்புநீர் சுத்திகரிப்பு வழிமுறைகள் என்பனவடிகட்டுதல் மற்றும் மறுதலை ஊடுகலப்பு(துளைகள் உள்ள இடைத்தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்��ை) நடப்புரீதியில் கடல்நீர் சுத்திகரிப்பு மாற்று நீர்ஆதாரங்களைக் காட்டிலும் அதிகச் செலவு வைக்கும் பணியாகும்.மொத்த மனிதப் பயன்பாட்டில் ஒரு சிறிதளவு பின்னம்தான் சுத்திகரிப்புப் பணியால் திருப்தி பெறுவர். அது பொருளாதார ரீதியில் அதிகமதிப்புடைய பயன்பாடுகளுக்கு (அதாவது குடும்ப அமைப்பு மற்றும் தொழிற்சாலை உபயோகங்கள்) மட்டுமே உகந்ததாகும். அதுவும் வறண்ட பகுதிகளுக்கேசாலப் பொருந்தும். இந்த சுத்திகரிப்புப்பணி அதிகப் பரவலாக பாரசீக வளைகுடா நாடுகளில் நடைபெறுகின்றது.\nநியூபௌந்துலாந்து கண்ட பனிப்பாறை போல\nபல்வேறுபட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுபனிப்பாறைகளைஓர் நீர்ஆதரா மாக்க முனைவதுண்டு, ஆயினும் இன்றளவும் அது புதுமையான நோக்கங்கள் கொண்ட தாகவே இருந்து வந்துள்ளது. பனிப்படல நீரொழுக்கு ஒரு மேற்பரப்புநீர் ஆதாரம் என்றும் கருதப் படுகின்றது.\nஇமாலயங்கள் அடிக்கடி 'உலகின் கூரை' என்றழைக்கப் படுகின்றன. அது பூமியில் மிகப் பரந்த மற்றும் கடல்மட்ட உயரமானப் பிரதேசங்கள் கொண்டுள்ளன. மேலும் அதிகம் பனிப்பாறைகளும் துருவப்பிரதேசங்கள் போல உள்ளன. ஆசியாவின் பத்து பெரிய நதிகள் இங்கு உற்பத்தி யாகின்றன. ஒருகோடி மக்களுக்கும் மேற்பட்டோர் இதை நம்பி உள்ளனர். தட்பவெப்பநிலை மேலும் சிக்கலாக்கும் வண்ணம், உலக சராசரிக்கும் மேல் செல்லும் வண்ணம் நிலைமை உள்ளது. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலை 0.6 டிகிரிகளுக்கும் மேலாக உள்ளது, அதேசமயம் உலகவெப்பமயமாகுதல் புடி 0.7 என்றே கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.[5]\nசுத்தநீரின் பயன்கள் நுகர்வு மற்றும் நுகர்வற்றது என இருவகைப்படுத்தப் படலாம் (நுகர்வற்றது சிலசமயங்களில் 'புதுப்பித்தல்' என்றழைக்கப் படுகின்றது. நீரின் பயன் வேறுபயன்பாடுகளுக்குக் கிடைக்காத வரை நுகர்ச்சியானதாகவே இருக்கும். இழப்புகள் என்பது அடிநீர்ப்பரப்பின் கசிவு மற்றும் ஆவியாகுதல் ஆகும் இவைகள் நுகர்ச்சியாகவும் கருதப்படும். ஏன்எனில் நீரானது விளைபொரு ளாகவும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றது.(அதாவது பண்ணை விளைபொருள் போல) நீர் சுத்திகரித்தபிறகு மேற்பரப்புநீர் போல மாற்றிவிட இயலும். அதாவது கழிவுநீர் பொதுவாக நுகர்ச்சியற்றதென்று கூடுதல் பயன்பாட்டிற்கு மாற்றும்வரை கருதப்படும்.\nஒரு பண்ணை நிலம் ஆணடரியோ\nஉலகெகங்கும் நீரின் பயன்பாடு 69% பாசனத்திற்கே செலவிடப்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளது. 15-35% பாசனத்திற்கு மீட்டுப்பெறத் தாங்குதல் இன்றி உள்ளது.[6]\nஉலகில் சிலபகுதிகளில் பாசனம் எந்த பயிரினையும் விளைவிக்க அவசியமாகின்றது. ஆனால் மற்ற பகுதிகளில் அதிக லாபம் ஈட்டும் பயிர்களை வளர்க்கவும், பயிர்விளைச்சலை அமோகமாக்கவும் முடிகின்றது பாசன முறைகளில் பல்வகைகள் பயிர்விளைச்சல், நீரின் நுகர்ச்சி, கருவிகளுக்கு முதலீட்டுச்செலவு, மற்றும் கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. பாசன திட்டங்கள் அதாவது உழுசால்மற்றும் தலைக்குமேல்நீர்தெளித்தல் போன்ற செலவுகுறைவாகப் பிடிக்கும் ஆயினும் திறனிலும் குறைவாகவே இருக்கும். ஏன்எனில் நீரானது பெருமளவு ஆவியாகுதல், ஓடிவிடுதல், அல்லது மண்டல வேர்ப்பகுதியில் வடிந்துவிடுதல் போன்ற காரணங்களால் இழப்புக்கு உள்ளாகின்றது கண்கூடு. மற்ற பாசன முறைகளான, சொட்டுநீர்ப் பாசனம்அல்லது துளித்துளிப் பாசனம்,அலைநீர்ப் பாசனம், தெளிப்புப் பாசனம்-தெளிப்பான்களை தரையிலிருந்து இயக்குதல், கடைபிடிக்கலாம். ஆனால் இவைகள் செலவுபிடிக்கும் திட்டங்கள் ஆகும் அதுவும் ஓடுதல்,வடிதல்,ஆவியாதல் எல்லாவற்றாலும் ஏற்படும் இழப்பைக் குறைக்கக் கூடும். எந்த வழிமுறையானாலும் அது சரிவர நிர்வகிக்கப் படவில்லை எனில் பலன் வீணாகிவிடும். எல்லா வழிமுறைகளும் அவைகள் தகுந்த நிலவரங்களில் பயன்படுத்தப் படும் வரையில் ஆற்றல் மிக்கவைதான உரிய பாசன நேரம், மற்றும் மேலாண்மை இரண்டையும் ஒட்டியே பாசன வழிமுறை அமைந்திருக்கும். ஒரு பிரச்னை என அடிக்கடி கருதப்படுவது உப்புநீர் சுத்திகரிப்பு செய்வதால் அடிப்பரப்பு நீர் பாதிக்கப் படுவதாகும்.\nநீரியல்கலாசாரம்ஒரு வளர்ந்துவரும் விவசாய நீர்ப்பயன்பாட்டு முறையாகும். சுத்தநீர் கொண்ட வணிகநோக்கில் மீன்பிடித்தல் தொழிலும் விவசாய நோக்கில் நீர்பயன்படுத்துவது போன்று இணையாகக் கருதப்படலாம் ஆயினும் குறைவான முன்னுரிமை பாசனத்தை விட அது பெற்றிருக்கலாம். (ஆரல் கடல் மற்றும் பிரமிடு ஏரி காண்க)\nஉலகில் மக்கள்தொகை பெருகப் பெருக, உணவுத் தேவை அதிகரிக்க, வேண்டியுள்ளதால் நிர்ணயிக்கப் பட்ட நீர்வழங்கல் அடிப்படையில் அதிகம் உணவு உற்பத்தி செய்வதும் அதற்கு குறைவாக நீர் பயன்படுத்த முனைவதும், பாசன முறைகளில்[7] அபிவிருத்தி செய்வதும்,தொழில்நுட்பங்கள் பயன் படுத்துவதும், விவசாய நீர் மேலாண்மை மற்றும் பயிர் வகைகள் மற்றும்நீர்உபயோகம்பற்றிச் சரிபார்த்து எச்சரிப்பதும் யாவும் மேற்கொள்ளப் படவேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.\nபோலந்து ஒரு சக்தி சாதனம்\n]] உலகெங்கிலும் நீரின் பயன்பாடு 15% தொழிற்சாலைகளுக்கென்று அளவிடப்பட்டுள்ளது, முக்கிய தொழில்துறை பயனாளிகள் சக்தி சாதனங்கள், குளிரூட்ட, எரிஆற்றல் மூல மாகப் பயன்படுத்தவே செய்கின்றனர். (அதாவது நீர்மின்விசைத் திட்டங்கள்) உலோகமற்றும் எண்ணெய் சுத்தி கரிப்புகள் போன்ற நீரினை வேதியல் செயல்முறைகளுக்கெனவும், பொருளுற்பத்தித் திட்டங்களுக்காகவும், ஒரு தீர்வாகப் பயன் படுத்துகின்றனர்.\nதொழில்துறைக்கென்று ஒரு பங்கு நீரின் பயன்பாடு நுகர்ச்சியாகத்தான் உள்ளது ஆனால் மொத்தமாக அது விவசாயப் பயன்பாட்டைவிடக் குறைந்துள்ளது.\nநீர் எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது.\nநீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும்,மாசுபடுத்தாததாயும், புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது. சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது.\nத்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர்விசை மின்நிலையம் ஆக உள்ளது. அழுத்தத்திற்குள்ளானநீர், நீர்வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,மேலும் பாதுகாப்பானதாகவும்,சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது. அதிகவெப்பம் குளிர்ச்சியடையவும் வைக்கின்றது அல்லது ரம்பப் பிளேடுகளை அதிகச்சூடு ஏறாத வண்ணம் தடுக்கவும் செய்கின்றது.\nநீரானது நீராவிச்சுழலி, வெப்பப் பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்த���்படுகிறது. சுத்திகரிக்கப் படாமல் வெளியேற்றும் நீர் தொழிற்சாலையில் மாசுபடுத்தும். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு தொழிற்சாலை களிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியல் மாசு), வெளியேற்றப் பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன.\nஉலகெங்கிலும் 15% நீரின் பயன்பாடு குடும்ப அமைப்புகளுக்காகவே ஆகின்றது. இதில் குடிநீர் குளியல், சமையல், துப்புரவு, மற்றும் தோட்டப் பராமரிப்பு யாவும் அடங்குகின்றன. அடிப்படை குடும்ப அமைப்பிற்கு என நீர்த்தேவைகள் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர்கள் என்று பீட்டர் கிளேக்கு என்பார் கணக்கிட்டுள்ளார். அதில் தோட்டப் பராமரிப்பு அடங்காது.\nகுடிநீர் என்பது போதுமான உயர்தரம் கொண்ட தாகவும், அது நுகரத் தக்க தாகவும், அல்லது பயன்படுத்தினால் அபாயம் ஏற்படாத தெனவும், நீணட காலத் தீங்கிழைக்கா தெனவும் இருத்தல் வேண்டும். அத்தகைய நீர் பொதுப்படையாக பருகத்தகும் நீர் என்று வழங்கப்பெறும் முன்னேறிய நாடுகளில் குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கும் சேர்த்து பருகும் தரம் மிக்கதாக இருக்கவேண்டும்.அதில் ஒரு சிறிதளவு உண்மையில் நுகரப்படுகின்றது அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.\nபொழுது போக்குகேளிக்கைகளுக்காக நீரின் பயன்பாடு சிறிதெனினும் அது மொத்தத்தில் வளர்ந்துவரும் சதவீத மாகவே உள்ளது. அத்தகு பயன்பாடு பெரும்பாலும் நீர்த் தேக்கங்களில் நடைபெற்றக் கொண்டு வருகின்றது. நீர்த்தேக்கம் பூர்த்தியானதும் மிகைநீர் இந் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றது. அது கேளிக்கைப் பயன்பாடு என வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீர்வெளியேற்றும் பொழுது ஒருசில நீர்த்தேக்கங்களில் வெண் நீர்- கரைஊற்றுநீர் படகுச் சவாரிக்கெனப் பயன்படுத்தப் படுகின்றது.அது கேளிக்கைப் பயன்பாட்டின் கீழ்வரும். பிற எடுத்துக்காட்டுகள் பயன்பாட்டாளர்களில் தூண்டில் மீன்பிடிப்பாளர்கள், பனிநடைக்கட்டைப் பயனாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீச்சல்காரர்கள் முக்கியமாக அடங்குவர்.\nபொழுதுபோக்குப் பயன்பாடு வழக்கமாக நுகர்ச்சியற்றதாகும். கோல்ப் ஆடுகளங்களில் அதிக அளவில் நீர்உபயோகம் படுத்தப் படுவதாகவும் அதுவும் வறண்ட பகுதிகளில் என்றும் குறிவைத்துக் கூறுவதுண்டு. பொழுதுபோக்குப் பாசனம் (தனியார் தோட்டங்கள் உள்பட) குறிப்பிடத்தக்க விளைவை நீர்வள ஆதாரங்கள் பேரில் ஏற்படுத்துகின்றதா என்பது தெளிவில்லாமல் தான் இருக்கின்றது. ஏன்எனில் போதிய நம்பகமான தரவுகள் கிடைக்கப்பெறாததும் காரணம் ஆகும். சில அரசாங்கங்கள் கலிபோர்னியா அரசாங்கம் உள்பட கோல்ப் ஆடுகளத்தை விவசாயநோக்கம் கொண்டவை என்று அங்கீகரித்துள்ளன. சுற்றப்புறச் சூழல் ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகளுக்காக வீணாகும் தண்ணீர் பயன் படுத்துவதற்காக அங்ஙனம் செய்துள்ளனர். எப்படி எனினும், கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்கள் காண்கையில் அதன்விளைவு இதற்கெல்லாம் மீண்டும் அளிக்கப்பட்டாலும் பூஜ்யம் அளவிற்கு நெருங்கியுள்ளது.\nகூடுதலாக பொழுதுப்போக்குப் பயன்பாடு பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக நீர்த்தேக்கத்தில் மிகுந்துள்ள நீர் கோடையின் பிற்பகுதியில் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தப் பட்டால் அது குடியானவர்களுக்கு இளவேனிற்காலத்தில் நடவுக்காலத்தில் கிடைக்காமல் போய்விடும். நீர் வெண்ணீர் தெப்பச் சவாரிக்கு வெளி யேற்றப்படுவது நீர்மின்விசை பற்றாக்குறை காலத்தில் தேவைக்கேற்ப கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு.\nசுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பாடு சிறி தளவெனினும் அது மொத்தத்தில் சதவீதம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது. சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பர்டுகளில் அடங்குவது: செயற்கை ஈரநிலங்கள், செயற்கை ஏரிகள், வனவிலங்குகளுக்குகந்த சூழ்நிலை உருவாக்குதல், அணைக்கட்டுகளில்மீன் பிடிக்க ஏணிப்படிகள் அமைத்தல், நீர்த்தேக்கங்களில் நீர்வெளியேற்றும் போது அத்தருணமாக மீன்குஞ்சு உற்பத்தி செய்வித்தல் ஆகியவாகும்.\nபொழுது போக்குப் பயன்பாடு போல சுற்றுப்புறச் சூழல் பயன்பாடும் நுகர்வற்றதாகக் கருதப் படுகின்றது. பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்த��க்காட்டாக, நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றும் பொழுது அதை மீன் குஞ்சுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தினால் அது அற்றின் மேல்பகுதியில் உள்ள நிலங்களுக்குதவாமல் போய்விடும்.\n1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.\nமுதன்மை கட்டுரைகள்: water crisisமற்றும் water stress\nநீர்இறுக்கம் என்ற கோட்பாடு என்பது தொடர்பு படுத்திப் பார்த்தால் சுலபமாகத் தோன்றும். உலக வணிகத் தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக் குழுவின் படி நிலைமைகளுக்கு ஏற்ற வாறு பயன்பாடு அமையும் நீர் எல்லா உபயோகங்களுக்கென போதுமானதாக இல்லாமல் போனாலும் அது விவசாயம். தொழில்சாலை, மற்றும் வீட்டு உபயோகம் என்று இருந்தாலும் நீர்இறுக்கம் ஆகிவிடும்.\nதனிநபர்வருவாய்போல வரையரை செய்வது கடினம் எனினும் அது நீரின் பயன்பாடு மற்றும் திறன்பற்றிய யூகக் கருத்துக்கள் கொள்ளவைக்கின்றது என்றாலும் முன்மொழியப்பட்ட கருத்து: வருடாந்திர தனிநபர் புதுப்பித்துக்கொள்ளும் சுத்தநீர் கிடைக்கும் அளவு 1700 கனமீட்டர் குறைவாகும் பொழுது நாடுகள் நீர்இறுக்கம் கிரமமாகவோ அல்லது கால வேளையாகவோ பெறும் அனுபவம் அடையக் கூடும். 1,000 கனமீட்டர் கீழ் நீர்கிடைப்பது சொற்பம்\nஆனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக் கூடும் அதனால் மனிதர்களின் ஆரோக்கியம் உடல்நலம் பாதிக்கும் நிலை ஏற்படும்.\n2000-ல் உலக ஜனத்தொகை 6.2 பில்லியன்கள் ஆகும். ஐ.நா மதிப்பீட்டின்படி 2050ல் கூடுதலாக 3.5 பில்லியன்கள் ஆகும்போது வளர்முக நாடுகள் நீர் இறுக்கம் என்ற பிடியில் சிக்கித் தவிக்கக்கூடும்.[8] [9] எனவே நீரின் தேவை அதிகரிக்கும்நீர்ப்பாதுகாப்பு முறைகள்மற்றும் மறுசுழற்சி முறைகள்எந்த அளவிற்கு நடைபெறகின்றதோ அதை ஒட்டி வீதாசாரமாக முக்கிய நீர்வள ஆதாரங்கள் பொறுத்து அமையும்.[9]\nவறுமை துயர்தணிப்பு வீதம் இருபெரும் ஜனத்தொகை அரக்கர்களான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது செழுமைஅதிகரிப்பு என்பதின் பொருள் அதிக நீர்நுகர்வாகும். சுத்த புதிய நீர் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மற்றும் வாரத்திற்கு 7 நாட்கள் என்றளவில் ஆதாரத்துப்புரவுச்சேவைகள் தோட்டம் மற்றும் கார் போன்றவற்றிற்காக மட்டுமின்றி தனியார் நீச்சல் குளங்கள் ஜாக்குசிசிஸ் பராமரிக்க நீர் தேவைப்படுகின்றது.\nவணிக நடவடிக்கை என்பது தொழில் மயமாகுதல் இருந்து சேவைத்துறைகள் வரையில் அதாவது சுற்றுலா மற்றும் பொழுது போக்கு துறைகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து வேகமாக விரிவாகிக் கொண்டே வருகின்றது. அதன்விளைவாக நீர்த்தேவை அதிகரிக்கின்றது. வழங்கல்மற்றும் துப்புரவு நிமித்தம் வேண்டப்படுவதால் அது நீர்வள ஆதாரங்கள் மேல் அழுத்தங்கள் மற்றும் இயற்கை உயரின வாழ்க்கைச் சூழல் மேல் தாக்கங்கள் உருவாக்குகின்றன.\nநகரமயமாகும் போக்குமுடுக்கி விடப்பட்டுள்ளது. சிறிய தனியார் கிணறுகள் மற்றும் மலக்கழிவுத்தொட்டிகள் குறைந்த அடர்த்திகொண்ட சமுதாயங்களில் நன்கு செயல்பட்டதுபோல அதிக அடர்த்திகொண்ட நகரப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படஇயலவில்லை. நகரமயமாகுதல் குறிப்பிடத்தக்க மூலதனம் நீர் உள்கட்டமைப்பபுகளுக்காகவேண்டப் படுகின்றது. அப்பொழுது தான் நீர் தனியார் களுக்கு, மற்றும் கழிவுநீர் ஒருங்குவிப்புகள் மேல் உரிய கவனம் செலுத்த இயலும். அது தனியார்கள் மட்டுமின்றி வணிக நோக்கிலும் கைகூடும். மாசுபடிந்த தொற்றுநோய் பரவவைக்கும் நீர்வளங்கள் சுத்திகரிக்கப் படவேண்டும் இல்லைஎனில் அது பெர்துமக்களின் சுகாதார அபாயநேர்வுகளுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.\n[10] ஐரோப்பிய நகரங்களில் அறுபது சதவீதம் 100000 பேர்கள் கொண்டுள்ளன. வேகமான வீதம் நிலத்தடிநீர் சேமித்து வைப்பது காட்டிலும் பயன்படுத்தப் படுகின்றது.[10] ஏதேனும் நீர் எஞ்சியிருப்பினும் அது கைவரப் பெறுதற்கு அதிகம் செலவாகின்றதுஎன்பது நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.\nதட்ப வெப்பநிலை மாற்றம், கால நிலை மாற்றம்[தொகு]\nசீதோஷ்ணநிலை மாற்றம்என்பது நீர்வள ஆதராங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை உலகெங்கும் ஏற்படுத்தும் ஏன்எனில் சீதோஷ்ண நிலைக்கும் மற்றும் நீரின் பண்பியல் அமைதிகள் பற்றிய சுழற்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு கள் இருப்பதுதான் சீதோஷ்ணநிலை உயர்வு ஆவி யாகுதலைஅதிகரிக்கும் அதனால் திடீர் உறைவால் கனமழை பெய்யும் அந்த மழையளவில் பிரதேச ரீதியில் மாறுபாடுகள் காணலாம். மொத்தமாக உலகளாவிய சுத்தநீர் வழங்கல் அதிகமாகும். வறட்சிகளும் மற்றும் வெள்ளங்களும் அடிக்கடி பலவேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழும். வறட்சிகளும் மற்றும் வெள்ளங்களும் அடிக்கடி பலவேறு பகுதிகளில் பல்வேறு காலங்���ளில் நிகழும். பனிவீழ்வுமற்றும்பனிஉருகுதல்இரண்டிலும் சட்டென நடக்கும் மாற்றங்கள் மலைப்பிரதேசங்களில் தோன்றும். மிகுஉயர் வெப்பம் நிலைகள் நீரின் தரத்தை பலவழிகளில் மாற்றும். அவைகள் எல்லாம் நன்கறிந்துகொள்ளப் படவில்லை. யூடிராபிக்கேஷன் நோக்கிச் செல்லும்- அடர்ந்த தாவரங்களின் தொகை உருவாகிச் சிதைந்து அதனால் மிருகங்கள் வாழ்க்கை பிராணவாயு குன்றியதால் வரும் பாதிப்பு-இந்த நிலை அதிகரிக்கும சீதோஷ்ண நிலை மாற்றம் மேலும் பொருள் பயப்பது பண்ணைப் பாசனம் அதன் தேவை அதிகரித்தல், தோட்டத்திற்கு நீர்தெளிப்பு, மேலும் நீச்சல் குளங்கள் இவைகளின் தேவையும் அதிகரிக்கச் செய்வதாகும்.\nமக்கள்தொகை விஸ்தரிக்கும்காரணத்தால் நீருக்குப் போட்டி நடந்து அதனால் உலகில் முக்கியமான அடுக்கு நீர்ப்பாறைகள் அல்லது நிலங்கள் உள்வளம் குன்றிப்போகும் நிலை உருவாகும். மனிதர்களின் நேரடி நுகர்ச்சி மற்றும் விவசாயப் பாசனம் நிலத்தடிநீர் அதற்குப் பயன்படுத்தல் இவைகளே இதற்குரிய காரணங்களாகும். உலகெங்கும் லட்சோப லட்சம் பம்பு செட்டுகள்பலவடிவங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது நடப்புலகில் இயல்பாகிவிட்டது. வறண்ட பகுதிகளில் பாசனம் வடசீனா மற்றும் இந்தியாவில் நிலத்தடி நீரால் தான் நடை பெறுகின்றது. அது உறிஞ்சப்படுவதும் தாக்குப் பிடிக்காத வீதத்தில் இருப்பதும் கண்கூடாக உள்ளது. [11] நகரங்கள் அடுக்கு நீர்ப்பாறைகளில் உள்ளீடற்ற நிலை காண்பது அதாவது 10 முதல் 50 மீட்டர்கள் வரை குறைந்துபோவது மெக்ஸிகோ, பாங்காக், மணிலா, [[பெய்ஜிங், மெட்ராஸ்,|பெய்ஜிங், மெட்ராஸ், ]]மற்றும் ஷாங்காய் ஆகியனவாகும்.\nமாசுபடிதல் மற்றும் நீர் பாதுகாப்பு[தொகு]\nமுதன்மை கட்டுரை: Water pollution\nநீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.\nபலநாடுகளின் அரசுகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வுகள் காண முயன்று கொண்டு இருக்கின்றன. பலவகையான மாசுகள் நீர்வழங்கலை அச்சுறுத்திக்கொண்டே வருகின்றன. அதுவும் வளங்குன்றியுள்ள நாடுகளில் அது பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, இயற்கை நீரில் புதிதான கழிவுநீர்க்கால்கள் இரண்டறக் கலப்பது என்பது கழிவுநீர் அகற்றும் முறையில் ஒரு பொதுமுறையாகி உள்ளது இத்தகைய நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பாதி வளர்ச்சி அடைந்த சீனா, இந்தியா, ��ற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இது பரவலானதாக உள்ளது.\nகழிவுநீர், சாக்கடைச்சேறு, குப்பை மற்றும் நச்சாக உள்ள மாசுகள் யாவும் நீரில் இறுதியில் வந்து குவியலாகி விழுகின்றன. அதிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தாலும் பிரச்னைகள் தோன்றத்தான் செய்கின்றன. சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீரால் சாக்கடைச் சகதிகள் தோன்றி அவைகள் நிலத்தினில் நிரம்பு கின்றன. அதனால் நிலமெங்கும் பரவு கின்றன. கடைசியில் கடலினில் குவிந்து கலக்கின்றன.[12] இதற்குக் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட இடம் என்றுசொல்ல இயலாத மாசுகள் தோன்றும் பகுதி அதாவது விவசாயஇடங்களில் நீர்பொங்கிவழிதலாலும் அதுவே ஒருமுக்கிய மாசுகளின் மூல ஆதாரம் ஆகின்றது.அதனோடு நகரங்களில்புயல்மழைநீர்பொங்கி வழிவதும் உடன் ரசாயன கழிவுகள்தொழிற் சாலைகளால் மற்றும் அரசாங்கங்களால் குவிந்து விடுதலும் உரிய காரணங்களாகி விடுகின்றன.\nஇரு மாநிலங்கள் இடையில் நிகழ்ந்த சச்சரவு என்பதற்கு தெரிந்த உதாரணமாக விளங்குவது கிமு 2500 மற்றும் 2350 காலத்தில்சுமேரியமாநிலங்களான லாகேஷ் மற்றும் உம்மா இரண்டுக்கும் ஏற்பட்ட நதிநீர்ப் பிணக்கே ஆகும்.[13] அதுதவிர்த்து சர்வதேச அளவில் நீருக்காகச் சண்டை என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீரானது வரலாற்றில் தொடர்ந்து சண்டைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. நீர்சொற்பமாகக்கிடைக்கும் போது அரசியல் உளைச்சல்கள் கிளம்பிவரும். இதுவே நீர்இறுக்கம் என்றும் குறிப்பிடுவதுண்டு. நீர்இறுக்கம் உள்ளூர் மற்றும் பிரதேசஅளவில் பிணக்குகள் தோன்றிவரக் காரணமாய் அமைந்தது.[14] ஒரு சுத்தமான எண்ணிக்கை சார்ந்த வழி முறைமையியல்படி, தாமஸ்-டிக்ஸன் நீர்ப்பற்றாக்குறை மற்றும் சாகுபடிநிலம் கிடைப்பதிலும் பற்றாக்குறை இரண்டுமே வன்முறைப்பிணக்குகளுக்குப் பிரகாசமான வாய்ப்பளிக்கின்றன.[15]\nநீர்இறுக்கம் சண்டைகள் மற்றும் அரசியல் உளைச்சல்கள்-இழு உலைவுகள் தோன்றவதற்கு கடுப்பூட்ட வல்லதாக அமைந்துள்ளது. அரசியல் உளைச்சல்கள் நீரால் மட்டும் நேரடியாகக் தோன்றுவது கிடையாது. சுத்தநீர் கிடைப்பது தரத்திலும் அளவிலும் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்துவருவதில் ஒரு பிரதேசத்தின் ஸ்திரத்தன்மையை அது பாதிக்கின்றது. அதன்விளைவாக மக்கள் தொகையின் ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சிக்குமுட்டுக்கட்டை, பெரியசச்சரவுகள் வர கடுப்பூட்டும் வண்ணம் நிலைமை உருவாகும்.[16]\nசச்சரவுகள் மற்றும் உளைச்சல்கள் நீரால் தேசிய எல்லைகளுக்குள் ஆற்றின்கீழ்ப்படுகையில் உள்ள வடிநிலப் பிரதேசங்களில் நிகழக்கூடும். சீனாவின்மஞ்சள்நதியின் அல்லது தாய் லாந்தின்சாவோ பார்யா நதியின் தாழ்வான பகுதிகள், எடுத்துக் காட்டாக, நீர் இறுக்கத்தைப் பலவருடங்களாக அனுபவித்துக் கொண்டுவருகின்றது. மேலும் கூடுதலாக, சில உழுநிலமுடைய நாடுகள் பாசனத்திற்காக நீரையே நம்பியுள்ளவைகள் அதாவது சீனா, இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தான் யாவும் குறிப்பாக நீர்சம்பந்தமான சச்சரவுகள் தோன்றக் கூடிய அபாயக்கட்டங்களைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன.[16] அரசியல் உளைச்சல்கள், பொதுமக்கள் பேராட்டம், வன்முறை இவைகள் நீர்தனியார்மயமானதால் வெடித்துக்கிளம்பும். 2000ல் நடந்த பொலிவியன் தண்ணீர்ச் சண்டைகள் இக்கருத்தில் ஒரு வழக்காக ஆகியுள்ளது.\nஉலக நீர் வழங்கலும் விநியோகமும்[தொகு]\nஉணவும் மற்றும் நீரும் மனிதின் இரு அடிப்படைத் தேவைகள் ஆகும். எப்படிஎனினும், உலகளாவிய புள்ளிவிவரங்கள் 2002 சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பத்து நபர்களுக்குமாக:\nசுமார் 5பேர்கள் மட்டுமே வீட்டில் குழாய்வழி நீர்வழங்கலுக்குத் தொடர்பு பெற்றுள்ளனர்.(அவர்கள் வசிப்பிடம், மனை, அல்லது முற்றம்)\n3 பேர்கள் சற்று அபிவிருத்தியாக நீர் வழங்கல் அதாவது பாதுகாக்கப் பட்ட கிணறு அல்லது பொதுக்குழாய் வழி பெறுகின்றனர்.\n2 பேர்கள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளனர்.\nகூடுதலாக, பத்தில் நால்வர் அபிவிருத்தியில்லாத துப்புரவோடு வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.[6]\n2002 ல் நடந்த பூமி உச்சிமாநாட்டில்அரசாங்கங்கள் ஒரு செயல்திட்டம் வகுத்தனர்:\n2015ல் மக்களில் விகிதாச்சாரமாக பாதிபேர்கள் பாதுகாப்பான குடிநீர் பெற அல்லது அடைய முடியாமல் தவிப்பர்.\nஉலகளாவிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவு மதிப்பீடு 2000 அறிக்கை (GWSSAR) வரையறை செய்துள்ளது: 'இணக்கமான செவ்வி' நீரைப்பொருத்த மட்டில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 20 லிட்டர்கள் அது கிடைக்கும் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயனாளியின் வீட்டிலிருந்து இருத்தல் வேண்டும்.\nமக்களில் விகிதாச்சாரமாக பாதிபேர்கள் அடிப்படை துப்புரவுக்குரிய செவ்வி(அணுகுமுறை) காணாமல் உள்ளனர்.\nGWSSR வரையறை செய்துள்ளதன்படி, 'அடிப்படைத��� துப்பரவு' தனியார் மயமாகவே அல்லது பங்காகவோ இருக்கவேண்டும் பொதுமக்களுக்குரிய கழிவை மனிதர்களின் தொடர்பிலிருந்து பிரித்தொதுக்கும் முறைகள் ஏதும் கிடையாது.\nபடத்தில் காட்டியுள்ளதன்படி, 2025ல் நீர்ப்பற்றாக்குறை ஏழை நாடுகளில் மிகப்பரவலாகக் காணப்படும் ஏனெனில் அங்கெல்லாம் நீர்ஆதாரங்கள் வரையறுக்கப் பட்டும் அதேசமயம் மக்கள் தொகை வேகமாக வளர்ந்துவருதாலும் அது நிலவும். அப்படிப் பட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள், {/00ஆப்பிரிக்கா, ஆசியாவின் சிலபகுதிகள் ஆகும். 2025ல் பெரிய நகரங்கள் அதைஒட்டியுள்ள அரை நகரப் பகுதிகள் புதிய உள்கட்டமைப்பு பாதுகாக்கப் பட்ட குடிநீர் மற்றும் போதுமான துப்புரவு பெற்றிருக்கக் கூடும். இது விவசாய நீர்ப்பயனாளிகள் வளர்முக சச்சரவுகள் பெறக்கூடிய நிலைமையைத் தோற்றுவிக்கலாம் ஏனெனில் அவர்கள்தாம் மனிதர்களில் அதிகமாக நீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nபொதுவாகக் கூறும்பொழுது அதிகம் வளர்ந்த நாடுகள் ஆனவடஅமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் ரஷ்யா ஆகியன 2025ல் நீருக்காக அபாயகரமான அச்சுறுத்தல் பெறாது. அவைகள் பணம்படைத்த நாடுகளாக இருப்பது மட்டுமல்ல அவைகளின் மக்கள்தொகை கிடைக்கும் நீர்ஆதாரங்கள் அவர்களுக்கு ஏற்ப கிடைத்துவருவதே காரணமாகும். வடஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள், வடசீனா முதலியன கடும் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திக்கும் ஏனெனில் இயற்பியல் சொற்பம்அளவு கிடைப்பதும், மிஞ்சிய மக்கள்தொகையுமே அவர்களின் திறன் நீர்வழங்கலுக்கேற்ப கொண்டுசெலுத்த இயலாத நிலைமையுமே காரணங்களாகும். 2025ல் பெரும்பாலும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்சஹாராபகுதிகள்,தென் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடும் நீர் வழங்கல் நெருக்கடியைச் சந்திக்கும். இந்த பிரதேசங்களில் பொருளாதார வலுக்கட்டாயப் பற்றாக்குறைகள் சுத்தமான நீர் வழங்கலில் அவைகளின் மிதமிஞ்சிய மக்கள்தொகை வளர்ச்சியால்தட்டுப்பாடுகளைச் சந்திக்க வைக்கும்.\n1990லிருந்து இன்றுவரை 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பான சுத்தநீர்பெற உரிய செவ்வி (அணுகுமுறை) பெற்று வந்துள்ளனர். [2] வளர்ந்துவரும் நாடுகள் மக்களின் விகிதாச்சாரம் அவர்களுக்கு வேண்டிய சுத்தநீர் கணக்கிட்டுப் பார்க்கையில் 1970[17] நிலவரப்படி 30 சதவீதமும், 1990ல் 79 சதவீதமும், 2004 ல் 84 சதவீதமும் அபிவிருத்த��� கண்டுள்ளது.\nஇந்தப் போக்கு தொடர்ந்து செல்ல வேண்டுமென முடுக்கிவிடப் பட்டுள்ளது.[18]\nநீர்வழங்கல் மற்றும் துப்புரவுப்பணிகளுக்காகநிதிமுதலீடுஏராளமாக உள் கட்டமைப்புகளில் செய்யவேண்டிய நிலை உள்ளது. குழாய் வரிசைவேலைகள், நீரேற்று நிலையங்கள் அமைத்தல், நீர் சுத்திகரிப்புப் பணிகள் இவைகளுக்கு நிதி அதிகம் தேவைப் படுகின்றது. பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி என்ற அமைப்பின் படி,(OECD) கணக்கிடப்பட்டுள்ளது யாதெனில், ஒவ்வொரு ஆண்டும் நாடுகள் யுஎஸ்டாலர் கணக்கில் 200 பில்லியன் முதலீடு செய்ய வேண்டும் அப்படிச் செய்தால்தான் பழைய உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றிவிட்டு புதிய உள் கட்டமைப்புகள் உருவாக்கி பின்னர், நீர் வழங்கலுக்கு உறுதி அளிக்க இயலும் அது மட்டுமின்றி கசிவு வீதம் குறைக்கவும், நல்ல தரமான குடிநீர் தரவும் முடியும்.[19]\nவளரும் நாடுகளின் தேவைகள் பூர்த்தி செய்ய, சர்வதேச கவனம் அந்நாடுகள் பால் ஒருங்குவிக்கப் பட்டுள்ளது. மில்லேனியம் வளர்ச்சி குறிக்கோள்கள்நிறைவேற்றிட, மக்கள்தொகையில் பாதிஅளவினர் சுத்தநீர் மற்றும் துப்புரவு பெறாமல் உள்ளதைக்கணக்கிட்டு 2015 ஆண்டிற்குள் முதலீடு நடப்பு வருடாந்திரத்தில் உள்ள யுஎஸ்டாலர் 10 முதல் 15 மில்லியன்கள் என்பது தோராயமாக இரட்டிப்பாக்கப்படும். ஆனால் அதில் இடம்பெறாத முதலீடுகள் தற்போதுள்ள உள்கட்டமைப்புகளின் பராமரிப்புச் செலவினங்கள் கிடையாது.[20]\nஉள்கட்டமைப்புகள் சரிசெய்யப் பட்டதும். நீர்வழங்கல் இயக்கும்முறைகள், துப்புரவு முறைகள் யாவும் குறிப்பிடத்தக்க தொடர் செலவுகள் யாவும் செய்யக் கூடிய அளவிற்கு அதாவது பணியாளர்கள், எரிசக்தி, ரசாயனங்கள், பராமரிப்பு, மற்றும் பிற செலவினங்கள் மேற்கொள்ளவும் நிதிஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக நிதி மற்றும் நிர்வாகச் செலவினங்கள் ஒப்பேற்ற பயனாளிகளிடமிருந்து உபயோகிப்புக் கட்டணங்கள் மற்றும் பொதுநல நிதிகள் அல்லது இரண்டும் சேர்ந்த முறைகள் கடைபிடிக்கப் படவேண்டும்.\nஇங்குதான் நீர்மேலாண்மையின் பொருளியல் தொடங்கப் பெறுகின்றது. அது போகப் போக மிகுந்த சிக்கலாகி விடுகின்றது. அது சமூக மற்றும் பொருளியல் கோட்பாடு வகுக்க அவைகளுடன் ஊடுருவிக் கலந்துள்ளது அந்த கொள்கைக் கோட்பாடுகள் வரையறை செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல ���ந்த நோக்கம் நீர் கிடைக்கும் வழிகள் மற்றும் அதன் பயன் பாடுகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அளிப்பது மட்டுமே யாகும். ஆயினும் நீர்ப்பிரச்னைகள் அபாயகட்டம் அடையும் போது அவைகள் எந்த அளவுக்குப் பெர்ருத்தமாக அமையவேண்டும் என்பது அதனுள் அடங்கும் ஏன்எனில் வணிக மற்றும் தொழில் துறைகள் அது எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் வாய்ப்புகள் அதனால் பாதிக்கப்படும்.\nஉலக வியாபாரக் குழு தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக்கானது அதனுடைய H2O திரைக்காட்சிகள் அதிலொரு காட்சி எப்படி வழிமுறைமை வகுப்பது அதனுடைய H2O திரைக்காட்சிகள் அதிலொரு காட்சி எப்படி வழிமுறைமை வகுப்பது என்பதில் ஈடுபாடு செலுத்துகின்றது. அதன்படி:\nநீரின் சம்பந்தப் பட்ட மாறுதல்கள் நிகழ்விக்கும் ஓட்டுநர்கள் மற்றும் முக்கிய வியாபாரப் பிரச்னைகள் பற்றி புரிந்து கொள்வதை அதிகரிப்பது மற்றும் தெளிவபடுத்துவது.\nவியாபாரச் சமுதாயத்தினர் மற்றும் வியாபாரமற்ற நீர் மேலாண்மைப் பிரச்னை பற்றிய பங்குதாரர்கள் இவர்கள் இடையே நல்லிணக்கம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இரண்டையும் மேம்படுத்துதல்.\nதாக்குப்பிடிக்கும் நீர் மேலாண்மை பற்றிய வியாபார செயல்முறையை ஒரு பங்குத்தீர்வாக்கி அதன்மூலம் நல்ல விளைவை ஏற்படுத்துவதை ஆதரித்தல்.\nமேலும் அதில் முடிவாக இடம்பெறுவது:\nஒரு சமூகம் தாகத்தால் தவிக்கும் போது வியாபாரம் தழைக்காது\nயார் ஒருவரும் நீர் வியாபாரத்தில் அது நீர் நெருக்கடிஏற்படுத்தினால் அதை வைத்துக்கொண்டிருக்க மாட்டார்.\nவியாபாரம் என்பதே தீர்வின் ஒருபிரிவாகும் அதன் உள்ளாற்றல் என்பது அதில் பங்கேற்பது எவ்வளவு தூரம் முடுக்கப் படுகின்றது என்பது ஒட்டியே அமையும்.\nநீர்ப்பிரச்னைகள் மற்றும் அதன் சிக்கல்கள் தொடர்ந்தால் அவைகளின் செலவினங்கள் மேலும் அதிகரிக்க முடுக்கிவிடும்\n↑ [1] ஹோஎக்ஸ்தர,A.Y. 2006. உலகளாவிய நீர் ஆளுகையின் பருமானம்: ஒன்பது காரணங்கள் உள்ளூர் பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்க உலகளாவிய ஏற்பாடுகள். நீர் ஆராய்ச்சி அறிக்கை தொடர்கள் மதிப்பு No. 20 யுனெஸ்கோ-ஐஎச்யீ நீர் கல்வி நிறுவனம்.\n↑ பெருங்கடலில் கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாக்கடை சகதிகள் வீழ்வது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது- கடல் சார் பாதுகாப்பு,ஆராய்ச்சி,மற்றும் சரணாலயங்கள் சட்டம்.(எம்பிஆர்எஸ்எ)\n↑ ரசல் , கரேன் A. மற்றும் W. R.தாம்சன். \"போட்டியிடும் நிலப்பகுதி,வியூக யுக்தி கொண்ட போட்டிக் குழுக்கள், மற்றும் சச்சரவின் உச்சாளவு.\" சர்வதேச ஆய்வுகள் காலாண்டு. என்எச் 50 1. (2006): 145-168.\n↑ ஒல்ப் ஆரோன் T. “நீர் மற்றும் மனித பாதுகாப்பு .” நீர் ஆராய்ச்சி மற்றும் கல்வி பற்றிய சமகாலத்திய பத்திரிகை. [118] ^ லாண்டவு அண்ட் லிஃப்ஷிப்ட்ஸ் (1975), ப ப . (2001): 29\n↑ ஹோம் -டிக்ஸ்ன் , தாமஸ் . \"சூழ்நிலை, சொற்பம்,மற்றும் வன்முறை.\" பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பிரஸ் (1999)\n↑ 16.0 16.1 போச்டேல் , S. L. மற்றும் A. T. ஒல்ப் . \"நீர் அகற்றும் சச்சரவு.\" வெளிநாட்டு கொள்கை [126] ^ பழைய எண்கள்: லாரன்ஸ், மைக். (2001): 60-67.\n↑ ப்öரன் லாம்போர்க் (2001), ஐயுறவு மனப்பான்மை கொண்ட சூல்நிலையாளர் (கேம்பிரிட்ஜ் யுனிவேர்சிட்டி பிரஸ் ), ISBN 0-521-01068-3, p. 22\n↑ அனைவருக்கும் நீர் வழங்க நிதிஉதவி\nயுஎன் உலக நீர் வளர்ச்சி அறிக்கை\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் நீர் ஆதாரங்கள்\nசர்வதேச நீர் ஆதாரங்கள் அமைப்பு\nகனேடியன் நீர் ஆதாரங்கள் அமைப்பு.\nஅமெரிக்கன் தண்ணீர் மூலவளங்கள் கூட்டமைப்பு\nநீராதாரங்கள் நிறுவனம் - USACE\nநீர் ஆதார ஆய்வு மையம்\n\"நீர் ஆதாரங்களுக்கு அச்சுறுத்தல்கள் \"\nபுராதனப்பாசனமுறை கலிபோர்னியோ பல்கலைக்கழகம், மண்ணியல்துறை\nதண்ணீர் சுரங்கங்கள் கலிபோர்னியோ பல்கலைக்கழகம், மண்ணியல்துறை\nதேர்ந்தெடுக்கப்பட்ட உலக நீர் தரவு\nசுத்த நீரின் எதிர்கால மூல ஆதாரங்கள்.\nஉலகநீர்வழங்கல் மற்றும் தேவை 1995 முதல் 2025 வரை சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம்\nAddressing Our Global Water FuturePDF (3.71 MB)சர்வதேச வியூக யுக்தி மற்றும் ஆய்வுகள் மையத்திலிருந்து (சிஎஸ்ஐஎஸ்)ஃ சாண்டியா நேஷனல் பரிசோதனைக் கூடங்கள்\nநுண்துளைகள் உடைய நகரங்கள் நகர நீர் பயன்பாட்டில் புதிய நெறிமுறைகள்\nநீரும் மற்றும் உயிரினத்தின் எதிர்காலமும்\nநீரும் மற்றும் நகரங்கள் தொலைநோக்கினை அமுல்படுத்தல்\nஎப்எஒ தண்ணீர் வலைதளம் உணவு மற்றும் உழவு அமைப்பு ஐ. நா. சபை\nஐக்கிய நாடுகள் சுற்றுப்புறம் சூழ்நிலை திட்டம் -சுத்த நீர்.\nயு.எஸ்.நோய் கட்டுப்படும் தடுப்பும் பற்றிய மையங்கள்(சிடிசி)ஆரோக்கிய நீர். ஓரிட நிறுத்தம் நீர் தகவல் குடிநீர்,உலகளாவிய நீர்,மற்றும் நீர் ஆதாரங்கள் (விவசாய,தொழிற்துறை, மருத்துவம்).\nஉலகில் புதுப்பிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள்-நாடு.\nஒரு 'விரைவான உண்மைகள்' துண்டுப்பிரசுரம்-உலக தண்ணீர் தினம் (2003).\nஐஜிஆர்எசி சர்வதேச நிலத்தடி நீர் ஆதாரங்கள் மதிப்பீடு மையம்.\nஎல்லைக்கப்பால் சுத்த நீர் சச்சரவுகள் தரவுத் தளம்\nஅமெரிக்கன் இயற்கை வரலாறு கண்காட்சி - Water: H2O=Life\nசர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம்(ஐ டபள்யுஎம்ஐ)\ne தண்ணீர் கூட்டுறவு ஆராய்ச்சி மையம் - ஆஸ்திரேலியன் அரசாங்கத்தின் நிதிஉதவி பெறும் தொடக்க முயற்சி ஆதரவுடன் நீர் மேலாண்மைக்கு உதவும் கருவிகள்.\nநீர் ஆதாரங்கள் மற்றும் சர்வதேச விதிகள் மீதான புத்தக பட்டியல் - அமைதி மாளிகை நூலகம் (நெதர்லாந்து)\nயுஎஸ் ராணுவ நிலஇடமகன்ற மையம் — OCONUS தகவலுக்காக மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.\nதெற்கு ஆசியாவின் தொல்லைதரும் நீர்வகைகள் பத்திரிகை ப்ராஜெக்ட் தண்ணீர் பற்றியது.இடம்:புலிட்செர் மையம்- நெருக்கடி பற்றிய அறிக்கை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/12/18-500-railway-officials-booked-corruption-010363.html", "date_download": "2018-05-20T17:13:17Z", "digest": "sha1:LLY35622HCQAHOUI5QC3RV4D5X64TIM7", "length": 15985, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "18,500 ரயில்வே ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு..! | 18,500 railway officials booked for corruption - Tamil Goodreturns", "raw_content": "\n» 18,500 ரயில்வே ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு..\n18,500 ரயில்வே ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு..\nஉலகின் மிகப்பெரிய ரயில்வே தடத்தைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதன்மையாக இருப்பது, நாம் அனைவருக்கும் பெருமையான விஷயமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முக்கியப் போக்குவரத்தாக மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பாகவும் இருந்தது இந்திய ரயில்வே துறை.\nஇத்துறையை முழுமையாக மாற்றியமைக்கவும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதிகவேக புல்லட் ரயில் திட்டத்தைத் துவங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி வருத்தத்தை அளிக்கிறது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஇந்திய ரயில்வே துறையில் கடந்த 3 வருடத்தில் மட்டும் சுமார் 18,500க்கும் அதிகமானோர் மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, உள் விசாரணை நடத்தப்பட்��ு வருகிறது என நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n2015-2017ஆம் நிதியாண்டுகளில் வடக்கு ரயில்வே துறையில் மிகவும் அதிகமாக 6,121 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\n2வது இடத்தில் தெற்கு ரயில்வே துறையில் 1,955 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் அதிகப்படியான ஊழியர்கள், தங்களது பணியின் கடைசிக் காலத்தில் இருக்கும்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஇப்படிக் கடைசிப் பணிக்காலத்தில் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சேவை மற்றும் பென்ஷன் நன்மைகள் தடைப்படும்.\nஓய்வுபெறும் ரயில்வே ஊழியர்களுக்குப் பேர்வெல் பார்ட்டி அரசு செலவில் கொடுக்கப்படும். இப்படி இந்த ஊழியருக்கு பார்ட்டி கொடுக்க ரயில்வே கணக்கில் பணம் போட்ட பின்பு கூடச் சிலரின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனத் தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் மத்திய புலனாய்வு ஆணையம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2016ஆம் ஆண்டில் மட்டும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராகச் சுமார் 11,200 பேர் மீது புகார் வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=4a37fe35981e15dfb5a4f849d18deffc", "date_download": "2018-05-20T17:56:11Z", "digest": "sha1:SFFWMT7AER4I5ZE63OUVUE2UO2LOUMBZ", "length": 46015, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எ��்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்ற��� தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக���கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரி���்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தக��ல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-20T17:57:34Z", "digest": "sha1:R3HTM6VNJA5NICRFYBHMY4O5TGPTELQX", "length": 205323, "nlines": 661, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : May 2012", "raw_content": "\nபிரிவினையை கண்டிக்கும் 'ஸ்ரீலங்காவுக்கான தமிழர்கள்' எனும் புதிய தமிழ் இயக்கமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்-அருண் தம்பிமுத்து\nஇலங்கை::பிரிவினையை கண்டிக்கும் 'ஸ்ரீலங்காவுக்கான தமிழர்கள்' எனும் புதிய தமிழ் இயக்கமொன்றை ஜனாதிபதியின் ஆலோசகரான அருண் தம்பிமுத்து விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்.\nதமிழீழ விடுதலை புலிகளினால் 1988ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்துவின் மகனான அருண் தம்பிமுத்து, ஏனைய சமூகங்களை போல நாட்டு விவகாரங்களில் தமிழ் இளைஞர்களும் பங்குபற்றும் நிலைமையயை உருவாக்குவNது இந்த இயக்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.\nசகல சமூகத்தி;னரும் சமாதானமாக வாழும் நல்லிணக்கத்தை கொண்டுவருவதே இந்த இயக்கத்தின் பிரதான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாட்டின் அபிவிருத்தியிலும் வேறு செயற்பாடுகளிலும் தாம் பங்குதாரர்களாகும் வகையிலும் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதிலும் ஆர்வமுள்ள பெருமளவானோர் ஐரோப்பாவிலும் வேறு இடங்களிலும் உள்ளனர். இவர்களுக்கான அரங்கம் ஒன்றை ஏற்படுத்தவே இந்த அமைப்பை தோற்றுவிக்கவுள்ளதாக அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.\nஇவர்கள் தமது அபிலாஷைகளை தெரியப்படுத்த விரும்புகின்றனர். இதனால் தான் அவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என நான் நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தங்களுக்கு பணிந்து போவதும் தீவிரவாத போக்கு மீண்டும் திரும்புவதும் கவலையளிக்கும் விடயங்களாகும் என அவர் தெரிவித்தார்.\nபொது எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் இரா.சம்பந்தன் தேசிய கொடியை வைத்திருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மாவை சேனாதிராஜா இது தொடர்பில் வருத்தம் தெரிவித்ததோடு சகல நம்பிக்கைகளும் நொறுங்கிப் போயின என அருண் தம்பிமுத்து மேலும் குறிப்பிட்டார்.\nயாழுக்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை::உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்குச் சென்ற அவர் யாழ். பொது நூலகத்திற்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார். இதன்போது சிங்கப்பூர் அசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ். நூலகத்தின் சிறுவர் பகுதியையும் அவர் பார்வையிட்டுள்ளார்...\nயாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் தேவைகள் தொடர்பிலும் மாவட்டச் சிறார்களின் கல்வி மேம்பாடு தொடர்பிலும் எதிர்காலத்தில் சிங்கப்பூர் அரசு கவனம் செலுத்தும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (31) விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பொது��ூலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இங்குள்ள மக்களது வாழ்வு முன்னேற்றம் காண்பதற்கு எல்லோரது ஒன்றிணைந்த உழைப்பு முக்கியமானது.\nஇதனிடையே நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வு தற்போது பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இருந்த போதிலும் இங்குள்ள சிறார்களது கல்வி மேம்பாடு மற்றும் இந்நூலகத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான தேவைகள் தொடர்பில் சிங்கப்பூர் அரசு நிச்சயம் முழுமையான ஒத்துழைப்பு ஒத்தாசையும் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.\nசிங்கப்பூர் வெளிவிவாகர அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நூலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.\nஅங்கு வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கு யாழ் மாவட்டத்தினதும் நாட்டினதும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.\nஇதன்போது நாட்டில் வாழும் சகல மக்களின் நலன்களை முன்னிறுத்திய வகையிலும் நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் ஒரே தளத்தில் வைத்துக் கொண்டு தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன் சிங்கப்பூர் எவ்வாறு முன்னேற்றத்துடன் கூடியதான வகையில் அபிவிருத்தி அடைந்துள்ளதோ அதேபோன்று தமிழர் பகுதிகளும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே தமது விரும்பம் எனவும் சுட்டிக் காட்டினார்.\nமுன்பதாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்திந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வரவேற்றதைத் தொடர்ந்து சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வரை தங்கியிருப்பர்.\nஇவ்விஜயத்தின் போது குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களில் இக்குழுவினர் கவனம் செலுத்தவுள்ளனர்.\nஇதன்போது அவரது பாரியார் திருமதி சீதா சண்முகம் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவராலயத்தின் தூதுவர் சேவேசென் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட இரு நாடுகளினதும் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.\nபுகலிடம் மறுக்கப்பட்டவர்கள் நாளை இலங்கை வருகை\nபிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு இன்று திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள் நாளை நாட்டை வந்தடைவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇவர்களை ஏற்றிய விமானம் நாளை காலை ஏழு மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளது.\nஅரசியல் புகலிடம்கோரி பிரித்தானியாவுக்குச் சென்ற குறித்த இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅவர்கள் நாட்டை வந்தடைந்ததும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ச்சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.\nபின்னர் அவர்களை தேசிய இரகசிய தகவல் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.\n45 நாள் தடை காலம் முடிந்தது : மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்\nவேதாரண்யம்::மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 12 ஆயிரம் பேர் நேற்றிரவு முதல் கடலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். 45 நாட்களுக்கு பிறகு மீன்பிடி தொழில் மீண்டும் களை கட்டி உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் 45 நாள் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 15,ம் தேதி தொடங்கிய தடை காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். நேற்று மாலையே படகுகளை கடலுக்கு கொண்டு வந்து அதில் ஐஸ் பெட்ட���, வலை உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை ஏற்றினர். பின்னர் கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 350 விசைப்படகுகளில் சுமார் 2000 மீனவர்கள் நேற்றிரவு கடலுக்கு சென்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.\nமுதல்கட்டமாக 200 விசைப்படகுகளில் 1000 பேர் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து 650 படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நாகை, கோடியக்கரை, வேதாரண்யம், புதுப்பட்டினம், தரங்கம்பாடி, பழையாறு, பூம்புகார், வாணகிரி பகுதிகளில் உள்ள மொத்தம் 969 விசைப்படகுகளில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.\nஇன்று கடலுக்கு சென்ற மீனவர்களில் பெரும்பாலானவர்கள் நாளை காலை கரைக்கு திரும்புவர். 45 நாட்களுக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்றுள்ளதால் அதிக அளவு மீன்களுடன் மீனவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து பெரிய வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களும் வரத் தொடங்கி விட்டனர். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதமாக மார்க்கெட்களில் அதிக அளவில் மீன்கள் வரவில்லை. கரையோரத்தில் பிடிக்கப்படும் சிறிய மீன்களும் ஆறு, ஏரிகளில் பிடிக்கப்பட்ட மீன்களும்தான் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்ந்தது. இந்நிலையில் நாளை முதல் மீன்கள் வரத்து அதிகம் இருக்கும் என்பதால், விலையும் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉன்னிச்சை அணைக்கட்டுப் பாலத்திற்குக் கீழே புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு\nஇலங்கை:: மட்டக்களப்பு – உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டுப் பாலத்திற்குக் கீழிருந்து நேற்று (செவ்வாய்) மாலை 5 மணியளவில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட\nபெருந்தொகை ஆயுதங்கள் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டன.\nவிமானத்தைத் சுடும் துப்பாக்கி 1, ரீ56 ரக துப்பாக்கிகள் 9, ரீ 81 மகஸின்கள் 29, ரீ 56 மகஸின்கள் 2, எம் 16 மகஸின்கள் 6, 9 எம்எம் ம���ஸின் 1, மோட்டார் பியுஸ் 2, லிங்க் 21உட்பட 18 வகையான ஆயுத உதிரிப்பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலத்திற்குக் கீழே உரப்பைகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆயித்தியமலைப் பொலிசாருக்குக் கொடுத்த தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டன.\nமட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவின்பேரில் ஆயித்தியமலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். பண்டார மற்றும் வவுணதீவு விஷேட அதிரடிப்படை இரண்டாவது கட்டளையதிகாரி எஸ். எம். பிரேமச்சந்திர, விஷேட அதிரடிப்படை குண்டு செயலிழப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொதேஜு ஆகியோர் ஆயுத மீட்பு அணியினர் இந்த ஆயுதங்களை உன்னிச்சைக் குளத்தின் அடியிலிருந்து மீட்டெடுத்தனர். சில ஆயுதங்கள் நீர் உட்புகாத கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டிருந்தன.\nசிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சம்பந்தன் கலந்துரையாட மாட்டார் – தமிழ் அரசுக் கட்சி\nஇலங்கை::இலங்கை தமிழரசுக்கட்சி மாநாடு முடிந்ததும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்திற்கு அவரை சந்தித்து கலந்துரையாட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்திருந்தார்.\nஆனால் மாநாட்டிற்கு முன்னரும், மாநாட்டு அன்றும் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட அந்த குழப்ப நிலையை அவதானித்த தலைவர் சம்பந்தன் தான் நினைத்ததிலிருந்து நீங்கிக்ககொண்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியினால் நேற்று (29.5.2011) மாலை மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nநாங்கள் எவரையும் அழைத்து பேச தயாராக இருக்கின்றோம். தமிழ் அரங்கத்தை கூட சம்பந்தன் அழைத்துப்பேசினார். முன்னர் சம்பந்தன் முதலமைச்சருடன் பேச தீர்மானித்திருந்தார், அந்த நிலையிலேயெ மாநாடு வந்தது. மாநாடு முடியும் வரை எதிர் பார்திருந்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் இப்போது கூறுகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு சார்பாக கதைத்திருப்பேன் அதற்கத்தான் சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பினேன், அவர் தன்னுடன் கதையாததன் காரணமாகத்தான் மாநாட்டில் பிரதேசவாதத்தை காட்டினேன் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. அது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்று வெறும் பொய்யாகும்.\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டை குழப்புவதற்கும் கறுப்புக்கொடிகளை கட்டுவதற்கும் காரணமாக இருந்தவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினராகும்.\nஇந்த மாநாடானது மட்டக்களப்பு மக்களுக்கு இன்னுமொரு வகையில் பெரும் எழுச்சியை கொடுத்திருக்கின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிதான் எங்கள் தாய்க்கட்சி என்பதனை தமிழ் மக்களுக்கு உணரச் செய்துள்ளது.\nஇந்த மாநாட்டுக்கு பல இடங்களிலிருந்து மக்கள் வருகை தந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெருமளவிலான மக்கள் வருகை தந்து கலந்து கொண்டனர். மாநாட்டை ஒழுங்கு செய்யும்போது பல இடங்களிலிருந்தும் பல விதமான துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்தன. குறிப்பாக எமது மாவட்டத்தில் பிரதேச வாதத்தை தமது ஆயுதமாக கொண்டு கடமையாற்றும், மக்களை ஏமாற்றும் சிலர் அந்த துண்டுப்பிரசுரங்களுக்கும் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கூறுகின்ற விடயங்களை விதைத்திருந்தார்கள்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பெரிய மாநாட்டை நடாத்தினர். அவர்களின் மாநாட்டிற்காக சிங்கள மக்களை பொலனறுவையிலிருந்து அம்பாறையிலிருந்து பஸ் வண்டிகளில் ஏற்றி பறித்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களை பஸ் வண்டிகளில் ஏற்றிப்பறித்தர்கள். மாநட்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் மாதர்சங்கங்களுக்கு தைய்யல் இயந்திரங்கள், சீலைகள் விநியோகிக்கப்பட்டு அழைத்து வந்தார்கள். அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அழைத்தார்கள். அவ்வாறு அந்த மாநாட்டை நடாத்தினார்கள், இந்த வகையில் அவர்களின் மாநட்டை நாங்கள் குழப்பச்செல்லவில்லை.\nமாநாடு நடாத்துவது அவர்களின் ஜனநாயகம், நாங்கள் அவர்களுக்கெதிராக ஒரு பிரசுரமும் நாங்கள் ஒட்டவில்லை. ஜனநாயகத்தை என்றும் நாங்கள் மதிப்பவர்கள் அந்தக்கட்சிக்கு ஜனநாயக உரிமை இருக்கின்றது, அவர்களின் அந்த மாநாட்டில் கூட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்கள் வீடுகளு���்கு வந்தால் ஈக்கில் கட்டுக்களை காட்டுங்கள் என கூறினார். அதற்கு கூட நாங்கள் துண்டுப்பிரசுரம் வெளியிடவில்லை.\nஅது அவர்களின் ஜனநாயக உரிமை அதற்கு மக்கள் தேர்லில் பதில் கொடுப்பார்கள். எங்களது மாநாட்டை குழப்ப நடவடிக்கை எடுத்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினிரிடம் அன்பாக கேட்கின்றேன், ஜனநாயக ரீதியாக எங்களோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு உங்கள் ஆசனங்களை கைப்பற்றுங்கள் அதுதான் உங்களுக்கு வெற்றி. எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் உங்கள் திறமைகளை காட்டி அதில் நீங்கள் வெற்றி பெற்றால் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் என நிருபிக்கப்படலாம்.\nஜனாதிபதி அவர்களிடம் சென்று இவ்வருடம் பங்குனி மாதத்தில் கலைய வேண்டிய பிரதேச சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவைகளை நீடிக்கச்சொல்லுவீர்களா என நான் கேட்கின்றேன். ஏன் இவற்றை நீடிக்கச்சொன்னீர்கள் மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் அத்தனையும் தமிழ் மக்கள் விடுதலைபபுலிகள் கட்சியிடமுள்ளன மட்டக்களப்பு மாநகர சபை அரசாங்க கட்சியிடம் இருக்கின்றது.\nதுணிச்சல் இருந்திருந்தால் அந்த தேர்தலை நடாத்தியிருக்கலாம். அத்தனை இடங்களையும் நீங்கள் கைப்பற்றியிருப்பீர்களாக இருந்திருந்தால் இந்த மட்டக்களப்பு மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை நேசிக்கின்றார்கள் என்பது சர்வதேசத்திற்கு விளங்கக் கூடியதாக இருந்திருக்கும்.\nதேர்தலில் எல்லாம் உங்களுக்கு வங்குரோத்து, ஆனால் மானமுள்ள தமிழர்கள் என துண்டுப்பிரசுரம் உங்களுக்கு இந்த நிலைமையில் தான் இவர்கள் நடந்து கொள்கின்றனர். யார் மானமுள்ள தமிழர்கள் ஒரு காலத்திலே கறுப்புச்சீலையை கண்ணிலும் முகத்திலும், தலையிலும் கட்டிக்கொண்டு திரிந்தவர்கள், அந்த சீலையை இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கறுப்புக்கொடியாக கட்டுகின்றனர். இவர்கள் ஜனநாயக வழிக்கு வரவேண்டும்.\nயுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஜனநாயம் ஏற்பட்டு விட்டது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு நாங்கள் நடாத்திய மாநாட்டுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏற்படுத்திய குந்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நடந்திருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அந்தளவு மக்கள் வெள்ளம் சம்பந்தனை வரவேற்றனர்.\nஇங்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்,\nபல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாடு வெற்றியை தந்துள்ளது இந்த மாநாட்டுக்கு அச்சுறுத்தல்கள் எவ்வளவு இருந்தாலும் மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றார்கள் என்பதை இந்த மாநாடு உணர்த்தியுள்ளது உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த மாநாட்டுக்கெதிராக கறுப்புக்கொடிகளை கட்டினார்கள் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்கள் 26ம் திகதி நல்லிரவில் சில மூல வெடிச்சத்தங்கள் கேட்டன. இவை அனைத்தக்கும் காரணம் இந்த மாநாட்டுக்கு வரும் மக்களை பயமுறுத்தல் செய்து இந்த மாநாட்டில் மக்களை கலந்து கொள்ளாமல் செய்கின்ற ஒரு நோக்கமாக இருந்தது.\nஅது மட்டுமல்லாது பொய்ச்செய்திகளை பரப்பி மக்களை பயமுறுத்தல் செய்கின்ற நடவடிக்கைளிலும் கூட இவர்கள் செயல்பட்டிருந்தார்கள். உதாரணமாக பொலிசாருக்கு பல தகவல்கள் கிடைத்தன குறிப்பாக மாநாட்டு மண்டபத்தினுள்ளேயே குண்டு இருக்கின்றது என்ற செய்தி கூட கிடைத்திருந்தது. ஆனால் அது அப்பட்டமான பொய் என்று பொலிஸ் தரப்பு மட்டு மல்ல நாங்களும் உணர்ந்திருந்தோம் அதன் நோக்கம் மண்டபத்தினுள் குண்டு உள்ளது என்று சொன்னால் மக்கள் அதை அறிந்து கொண்டால் முண்டியடித்துக்கொண்டு போக வேண்டி ஏற்படும் அதனால் இந்த மாநாட்டை குழப்பி விடலாம் என்ற ஒரு அங்கலாய்ப்பு இருந்தது.\nஅந்த மண்டபத்தை மக்கள் வந்து கூடுவதற்கு முன்னர் பொலிசார் சோதணை செய்திருந்தார்கள் இவ்வாறு மக்களை எவ்வாறாவது மாநாட்டுக்கு செல்வதை தடை செய்யலாம் என்பதிலே அவர்கள் செயல்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.\nஇந்த மாநாட்டில் இவ்வளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொன்னாள் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.\nஅவர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ஏன் இந்த மாநாட்டை இங்கு நடாத்த வேண்டும் என்று கூட கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அவர்களுக்கு தெரிய��மோ தெரியாதோ தெரியவில்லை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காலத்துக்காலம் மாநாட்டை கூட்டி நிருவாகத்தை புதுப்பித்து கணக்கறிக்கைகள் காட்டி அவற்றை தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டும். இவற்றைக் கூட அறியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.\nஏன் வடக்கிலிருந்து தலைமை தாங்க வரவேண்டும் கிழக்கிலிருந்து லோகேஸ்பரன் தலைமை தாங்கி இதை நடாத்தலாமே என்றும் கூட ஒரு துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது. எம்மைப்பொறுத்தவரையில் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற வடக்கு கிழக்கிலே முற்றுமுழுதாக பல கிளைகளை கொண்ட ஒரே அரசியல் கட்சி இந்த தமிழரசுக்கட்சி என்பதை மக்கள் அறிவார்கள்.\nஇந்த 14வது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தில் முற்றுமுழுதாக 160 அங்கத்தவர்களும் கலந்து கொண்ட ஒரே ஒரு மாநாடு இந்த மட்டக்களப்பிலே நடைபெற்ற 14வது மாநாடு என்பதை நாங்கள் நிச்சயமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nஒரு தொகுதிக்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில் பொதுச்சபை அங்கத்தவர்கள் 160 பேர் உள்ளனர். அந்த 160 பேரும் 26ம் திகதி நடை பெற்ற பொதுச்சபை கூட்டத்திலே கலந்து கொண்டார்கள் என்றால் எங்களுக்கு இந்த மாநாடு நுறு வீதம் பூரண வெற்றியளித்த மாநாடு என்று கூறுகின்றோம். 13வது மாநாடு 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற போது இந்த பொதுச்சபை 160 உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. முழு நிறைவு இந்த மட்டக்களப்பு மாநாட்டில்தான் இருந்தது என்பதை நான் நிச்சயமாக சொல்ல வேண்டியுள்ளது. அந்தளவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டை திருப்திகரமாக நடாத்தியிருக்கின்றோம்.\nமற்றவர்களை போல ஆசை வார்த்தைகளை கூறி மக்களை மாநாட்டுக்கு அழைத்து வந்தவர்கள் நாங்களல்ல. கறுப்பு கொடிகளை கூட மக்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் கறுப்புக்கொடி கட்டினார்கள் என்று ஆராயவில்லை. ஏனென்றால் அதை கட்டியவர்கள் யார் என்பது அந்த மக்களுக்கு புரிந்திருந்தது. மாநாட்டுக்கெதிரான துண்டுப்பிரசுரங்கள் பத்து பண்ணிரெண்று என்று வந்திருந்தாலும் கூட இது ஒருவரிடமிருந்துதான் அத்தனை துண்டுப்பிரசுரமும் வந்திருந்தது என்பதை மக்கள் உணர்ந்திருந்தார்கள்.\nஇந்த துண்டுப்பிரசுரங்களையோ கறுப்புக்கொடிகளையோ மக்கள் பெரிதாக அலட்டிக்கொல்லவில்லை என���பதுதான் உண்மை. நாங்கள் எந்தவித போக்குவரத்தும் ஏற்பாடு செய்யாமல் கூடிய மக்கள் அந்த மக்கள் என்பதை கூறி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். அவர்கள் எதற்காக ஆசைப்பட்டும் வரவில்லை. வேஷ்ட்டிக்காகவோ சேலைக்காகவோ அவர்கள் ஆசைப்பட்டு இங்கு வரவில்லை. உணர்வின் நிமித்தம் தமிழன் என்கின்ற உணர்வின் காரணமாக வந்தார்களே தவிர வேறு எதற்காகவும் அவர்கள் வரவில்லை என்பதை தெளிவாக கூறவிரும்புகின்றேன்.\nஇங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன் இந்த மாநட்டிற்கெதிராக பல வீதமான அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் துண்டுப்பிரசுர மூலமான அச்சுறுத்தல், சுவரொட்டிகள் மூலமான அச்சுறுத்தல், கறுப்புக்கொடிகளை கட்டிய அச்சுறுத்தல், மாநாடு நடை பெறயிருந்த மண்டபத்திற்கு தீ வைத்தது ஒரு அச்சுறுத்தல், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பஸ் வண்டி மீது தாக்குதல் நடாத்திய அச்சுறுத்தல், களுதாவலையிலிருக்கக் கூடிய எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணகசபையின் வாகணத்திற்கு பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இவர் இங்கு மாநாட்டில் இருந்து கொண்டிருக்கும் போதே அந்த குண்டுத்தாக்குதல் நடாத்திய குழு, இந்த மாநாட்டு குழுவிலிருந்த பலருக்கு தொலை பேசி மூலமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது அதன் இலக்கங்கள் கூட எம்மிடமுள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொடுத்துள்ளோம். ஆதரவாளர்கள் வரும் போது மாநாட்டுக்கு செல்ல வேண்டாமென அச்சுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறான அச்சுறுத்தல்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வந்திருப்பதென்பது ஒரு புதிய விடயமல்ல. இலங்கையில் 63 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஒன்றாக உள்ளது. யாராவது எந்த விடயத்தையும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்புக்காட்டக்கூடிய ஒரே ஒரு கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி என்பதை மீண்டுமொரு முறை அது நிருபித்துள்ளது.\nஎங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாராவது கொடும்பாவி எரிக்கலாம். நாங்கள் தட்டிக்கேட்க மாட்டோம். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கறுப்பு துணி காட்டமுடியும். அதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவாளர்கள் கல்லால் கூட எ���ியலாம் அவர்கள் ஆதரவாளர்களை கூட தாக்கலாம் ஏனென்றால் நாங்கள் ஜனநாயக ரீதியாக தந்தை செல்வாவின் வழியில் வந்த இந்தக்கட்சிக்கு இவ்வாறான நடவடிக்கைகள் செய்ய முடியும்\nஆனால் இதே நேரத்தில் வேறொரு கட்சிக்கு நடவடிக்கைகள் செய்தால் எந்த விளைவு வரும் என்பது அதில் தான் ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது. இந்த நாட்டின் மூலம் இன்னுமொரு செய்தியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஜனநாயகம் எந்தளவில் மட்டக்களப்பில் மதிக்கப்பட்டுள்ளது என்பதை வேறுவார்த்தையில் நாங்கள் சொல்லத் தேவையில்லை.\nஇலங்கையில் இப்பொழுது உள்ள சூழ் நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதை துனிச்சலுடன் தட்டிக்கேட்கின்ற ஒரு கட்சியாக எங்களது கட்சி வளர்ந்திருக்கின்றது. ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சிக்கு ஒரு தமிழ் பிரதேசத்திலே இன்னொரு தமிழ் குழுவினால் ஒரு அழுத்தம் வருவதென்பது உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இதை பார்க்க வேண்டியுள்ளது என நான் கருதுகின்றேன்.\nஇவ்வாறான இவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப்பற்று நாங்கள் கவலைப்படவில்லை. பீதியடைவில்லை மகிழ்ச்சியடைகின்றோம், ஏனென்றால் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனநாயகத்தில் வளர்ந்திருக்கின்றது ஜனநாயகத்தை பேனிப்பாதுகாக்கின்றது.\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் இந்த 14வது மாநாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்றது. இந்த மாநாடு என்பது இராஜதந்திர ரீதியாக எமத விடுதலைப்பயணம் சென்றதற்கு பிற்பாடு இடம் பெற்ற ஒரு மாநாடாகும்.\nஇந்த மாநாட்டுக்கு உதவியவர்கள் பலர் பொருளாதார ரீதியாக உதவியவர்கள் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த சகோதரர்கள், மட்டக்களப்பைச் சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் இதற்கு உதவியுள்ளார்கள். அதே போன்று பல இன்னல்களுக்கு மத்தியல் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்தவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் அத்தோடு ஊடகங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.\nஇனியாவது ஜனநாயகம் மதிக்கப்படல் வேண்டும் ஜனநாயகத்திற்குப்பின்னால் மக்கள் அணி திரளவேண்டும் என அவர் தெரிவித்தார்.\nபுலிகளின் தோல்விக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீதான தாக்குதல் முக்கிய காரணமாகும் – மாகாண சபை உறுப்பினர் ஜவாத்\nஇலங்கை::வடக்கு எப்போது கிழக்கை இழந்ததோ அன்றிலிருந்து யுத்தத்தில் தோல்வியுற்றது. புலிகள் கிழக்கு முஸ்லிம்களை தாக்கித் துன்புறுத்தினார்களே அந்த வரலாற்றுத் தவறும் அவர்களின் தோல்விக்கு ஒருகாரணமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா யூத் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு நான்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,\nஇந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானதே தவிர, யாரும் பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்று கூறிவிட முடியாது. நாம் பெற்றிருக்கின்ற மார்க்கம்தான் வேறு இடத்திலிருந்து வந்தது. யாரும் தனிப்பட்ட உரிமை கோராமல் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற போதுதான் உண்மையான சுதந்திர வாழ்வு பிறக்கும்.\nகிழக்கு மாகாணம் ஒரு முக்கியமான பிரதேசம். இங்குள்ள இளைஞர்களிடம் வீராப்பு, விவேகம், துடிப்பு குடி கொண்டிருக்கும். அதையாராலும் மாற்ற முடியாது. அவற்றை சரியாக வழிநடாத்தி இளைஞர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகாண முனைய வேண்டும். தனது இலக்கை தூரமாக்கி மிக நீண்ட ஓட்டப்பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இளைஞன் தான் ஒரு அரசியல்வாதியாக வர வேண்டும் என ஆசைப்படுவதைவிட ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நினைக்க\nவேண்டும். அத்துடன் கடின உழைப்பும் வேண்டும். அப்போதுதான் நமது இலக்கை அடைய முடியும். திட்டமிடப்படாத எந்த முயற்சியும் வெற்றியளிக்காது.\nஇங்கு வந்துள்ள மேட்டுக்குடி வாசிகளான கண்டிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறந்த குணநலன்களை கொண்டவர்கள். அவர்களிடமிருந்து நாம் படிப்பினை பெறுவதோடு, எமது கிழக்கு மண்ணின் மகிமையையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.\nகல்முனை உவெஸ்லி என்ற தமிழ் பாடசாலையில் படித்த பெரு���ையும், யாழ்ப்பாணத்திற்குச் சென்று கல்வி கண்ட பெருமையும் என்னிடமுள்ளது. இவ்வாறு, எமது நாட்டின் எல்லா இடங்களுக்கும் இளைஞர்களாகிய நீங்கள் சென்று பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மிக இக்கட்டான வயதுப்பருவத்தில் நீங்கள் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். மிகக்கவனமாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். காதலைப்பற்றி இங்கு கூறப்பட்டது. சிறுவர்கள் தொட்டு முதியவர்கள் வரை மனிதர்களுக்குள்ளும் உலகிலும் உள்ள காதலினால்தான் இன்று உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுகளுக்குள் இருந்தால் அது காதலாக இருக்கும். உணர்ச்சிகளுக்குள் போனால் அது காமமாக மாறிவிடும். நீங்கள் இப்போது இருக்கின்ற பருவம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கலக்கின்ற ஒரு பொல்லாப்பான காலமாகும். காதல் உணர்ச்சிகளுக்குள்ளாகி காமமாகி விடக்கூடாது. அப்படியான நிகழ்வுகளோடு சங்கமித்த நிலையில்தான் நானும் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றேன். நான் ஒரு சிறந்த தகப்பனாக இருக்க வேண்டும் என்று நினைத்து நடந்திருக்கின்றேன்.\nஇளைஞர்களின் இந்த பயணத்துக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி எமது பிரதேசமும் மக்களும் சிறந்தவர்கள் என்ற மனப்பதிவை இவர்கள் கொண்டு செல்லும் வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என்றார்.\nஇந்நிகழ்வில் அதிதிகளாக மதகுருமார்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட, மாகாணப் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nதிருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூவர் கைது\nஇலங்கை::உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஉப்புவெளி பொலிஸ் பிரிவின் புதுக்குடியிருப்பு துவரங்காடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் கூறினார்...\nஉப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரப் பகுதியில் தாய் சேய் சிகிச்சை நிலையம் திறப்பு\nஇலங்கை::அம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாய் மற்றும் சேய்க்கான சிகிச்சை நிலையத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.\nஅம்பாந்தோட்டைக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் காவன்திஸ்ஸபுரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்திற்கான கட்டிடத் தொகுதியை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சகிதம் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.\nஇந்நிலையத்தின் மூலம் அப்பகுதியிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோர் உடனிருந்தனர்.\nப‌ந்‌த்- பெ‌ங்களூ‌ரி‌ல் 3 அரசு பேரு‌ந்துக‌ள் எ‌ரி‌ப்பு\nபெ‌ங்களூர்::‌முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் காரணமாக க‌ர்நாடகா மா‌நில‌ம் பெ‌ங்களூ‌ரி‌ல் மூ‌ன்று அரசு பேரு‌ந்துகளை ‌தீ வை‌த்து எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.\nபெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்வு க‌ண்டி‌த்து நாடு தழு‌‌வி ப‌ந்‌‌‌த் பாஜக ஆளு‌ம் பெ‌ங்களூ‌‌ரி‌ல் முழு அள‌வி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nஇ‌ந்த ‌நிலை‌யி‌ல் உ‌த்தரஹ‌ள்‌ளி, ஒச‌க்கோ‌ட்டை, கே.ஆ‌ர்.புர‌ம் ஆ‌‌கிய பகு‌திக‌ளி‌ல் மூ‌ன்று அரசு பேரு‌ந்துகளை ம‌ர்ம நப‌ர்க‌ள் ‌தீ வை‌த்து எ‌ரி‌த்தன‌ர். இதனா‌ல் உடனடியாக பேரு‌ந்து போ‌‌க்குவர‌த்து ‌நிறு‌த்‌த‌ப்ப‌ட்டது.\nமேலு‌‌ம் அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க பெ‌ங்களூ‌ர் உ‌ள்பட 10 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை அ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பெ‌ல்லா‌ரி‌யி‌ல் பேரு‌ந்துக‌ள் ‌மீது ம‌ர்ம நப‌ர்க‌ள் க‌ல்‌‌வீ‌சி தா‌க்‌‌கியதா‌ல் சேத‌ம் அடை‌ந்தது.\nஆனா‌ல் இர‌யி‌ல்க‌ள், ஆ‌ட்டோ‌க்க‌ள் வழ‌‌க்க‌ம் போ‌ல் இய‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கையாக பல இட‌ங்க‌ளி‌ல் போ‌லீசா‌ர் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.\nபாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்\nஇலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நிமால் சிறிபால டி சில்வாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nபேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும் புதிய முனைப்புக்களுக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பங்காற்றுவார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nதடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வினைதிறனான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா\nஇலங்கை::தடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வினைதிறனான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா:-\nகைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வரைவானதும், வினைதிறனானதுமான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பில் தமது நாடு அக்றை கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்பட வேண்டும் எனவும் அமெரிக்க கூறியுள்ளது.\nசெ‌ன்னை::பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட பா.ஜ.க. மா‌நில தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், மு‌ன்னா‌ள் தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்பட 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட��‌ர்.\nபெ‌ட்ரோ‌ல் ‌விலையை அ‌ண்மை‌யி‌ல் ம‌த்‌‌திய அரசு ‌லி‌ட்டரு‌க்கு ரூ.7.50 காசு உய‌ர்‌த்‌தியது. இ‌ந்த ‌விலை உய‌ர்வை ‌திரு‌ம்ப பெற வ‌‌லியுறு‌த்‌தி நாடு தழு‌‌விய வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ற்கு பா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள் அழை‌ப்பு ‌விடு‌த்தன.\nஇதையடு‌த்து த‌மிழக‌ம் உ‌ள்பட நாடு முழுவது‌ம் இ‌ன்று முழு அடை‌ப்பு நட‌ந்து வரு‌கிறது. ஆனா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் கோவை, ‌திரு‌ப்பூ‌ர், ஈரோ‌ட்டை த‌விர பெ‌ரிய அள‌வி‌ல் பா‌தி‌ப்பு இ‌ல்லை.\nஇ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை அ‌ண்ணாசாலை‌யி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்ய மு‌ய‌ன்ற பா.ஜ.க. மா‌நில தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், மு‌ன்னா‌ள் தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்பட 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.\nசெ‌ன்னை தா‌ம்பர‌ம் இர‌‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த 50 பா.ஜ.க.‌வினரு‌ம், ‌‌திரு‌வ‌ள்ளூ‌‌ர் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌நி‌ன்றவூ‌ரி‌ல் இர‌யி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சியை சே‌ர்‌ந்த 50 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.\n‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் இர‌யி‌‌லி‌ல் ஈடுப‌ட்ட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 100 பே‌ர் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.\n சுரேஸ் - சம்பந்தன் மோதல்\n சுரேஸ் - சம்பந்தன் மோதல்:-\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை (புலிகளின்) பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.\nஅண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பீபீசி தமிழோசையிடம் கூறினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் சம-பங்காளிகளாக கருதப்பட வேண்டும் என்றும் (புலி)சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் பொதுவான அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்���ப்பட்டதாகவும் அவர்களை இப்போது தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் உள்வாங்கியிருப்பதன் மூலம் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிதான் பிரதானமானது என்று கருதுவது தவறு என்றும் (புலிகளின்)பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nகடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி அடிப்படையில் 3 பாராளுமன்ற உறுப்பினர்களையே வென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றக் கட்சிகளிடத்திலும் மாறுபாடான கருத்துக்களே இருப்பதாகவும் (புலி)பிரேமச்சந்திரன் கூறினார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கம் தம்மில் எவருக்கும் இல்லை என்று அந்தக் கூட்டமைப்புக்கும், அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தலைமை தாங்கும் இரா.சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nநாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தியே நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பில் நடந்தது தமிழரசுக்கட்சின் தேசிய மாநாடு, சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது´ என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.\nகஹவத்தை வரஹபிட்டிய பகுதியில் தீயில் எரிந்த வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன\nஇலங்கை::கஹவத்தை வரஹபிட்டிய பகுதியில் தீயில் எரிந்த வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஎரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்களும் 51 மற்றும் 58 வயதான சகோதரிகள் இருவருடையதென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nமேலும் இவர்கள் இருவர் மட்டுமே சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன\n'சர்ச்சை புகழ்' ராணுவத் தளபதி வி.கே. சிங் இன்று ஓய்வு: ஆனால்.. விசாரணை ஆரம்பம்\nப��துடெல்லி::ராணுவத்திற்கு தீங்கு செய்வதாக ராணுவத் தளபதி வி.கே.சிங் மீது, முன்னாள் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு செயாலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து ராணுவ அமைச்சகத்துக்கு, தேஜிந்தர் அனுப்பிய புகார் மனுவில், '31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் வி.கே.சிங் மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ராணுவ ரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டதன்மூலம் நாட்டிற்கு எதிராக சதி செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்களை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். எனவே அவர் மீது ராணுவச் சட்டப்பிரிவு 123-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தாங்கள் ஆணையிட வேண்டும். வி.கே.சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் நான்கு பேர் மீது உடனடியாக ராணுவச் சட்டப்பிரிவு 63-ன் கீழ் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தகுதியானவர் நீங்கள் தான்’ என்று கூறியிருந்தார்.\nவி.கே.சிங் ஓய்வுபெறும் முன்னர் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே ராணுவ அமைச்சரிடம் புகார் செய்ததாகவும் தேஜிந்தர் குறிப்பிட்டுள்ளார். ராணுவச் சட்டப்பிரிவு 123-ன் படி ராணுவ அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் பணியிலிருக்கும்போது செய்யும் தவறுகளுக்காக, அவர்கள் ஓய்வுபெற்று 3 ஆண்டுகளுக்குள் வரை அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ராணுவ அதிகாரி வி.கே.சிங் மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆதாரங்களுடன் புகார் கூறியிருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து தேஜிந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nதேஜிந்தர் சிங் ராணுவ புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்தபோது 2010-ம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nதனது பதவிக் காலத்தின் கடைசி சில மாதங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்திய ராணுவத் ��லைமைத் தளபதி வி.கே. சிங் இன்று (மே 31) ஓய்வு பெறுகிறார்.\n62 வயதாகும் சிங், ராணுவத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கிழக்கு பிராந்திய கமாண்டராக உள்ள ஜெனரல் விக்ரம் சிங், புதிய ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார். அவர் இந்தப் பதவியில் 2 ஆண்டுகள் 3 மாதங்கள் இருப்பார்.\n2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பொறுப்பேற்றார். நேர்மையான அதிகாரியான அவர், முதலில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். ராணுவ செயலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஜெனரல் அலுவலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1951 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து அவர் ஓய்வு பெறும் வயது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே அவர் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசு சொல்ல, அடுத்த ஆண்டு தான் எனக்கு உண்மையான ரிடையர்மென்ட் ஏஜ் என்று பிடிவாதம் பிடித்தார் சிங். ஆனாலும் கடைசியில் அரசு சொன்னது போல இன்று ஓய்வு பெறுகிறார்.\nஇதையடுத்து ராணுவத்தின் வலிமை குறித்து பிரதமருக்கு இவர் எழுதிய ரகசிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅடுத்ததாக தரக்குறைவான டாட்ரா கவச வாகனங்களை ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் ரூ. 14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சிங்.\nஇவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையே தனது பதவிக் காலத்தின் கடைசி நாட்களைக் கடந்த சிங் இன்று ஓய்வு பெறுகிறார்.\nஇந் நிலையில் தேஜிந்தர் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய வி.கே. சிங் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை: நவநீதம்பிள்ளை உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது-அரசாங்கம்\nஇலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதான் அரசிற்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்ட���ன் உள்ளக நிர்வாகங்களில் தலையிடுவதாகவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணிக்க அரசியல் தீர்வை ஏற்படத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஇது குறித்து அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறுகையில்,\nஉள்நாட்டில் 30 ஆவது ஆண்டு கால பயங்கரவாதத்தை ஒழித்து நிலையான சமாதானத்தையும் சுதந்திரத்தையும் இலங்கையில் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் முன்னேற்றங்களை காண்பதற்கான வழிமுறைகளை அரசு பல்வேறு துறைகளிலும் கையாண்டு வருகின்றது. சர்வதேசம் கூறுவது போன்று அவசரமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.\nகுறிப்பாக தற்போது வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று பிரித்தானியா போன்ற நாடுகள் கூறி வருகின்றன. எந்தவொரு சர்வதேச நாட்டினதும் அழுத்தங்களையோ ஆலோசனைகளையோ அரசாங்கம் விரும்பவில்லை. எனவே பிரித்தானியா இலங்கையின் உள்ளார்ந்த விடயங்களில் தலையிடும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் 8 ஆயிரம் பேர் வரையிலானோரை புனர்வாழ்வு அளித்து அரசு விடுவித்துள்ளது. இது குறித்தும் சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. நீதிமன்ற பொறிமுறையின் அடிப்படையில் இடம்பெற வேண்டிய விடயங்களை பிறிதொரு நாடு வலியுறத்துகின்றமையானது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.\nஅந்நிய நாடுகள் கூறுவதைத்தான் செய்ய வேண்டுமென்றால் அரசியலமைப்போ சட்டங்களோ நாட்டிற்கு தேவையில்லை. எனவே அரசாங்கம் தேசிய கொள்கைகளில் நிலையான உறுதியுடனேயே இருக்கின்றது. ஜனநாயக நடவடிக்கைகளை உள்நாட்டில் முன்னெடுக்க பிரிதொருவரின் ஆலோசனை தேவையில்லை. நாட்டுக்குள் எந்தவொரு சர்வதேச நட்டவர்களும் வரலாம். அதற்கு எவ்விதமான தடைகளும் கிடையாது.\nஜன��திபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்திய எதிர்க்ட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சர்வக் கட்சிகளின் பாராளுமன்றக் குழுவினர் இலங்கை வந்துச் சென்றனர். இக் குழுவினர் உள்நாட்டின் முன்னேற்றங்களை வெளிப்படையாகவே பாராட்டி விட்டுச் சென்றனர். இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் இலங்கைக்கு வந்து விட்டுச்செல்லலாம். ஆனால் நவநீதம்பிள்ளையின் இலங்கை மீதான பார்வை ஓரக்கண் பார்வையாகவே காணப்படுகின்றது. எனவே இவரின் வருகையும் நிலைப்பாடும் நாட்டிற்கு எதிராக காணப்படுமாயின் அதனை அரசு அனுமதிக்காது என்றார்.\nகருணாநிதி பிறந்தநாள்: சென்னை செல்ல அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனு\nபுதுடெல்லி::திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அனுமதி கோரி அக் கட்சியின் எம்பி கனிமொழி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, அந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.\nடெல்லியில் கனிமொழி-ராசாவுடன் துரைமுருகன் சந்திப்பு:\nமுன்னதாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவைத் தமிழக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.\nராசாவின் வீட்டில் சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான ராசா, நீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்துக்குச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதையடுத்து அவரை தமிழகத்தில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான திமுகவினர் சந்தித்து வருகின்றனர்.\nஇந் நிலையில் அவரை துரைமுருகன் சந்தித்துப் பேசியுள்ளார். ராசா தமிழகத்துக்கு வர முடியாது என்பதால், அவரிடம் கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக துரைமுருகனை க���ுணாநிதி அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.\nராசாவை சந்தித்த துரைமுருகன் பின்னர் கனிமொழியையும் சந்தித்துப் பேசினார்.\nபெகுரா, பல்வா வெளிநாடு செல்ல அனுமதி:\nஇதற்கிடையே, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்பட 6 பேர் வெளிநாடு செல்ல டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nமிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் முடிவடையும் தருவாயில் – வடமாகான ஆளுனர் - ஜீ.ஏ சந்திர சிறீ\nஇலங்கை::வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைய உள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்களில் மீதமாக உள்ளவர்கள் இங்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும், வடமாகான ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திர சிறீ (ஓய்வு) நேற்று (மே 29) தெரிவித்தார்.\nமீள்குடியேற்றம் மற்றும் மிதிவெடியகற்றள் நடவடிக்கைகளானது தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் சரிவர நிறைவேற்ற, மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்த அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஆளுனர் தனது நன்றிகளையும்,\nபாராட்டுக்களையும் தெரிவித்தார். சர்வதேசத்தின் சில அமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 295,873 பேரையும் சிறப்பான முறையில் மீள்குடியமரத்த நடவடிக்கையெடுத்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது, நலன்புரி நிலையங்களில் மீதமாக 6,031 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரிவித்தார். இவர்களுள் கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் 2,562 பேரும், ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் 3,469 பேரும் தங்கியுள்ளனர்.\nஇவர்களது பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் மிதிவெடியகழ்வில் ஏற்படும் தாமதமே மீள்குடியமர்தலில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் எனத் தெரிவித்தார். சின்னநகர், புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இம் மாத இறுதிக்குள் மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் பூரத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.\nமேலும் புதுக்குடியிருப்பு கிழக்கு, அம்ப��வான் பொப்பானை, மந்தவில் முல்லைத்தீவு மேற்கு மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் ஜூலை மாத இறுதிக்குள் பணிகள் பூர்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nசிங்கப்பூர் இலங்கைக்கிடையில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஇலங்கை::இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையில் சுற்றுலாத் துறையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nகொழும்பில் ஆரம்பமான சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக சங்கத்தின் மாநாட்டிலும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.\nஇதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nநீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமையும், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஎதிர்க்கட்சிகள் பந்த்: பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை\nசென்னை::எதிர்க்கட்சிகள் பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன .இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளார். பெட்ரோல்​ டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து பஸ் டெப்போக்கள், பஸ் நிலையங்களில் நள்ளிரவு முதலே போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பஸ்களை இயக்குவதற்காக இந்த நடவடிக்கை ம��ற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:​ 'பந்த்' என்ற பெயரில் வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் அடைக்கச் சொல்லி வற்புறுத்தினாலோ, பஸ்களை மறித்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பந்த் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோரது மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ்நிலையம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடந்தது.\nசுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் - கரு ஜயசூரிய\nஇலங்கை::தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தலை நடத்துவதற்கு முன்னர் பூரண அதிகாரம் கொண்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவையும், அரச சேவை ஆணைக்குழுவையும் ஸ்தாபிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.\nஇதேவேளை தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.\nஅரசியலில் வெவ்வேறு கட்சிகள் என்ற ரீதியில் செயற்படுகின்ற போதிலும், தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் அவருடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு சில கடமைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட கரு ஜயசூரிய, அவர் தைரியம் உடையவர் எனவும் அவர் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.\nநாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே அனைவரினதும் த��்போதைய தேவையாக உள்ளதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மேலும் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையின் மேம்பாட்டுக்காக தாய்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கும் - தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சினவத்ர\nஇலங்கை::இலங்கையின் விவசாயம், கடற்றொழில், கல்வித் துறை மேம்பாட்டுக்காக தாய்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சினவத்ர இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளின் பெளத்த மத, கலாசார செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டன.\nஇரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் தொடர்பான ஒப்பந்தமும் குற்றச் செயல்களைப் பொறுத்தவரை அந்நியோன்ய சட்டரீதியான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தை வலுவூட்டுவதே மற்றைய ஒப்பந்தமாகும்.\nஇலங்கை ஜனாதிபதி, தாய்லாந்து பிரதமர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு நன்றி தெரிவித்தார்.\nபயங்கரவாதத்தை ஒழித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அவதானம் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக, முதலீட்டு மட்டங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்த குழுவை அமைப்பதன் அவசியம் பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்தனர்.\nதாய்லாந்தில் விசேட துறை கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை தொடர்பாகவும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் போது முக்கியமான துறைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nமாணிக்கக்கல், ஆபரண துறை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. விவசாய, கடற்றொழில் துறைகளில் தாய்லாந்து பெற்ற முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார். இலங்கைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் தாய்லாந்தின் பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.\nஇதற்காக ஒன்றிணைந்த குழுவை நியமிக்கவும் தாய்லாந்து பிரதமர் யோசனை தெரிவித்தார். இலங்கையில் நிர்மாண முதலீடு தொடர்பாக ஊக்குவிப்பதை குறிப்பிட்ட ஜனாதிபதி, உல்லாசக் கைத்தொழிலில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.\nவலய ஒத்துழைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறினர். 2015-2017 மனித உரிமைகள் குழுவில் தாய்லாந்தின் பிரதிநிதித்துவத்துக்கு இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇரு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் செயற்பாடு தொடர்பாக கருத்துப் பரிமாறலில் ஒருமித்து செயற்படும் தேவை பற்றி இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.\nஇலங்கையில் விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தாய்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையின் இயற்கை வனப்பு, இலங்கையர்களின் நல்லெண்ணம் போன்றவை தொடர்பாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.\nஇலங்கையில் ஜனாதிபதி சமாதானத்தை உருவாக்கியமைக்காக அவர் மகிழ்வையும் தெரிவித்துக்கொண்டார். அமைச்சர் விமல் வீரவன்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, வெளி உறவுகள் அமைச்சின் செயலர் கருணாதிலக்க அமுனுகம, தாய்லாந்தின் இலங்கை தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.\nநாட்டின் அபிவிருத்திக்கு இடையூறான சட்டங்களை தளர்த்த அரசு நடவடிக்கை\nமூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் தற்பொழுது இலங்கை அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாடாக இருக்கின்றது. அதன்மூலம் நாடு அபிவிருத்திப் பாதையில் பிரவேசித்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமுதலீட்டுக்கு உள்ள தடைகள் அகற்றப்பட்டு நடைமுறையில் இருந்த சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.\nநேற்று முன்தினம் (29) பிற்பகல் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள புனித ரெஜிஸ் ஹோ���்டலில் அந்நாட்டில் வாழ்கின்ற இலங்கையர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇச்சந்திப்பில் தாய்லாந்தில் தொழில் செய்கின்ற மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலானவர்களும் அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிவேகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 வீதமளவில் பேணக்கூடியதாக இருந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கம் வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்களின் பெறுபேறாக அம்மாகாணத்தின் அபிவிருத்தி வேகம் 22% என்ற உயர்ந்த அளவில் உயர்ந்துள்ளது. உண்மை அதுவாக இருப்பினும் ஒருசில இணையத்தளங்கள் நாட்டின் உண்மை நிலையை திரிபுபடுத்தி சர்வதேசத்திற்கு தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றன.\nஉலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையர்கள் இந்நிலையை சரியான முறையில் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.\nஎந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் நாட்டை நேசிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் பெருமைப்படக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே எமது அரசின் நோக்கம்.\nவர்த்தகர்களுடன் சந்திப்பு தாய்லாந்தில் வாழ்கின்ற வர்த்தக சமூகத்தினரையும் தொழில் செய்கின்றவர்களையும் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். உங்களிடமிருந்து பொருளாதாரத்திற்கு பெரும் சக்தி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நமது நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி இன்று அனைத்து இனங்களும் ஒரே நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமுதாயம் ஒன்று உருவாகியிருக்கின்றது.\nஅன்று வடக்கிற்கும் கிழக்கிற்கும் போகப் பயந்தவர்கள் இன்று பயமின்றி வடக்கு கிழக்கிற்குப் போவது மாத்திரமின்றி அங்கிருப்பவர்களும் தென்னிலங்கைக்கு வரக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் அந்த நிலைமையை உருவாக்கியதன் பின்னர் எமக்கிருக்கும் சவால் அன்று இடம்பெயர்ந்திருந்த சுமார் 3 இலட்சம் மக்களை மீளக் குடியமர்த்துவதாகும். அதற்கும் முன்பிருந்த சவால் இப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்றுவதாகும்.\nஅக்கண்ணிவெடிகளை அகற்றி அவர்களை மீளக் குடியேற்றி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியிருக்கின்றோம். இன்னும் சுமார் 5000 பேர் மாத்திரமே குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.\nநீர், மின்சாரம் மாத்திரமல்ல, அழிக்கப்பட்டிருந்த பாலங்கள், மதகுகள், பாதைகள், புகையிரத பாதைகள் உள்ளிட்ட அழிக்கப்பட்ட அனைத்தும் மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இலங்கை இப்பொழுது 8% அபிவிருத்தி வேகத்தைப் பேணிச் செல்கின்றது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவ்வபிவிருத்தி வேகத்தைப் பேணக்கூடியதாக இருந்துள்ளது. வடக்கில்அபிவிருத்தி வேகம் 22% ஆக இருப்பதிலிருந்து நாம் வடக்கில் எவ்வளவு வேலைகளைச் செய்திருக்கிறோம் என்பது தெரிகிறது.\nகுறிப்பாக எமது முன்னேற்றப் பயணத்தை திரிபுபடுத்துகின்ற சமுதாயமே இன்று இருக்கிறது. ஒரு நிறுவனம் 8 இணையத்தளங்களை நிர்வகிக்கின்றது. இவை நாட்டுக்கு எதிராக சேறு பூசும் வேலைகளைத்தான் செய்கின்றன. வெளிநாட்டவர்கள் இலங்கையைப்பற்றிய செய்திகளைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்விணையத்தளங்கள்தான் இருக்கின்றன. இவற்றின் ஊடாக இலங்கையைப்பற்றி தவறான படத்தை சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.\nநீங்கள் அவ்வளவு தூரத்தில் இல்லை. சிலர் இலங்கைக்கு வந்து இலங்கையில் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை தொடர்பிலான அவர்களுடைய அனுபவங்களை எடுத்துக் காட்டுவதுபற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nஎந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமது தாய்நாட்டை நேசிக்க வேண்டும். நீங்கள் எங்கே வாழ்ந்தா லும் உங்களுக்கான அரசாங்கத்தின் கடமைகளை நாம் நிறைவேற்ற தயாராக இருக்கின்றோம். இந்த நாடு எப்படி அபிவிருத்தியடைந்திருக்கிறது என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்தபோது காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் அபிவிருத்தியைப் பார்க்கின்றபோது 30 வருட யுத்தத்தால் நாம் எவ்வளவு பின்னடைந்துள்ளோம் என்பது தெரிகிறது. எமது தாய்நாட்டை முன்னேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.\nஉங்கள் பிள்ளைகள் நாட்டுக்கு வந்து இது எனது தாயின் தாய்நாடு, இது எனது தந்தையின் தாய்நாடு என்று கூறி பெருமைப்படக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும். எமது பொறுப்பும் இலக்கும் அதுவாகும். அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.\nஇங்குள்ள வர்த்தகர்களை நமது நாட்டுக்கு அழைத்துவந்து நமது நாட்டில் அபிவிருத்திக்காக திறக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய பல்வேறு கைத்தொழில்களில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். சில நேரங்களில் இருக்கின்ற சட்டதிட்டங்கள் அபிவிருத்திக்கு இடை யூறாக இருக்கின்றன. வர்த்தகர்களுக்கு இடையூராக இருக்கின்றன.\nஅரசாங்கம் அத்தகைய சட்டதிட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவ்வாறு தளர்த்துவதன்மூலம் வர்த் தகர்களுக்கு இலங்கையை முதன் மையாகக்கொண்டு தொழில்முயற்சிகளையும் கைத்தொழில்களையும் ,விuபிக்க முடியும் என நம்புகிறேன்.\nகுறிப்பாக தமது நாட்டின் அபிவிருத்திக்கும் அதேபோன்று நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் செய்யக்கூடிய சேவையை தயங்காது நிறைவேற்ற வாருங்கள் என நான் உங்களை அழைக்கின்றேன். ஒரு சிலர் நாட்டைப்பற்றி செய்கின்ற பொய்யான பிரசாரத்தை நம்பாமல் நாட்டின் உண்மையான நிலைமையை நாட்டுக்கு வந்து பாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.\nநீங்கள் பெருமிதமடையக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்தி உங்கள் அனைவருக்கும் நல்லதோர் எதிர்காலம் கிட்டுக என பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.\nபிரித்தானிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்றுக - பியசிறி விஜேநாயக்க\nஇலங்கை::இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இறைமை உடைய ஒரு நாடு எனவும், பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இல்லை எனவும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெளிவாகக் குறிப்பிடுவதாக அவர் கூறினார்.\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், இலங்கை படையினரை கட்டுப்படுத்துவதற்கும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு எந்தவொரு உரிமையும் இல்லையென பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டார்.\nவடக்கில் ஏன் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்த உயர்ஸ்தானிகருக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதகாவும் கூறினார்.\nகுறித்த உயர்ஸ்தானிகரை நாட்டிற்கு எதிராக செயற்பட்டமைக்காக உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்...\nஎந்த யோசனையும் நிறைவேற்றப்பட கூடாது\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணை தொடர்பான சர்வதேசத்தின் எந்த யோசனையையும் நடைமுறைப்படுத்த கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜயநாயக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nஇதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எங்களால் நிறுவப்பட்டது.\nஅதில் நாட்டிற்கு ஏற்புடையவற்றை மாத்திரமே நடைமுறைப்படுத்துவோம்.\nஅதேபோல் ஜெனிவாவில் நிறைவேற்ற்பட்ட பிரேரணையை மக்கள் எதிர்க்கின்றனர்.\nஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடொன்றை செய்து தருமாறும் மக்கள் கோருவதாக அவர் தெரிவித்தார்.\nபுதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தற்போது வகிக்கும் பதவியில் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று பதில் அளித்தார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என யூகங்கள் வெளியாயின. இதுகுறித்து அடுத்த மாதம் 4ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட���கிறது. முன்னாள் சபாநாயகரும்,\nதேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. மியான்மரிலிருந்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது இருக்கும் பதவியில் தாம் சந்தோஷமாக இருப்பதாக மன்மோகன் பதில் அளித்தார்.\nசைக்கிள் ரேஸ் வீரர்களுடன் 1833 கி.மீ. ஓடிய அசத்தல் நாய்\nசீனாவில் சமீபத்தில் நடந்த சைக்கிள் ரேஸில் ஏராளமான வீரர்களுடன் சேர்ந்து நாய் ஒன்றும் பங்கேற்று 1,833 கி.மீ. தூரம் ஓடியது.\nசீனாவின் சிசுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை சைக்கிள் பயணப் போட்டி நடத்தப்பட்டது. பந்தயம் துவங்கும் முன்பு அப்பகுதியில் வாலாட்டியபடி நின்றிருந்தது சியாசோ என்ற நாய். சியாவோ யாங் என்ற வீரர் தன்னிடம் இருந்த பிஸ்கட், பிரட் ஆகியவற்றை போட்டுள்ளார். அதை சாப்பிட்ட நாய், அவர் பின்னாலேயே ஓடிவர தொடங்கியது. தங்கள் கூடவே நாய் வருவதை சில வீரர்கள் பார்த்தனர். சிறிது தூரம் வந்துவிட்டு, திரும்பி சென்றுவிடும் என்று நினைத்தார்கள். நாய் நிற்கவில்லை. மூச்சிரைக்க வெகு தூரம் ஓடி வருவதை பார்த்து பரிதாபப்பட்ட வீரர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் ஆங்காங்கே நின்று அதற்கு உணவு, தண்ணீர் அளித்தனர். அதை சாப்பிட்ட நாய் மேலும் உற்சாகமானது. அவர்களுடன் சேர்ந்து இலக்கை எட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து சைக்கிள் பந்தய வீரர் சியாவோ யாங் கூறுகையில், ‘சியாசோ எங்களுடன் தொடர்ந்து ஓடிவந்து இந்த சாதனையை படைத்துள்ளது. தினமும் 60 கி.மீ. தூரம் செல்வோம். 12 மலைகள் ஏறியிருக்கிறோம். 24 நாட்களாக எங்களை பிரியாமல் மொத்தம் 1,833 கி.மீ. தூரம் ஓடிவந்திருக்கிறது. சியாசோவை இனிமேல் என்னுடனே வைத்துக் கொள்வேன். அதன் ரசிகர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிவிட்டது’ என்றார்.\nகவர்ச்சி உடைகள் மீது மோகம் : இத்தாலியில் மனைவியை கொன்ற இந்தியர் கைது\nரோம்:இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குல்பீரின் மனைவி கவுர் பல்விந்தே (27). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். தற்போது கவுர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுர் திடீரென மாயமானார். கவுரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். குல்பிரிடம் கேட்டபோது, தன்னுடன் வாழ பிடிக்காமல் கவுர் சென்றுவிட்டதாக கூறினார். இந்நிலையில், கவுரின் சடலம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.\nபோலீசார் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘என் மனைவி கவுருக்கு இந்திய பாரம்பரிய ஆடைகள் பிடிக்கவில்லை. அவர் கவர்ச்சியான மேற்கத்திய பாணி உடைகளையே அணிந்தார். அது எனக்கு பிடிக்காததால் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக கவர்ச்சி ஆடைகளையே அணிந்து வந்தார். இது என் கோபத்தை அதிகரித்தது. அதனால் அவரைக் கொலை செய்தேன்‘ என்று குல்பீர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள TNAயே வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருகிறது - கோத்தபாய ராஜபக்ஷ\nஇலங்கை::வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது அங்கு வசிக்கும் மக்கள் அல்ல எனவும் வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவ்வாறான கோரிக்கை விடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை விட அனுராதபுரம் - பொலன்நறுவை மாவட்டங்களில் அதிகளவான இராணுவ முகாம்கள் உள்ளன. எனினும் அங்குள்ள முகாம்களை அகற்றுமாறு மக்கள் கூச்சல் போடுவதில்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.\nதியத்தலாவ போன்ற பிரதேசங்களில் இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தினர் இருப்பதாலேயே அந்த பிரதேசம் பொருளாதார ரீதியில் வலுவடைந்து காணப்படுகிறது. இராணுவ முகாம்கள் இருப்பதால், அந்த பிரதேசங்களின் பொருளாதாரம் வலுவடையும். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் இராணுவத்தினருடனும் இராணுவ முகாம்களுடன் ஒத்துழைத்து வாழ்ந்து வருகின்றனர். இராணுவத்தினருக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் யாழ்ப்பாண மக்களிடம் இருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன. மீன்கள் வடக்கு மக்களிடம் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் இந்த முன்னேற்றத்திற்கு அரசியல் அமைப்புகள் அஞ்சுகின்றன. முகாம்கள் இலங்கைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.\nஎனினும் சில நாடுகள் தமது இராணுவ முகாம்களை வெளிநாடுகளில் அமைத்து கொண்டு இலங்கையில் உள்ள இலங்கையின் இராணுவ முகாம்களை அகற்றுமாறு கூறுகின்றன. அதேவேளை தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கில் உண்மையான மக்கள் பலமில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து தூர விலகி சென்றுள்ளனர். இராணுவத்தினர் மக்களை நெருங்கியுள்ளனர். வடபகுதி மக்களுக்கு ஈழம் தேவையில்லை. அவர்கள் மீண்டும் போரை விரும்பவில்லை. உண்மையான சுதந்திரத்துடன் மனிதர்களாக வாழும் சுதந்திரமே அவர்களின் தேவையாக உள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தட்டுப்பாடு நீங்கியது பெட்ரோல், டீசல் சப்ளை சீரானது\nசென்னை:.கப்பல்களில் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டதையடுத்து சென்னையில் தட்டுப்பாடு நீங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் கடந்த 23ம்தேதி லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அப்படிபட்ட சூழ்நிலை உருவானால் அதிக விலை கொடுத்து வாங்கிய பெட்ரோலை குறைத்து விற்க நேரிடும் என்பதால் பெட்ரோலை வாங்கி விற்க பங்க் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். எனவே, சென்னையில் உள்ள 80 சதவீதம் பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டு வைத்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.\nஇருந்தாலும் அதிக பணம் கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடால் கடந்த 5 நாட்கள் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நிலைமையை சீராக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் கப்பல்கள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று 2 கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அதில் கொண்டு வரப்பட்ட பெட்ரோல், டீசலை பங்க்குக்கு கொண்டு செல்லும் பணி நேற்றிரவு முழுவதும் நடந்தது. மேலும் 3 கப்பல்கள் ஓரிரு நாளில் வருகிறது. பெட்ரோல், டீசல் கிடைக்கத் தொடங்கியதால் பங்க்குகளில் நேற்றிரவு முதல் படிப்படியாக கூட்டம் குறைந்தது. இன்று காலை முதல் பங்க்குகளில் கூட்டம் முழுமையாக குறைந்து நிலைமை சீரானது. பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி சென்றனர்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது\nஇலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அர்த்தபூர்மாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, மனித உரிமை கண்காணிப்பகம் அமெரிக்காவிடம் கோரியுள்ளது.\nஅமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு அனுப்பி வைத்துள்ள இரகசிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதீர்மானங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதனை அமெரிக்கா கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் உரிய முறையில் தீர்மானங்களை நிறைவேற்றாது, இழுத்தடித்துக் கொண்டிருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க தயாராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமை கண்காணிப்பகத்தின் சார்ப��ல் அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் நான்கு பக்க இரகசிய கடிதமொன்றை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nதீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சில மனித உரிமை அமைப்புக்கள், தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்ட இலங்கைப் பிரஜைகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துவதில் இலங்கை முழு ஈடுபாட்டைக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசிவில் அமைப்புக்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇணைய தள ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்டுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பான மருத்துவ சான்றிதழ் ஆதாரங்களுடன் தகவல்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கையை அமெரிக்க வலியுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nகடத்தல்கள், காணாமல் போதல்கள், சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு, அவர் அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.\nமுன்னாள் புலிப் போராளிகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அமெரிக்கா\nஇலங்கை::தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி போராளிகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.\nமுன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் ஏனைய கைதிகளுக்கு எதிராக விரைவானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு நேற்றைய தினம் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் போராட்டம் நடத்திய நிலையில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nஇதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட செயற்திட்டத்தில், முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை இலங்கையில் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் குறைந்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் போகும் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் தற்போது இடம்பெறும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அரசியல் காரணமாக இடம்பெறுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.\nஅத்துடன் கப்பம் பெறுதல் போன்ற குற்றச் செயல்களுக்காக ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும் கடந்த வருடத்தில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் எவ்வித பொறுப்புக் கூறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபொலிஸார் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்; இளைஞர் முறைப்பாடு\nஇலங்கை::தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nதம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தமது கைகள், கால்கள் மற்றும் கண்களைக் கட்டி உயரத்தில் தொங்கவிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடுமையாக தாக்கியதாக, தாக்குதலுக்கு இலக்கான துசித்த ரத்னாயக்க எனும் குறித்த இளைஞர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.\nஎனினும், குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்ததாகவும் தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து எழுத்து மூல விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nபெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக் கோரி கருணாநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nசென்னை::மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க கோரியும் பால் விலை, பஸ், மின் கட்டணம் குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.\nமத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 என உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலையை குறைக்க கோரியும் தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சாரம் மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மே 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆற்காடு வீராசாமி, ஆர்.எஸ்.பாரதி, செ.குப்புசாமி, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ, வசந்தி ஸ்டான்லி எம்.பி., உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வை ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தி திமுகவினர் கோஷமிட்டனர். வடசென்னை மாவட்ட திமுக சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையம், மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.\nபோதைப் பொருள் கடத்திய ஈரான் பிரஜைகள் கைது\nஇலங்கை::துபாயில் இருந்து விமானம் மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஈரான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குறித்த ஈரான் பிரஜைகளை சந்தேகத்தின்பேரில் சோதனைக்கு உட்படுத்தியபோது மெத்த எம்பிட்டமின் எனப்படும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.\nஇவர்களில் ஒருவரது பயணப் பொதியில் இரண்டு கிலோகிராமிற்கும் மேற்பட்ட போதைப் பொருள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nதடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\n(புலி ஆதரவு பரதேசிகளின்) எதிர்ப்பையும் மீறி இலங்கை சென்றது பாரதியார் சங்க குழு\nசென்னை::இலங்கை அரசு சார்பாக ஜூன் 1-ம் தேதி கொழும்பில் பாரதியார் விழா நடத்தப்படுகிறது. ’தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பாரதியார் சங்கக் குழுவினர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.\nகொழும்பில் நடைபெறும் விழாவில் பாரதியார் சங்க குழுவினர் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழ்க் கவிஞரான பாரதியாருக்கு விழா நடத்துவது உள்நோக்கம் கொண்டது எனவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல உள்ள தமிழக பிரமுகர்களின் வீடுளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர். மதிமுக பொது செயலாளர் வைகோவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழ் ஆர்வர்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி பாரதியார் சங்க குழுவினர் இலங்கை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/92-native-breed-bulls-tamilnadu/", "date_download": "2018-05-20T17:30:07Z", "digest": "sha1:EEOLYMG3G6GX6IW6SANCXUOPSUCGL6YJ", "length": 10012, "nlines": 179, "source_domain": "tamil.south.news", "title": "90 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!", "raw_content": "\nநிகழ்வுகள் 90 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்\n90 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்\nநாட்டு மாடுகள் விவசாயிகளுக்கானது மட்டும் இல்லை இவை நாம் தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் இருந்தவை. அயல் நாட்டு மாட்டின் பாலை விடவும் நாட்டு மாட்டு பால் மிகவும் சத்தானது என்று பல ஆய்வுகளிலும் தெரிவித்துள்ளனர். விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் நமது வீரத்துக்கும் பெருமை சேர்ப்பதில் நம் நாட்டு மாடுகளே முக்கியமானதக இருந்துள்ளது. மாடுகளை ஒரு விலங்காக மட்டும் பார்க்காமல் தங்கள் வீட்டின் ஒருவராக பார்க்கப்பட்டது. 100க்கு மேற்பட்ட இந்த நாட்டு மாடுகள் இன்று 92 வகையில் வந்து நிற்கின்றன என்பது வருந்த தக்க உண்மை.\n“பில்ட்ங்க் ஸ்ட்ராங்க்- பேஸ்மென்ட் வீக்”- இந்த கதை உங்களுக்கு தெரியுமா\nதலித்தை தோள் மீது தூக்கிசென்ற கோயில் அர்ச்சகர்\nதங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் இந்த எண்கள் இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. ஏன் தெரியுமா..\nஅரசு பள்ளியில் படித்து விண்ணில் பறந்த வீர மங்கை கல்பனா சாவ்லா..\nசீனா ஏரியில் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம்\nகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய டாப்சி\nஐபிஎல் தொடர்: அஷ்வினா தினேஷ் கார்த்திக்கா\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது இப்படிதானாம்\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்��ை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதிருமணம் நடக்காததால் வாஸ்து நிறுவனம் மீது வழக்கு போட்ட தந்தை\nஇதுதான் தீபாவளியோட உண்மையான சேட்டிலைட் புகைப்படம்\nஅக்கார அடிசல், சுதி, அடை… சப்புக் கொட்ட வைக்கும் திருநெல்வேலியின் அசத்தலான 5 உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/indira-gandhi-memorial-day.html", "date_download": "2018-05-20T17:43:21Z", "digest": "sha1:5KQ3LYPX4ZYU7XRAEB4M2PVTJPZDE4FP", "length": 13700, "nlines": 186, "source_domain": "tamil.theneotv.com", "title": "Indira Gandhi Memorial Day | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Breaking News இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி...\nஇந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்\nடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.\nஇந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு இதே நாளில் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானை வென்று வங்காளதேசம் எனும் புது நாட்டை உருவாக்கியது, முக்கிய உளவு அமைப்பான ரா-வை உருவாக்கியது என இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் சிறப்பான பல சாதனைகளை செய்துள்ளார்.\nஇந்நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்தி வரும் 16-ந் தேதி பதவி ஏற்கிறார்..\nராஜீவ் காந்தி கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம்: ராகுல் காந்தி உருக்கம்\nஅரசியல் வளர்ச்சிக்கு சினிமா புகழ் மட்டும் போதாது: நடிகர் கமல்ஹாசன்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்பு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததற்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி தான் காரணம்: ராகுல்காந்தி\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று கன்னியாகுமரி வருகிறார் ராகுல் காந்தி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2018-05-20T18:08:47Z", "digest": "sha1:MVPLUKZLDKKKXVKGONFW3TC7SABNASS4", "length": 12082, "nlines": 108, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ஒரு குடி அடிமையின் கதை 'அப்பா… வேணாம்ப்பா...' - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n50 ஆயிரம் பேர் திரண்டு உருவாக்கிய மனித தேசியக்கொடி கின்னஸ் சாதனை :வீடியோ\n’சென்னையில் திருவையாறு’ -டிசம்பர் தோறும் ஓர் இசையாறு : இவ்வாண்டு இசை விழா முழு விவரம்\nஒரு குடி அடிமையின் கதை ‘அப்பா… வேணாம்ப்பா…’\nநல்ல நிறுவனத்தில் மரியாதைக்குரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதனின் கதை தான் ’’அப்பா..வேணாம்ப்பா‘’. குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பண்பான மனைவி, இரண்டு குழந்தைகள், நல்ல பதவி, என எல்லாம் இருந்தாலும் அவருக்குரிய மிகப்பெரிய பிரச்னை மது குடிப்பது தான். திருமணமாவதற்கு முன்பே அவரிடம் இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி காலை எழுந்தவுடனேயே குடித்தே ஆக வேண்டும் என்ற மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது.\nஅந்த குடிப்பழக்கம் அவருடைய மானம், மரியாதை, வேலை, சொந்தம், நட்பு என எல்லாவற்றையும் இழக்க வைக்கிறது. அதற்குப் பின்னும் கூட அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. அவரால் ஏற்பட்ட தாங்க முடியாத பிரச்னைகளின் காரணமாக அவருடைய மனைவி, குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிகிறார். அதுவரை இருந்து வந்த மனைவியின் ஆதரவும் போன பின் பிச்சைக்காரன் போல் வாழ்கிறார். அப்பொழுதும் குடியை அவரால் நிறுத்த முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அதே மருத்துவமனையில் உள்ள குடிகாரர்களுக்கான மருத்துவ சிகிச்சையிலும் சேர்கிறார். அந்த நிலையிலும் மனைவி அவரை காண வரவில்லை.\nஅங்கு தான் வாழ்க்கையில் முதன் முதலாக தான் ’’குடிநோயாளி’’ என்பதை உணர்கிறார். சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போல் கட்டுப்படுத்த முடியாத குடியும் ஒரு நோய் என்பதை உணர்கிறார். சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பின் வித்தியாசமான மனிதனாக வெளிவரும் சேகரை மனைவி உட்பட சமுதாயமே குடிகாரனாகத் தான் பார்க்கிறது. வேலை இல்லாமலும் , தங்க இடமில்லாமலும் துன்பப் பட்ட அவர் குடிநோயாளிகளின் உதவியால் வாழ்க்கையை தெரிந்து கொள்கிறார்.\nமீண்டும் அவமானப்பட்டு மறுபடி குடிக்கிறார். ஆனால் இந்த முறை அதைத் தொடராமல் ’’தான் வாழ்க்கை முழுவதுமே குடிநோயாளிதான், குடியைத் தொடாமல் இருப்பது மட்டும்தான் அதற்கு ஒரே மருந்து’’ என்பதை மனப்பூர்வமாக உணர்கிறார். தமிழ்நாடு உட்பட உலகெங்கிலும் உள்ள குடிநோயாளிகளுக்கான ‘’ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’’ என்ற அமைப்பின் உதவியை நாடுகிறார்.\nஅவரைப் போன்ற குடிநோயாளிகள் சந்தித்து தங்கள் வாழ்க்கையைப் பரிமாறிக்கொள்ளும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து போகிறார். அது அவரின் மனநிலையை மாற்றுகிறது. ஒரு புது மனிதனாக மாறுகிறார்.\nஅதன் பின் அவரின் குடும்பத்துடன் இணைகிறாரா இல்லையா என்பதுதான் ‘’அப்பா…வேணாம்ப்பா…’’ என்ற இத்திரைப்படத்தின் கதை. இப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இயக்கம் – R. வெங்கட்டரமணன், ஒளிப்பதிவு- வேதாசெல்வம் DFT, வேல்முருகன் DFT,இசை – V.K கண்ணன்\n'அப்பா… வேணாம்ப்பா...'appa venampaஒரு குடி அடிமையின் கதை 'அப்பா… வேணாம்ப்பா...'\n‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் அடுத்த பட...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\n‘எங்க காட்டுல மழை’ படத்தின் டீஸர்...\n‘புத்தனின் சிரிப்பு’ படத்திலிருந்து பட...\nவிஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_153808/20180214162814.html", "date_download": "2018-05-20T17:46:40Z", "digest": "sha1:X57F7NTVGTRCLJKNMQOLD5Q42IXSC7P4", "length": 12516, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "வீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!", "raw_content": "வீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு\nசட்டசபையில் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.\nஈரோடு பி.பி.அக்ர காரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். இந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்வதில்லை அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அறிக்கை வழங்கி உள்ளார். இதை அவர் கொஞ்சம் கவனிப்பார் என நினைக்கிறேன் அதில் உள்ள ஊழலை ஒழித்தாலே போதும் பஸ் கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம்.\nபோக்குவரத்துதுறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துதான் பதவி உயர்வு வாங்கி உள்ளனர். பொறுப்புக்கு வரும் போதே லஞ்சம் கொடுத்து வருபவர்கள் தொடர்ந்து எந்த துறையாக இருந்தாலும் ஊழல்தானே செய்வார்கள் நமது முதல் அமைச்சருக்கே 14 தனியார் பஸ்கள் உள்ளன. இதேபோல் இன்னும் எத்தனை அமைச்சர்களுக்கு சொந்தமாக பஸ்கள் ஓடுகிறதோ... இல்லையென்று அவர்கள் மறுக்கட்டும் பார்க்கலாம். தைரியம் இருந்தால் ���ழக்குகள் வட போடட்டும். ஜெயலலிதா என் மீது போட்ட வழக்கை கூட தைரியமாக துணிச்சலாக சந்தித்தவன் நான்.\nஅம்மா ஸ்கூட்டர் என்ற திட்டத்தை தொடங்கி பகல் கொள்ளையடிக்கிறார்கள். 25 ஆயிரம் ரூபாய் மானியம்ம கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி மானியம் தருவதாக கூறி கொள்ளையடிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் திருச்செங்கோடு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி போட்டு போட்டியிட்ட அவருக்கு நானே ஓட்டு போட்டுள்ளேன். அவரது ஊழல் ஆட்சியை இப்போது எதிர்க்கிறேன். இந்த ஊழல் ஆட்சி இனியும் தொடரக் கூடாது வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.\nஉச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்தை சட்ட சபையில் திறந்து இருப்பது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் இனி சட்டசபையில் ரவுடிகள் படத்தையும் திறப்பார்கள். சந்தன கடத்தல் வீரப்பன், பல பேரை கொன்று குவித்த ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க ஆதரவு தெரிவித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காங்கிரஸ் தலைமையகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.\nகோணவாயா. உன் தாத்தா பெரிய புடுங்க்கி. நீ சின்ன புடுங்க்கி போடா\nமோசமான கொள்ளையன் - சிதம்பரம் - நீ - உனது ஜால்றா கூட்டம்\nகேன கூ உன் செத்த படத்தையும் திறப்போம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ரீரங்கநாதர் அருளால் மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்: திருச்சியில் குமாரசாமி பேட்டி\nஎடியூர��்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து: ரஜினிகாந்த்\nகாவிரி நீரை பெற குமாரசாமியுடன் எடப்பாடி பழனிசாமி நட்புரீதியாக நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு சம்மதம்\nமெரினாவில் தடையை மீறி கூடி போராடினால் நடவடிக்கை : சென்னை காவல்துறை எச்சரிக்கை\nதென்காசியில் கமல்ஹாசனின் அந்த ஒரு நிமிடம் : பொதுமக்கள் பலத்த ஏமாற்றம்\nகர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும் தமிழகத்திற்கு நீர் தர மாட்டார்கள் : வைகோ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2017/10/7th-pay-commission-related-post.html", "date_download": "2018-05-20T17:28:52Z", "digest": "sha1:QLIGV2PJQHV7GCJVDMDAXJJV63KGFLAE", "length": 11783, "nlines": 254, "source_domain": "www.kalvikural.net", "title": "7TH PAY COMMISSION RELATED POST: - KALVIKURAL", "raw_content": "\n21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்\n''21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.\nமதுரையில் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் கூறியதாவது:\nசம்பளக்குழு முடிவுகள் 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மூன்று மாத போராட்டங்களுக்கு பின் அரசு, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பிடம் பேசி ஒப்புக் கொண்டபடி சம்பளக்குழு அறிக்கையை பெற்று அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.\nமத்திய அரசு, ஏழாவது சம்பளக்குழுவில் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு 15 ஆயிரத்து 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது ஏமாற்றமளிக்கிறது.\nகுறைந்த பட்சம் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க, வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளநிலை உதவியாளர்கள் சம்பளம் வழங்காதது ஏமாற்றத்தை தருகிறது.\nதொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு 30 சதவீத சம்பள உயர்வும் ஏமாற்றம் தருகிறது. அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் பணிபுரியும் மூன்று லட்சம் பேரில் ஐந்தாண்டுகள் பணி முடித்தவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.\nஊராட்சி செயலர், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், கிராம உதவியாளர்களுக்க�� ஓய்வூதியத்தை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேர் படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது. இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 1.1.2016 முதல் சம்பள மாற்றப்பயனை அனுபவித்து வரும் நிலையில் தமிழக அரசு 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.\nஅதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து சென்னையில் அக்., 21ல் அரசு பணியாளர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர், என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/will-bairavaa-beat-kabali-theatre-counts-at-srilanka/", "date_download": "2018-05-20T17:44:16Z", "digest": "sha1:4EV5FPOR3QPM2THR6XIJWKTVT2WOJDA3", "length": 4439, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா?", "raw_content": "\n‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா\n‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா\nதமிழ் சினிமாவில் என்றைக்குமே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது ரஜினிதான்.\nஅவருக்கு அடுத்த இடத்தில் மற்ற நடிகர்கள் மாறி மாறி வருகிறார்கள்.\nஇந்நிலையில் இலங்கையில் கபாலி படம் கிட்டதட்ட 55 திரையரங்குகளில் வெளியானதாம்.\nதற்போது பைரவா படத்திற்கு 52 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nநாளை பைரவா வெளியாகவுள்ள நிலையில் கபாலியின் எண்ணிக்கையை முந்துவாரா\nBairavaa movie title case at High Court, Will Bairavaa beat Kabali theatre counts at Srilanka, இலங்கை கபாலி பைரவா, கபாலி தியேட்டர்கள், கபாலி ரஜினி, பைரவா தியேட்டர்கள், பைரவா விஜய், ‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா\n‘பைரவா’ படத்திற்கு தடை... விஜய்க்கு அடுத்த தலைவலி\nதமிழர்களின் பவரை காட்டுவோம்.. சீறும் சிம்பு\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற…\nதனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்\nமுன்னாள் நடிகை மேனகாவின் 2வது மகள்…\nவிஜய்யுடன் நடிப்பது கீர்த்தி என்ற நடிகை இல்லையாம்; ரசிகையாம்\nபைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன்…\nஜீவாவின் ஜிப்ஸி-க்கு மெட்டு போடும் ரஜினி-விஜய் பட இசையமைப்பாளர்\n‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜு முருகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t46926-topic", "date_download": "2018-05-20T17:22:42Z", "digest": "sha1:LDVWIVPXE3XZQ64UJ4ASXEKFJ463CYYT", "length": 19332, "nlines": 212, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்", "raw_content": "\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆர��்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nசபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\nஅமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்\nஅமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்\nசுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை\nமீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\nபடம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nபடங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nபாஜகவினர் பீதி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா\nதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்\nசிவகங்கை,நவ.14- தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணி காலியிடத்துக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லக பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகாரைக்குடி அரசினர் குழந் தைகள் இல்லத்தில் காலியாக உள்ள சமையலர் காலி பணி யிடத்துக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ள உத்தேச பதிவு மூப்பு விவரம் வருமாறு;-\nஇந்த பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இது பிற்படுத்தப் பட்ட முன்னுரிமை பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1.7.2010 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணி யிடத்துக்கு 2.4.1985 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இந்த தகுதி உடையவர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வருகிற வருகிற 18-ந் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.\nஇதே போல் தேவகோட்டை பகுதியில் காலியாக உள்ள வருவாய் கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணிகாலி யிடத்துக்கு பரிந்துரை செய் யப்பட உள்ளவர்களின் பதிவு மூப்பு விவரம் வருமாறு;-\nகாரை கிராமத்தில் உள்ள பணியிடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தபணியிடத்துக்கு பெரிய காரை, சின்னகாரை, தேந்தலை பிரியான், கொங்கிவயல், திருமரை, சாலைக்குடி, கற்படை, தீத்தான்வயல், கொட் டக்குடி, பாவனக்கோட்டை, பரம்பக்குடி ஆகிய கிராமங் களில்வசிப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். இதே போல்முப்பையூர் பணியிடமும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களில் முன்னுரிமை பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பணியிடத்துக்கு முப்பையூர், நடுவிக்கோட்டை, ராயர் பட்டிணம், கீழக் கோட்டை, கைலாசபுரம், காக் காச்சியேந்தல், குட்டையன் குடியிருப்பு, இடையர் குடியி ருப்பு, வாயுலானேந்தல், மே.காரைக்குடி, பொன்னகரை, வெட்டிவயல், பழுவன் காடு ஆகிய கிராமங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக் கலாம். தகுதி உடையவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, பள்ளி தகுதி சான்றி தழ் ஆகிய வைகளுடன் வருகிற 18-ந்தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம்.\nஇந்த தகவலை கலெக்டர் சம்பத் விடுத்துள்ள அறிக்கை யில்கூறியுள்ளார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்\nRe: தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்\nபயனுள்ள தகவல்.. எங்க பக்கம் பணியிடங்கள் ஒன்றும் இல்லையா எப்ப வரும்னு பார்த்து சொல்லுங்க சிவா..\nRe: தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/12-12-11-1920-09-11-2006_11.html", "date_download": "2018-05-20T17:48:02Z", "digest": "sha1:RBQ4B6UWSXSU2VXMHXIO2C5SHHFBSGIR", "length": 42409, "nlines": 388, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)", "raw_content": "\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)\nஅன்றொரு நாள்: நவம்பர் 12\nநெல்லை மண்ணும் அரவணைக்கும் தமிழும் ஒன்றையொன்று அண்டி வாழ்பவை ~மஹாகவி பாரதியார்,புதுமை பித்தன், கு.அழகிரிசாமி, ரசிகமணி, வல்லிக்கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசு. வாழ்க்கைக்குறிப்புகள் எழுதுவதில் ஒரு அலாதி பாணியை, வல்லிக்கண்ணன் அவர்களிடம் கண்டேன். சமயத்தில் நினைப்பது உண்டு, அவர் பேசுகிறாரா எழுதுகிறாரா\nநிறைந்த வாழ்வு வாழ்ந்து தனது 86வது வயதில் மறைந்தார். அவர் மறைந்த உடனேயே திரு. நா.கண்ணன் அவரை பற்றி எழுத கேட்டுள்ளார், மின் தமிழில் (11 11 2006). எனக்கு தமிழ் இலக்கிய பரிச்சியம் மிகக்குறைவு. ஐந்து வருடம் கழித்து, தனது சதாபிஷேகக் காலகட்டத்தில், திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் அளித்த அருமையான நேர்காணல் ஒன்றை ஆறாம் திணையிடமிருந்து, இரவல் வாங்கி அளித்து, என்னால் இயன்ற பணியை செய்கிறேன். அவருடைய நூல்களை நிரந்தரப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டால் நல்லது தான்.\nபிறந்த நாள் பவள விழா, தனது எழுத்து வாழ்க்கை மணி விழா என கொண்டாடத் தெரியாத எழுத்துலக மார்க்கண்டேயரான வல்லிக்கண்ணனுக்கு எண்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் அறுபது ஆண்டுகளை எழுத்து – இலக்கியத்துக்காகவே செலவிட்டவர்.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த ராஜவல்லிபுரம் என் சொந்த ஊர். நான்12.11.1920-ல் பிறந்தேன்.\n1939- முதல் எழுதத் தொடங்கினேன். 1940-ல் புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அங்கு மூன்று மாதங்கள்தான் −ருந்தேன். அடுத்து ‘சினிமா உலகம்’ பத்திரிகையில் பணி. ‘சினிமா உலகம்’ மாதமிருமுறை வெளி வந்தது. அங்கு ஒன்பது மாதங்கள் பணியாற்றிவிட்டு, சென்னைக்கு வந்து ‘நவசக்தி’ பத்திரிகையில் சேர்ந்தேன். சக்திதாச���் சுப்பிரமணியம் என்பவர் ஆசிரியராக இருந்தார். நான் உதவி ஆசிரியர். நவசக்தி திரு.வி.க ஆரம்பித்த பத்திரிகை.\n1944-ல் இருந்து 1947 வரை திருச்சியில் துறையூரில் இருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் பணி. இதற்கு கு.ப.ரா கெளரவ ஆசிரியராக இருந்தார். திருலோக சீதாராம் ஆசிரியர்.\n1950, 1951-ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் பணியாற்றிவிட்டுப் பின்னர் சுதந்திர எழுத்தாளனானேன். ‘ஹநுமான்’ பத்திரிகையில் ந. பிச்சமூர்த்தியும், சங்கு சுப்பிரமண்யமும் நிறைய எழுதினார்கள்....\n‘சரஸ்வதி’, ‘தீபம்’, ‘தாமரை’ முதலிய பத்திரிகைகளில் நிறைய எழுதி இருக்கிறேன். ஈழம், சிங்கப்பூர் பத்திரிகைகளிலும் எழுதினேன்.\n1960 வரை சுதந்திர எழுத்தாளனாக இருப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அதற்கு அப்புறம்தான் கஷ்ட காலம். என் உடன்பிறந்த அண்ணன் ர.சு. கோமதி நாயகத்தின் உதவியும், அரவணைப்பும் இல்லாமல் இருந்தால் வாடிப் போயிருப்பேன்\nதமிழுக்கு உழைத்துக் கருகிப்போன எழுத்தாளர்கள் பலர்- புதுமைப்பித்தன், கு.ப.ரா., சுப்பிரமணிய பாரதியார், சாலிவாகனன்.... என்று அநேகர். இந்தப் பட்டியலில் நானும் சேர்ந்து விடாமல் இருக்க என் அண்ணனின் அன்பே காத்தது\nதமிழ் இலக்கியத்திற்கு உங்கள் பங்களிப்பு என்ன \nசிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நாடகம், வரலாறு என்று என் பங்களிப்பு இன்றும் தொடர்கிறது...\n‘பெரிய மனுஷி’ – ‘வஞ்சம்’ ‘ஆண் சிங்கம்’ – ‘சரியான துணை’, – ‘பயந்தவள்’ – ‘அலைகள்’.... முதலிய என் சிறு கதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.\n‘நினைவுச் சரம்’, ‘அலை மோதும் கடல் ஓரத்தில்’, ‘வீடும் வெளியும்’ – ‘இருட்டு ராஜா’ முதலிய எனது நாவல்கள் புகழ் பெற்றவை.\n‘வீடும் வெளியும்’ – சுதந்திரப் போராட்ட காலத்தைச் சொல்லும் நாவல்.\n‘நினைவுச் சரம்’ – ஒரு திருநெல்வேலி நபரின் கதையைச் சொல்கிறது. ஒரு சோதனையான காலகட்டத்தில் ஊரை விட்டு ஓடிச் சென்ற அவர் சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். புற நிலையில் மாற்றங்கள் இருந்தாலும், அக நிலையில் மக்களின் இழி குணங்கள் மாறாமல் இருப்பது கண்டு மனம் நோகிறார்.\n‘அலை மோதும் கடல் ஓரத்தில்’ – ஒரே இரவில் நடக்கும் கதை. கடல் புரத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள வரும் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு���் பேசிக் கொள்கிறார்கள். தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுப் புது வாழ்வு தொடங்குகிறார்கள்.\nஅவன் – அவள் – அவர்கள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது இந்த நூல்.\n‘இருட்டு ராஜா’ – கதையின் நாயகன் காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ஆனால் ஊருக்கு நல்லது செய்யும் பரோபகாரியாக விளங்குகிறான்.\nகு.ப.ராவும், ந. பிச்சமூர்த்தியும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தபோதே நானும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன். என் முதல் புதுக்கவிதை 1943-ல் வெளி வந்தது ‘புத்த பக்தி’ – என்ற என் முதல் புதுக்கவிதைத் தொகுதி 1944-ல் வெளியானது.\n‘அமர வேதனை’ என்ற புதுக்கவிதைத் தொகுதியை சி.சு. செல்லப்பா, தன் எழுத்துப் பிரசுரமாக வெளியிட்டார்.\n‘பாரதி அடிச்சுவட்டில்’ என்று பாரதியின் ‘காட்சி’ – கவிதையின் பாணியில் ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் சுமார் ஐம்பது கவிதைகளை எழுதினேன். ந. பிச்சமூர்த்தி படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்.\n1950-ல் நான் எழுதிய நாடகம் ‘விடியுமா’.... ஓட்டல் தொழிலாளர்கள் இதை மேடையில் நடித்துக் காட்டினார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றை அதில் சொல்லியிருந்தேன்.\n‘நம் நேரு’, ‘விஜயலட்சுமி பண்டிட்’ முதலியவை நான் எழுதிய வரலாற்று நூல்கள். புதுமைப்பித்தன் வரலாற்றையும் எழுதி இருக்கிறேன்.\n1. புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்\n3. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை\n4. தமிழில் சிறு பத்திரிகைகள்\n5. எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் – அன்றும், இன்றும்\n6. வாசகர்கள் – விமர்சகர்கள்\n.... முதலியவை எனது ஆராய்ச்சி நூல்கள்.\nமேற்கண்ட முதல் நான்கு புத்தகங்களும் தீபத்தில் முதலில் தொடராக வெளிவந்து அப்புறம் புத்தக வடிவம் பெற்றவை.\nபுதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் – சாகித்ய அகாதமி விருது பெற்றது.\nஎழுத்தாளர்கள் – பத்திரிகைகள் அன்றும் இன்றும் – தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசு பெற்றது.\nநா. பார்த்தசாரதி இருபத்து மூன்று வருடங்கள் சிரமப்பட்டு நடத்திய ‘தீபம்’ பத்திரிகையின் இலக்கியப் பங்களிப்பைச் சொல்வது ‘தீபம் யுகம்’.\nகார்க்கி கதைகள், கார்க்கி கட்டுரைகள், தாத்தாவும் பேரனும் (அமெரிக்க நாவல்) ராகுல சாங்கிருத்தியாயன், ஆர்மீனியச் சிறுகதைகள், சிறந்த பதிமூன்று கதைகள் – (இந்தியக் கதைகள்) .....இவையெல்லாம் என் மொழிபெயர்ப்பு நூல்கள்...\n‘20-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ – என்ற நூலை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.\n12.11.2000 அன்று எனக்கு எண்பது வயது பூர்த்தியானது. அதற்காக என் இலக்கிய ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் சுய சரிதையை எழுதி வருகிறேன்.\nஆனால் விமர்சனத்திற்காக எனக்கு நிறையப் பேர் புத்தகங்களை அனுப்புவதால் என் சொந்த எழுத்துப் பணி தடைபடுகிறது. ஆங்கில இலக்கிய நூல்கள் படிக்கவும் எனக்கு நேரம் கிடைப்பதில்லை.\nஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்குக் குறையாமல் படிக்கிறேன். அப்படியிருந்தும் விமர்சனத்திற்காக நூல்கள் குவிந்து கிடக்கின்றன.\nஇன்றைய தமிழ்க் கவிதை, சிறுகதை, நாவல் பற்றிச் சொல்லுங்கள்.\nசராசரி வாசகன் புரிந்து கொள்ள முடியாதபடி பலர் எழுதி வருகிறார்கள். தமிழில் பின் நவீனத்துவ பாணியில் பலர் எழுதும் எழுத்து குழப்பமாக இருக்கிறது\nபுதுமைப்பித்தன், கு.ப.ரா – இவர்களுக்கெல்லாம் தனித்துவம் வாய்ந்த நடை இருந்தது. இப்போது எழுதுவோர் பலர் நடை விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. தனித்துவத்திற்காக முயற்சி செய்வதில்லை\nசிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலுமே புது விஷயங்கள் சொல்லப்படுகின்றன\nஇடைக் காலத்தில் 150 பக்கங்கள், 200 பக்கங்கள் என்று நாவல்களின் அளவு குறைவாகவே இருந்தது. இப்போது 700 பக்கங்கள் 1000 பக்கங்களுக்குக் கூட எழுதுகிறார்கள்.\nபுதுக்கவிதையில் உள் மன உளைச்சல், தனி நபர் பிரச்சினைகள் அதிகம் பேசப்படுகின்றன. இந்தக் கவிதைகளை எங்கோ ஆரம்பிக்கிறார்கள். எங்கோ முடிக்கிறார்கள். இவற்றைப் படித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.\nபழமலய் கிராமத்து மாந்தரைத் தன் கவிதைகளில் அருமையாகச் சித்திரிக்கிறார்.\nஹைகூ என்று மூன்று வரிக்கவிதைகள் நிறைய வருகின்றன. மு. முருகேஷ் எழுதும் மூன்று வரிக்கவிதைகள் நன்றாக −ருக்கின்றன. ஆனால் தமிழில் பலர் எழுதும் மூன்று வரிக் கவிதைகள் கவித்துவம் இல்லாமல் வெறும் உரைநடை வரிகளாக இருக்கின்றன...\nதமிழ் நாவல் உலகை எடுத்துக் கொண்டால் அரவானிகளைப் பற்றி சு. சமுத்திரம் எழுதிய ‘வாடா மல்லி’ – எய்ட்ஸ் பற்றி அவர் எழுதிய ‘பாலைப் புறா’ முதலியன புதிய முயற்சிகள். சின்னப்ப பாரதி மலைவாழ் மக்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.\nயதார்த்த பாணியிலேயே இன்றும் சிறந்த நாவல்களை எழுத முடியும் என்பதற்கு சுந்தர ராமசாமியின்-\nகுழந்தைகள், பெண்கள், ஆண்கள் – நாவலை உதாரணமாகச் சொல்லலாம்.\nமரபுக் கவிஞர்களில் எனக்கு பாரதி, பாரதிதாசன், ச.து.சு. யோகி, தேசிய விநாயகம் பிள்ளை, கம்பதாசன் – இவர்களைப் பிடிக்கும். நாற்பதுகளில் க. அப்புலிங்கம் என்பவர் கலைவாணன் என்ற புனைப்பெயரில் விருத்தப் பாக்களை அருமையாக எழுதினார். தமிழ் ஒளி, கே.சி.எஸ். அருணாசலம் இவர்கள் கவிதைகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன்.\nஇன்றும் பலர் மரபுக்கவிதைகளை நன்றாக எழுதி வருகிறார்கள்...\nவ.செ. குழந்தைசாமி, குலோத்துங்கன், நெல்லை. சு. முத்து... இவர்கள் சிறந்த மரபுக் கவிஞர்கள்.\nஇன்றைக்குள்ள வெகுஜனப் பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன\nஅவர்களுக்கு லட்சியங்கள் முக்கியமில்லை. லட்சங்கள்தான் முக்கியம். தமிழ் சினிமாவும், வணிகப் பத்திரிகைகளும் தமிழரின் ரசனையைக் கெடுத்திருக்கின்றன. இன்றைய தமிழ் சினிமாக்களில் கதை அம்சமே இல்லை. தொழில் நுணுக்க அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.\nதமிழில் நாடகங்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.\n1930-களில் பள்ளி மாணவனாக இருந்தபோது கன்னையா பிள்ளை கம்பெனி நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.\nநவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும், டி.கே.எஸ். சகோதரர்களும் எனது நெருங்கிய நண்பர்கள். எங்கெல்லாம் நவாப் கம்பெனி முகாமிட்டிருக்கிறதோ அங்கெல்லாம் என்னை வந்து தங்கி நாடகம் பார்க்கும்படி நவாப் பணம் கொடுத்து அனுப்புவார். கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், கல்லிடைக்குறிச்சி – இங்கெல்லாம் சென்று தங்கி, நாடகம் பார்த்து, நவாப் கம்பெனி நாடகங்களைப் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறேன்.\n‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டி.கே.எஸ். சகோதரர்கள் திருச்சியில் முகாமிட்டிருந்தனர். டி.கே.சண்முகம் பணம் அனுப்பி, அழைப்பு விடுத்தார். திருச்சி சென்று தங்கி, பல நாடகங்களைக் கண்டுகளித்தேன்.\nவித்யாசாகர், ஒளவையார், சிவலீலா, ராஜா பத்ரஹரி, பில்ஹணன், உயிர் ஓவியம், முள்ளில் ரோஜா, தமிழ் முழக்கம் – முதலிய டி.கே.எஸ். நாடகங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.\nகோமல் சுவாமிநாதன் என்னை அழைத்துச் சென்று, தன் நாடகங்கள் சிலவற்றைக் காட்டினார். தற்கால சபா நாடகங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.\nதமிழிலக்கியத���திற்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு எந்த அளவில் இருந்தது , இருக்கிறது \nதமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய சிறு பத்திரிகைகள்தான் பெரிதும் உதவியிருக்கின்றன.\nபாரதியார் நடத்திய ‘இந்தியா’ வ.வே.சு. ஐயரின் ‘பால பாரதி’....\n1933ல் இருந்து 34 வரை வந்த ‘மணிக்கொடி’ பத்திரிகை அளவில் வெளிவந்தது. அது தேச விடுதலைக்காகப் போராடியது. 1935, 36-ல் வெளிவந்த ‘மணிக்கொடி’ புத்தக வடிவில் வெளியாயிற்று. அப்போதுதான் தமிழுக்குப் பல அருமையான சிறுகதைகள் கிடைத்தன\nவீ.ர. ராஜகோபாலன் என்பவர் ‘கலா மோகினி’ என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் சாலிவாஹனன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார். 1942-ல் இருந்து 1948 வரை ‘கலா மோகினி’ வெளி வந்தது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் இதில் எழுதினார்கள். மாதம் இருமுறை வெளி வந்தது.\n1942-ல் இருந்து 1947 மே முடிய ‘கிராம ஊழியன்’ பத்திரிகை வெளியாயிற்று. தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’ இதில்தான் வெளி வந்தது.\nஎம்.வி. வெங்கட்ராம் ‘தேனீ’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார். ‘சரஸ்வதி’ பத்திரிகை 1955-ல் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நடத்தப்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய ‘சாந்தி’. சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ போன்ற பத்திரிகைகளும் −ருந்தன. செல்லப்பா சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார் பல சிரமங்களுக்கிடையே தீபம், நடை, கசடதபற, தாமரை, வானம்பாடி, ·, சதங்கை, காலச்சுவடு, நவீன விருட்சம், கனவு, சொல் புதிது, ஆரண்யா, புதிய விசை, கோடு, கணையாழி.... என்று இந்தப் பட்டியல் இன்று வரை நீள்கிறது\nசுப மங்களா, புதிய பார்வை – இவை இடைநிலைப் பத்திரிகைகளாக இருந்தன.\nடி.கே. துரைசாமி என்கிற ‘நகுலன்’ நிறையச் சோதனை முயற்சிகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சிறுகதை- ‘கயிற்றரவு’. க.நா.சு.வின் ‘அசுர கணம்’ – ‘ஒரு நாள்’ முதலிய நாவல்கள். அசோகமித்திரனின் ‘ஒற்றன்’. நகுலனின் ‘நினைவுப் பாதை’ நாவல் போன்றவைகளெல்லாம் சோதனை முயற்சிகள்தான்.\nஅப்துல் ரகுமான், அபி, சிற்பி, சேலம் தமிழ்நாடன், பிரமிள், தரும சிவராம், ஆத்மாநாம் – இவர்கள் கவிதைகள் பல சோதனை முயற்சிகள். ஆத்மா நாம் தற்கொலை செய்து கொண்டது தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பு\nவெளிநாட்டு சோதனை முயற்சிக் கவிதைகள் பலவற்றை பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்\nதமிழ் வாசகர்களை��் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவாசகர்கள் வளரவில்லை. தரம் உயரவில்லை. சக்தி. வை. கோவிந்தன் குறைந்த விலையில், உயர்ந்த புத்தகங்களை வெளியிட்டார். எட்டணா விலையில் தந்தார் தமிழில் மலிவுப் பதிப்புகளுக்கு அவர்தான் முன்னோடி. பாரதியார் கவிதைகள் ஒரு ரூபாய். திருக்குறள் ஒரு ரூபாய். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி – இரண்டும் சேர்த்து ஒரு ரூபாய்க்கு – என்றெல்லாம் வெளியிட்டார்\nஆயிரம் புத்தகங்கள் போட்டால் விற்க நான்கு ஆண்டுகள் ஆகின்றன என்று சக்தி கோவிந்தன் சொன்னார்.\nஇன்றும் அதையே இன்றைய புத்தக வெளியீட்டாளர்கள் சொல்கிறார்கள். இது தமிழின் துரதிர்ஷ்டம்\nக.நா.சு செத்துப் போவதற்கு முன்னால் என்னைச் சந்தித்துப் பேசியபோது சொன்னார்-\n‘’ஒரு இலக்கியப் பத்திரிகை ஆரம்பித்தால் நூற்றைம்பது பேர்தான் சந்தாதாரர்களாகச் சேர்கிறார்கள். அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான்.’’\nLabels: அன்றொரு நாள், இன்னம்பூரான், பாரதியார், புதுமை பித்தன், வல்லிக்கண்ணன்\nஅன்றொருநாள்: மார்ச் 16 பிழிந்தெடுத்த மொழி\nஅன்றொருநாள்: மார்ச் 15: கைக்கா உருளி\nஇலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி\nஅன்றொருநாள்: மார்ச் 14 அவளும், அவனும்: ஒரிஜினல் வெ...\nஅன்றொருநாள்: மார்ச் 13 புள்ளி துள்ளி வருகுதுடோய்\nஅன்றொரு நாள்: அக்டோபர் 8.2\nஅன்றொரு நாள்: அக்டோபர் 9\nஅன்றொரு நாள்: அக்டோபர் 10\nஅன்றொரு நாள்: அக்டோபர் 28:நான் பிறந்து வளர்ந்த கதை...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 20\nஅன்றொரு நாள்: அக்டோபர் 24 மருது பாண்டியர்களுக்கு ந...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 25: அமெரிக்க பாமரரொருவர்.\nஅன்றொரு நாள்: அக்டோபர் 28:நான் பிறந்து வளர்ந்த கதை...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 29 1 & 2 & 3\nஅன்றொரு நாள்: அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்க...\nஅன்றொரு நாள்: அக்டோபர் 31\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 4 சிங்க மராட்டியர்தம் கவிதை ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 5 தர்மக்ஷேத் ரே குருக்ஷேத்...\nஅன்றொருநாள்: மார்ச் 11 தர்மம் சர.\nஅன்றொருநாள்: மார்ச் 10 & 18 வாழ்க\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வல��த்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/05/", "date_download": "2018-05-20T17:58:53Z", "digest": "sha1:54OPUASWUO2IK6DP663FG5IMSYWMLQFN", "length": 116788, "nlines": 581, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : May 2013", "raw_content": "\nதாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம்\nஇலங்கை::தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கெண்டுள்ளார்.\nசுற்றுலா வர்த்தகம் நிர்மாணத்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதே இந்த விஐயத்தின் நோக்கம் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விஐயத்தின் போது தாய்லந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.\nஅவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் கண்டிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் சமய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.\nறிப்பாக சியம் மாக பீடத்தின் 260 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.\nநாளை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் மாலைத்தீவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்\nஇலங்கை::ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஊடக ஒழுக்கக் கோவை பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தேச வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரிடமும் இது குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக சில ஊடகங்களின் செயற்பாடுகள் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.\nஎனவே இவ்வாறான ஒழுக்கக் கோ���ையொன்றை வகுப்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படக் கூடிய வகையில் ஊடகங்கள் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரயில் நிலை­யத்­தில் பிச்சையெடுப்பவரின் 2 மணித்தியால வருமானம் 4800 ரூபா\nஇலங்கை::கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடை­களில் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்ட யாசகப் பெண் இரண்டு மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்குள் பிச்­சை­யெ­டுத்து வரு­மா­ன­மாக 4800 ரூபா பெற்­ற­தாக கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nகோட்டை ரயில் நிலை­யத்­துக்குள் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த ஒரு பெண் உட்­பட நால்வர் ரயில்வே பாது­காப்பு ஊழி­யர்­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.\nஇதில் பிச்­சை­யெ­டுத்த பெண்­ணொ­ருவர் காலை 7.00 மணி முதல் 9.00 மணி­வ­ரை­யி­லான இரண்டு மணித்­தி­யா­லங்­களில் 4800 ரூபாவை வரு­மா­ன­மாகப் பெற்­ற­தாக தெரி­ய­வந்­துள்­ளது.\nகோட்டை நீதி­மன்ற நீதிவான் திலின கமகே இந்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை\nசென்னை::இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமதுரையில் இருந்து, அனுராதபுரம் வரையில், கடல் மார்க்கமாக மின்சாரத்தை பரிமாற்றும் திட்டம் ஒன்று, கடந்த 2007- 2008ம் ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக்கப்பட்டது.\nஇந்த திட்டத்தின் கீழ், 285 கிலோமீற்றர் நீலமான மின்சார தந்தி மூலம், 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பரிமாற்ற எதிர்பர்க்கப்பட்டிருந்தது.\nஎனினும், இந்த தந்தியின் நீலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளால் பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.\nஇந்த வேலைத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, இதுவே காரணமாக இருப்பதாகவும் குறித்த வேல���த்திட்டத்துக்கு பொறுப்பான இந்திய நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது\nஇலங்கை::யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின், நீதிமுறையற்ற கொலைகள் மற்றும் உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உள்ளானோர் தொடர்பான விசேட செயற்பாட்டாளர்களை சந்தித்த இலங்கையின் பிரதிநிதிகள் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.\nஇந்த குழுவினரால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தடன், இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ளன.\nகடந்த 30 வருடங்களில் இடம்பெயர்ந்திருந்த, 2லட்சத்து 27 ஆயிரத்து 44 குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 67 ஆயிரத்து 231 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அந்த குழு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 2 லட்சத்து 95 ஆயிரத்து 873 பேரும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிக்கு தடை : சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்\nசென்னை::இலங்கை வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இதன் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஆசிய தடகளப் போட்டி ஜூலை மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று ஆசிய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறும்போது இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலிலிதா வலியுறுத்தினார்.\nஆனால் இதனை ஏற்க ஆசிய தடகள சம்மேளனம் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, த���களப் போட்டி சென்னையில் நடத்துவதற்கு அனுமதிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் வரும் ஜூலை மாதம் சென்னைக்கு பதிலாக புனேவில் ஆசிய தடகளப் போட்டி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிச் சந்தேக நபர்கள் 10 பேர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுதலை\nபெங்களூர்::புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலைச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.\nகுண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.\nஇந்த சந்தேநபர்கள் 10 பேரும் 2002 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nஅத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஇலங்கை::இலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக புலிகள் இயக்க முன்னாள் உ\nறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, இலங்கை விமானப்படையின் அன்ரனோவ் - 32 விமானத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் 32 இலங்கை படையினர் கொல்லப்பட்டனர்.\nமுன்னதாக, இந்த விமாணம் தொழில்நுட்பக் கோளாறினால், வீழ்ந்து நொருங்கியதாக இலங்கை விமானப்படை நீதிமன்றத்தில் அறிக்���ை சமர்ப்பித்திருந்தது.\nஎனினும், தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இந்த விமானத்தை புலிகள் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியதாக தெரியவந்தது.\nஇந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை\nஸ்காபரோ::கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில்\nதமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஇறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார்.\nநேற்றுமாலை 3 மணியளவில் தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஇந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர்.\nஅவரது தனது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடியுள்ளார்.\nஇவர் இலக்கு வைத்தே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.\nசுற்றியுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு காணொலிப் பதிவு கருவிகளில் கொலையாளிகள் மூவரும் பதிவாகியுள்ளனர்.\nஅவர்களின் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுடைய தொகுதி என்பதுடன் அண்மைகாலமாக இப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்து காணப்டுகின்றது. கடந்த ஏப்ரல் 25 ம் திகதியன்றும் நேற்றுமாலை கொலை நடந்த இடத்தில இருந்து 200 மீட்டர் தொலைவில் இன்னொரு நபர் கொல்லப்பட்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன\nஇலங்கை::எனது அரசியல் வா���்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅந்த பல சேனா, இந்த பல சேனா என எந்த பலசேனா வந்தாலும் எம்மைப் போன்ற மனிதர்களை கீழே தள்ள முடியாது.\nகௌதம புத்தரின் தத்துவங்களில் எந்த இடத்திலும் சிங்கள பௌத்தம் பற்றி வலியுறுத்தியதில்லை.\nகௌதம புத்தர் ஜாதி என்பது எதுவென்பதனை தெளிவாக விளக்கியுள்ளார்.\nஉண்மையில் ஜாதி என்பது மனித ஜாதியையே குறிக்கும் என கௌதம புத்தர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.\nபௌத்த தர்மத்தில் எந்தவொரு இடத்திலும் பிக்குகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.\nபொலிஸாருடன் அடித்துக் கொள்ளுமாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.\nவீதிகளில் இறங்கி கொலை செய், கொடு, வெட்டுவேன் என கோசமிடுமாறு பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்படவில்லை.\nஉலகின் பல நாடுகளில் மதங்களுக்கு இடையில் வாதங்கள் நடைபெற்றன.\nஎனினும், அவை கை கால்களைப் பயன்படுத்தி நடத்தப்படவில்லை அவை, புத்தியூடாக நடத்தப்பட்டது என அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nபேருவள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு\nஇலங்கை::ஐக்கிய இபுலிலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு\nஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்ற நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் (புலி)\nகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குவாத பௌத்த பெரும்பான்மைவாதம் மேலோங்கியுள்ள தற்கால சூழ்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின்வெது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச தீர்வுத் திட்டம் தொடர்பிலான தமது கட்சி நிலைபாடு விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதிகாரப் பகிர்வு தொடர்பில் சில பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையிலும் அதற்கான பதில் எதனையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற வேண்டுமாயின் படையினரை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வந்த போதிலும், இதில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nகச்சத்தீவு பகுதியில் அடையாள மிதவைகள் மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை\nராமேஸ்வரம்::கச்சத்தீவு கடல் பகுதியில் அடையாள மிதவைகளை போட்டுள்ள இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தடை நாட்டுப்படகு மீனவர்களுக்கு கிடையாது என்பதால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தடை காலத்திலும் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.\nகச்சத்தீவு கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் இதுவரை எந்த தொல்லையும் இன்றி மீன் பிடித்து வந்துள்ளனர். கச்சத்தீவில் 2, 3 நாட்கள் வரை தங்கி இருந்தும் மீன்பிடித்து வந்தனர். ரோந்து வரும் இலங்கை கடற்படையினரும் இவர்களை சோதனை செய்வதுடன், வேறு தொல்லை கொடுக்காமல் சென்று விடுவர். இதனால் கடந்த 45 நாட்களும் பிரச்னை இல்லாமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.\nமீன்பிடி தடைகாலம் முடிந்ததால் நாளை (ஜூன் 1) முதல் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இலங்கை மன்னாரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்திய இலங்கை மீன��ர் சங்கத்தினர், மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்படை முகாமில் அதிகாரிகளை சந்தித்து, ‘இந்திய மீனவர்கள் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் தங்களது மீன்பிடி சாதனங்கள் சேதமடைகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்‘ என்று வலியுறுத்தியுள்ளனர்.\nஇதையடுத்து தற்போது கச்சத்தீவை சுற்றி 4 முனைகளிலும் இலங்கை கடற்படையினர் புதிதாக அடையாள மிதவைகளை மிதக்க விட்டுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெரிய கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகளில் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களை இனிமேல் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.\nஇலங்கை கடற்படையினர் இந்த திடீர் நடவடிக்கை ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணிராயப்பன், மகத்துவம், ஜேம்ஸ் ஆகியோர் கூறுகையில், “தங்கச்சிமடத்திலிருந்து 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றோம்.\nநேற்று முன்தினம் காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்திற்கு மாறாக 5 பெரிய இலங்கை கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வந்தன. பல ரோந்து படகுகளும் உடன் வந்தன. எங்கள் படகுகளுக்கு அருகே ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்க வருவதால், இனிமேல் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். இன்று மட்டும் மீன்பிடித்துச் செல்லுங்கள். இனிமேல் இப்பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்தனர். இதனால் நாங்கள் கரை திரும்பி விட்டோம்’’ என்றனர்.\n1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்திருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது\nஇலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்\nவகையில், தேர்தல் சட்ட மூலத்தில் அரசாங்கம் மாற்றங்களை செய்யவுள்ளது.\nஅதன்படி 1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்திருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.\nஇந்த சட்ட மூல��் எதிர்வரும் ஜுன் மாதம் 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில், வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெராதவர்களுக்கு, மேலதிக வாக்காளர் பெயர் பட்டியல் ஒன்றின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை 13ம் திருத்த சட்டம் குறித்து நாட்டில் உள்ள பொது மக்களை தெளிவுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி முதல், 12ம் திகதி வரையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவிருப்பதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.\nதம்பலகமத்தின் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்புக் கடவைகள் அமைத்துத்தருமாறு கோரிக்கை\nஇலங்கை::தம்பலகமத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை காரணமாக உயிர் ஆபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் இதனால் பாதுகாப்புக் கடவை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறிப்பாக சிராஜ் நகர், அரபா நகர், 95ம் கட்டை ஆகிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிக் கடவைகள் பேராபத்துமிக்கவையாக உள்ளன.\nஇவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ள போதும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.\nபொது மக்களின் போக்குவரத்து நலனைக் கருத்திற்கொண்டு மிகவிரைவில் பாதுகாப்புக் கடவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, இதற்கு பிரதேச சபை பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, \"சாண்ட்விட்ச்': வீச்சு\nமெல்போர்ன்::ஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, \"சாண்ட்விட்ச்' வீசப்பட்டது. ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு. கடந்த இரண்டு வாரங்களில் அவர் மீது, இரண்டாவது முறையாக, சாண்ட்விட்ச் வீசப்பட்டுள்ளது.\nபிரிஸ்பேன் நகரில் உள்ள பள்ளியில், 10 நாட்களுக்கு முன், 16 வயது மாணவன், ஜூலியா மீது சாண்ட்விட்சை வீசினான். இதற்காக, அவன் பள்ளியில் இருந்து, 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.\nஇதற்கிடையே, கான்பெர்ரா நகரில் உள்ள பள்ளியில், நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஜூலியா மீது, மற்றொரு மாணவன், சாண்ட்விட்ச் வீசினான். அது, அவர் தலைக்கு மேலாக சென்று, அவரது காலடியில் வந்து விழுந்தது. இதை பார்த்த ஜூலியா பலமாக சிரித்து, \"\"நான் பசியாக உள்ளதை அறிந்து, இந்த சாண்ட்விட்ச் வீசப்பட்டதாக நினைக்கிறேன்,'' என்றார்.\nகொழும்பில் தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் இறைச்சிக்கடைகள்\nஇலங்கை::வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமாடுகளைக் கொல்வதற்காக தீ பற்றி கொல்லப்பட்ட பௌத்த பிக்குவிற்கு அனுதாப அலைகள் இன்னும் தலைநகரில் இருப்பதாலும், திறைமறைவில் அழுத்தங்கள் இருப்பதாலும், இறைச்சி வியாபாரிகள் தங்களது கடைகளைத் திறப்பதற்கு தயங்கி வருகின்றனர்.\nவெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த சகல இறைச்சிக் கடைகளும் இன்று திறப்பதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கி இருந்தது. எனினும் வழமையான இறைச்சிக்கடைகள் திறக்கப்படவில்லை.\nஇறைச்சிக் கடைகள் திறக்கப்படாததற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு பொரளைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது\nஇலங்கை::வடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடமாடும் சேவைகளை ஒழுங்கு செய்திருப்பதாக, தெரிவிககப்படுகிறது.\nஇதன்படி எதிர்வரும் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், 5 ஆம் திகதி காரைநகரிலும், 6ஆம், 7ஆம் திகதிகளில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலும் இ���்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளன.\nஇதேபோன்று வடமாகாணத்தின் ஏனைய பகுதிளிலும் இந்த நடமாடும் சேவைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nமன்மோகன் வருகையால் உறவு மேம்படும்: தாய்லாந்து\nபாங்காக்::மன்மோகன்சிங் வருகையால் இருதரப்பு உறவு மேம்படும் என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மன்மோகன்சிங் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஒருநாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதாய்லாந்தின் மேற்கத்திய நாடுகளைப் பாருங்கள் கொள்கை மற்றும் கிழக்கு பார்வை கொள்கை காரணமாக இரு நாடுகளைச் சேர்ந்த உயர்நிலைக் குழுக்கள் அடிக்கடி பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாலும், இந்தியாவுடன் உள்ள உறவு வலுத்து வருகிறது. அந்த வகையில் மன்மோகன்சிங் வருகை மூலம் இந்த உறவு மேலும் வலுப்பெறும்.\nஇந்த பயணத்தின்போது, வின்வெளி ஆய்வு, தகவல் தொழில் நுட்பம் கல்வி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனையை தடுப்பதற்காக நிதி புலனாய்வு அமைப்பு நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தவிர இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மரை உள்ளடக்கிய முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேலும் சில விஷயங்கள் குறித்தும், மன்மோகன்சிங்குடன் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஆலோசனை நடத்துவார் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பிரதமர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.\nவடக்கில் காணி சுவீகரிப்பு வழக்கு: பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nஇலங்கை::வடக்கில் மக்களுக்கு சொந்தமான ஆறாயிரத்து 381 ஏக்கர் காணி அரசாங்கத்தால சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களின் பிரதிவாதிகளை ஜூலை10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பான இந்த காணியை அரசாங்கம் சுவீகரிக்க முயல்வதாக தெரிவித்து இரண்டாயிரத்து 176 பேர் இந்த இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.\nகுறித்த இரண்டு மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் S.ஸ்கந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஇந்த மனுக்களில் யாழ் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர், காணிமற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன்,யாழ் மாவட்ட நில அளவையாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nபொதுத் தேவைக்கு எனத் தெரிவித்து கைப்பற்றப்படவுள்ள இந்தக் காணிகளில் பூர்வீகமாக தாம் வசித்து வந்ததாகவும் இவற்றை அரசாங்கம் சுவீகரிக்கும் பட்சத்தில் தாம் நிர்க்கதிக்குள்ளாவதாகவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nவலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான\nஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரதிவாதிகளின் இந்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான மனுக்கள் மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேன்முறையீடு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த வேண்டுகோள் தொடர்பில் தீர்ப்பு வழங்குவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளார்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா சாமிதரிசனம்\nதிருச்சி::ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் ஜூன் 3ந்தேதி வருவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனிடையே குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சுக்ரனின் அம்சமான ரங்கநாதரை சேவிப்பதற்காக ஜெயலலிதா நேற்று மாலை ஸ்ரீரங்கம் வருகை வந்தார்.\nஎண் கணிதப்படி குருப்பெயர்ச்சி 28ந்தேதி குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. பஞ்சாங்கப்படி 30ந்தேதிதான் குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால் குருப்பெயர்ச்சியும், குருவாரம் என்றழைக்கப்படும் வியாழக்கிழமையும் ஒரு சேர வருவதாலும், இந்த குருப்பெயர்ச்சியால் ஜெயலலிதாவின் சிம்மராசி, மகம் நச்சத்திரத்திற்கு சிறப்பான யோகங்கள் கூடி வருவதால் அன்றையதினம் சுக்ரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவித்தால் சகல ���ன்மைகளும், சிறப்புக்களும் கிடைக்கும் என்பதால் முதல்வர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை புரிந்ததாக கோவில் சார்பில் தெரிவித்தனர்.\nமுன்னதாக சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுன் மாலை 3 மணிக்கு மேல் தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, கும்பகோணத்தான் சாலை, பெரியார் நகர் பாலம், அம்மா மண்டப சாலை வழியாக சரியாக மாலை 4.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலை வந்தடைந்தார்.\nரெங்கா ரெங்கா கோபுர வாசலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள“ ஜெண்டா மேளம் முழங்க கோவில் நிர்வாகம் சார்பில் nullரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு ஆரியபட்டாள் வாசல் அருகே பேட்டரி காரில் இருந்து இறங்கி மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார்.\nபெருமாளை தரிசனம் செய்த பின்னர் மீண்டும் ஆரியபட்டாள் வாசலில் இருந்து பேட்டரி கார் மூலம் தாயார் சன்னதிக்கு சென்று தாயாரை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நந்தவனம் தோப்பு வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு வந்தார். அங்கு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் உடையவர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன் பிறகு காரில் ஏறி கீழவாசல் வெள்ளை கோபுரம் வழியாக கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, மேல உத்திர வீதி வழியாக மேலவாசல், மேலூர் சாலை ரோடு வழியாக வடக்கு வாசலில் உள்ள அகோபில மடத்திற்கு சென்றார். அங்கு புதிதாக பதவி ஏற்ற ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். முதல்வரை பார்த்து ஜீயர் நீnullங்கள் அடிக்கடி இங்கு வரவேண்டும். அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் மறைந்த ஜீயர்கள் 41, 44, 45 ஜீவசமாதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்று அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தரிசனத்தை முடித்துக்கொண்ட முதல்வர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மேலூர்சாலை ரோடு, ராகவேந்திரபுரம் ஆர்ச் வழியாக அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, பெரியார் நகர் மேம்பாலம், கும்பகோணத்தான் சாலை, சென்னை பை-பாஸ் ரோடு வழியாக திருச்சி விமான நிலையத��திற்கு காரில் சென்றார். அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை சென்றார். முதல்வர் வருகையொட்டி அம்மா மண்டப சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nஇதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் 3ந்தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காவும் முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சிக்கு வருகை தருகிறார். விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி, திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி பேச உள்ள“ர். இதற்காக ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமுதல்வரை வரவேற்ற கோடை மழை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தந்தார். இதற்காக தனி விமானம் மூலம் வருகை தந்த முதல்வர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். சரியாக 4.40 மணிக்கு அவர் ரெங்கா ரெங்கா கோபுரத்தை வந்தடைந்தார். அவர் வருகை தந்த சிறிது நேரத்தில் கோடை மழை கொட்டோ கொட் என வெளுத்து வாங்கியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. இதனால் காலையில் இருந்து வாட்டி வதைத்த வெப்பம் தனிந்து மிகவும் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. திருச்சியில் nullநீண்ட நாட்கள“க வாட்டி வதைத்த வெப்பம் முதல்வர் வரவேற்பதற்காகவே கோடை மழை பொழிந்ததாக அங்கு கூடியிருந்தவர்கள் முனுமுனுத்ததை காதால் கேட்க முடிந்தது.\nமுதல்வரும் மனகுளிர்ச்சியுடன் பெருமாளை தரிசனம் செய்து விட்டு குளிர்ந்த காற்றுடன் காரில் ஏறி திருச்சி விமானம் நிலையம் நோக்கி சென்றார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.\nஇந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை வன்னி விஜயம் செய்தனர்\nஇ��ங்கை::இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர், வியாழக்கிழமை வன்னி படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.\nவவுனியா விமானப்படைத் தளத்துக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் வந்தடைந்த இக்குழுவினரை இலங்கை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றார்.\nஇதனையடுத்து இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் வன்னி கட்டளைத் தளபதிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, வன்னி வாழ் மக்களில் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம், முன்னாள் புலிபோராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பான விளக்கங்கள் இந்திய இராணு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய வடக்கு அதிவேக பாதை உட்பட இலங்கையின் போக்குவரத்துத் துறைக்கு சீனா முதலீடு செய்யவிருக்கிறது\nஇலங்கை::கொழும்பு - யாழ்ப்பாணம் புதிய அதிவேக பாதை உட்பட பாதைகள் வலையமைப்பு புகையிரதப்பாதைகள் மற்றும் பல அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இலங்கையின் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.\nநேற்று பீஜிங்கில் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.\nமேலும் உத்தேச கொழும்பு – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை பணிகளின் ஒரு பகுதியாக கொழும்பு – கண்டி – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகள் மற்றும் மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான தெற்கு அதிவேக பாதையை விரிவுபடுத்தும் பணிகள் என்பவற்றிற்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவும்.\nபல்வேறு துறைகளில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nஇவ்வருடம் மார்ச் மாதம் சீனாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஷீ ஜின் பிங் அவர்களுக்கு பாரா��்டுத்தெரிவித்த ஜனாதி, சீன மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இவ்வெற்றி எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கிழக்காசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பல விஜயங்கள் சீனாவின் அரசியல் பொருளாதார சமூக நிலைப்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியதாகவும் சீனாவின் புதிய நிருவாகத்துடன் நெருங்கி செயலாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nசீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீனாவுக்கான நான்காவது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்றது என்றும் தெரிவித்தார். அத்துடன் தனது ஆட்சிக்காலத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு பேச்சுவார்ததைகளின்போது வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நோக்கி செயலாற்றுவதற்காக இரண்டு குழுக்களை அமைப்பதற்கு இரு நாடுகளும் ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஇதன்மூலம் சீன சந்தையில் இலங்கை தயாரிப்புகளான ஆடைகள், இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், தேயிலை, இறப்பர் போன்ற பொருட்களுக்கு விரிவான சந்தை வசதிகிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்\nஇலங்கை::அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.\n2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.\nகடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅண்மைக் காலமாக அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.\nபல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்\nUS::அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nபாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.\nதனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவராவதுதான் தனது வாழ்நாள் இலட்சியம் என பாத்திமா அல் கப்லி தெரிவித்துள்ளார்.\nதாயாரின் கல்வி வேட்கைப் பற்றி கருத்து கூறிய சலாம், 'என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்' என்றார்.\nஇவரை கண்டால் உடனடியாக போலீசை தொடர்பு கொள்ளவும்: ( LTTE வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன்)\nஇலங்கை::மாத்தறையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பிச்சென்ற கைதிகள் தொடர்பான தகவல் தெரிந்திருந்தால், அது குறித்து தமக்கு அறியத் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமுன்னாள் LTTE உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு கைதிகள் அண்மையில் மாத்தறை நகரிலிருந்து தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன் என்பவரும் தப்பிச் சென்றவர்களில் அடங்குகின்றார்.\nகுறித்த கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டினை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.\nஇதற்கமைய, இந்த சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 0112 451 634 அல்லது 0112 451 636 என்ற\nஇலக்கங்களுடன் தொடர��புகொண்டு தெரிவிக்கமுடியுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்\nஇலங்கை::பதிவுகள் காலாவதியாகிய நிலையில் இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.\nபதிவுகள் காலாவதியாகியுள்ளதால் வெளிநாட்டு பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இழக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மீண்டும் பதிவுசெய்துகொள்வதால் அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைப்பதுடன் காப்புறுதியும் நீடிக்கப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபதிவு காலாவதியானவர்கள் மூன்று மாதங்களுக்குள் தம்மை மீளப் பதிவுசெய்து கொள்வதால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மேலும் பல நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறுவார்கள் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது\nஇலங்கை::யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது.\nகல்வியமைச்சின் மொழிக் கல்வி பிரிவின் ஆலோசகர் உயன்கல்ல ஞானரத்ன தேரரின் பங்களிப்புடன் இந்த பயிற்சிநெறி வழங்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, பயிற்சி நெறி காலத்தில் குறித்த பௌத்த பிக்குகள் குடாநாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு, கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.\nதமிழ்மொழி கற்பதன் ஊடாக ஏற்படும் சமூக நல்லிணக்கம், மற்றும் திறனபிவிருத்தி என்பன நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செலுத்தும் என்று உயன்கல்ல ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nபௌத்த மத குருமார் பயிற்சிநெறியை நிறைவு செய்து விடுகை பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரைய���ற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை: கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஇலங்கை::வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.\nவடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என கூறுகின்றனர். மாகாண சபையால் பொலிஸார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. பொலிஸார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது.\nஅது மாத்திரமின்றி மாகாண சபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்த நாட்டை அழிப்பதற்கு முற்படுகின்றனர்,' என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன இன்று அதிகாலை காலமானார்\nஇலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுpங்கப்பூர் மருத்துவ மனையில் இன்று காலை ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்கும் போது அன்னாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜயலத் ஜயவர்தன கட்சியின் மிக முக்கியமான பல பதவிகளையும், அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் மருத்துவ மனையில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்ட போது ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படவுள்ளது\nபொது பல சேனாவுக்கு மெத் செவனவிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை::காலி,வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து பொது பொது பல சேனா அமைப்பினர் உடனடியாக வெளியேறுமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது பல சேனா அமைப்பினருக்கான இந்த உத்தரவை காலி மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் குநேந்திர முனசிங்க இன்று பிறப்பித்தார்.\nபடகொட கமகே அசங்க என்பவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போதே நீதிபதியினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபொது பல சேனாவின் பொதுச்\nசெயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர், விஜித தேரர்,விதாரந்தெனிய நந்த தேரர் ஆகியோருடன் குறித்த கட்டிடத்தை பொது பல சேனாவுக்கு வழங்கியதாக கூறப்படும் லிட்டில் ஸ்மைல் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஆகியோர் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் போது வழக்கினை விசாரணை செய்யத நீதிபதி பொது பல சேனா அமைப்பினர் மெத் செவன கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பித்து தீர்பளித்தார்.\nகடந்த மார்ச் மாதம் குறித்த கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டதுடன் பொது பல சேனாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. பொது பல சேனாவின் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்த கட்டிடத்தில் இடம்பெறுமென அப்போது பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிராம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த கட்டிடம் தொடர்பில் தொடரப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அங்கிருந்து உடனடியாக பொது பல சேனா அமைப்பு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாங்காங்கில் இருந்து சென்னை வந்த இலங்கை தமிழர்கள்: போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து ரூ.100 கோடி மோசடி\nசென்னை::தொழிலதிபர்களை குறிவைத்து ஸ்கிம்மர் கருவி மூலம் அவர்களது ஏ.டி.எம். கார்டுகளை போலியாக தயாரித்து ரூ. 100 கோடிக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nமதுரை மற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் தொழிலதிபர்கள் தங்களது ஏ.டி.எம்.கார்டுகளில் இருந்து யாரோ நூதன முறையில் பணம் திருடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் எடுத்து இருப்பதாக தங்களது செல்போனுக்கு வரும் தகவல் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு தொடர்பு கொண்டனர்.\nநேரடியாக பணம் ஏதும் எடுக்கப்படவில்லை. தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ��ாங்கப்பட்டு இருப்பதாக, வங்கிகளிடமிருந்து தொழிலதிபர்களுக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன.\nஇது குறித்து போலீசில் தொழில் அதிபர்கள் மற்றும் பணம் பறிகொடுத்தோர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு பின்னர் கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஅதன் பேரில் பாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இலங்கை தமிழர் சுதானந்தன் (வயது 32) என்பவரை க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரன் மற்றும் செல்லதுரை தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் ஸ்கிம்மர் மற்றும் போலி ஏ.டி.எம்.கார்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.\nபேரில் மற்ற இலங்கை தமிழர்களான சந்திரமோகன் (வயது 42), பிரகாஷ் (வயது 25), முரளிதரன் (வயது 44) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nபிடிப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் அனைவரும் முதலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொழில் அதிபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பட்டியல் போட்டுள்ளனர். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்பது குறித்து நோட்டமிட்டு, அதுபோன்ற வணிக நிறுவன பகுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இவர்களே ஆட்களை வேலைக்கு அமர்ந்தி, அவர்களிடம் தரப்பட்ட ஸ்கிம்மர் இயந்திரம் மூலம் தொழிலதிபர்களின் ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை தெரிந்து கொண்டு, அதனடிப்படையில் 300 போலி ஏ.டி.எம்.கார்டுகளை தயாரித்துள்ளனர்.\nஇந்த ஏ.டி.எம். கார்டுகள் மூலம் அவர்கள் நேரடியாக பணம் எடுப்பது இல்லை. ஆன் லைன் மூலம் தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி அதை இரண்டாம் தர விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.\nஅவர்கள் 100 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு தவிர சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nமுழுமையான விசாரணைக்கு பிறகு இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-105-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:42:28Z", "digest": "sha1:CEHHAIFESP3S2UDKJBOIIUZLLCYZGYUW", "length": 7525, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "சைக்கிள் ஓடி சாதனை படைத்த 105 வயது முதியவர் | Sankathi24", "raw_content": "\nசைக்கிள் ஓடி சாதனை படைத்த 105 வயது முதியவர்\n1 மணிநேரத்தில் 22½ கி.மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 105 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார். ‘ சாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.\nஅவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார். 1 மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nஇவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார். 1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார்.\nதனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டார்.\nஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் 5 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் அகதிகள்\nஆஸ்திரேலிய எதிர்க்கட்சி என்ன சொல்கிறது\nமாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை\nபாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தூதரக முன்னாள்\nபிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக முடிந்தது\nஇன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.\nரூ.5 கோடி செலவில் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம்\nஇளவரசர் ஹாரி-மேகன் திருமண விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க அழைப்பு\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் வரை உயிரிழப்பு\nதொழில்நு���்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\n32 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் திறந்த விமான கதவு\nவிமான பயணி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.\nஅமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான் பிறந்துள்ளது\nஅமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது\nஅரச குடும்பத்தின் அழகியை தவற விட்ட ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் அழகி பெண் மட்டுமல்லாமல் உலகின் அரச குடும்ப வாரிசுகளில் கவர்ச்சியான மொடல் அழகி என கூறப்படும் Lady Amelia Windsor-க்கு ஹரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுக்கவில்லை என\nகாஸா வன்முறைக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்\nகாஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான்\nடிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி\nசிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilindianfilmssecrets.blogspot.in/2016/09/n-s.html", "date_download": "2018-05-20T17:44:52Z", "digest": "sha1:YI7VYAIMANDRYNAPNKPA2AJUODTXGJUB", "length": 8776, "nlines": 41, "source_domain": "tamilindianfilmssecrets.blogspot.in", "title": "தமிழ்,இந்திய திரைப்பட ரகசியங்கள் : N S கிருஷ்ணனின் கடைசி நாள்...", "raw_content": "\nN S கிருஷ்ணனின் கடைசி நாள்...\nN S கிருஷ்ணனின் கடைசி நாள்...\nதமிழகத்தின் கலைவாணர் என்றழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் ஏகப்பட்ட சொத்துகள் சம்பாதித்தவர் கடைசிகாலத்தில் அனைத்தையும் இழந்து படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர்.\nஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த \"யார் பையன்\" படத்திலும் இந்த ஜோடி நடித்தது. ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் சிவாஜி கணேசன் , பானுமதி நடித்த \"அம்பிகாபதி\" படத்தில் என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம்.\nஅப்போது (1957 ஆகஸ்டு) அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஅதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கலைவாணர் குணம் அட��ந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆகஸ்டு 30ந்தேதி காலை 11.10 மணிக்கு, தமது 49வது வயதில் காலமானார். செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.\nஎம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட திரை உலக நட்சத்திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.\nபலர் கண்ணீர் விட்டு அழுதனர். வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், \"கிருஷ்ணா கிருஷ்ணா\nமறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது. \"சிதை\"க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார்.\nநாகையா தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.\nஎம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார். என்.எஸ்.கே. மரணத்துக்கு பிறகு, \"அம்பிகாபதி\" வெளிவந்தது. படத்தில், அவர் இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக் காட்டினார்கள். கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.\nதமிழ் நடிகர், நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான். வருமானத்தில் பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை வெறும் கையுடன் அனுப்பமாட்டார்.\nபணம் இல்லாத போது, வீட்டில் உள்ள வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார். கலைவாணர் மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார்.\nபின்னர் பட உலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1974ம் ஆண்டு மே 23ந்தேதி காலமானார்.\nRAVICHANDRAN ரவிசந்திரன் திரை உலகில் ஆணவத்தால் அழி...\nN S கிரு��்ணனின் கடைசி நாள்...\nநேரா உட்லண்ட்ஸ் போய் மசாலா தோசை சாப்பிட்டு , ஒரு...\nபுதிய வார்ப்புகள் ... பாக்கியராஜ் வார்க்கப்பட்டது ...\nஆனாலும் ஒரு செண்டிமெண்ட் .. வெண்ணிற ஆடை நிர்மலாவிற...\nபாலசந்தருக்கு ஐம்பது வயதுப் பெண்கள் அத்தனைப் பேர் ...\nஅந்த பஸ் மட்டுமல்ல, உலகமே திசை மாறி சுழல்வது போல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2014/09/blog-post_24.html", "date_download": "2018-05-20T17:31:06Z", "digest": "sha1:WILZDMN3HIJ632KYJE6LULLYT2ICLRT4", "length": 20697, "nlines": 574, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: திருவிழாக் கடைகளும் கிழவிகளும்..", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nபாத்தி கட்டிவிட்டன வியாதிகள் உடலில்.. \nமனித ஆயுள் இனி \" என்கிற வழக்கு\nகிழித்து விட்டு வந்து இங்கே\nதிணிக்கிற பிரக்ஞை தான் அதீதம்....\nசேர்த்து பொரி போட்டு விடுகிற நாசுக்கு..\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nRX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...\nஅச்சம் மடம் நாணம் ...\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்ற��... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_152489/20180122124636.html", "date_download": "2018-05-20T17:21:19Z", "digest": "sha1:CLIZB5S5GLT3DPBC4ZJ6KOW5Z4BDBGJK", "length": 8717, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்: நடிகர் கமல்ஹாசன் உறுதி!!", "raw_content": "என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்: நடிகர் கமல்ஹாசன் உறுதி\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஎன் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்: நடிகர் கமல்ஹாசன் உறுதி\n\"என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்; இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்\" என நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். ஆரம்பக்கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலை வேளச்சேரியில் நடந்த ஒரு விழாவில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும். அதற்கான பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது பல சகோதரர்கள் கிடைப்பார்கள். கல்வி, சுகாதாரம், மருத் துவம், போக்குவரத்து ஆகி யவை சரி இல்லை. கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் செய் யவே வந்துள்ளேன்.நாம் உல���த்தின் முன்னோடி ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமி மூலம் மேல்முறையீடு : அன்புமணி குற்றச்சாட்டு\nதமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_72.html", "date_download": "2018-05-20T17:31:25Z", "digest": "sha1:2DM4XSGLBYFVOWFQCZIZSWREFJ5UBIEG", "length": 9347, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இந்த பௌத்த பிக்குவை கண்டால், உடனடியாக அறிவிக்கவும்! போலிஸார் விடுக்கும் செய்தி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇந்த பௌத்த பிக்குவை கண்டால், உடனடியாக அறிவிக்கவும்\nகல்கிஸ்ஸை பகுதியில் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக மோசமான முறையில் நடந்துகொண்ட தேரர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.\nஇந்நிலையில், சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரான அரம்பெபொல ரத்னசார தேரர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்ததால் உடன் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 071-8591727 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கோ தகவல் வழங்க முடியும் என தெரிவி���்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பில் வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் சாணக குணாதிலக என்ற நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.\nகுறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்திருப்பின் குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ, அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ தகவல் வழங்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/29/inflation-during-2017-18-averaged-the-lowest-the-last-six-ye-010195.html", "date_download": "2018-05-20T17:09:45Z", "digest": "sha1:W3IXFWVVWDRKSZCHE3YCIA77FDCONJKE", "length": 14031, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு 2017-2018 நிதி ஆண்டில் பண வீக்கம் சரிந்துள்ளது..! | Inflation During 2017 18 Averaged to the Lowest in the Last Six Years - Tamil Goodreturns", "raw_content": "\n» கடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு 2017-2018 நிதி ஆண்டில் பண வீக்கம் சரிந்துள்ளது..\nகடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு 2017-2018 நிதி ஆண்டில் பண வீக்கம் சரிந்துள்ளது..\n2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் மிதமானதாகவே தொடரும். கடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு நுகர்வோர் பணவீக்கம் ஆனது சராசரியாக 3.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. மொத்த விலை பணவீக்கமானது சராசரியாக 2.9 சதவீதமாக உள்ளது.\nஇருப்பினும், சமீப மாதங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்ததால் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளை உயர்ந்துள்ளன. கிராமப்புறங்களில் உணவுப் பணவீக்கம் 2016-2017 நிதி ஆண்டில் முக்கிய இடமாக இருந்த பேதினும், நகர்ப்புறங்களில் வீட்டு வசதி த்துறை தற்போதைய நிதி ஆண்டில் பணவீக்கத்திற்கு மிகவும் பங்களித்தது.\nநுகர்வோர் பணவீக்கமானது கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் மாநில வாரியன பணவீக்கத்தைக் கவனித்ததில் பல மாநிலங்கள் நுகர்வோர் பணவீக்கம் தீவிர வீழ்ச்சி கண்டன. 17 மாநிலங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளால் இது சாத்தியமானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\n5 வருடத்தில் 3 மடங்கு லாபம்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு யோகம்..\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2", "date_download": "2018-05-20T17:19:30Z", "digest": "sha1:CY3U43AVLF7XQAMYCVSKERTNO6AGCH5L", "length": 5551, "nlines": 70, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nநவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்\nயாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாமா அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு நேருமா\nநவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்குப் பொருந்திவிட்டால் அவர் மிகச் சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்குப் பொருந்தும் என்று தான் அர்த்தம். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, உயர் பதவி என அனைத்தும் உங்களுக்குத் தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.\nஇந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..\nமேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம்.\nஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம். கிரகஸ்தர்கள் (திருமணமானவர்கள்), இரவில் அணியக் கூடாது. பெண்கள் நவரத்தின மோதிரத்தை அணிவதால் கிரக தோஷம் ஏற்படும்.\nஎண் கணிதப்படி 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.\nபிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணியக் கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதிரம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிந்துகொள்ளலாம்.\nஆங்கில ம��த ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ஆன்மிக குறிப்புகள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haikukavithaigal.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-20T17:21:05Z", "digest": "sha1:P2UICHN4R2J5VSSPLBKIMGRDSRJBKIGQ", "length": 8052, "nlines": 138, "source_domain": "haikukavithaigal.blogspot.com", "title": "தமிழ் ஹைக்கூ க‌விதைக‌ள்: மௌனம்....", "raw_content": "\nPosted by கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு at 9:04 PM\nகா ந கல்யாணசுந்தரம் said...\nசிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....\n* மரபுவழி மங்கள நாணொடு புகாரில் மனையறம் கொண்டாள்... கற்புக்கரசி கண்ணகி * மாசறு பொன்னுடன் நல்லறம் சிறக்க இல்லறமா...\nஇறைவா...உனக்கு வாகனமாய் இருப்பதைவிட குடையாய் இ...\nநாராய் நாராய் செங்கால் நாராய்.....\nஇயற்கை ஹைக்கூ . (1)\nதமிழ் ஹைக்கு கவிதைகள் (5)\nதமிழ் ஹைக்கூ கவிதைகள் (1)\nதூகனான் குருவிக் கூடு (1)\nநாணல் இசைத்த பாடல் தெரிந்திருக்கிறது... நதிக்கரைக்கு மட்டும் மூங்கில் வேர்களை மறக்கமுடியுமா\nபூமியைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினாள்... நிலவில் தாய் விளையாடும் வயதை மறந்து வயிற்றுப் பிழைப்பில் ... பொம்மை விற்க...\nபிரிந்து செல்லும் பாதைகள் எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன... பிரிந்த இடத்தில் \nகல்லுடன் உளி உறவாடியது.... அற்புத சிலையின் பிறப்பு\nஒரு பிரபஞ்சத்தின் அந்தரங்க மொழி... மௌனம் அகத் தூய்மையும் ஆன்ம பலமும்... பொய்மை பேசாதிருத்தல் அகத் தூய்மையும் ஆன்ம பலமும்... பொய்மை பேசாதிருத்தல் பாய்மரக் கப்பலில் பயணிக்கிறோம்... இலக்கைந...\nதவமாய் தவமிருக்கும் கூட்டுப்புழுவின் காத்திருப்பு.... ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு எங்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டதோ\nபிரித்து எழுதி பொருள் கூற முடியாது... நட்பின் இலக்கணம்\nஅச்சமும் நாணமும் பெண்மையின் இலக்கணமென ... அறிவுறுத்தும் மழலை\nஎன்ன தவம் செய்தோம் ஏணிப்படிகளாவதற்கு... பெருமிதத்தில் மூங்கில்கள் \nமழலை மொழியறியாது மகிழ்வோடு பழகின... பொம்மைகள் மழலைகளின் கையசைப்பில் மண்டிக்கிடந்தது.... மனிதநேயம் மழலைகளின் கையசைப்பில் மண்டிக்கிடந்தது.... மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm?start=5", "date_download": "2018-05-20T17:33:21Z", "digest": "sha1:N5SVW4QMVS5PKDNLGTE4LCQW2CUQ6LX4", "length": 3791, "nlines": 53, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - News", "raw_content": "\nஅழகரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி\nவைகை ஆற்றில் இறங்கும் அழகரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி.\nசதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் உண்ணாவிரத போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திய மதுரையில் சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் டிராபிக் கிளை சார்பில் மதுரையில் 60 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம்.\nஅம்மா திட்ட முகாமில் நலதிட்ட உதவிகளை வீரராகவ ராவ் வழங்கினார்\nமதுரை மாவட்டம் சாமநத்தம் கிராமத்தில் நடை பெற்ற அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.\nநீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள்\nமதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nநிர்மலா தேவி விவகாரம் - மே 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் விசாரணை முடிவுற்றதாகவும், மே 15ம் தேதிக்குள் ஆளுநருக்கு அறிக்கை தாக்கல் என விசாரணை அதிகாரி சந்தானம் பேட்டி.\nஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்\nநீட் தேர்வு என்பது சமூக நீதியை முறியடிக்கிற செயல் - தா.பாண்டியன்\nமதுரை விமான நிலையத்தில் சந்தானம் IAS பேட்டி\nஅமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.in/2017/07/blog-post_15.html", "date_download": "2018-05-20T17:27:08Z", "digest": "sha1:TGJKBNYSE2XFOJMPPXVDX5BLR6O7NV34", "length": 9802, "nlines": 223, "source_domain": "nidurseasons.blogspot.in", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு?\",", "raw_content": "\nஅதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு\nஇப்ப ஒரு காஃபி ஷாப்ல நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிட்டு இருந்தோம். அப்ப ஒரு நண்பர் மட்டும் தொடர்ந்து தத்துவம் பேசுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.\nநாம பணக்காரனாகவோ, இல்லை ஏழையாகவோ இருக்கலாம்:\nஉயர்ரக உணவோ, இல்லை நடுத்தர உணவோ உண்ணலாம்:\nபட்டுமெத்தையிலோ, இல்லை பாயிலோ கூட படுக்கலாம்:\nஆனா ஒரு ந��ள் எல்லோரும் மண்ணுக்குள்ள தான் அடங்கப்போறோம்ன்னாரு.\nஅதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு\nஇப்பவே மண்ணுக்குள்ள அடக்கிருவோமா என்றேன்.\nடக்குன்னு அதிர்ச்சியில, கோமா நிலைக்கு போனவரு மாதிரி உட்கார்ந்துருக்காப்புல.\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் ச...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் தமிழ்நெஞ்சம்.\nநாடுதழுவிய நல்ல பழக்கம் ....\nநுண்சதிகள் கணக்கற்றவை. இதைப் புரிந்து கொள்ள தனித்த...\nஅண்ணன் அ. அய்யுபு அவர்களை நான் நினைவு கூறவில்லை......\nகுத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுத...\nஅரபுத்தமிழ் = அர்வி - 1\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தி...\nமெக்சிகன் / லெபனிஸ் உணவு\nகுடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்ம...\nவிவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nஅனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே...\nதமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும...\nஎதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியம்\nAbu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந...\nமன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.\nஎன்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க மு...\nஅதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... பகுதி - 6\nஇஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் ...\nஹாங்காங் டாக்டர் வாஹித் (தேரிழந்தூர் ) அவர்களுடன் ...\nஇஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை - ‘(ஹுத்ஹுத்’ ) அறிந...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 5\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 4\nகவியரங்கம் - கனடா 150\nஇனிவரும் நாட்களில் ஆடிட்டர்கள் அக்கவுண்டன்ட்கள் கா...\nடாக்டர் ஹபிபுல்லாஹ் B.sc, M.B.B.S, Dch அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://visualkural.blogspot.com/2013/11/51.html", "date_download": "2018-05-20T17:58:10Z", "digest": "sha1:AK37L2JZ5H46JNRRGDCUDNAGQJ7ULL5D", "length": 4963, "nlines": 95, "source_domain": "visualkural.blogspot.com", "title": "குறளும் காட்சியும்: அதிகாரம் 51 : தெரிந்து தெளிதல்", "raw_content": "\nதிருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குட�� துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகாரம் 51 : தெரிந்து தெளிதல்\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல் [51:05]\nபெருமை சிறுமையின் தன்மையைக் காட்டும்\nLabels: குறளோவியம், தெரிந்து தெளிதல், பொருள், வெண்பா\nஅதிகாரம் 118 : கண்விதுப்பழிதல்\nஅதிகாரம் 51 : தெரிந்து தெளிதல்\nஅதிகாரம் 50 : இடனறிதல்\nஇந்த வலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் இணையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன . முகமறியாத அந்த உண்மையான படைப்பாளிகளுக்கும் , தளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/leading_question", "date_download": "2018-05-20T17:54:06Z", "digest": "sha1:V5JONKL5C5ZSRTZ2AJNUA4COYO7WPTCE", "length": 4459, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "leading question - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிடை அமை வினா; விடை கொள் வினா; விடைபொதி / யமை / யடங்கு வினா\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் leading question\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/offline", "date_download": "2018-05-20T17:34:56Z", "digest": "sha1:JUCZ5DKOFKGRMR7JO646EOWEG3JZ3E25", "length": 5532, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "offline - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅணை நிலை = இணைய இணைப்பு இல்லாத நிலை\nபடி நிலை = இணைய இணைப்பு இல்லா நிலை\nஒருகணினி, மற்ற கணினிகளுடன் இணைக்காத நிலை.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்\n21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்\nஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:10 மணிக்கு��் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2009/10/2_19.html", "date_download": "2018-05-20T18:06:37Z", "digest": "sha1:WSB442OTQBV4L5EYBLFTWT75SB5NNRWE", "length": 51654, "nlines": 589, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: \"கந்தன் கருணை\" [இரண்டாம் பாகம்] - 2\"", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n\"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -4\n\"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -3\"\n\"கந்தன் கருணை\" [இரண்டாம் பாகம்] - 2\"\n\"கந்தன் கருணை\" -- இரண்டாம் பாகம் - 1\nரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்\n“முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்” - சஷ்டி பத...\n சீறி எழும் கடலைத் தணிப்பாய் தணிக...\nமகிழ வரங்களும் அருள்வாயே வயலூரா...\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n\"கந்தன் கருணை\" [இரண்டாம் பாகம்] - 2\"\n\"கந்தன் கருணை\" [இரண்டாம் பாகம்] - 2\n\"மனவேடன் காதல்\" - 2\nநலிந்திட்ட வேளையிலும் நாணமது விலகவில்லை நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, \" ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ நிமிர்ந்தென்னை நோக்கியவள் வேதனையை மறைத்தபடி, \" ஆருமில்லாக் காடென்று அப்படியே நினைத்தாயோ காடுமலை வனமெல்லாம் சொந்தமிங்கு எங்களுக்கு\nஇம்மென்றால் ஆயிரம் பேர் இப்போதே வந்திருந்து, 'ஏதுமறியாப் பெண்ணிவளை ஏதுசெய்ய எண்ணினாயடா' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்' எனச்சொல்லி கட்டியிழுத்திடவே துணிவுண்டு என்னிடத்தில்\" எனச் சொல்லிச் சிடுசிடுத்தாள்\nபசியங்கு வாட்டுகின்ற வேளையிலும் பத்தினியாள் பனிமுகத்தில் படர்ந்துவிட்ட செம்மையதைக் கண்டு யானும் மனத்துள்ளே மகிழ்ந்திடினும், கருமுகத்தில் படர்ந்திட்ட செம்மையது காட்டுகின்ற வண்ணக் கலவையதை மேலும் சற்றுக் கண்டிடவே எட்டியவள் கைபிடித்தேன்\n\"யாருமில்லா வேளையிலே மரத்தடியில் நீ கிடக்க, மேனியெலாம் சிராய்த்திடவே செங்குருதி வெளிக்காட்ட கருந்தோலில் அரும்புகின்ற காயத்தைக் குறைத்திடவே மருந்தொன்று வைத்திருக்கேன் மாதரசி மடி வாடி \"எனச்சொல்லி ஆதரவாய் அவள் கையைப் பற்றியதும் அவள் சினந்தாள்\nவெடுக்கென்று தன்கையை உதறியவள் எனைப் பார்த்து, ' காட்டினிலே பிறந்தவள் நான் காயமெனக்குப் புதிதில்லை என் குருதி காணுவதும் இதுவல்ல முதல் தடவை உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள் உன் வழியைப் பார்த்த படி நீ செல்ல இயலாதெனின், இப்போதே வீரர்களை இங்கேயே யானழைப்பேன்' என்றபடி ஓலமிட்டாள்\nதூரத்தே வேட்டுவரும் ஓடிவரும் ஒலிகேட்டு, கண்நிறைந்த காதலியைக் கண்களினால் பார்த்தபடி, பற்றிநின்ற கைகளையும் விட்டிடாது அப்படியே மரமாகி நின்றிருந்தேன்.. வேங்கை மரமாகி நின்றிருந்தேன்.... செவ்வல்லிக் கைகளையும் கிளைகளினால் வளைத்தபடி\nநானிட்ட ஓலமதைக் கேட்டுவந்த சோதரரும் ஆதரவாய் எனைநோக்கி 'நடந்ததென்ன கூறு' என்றார்\n'கானகத்தே தனியளாக நானிருந்த வேளையினில் வனவேடன் வேடம்கொண்டு வஞ்சகன் ஒருவன் வந்தென்னை வம்புகள் செய்தான்\nநானழைத்த குரல்கேட்டு நீவிரிங்கே வருகின்ற ஒலிகேட்ட வனவேடன் மரமாகி எனை வளைத்தான் பாரண்ணா\nமரக்கிளைகள் எனைவளைக்க நானிருந்த கோலம் கண்ட நண்பான சோதரரும் தமக்குள்ளே பார்த்தபடி வாய்விட்டுச் சிரிக்கலானார்\n'அக்கரையில் யாமிருக்க எமைப்பார்க்க நீவேண்டி அக்கரையாய்ச் சொன்னதிந்தக் கதையினை நாம் நம்பமாட்டோம்\nஆளிங்கு மரமாதல் அவனியிலே கண்டதில்லை அடுக்கடுக்காய் பொய் சொல்லும் துடுக்கான பெண்ணரசி\nயாமிருக்கும் இவ்வனத்தில் வேறொருஆள் வருவதுவும் இயலாத செயலென்றே இன்னமும் நீ உணர்ந்திலையோ\n' என்றபடி அன்புடனே எனைத் தழுவி விடைபெற்றுச் சென்றிட்டார்\nபொய்யுரைத்தேன் எனச் சொன்ன சொல்லதுவைத் தாங்கிடாமல் மீண்டுமெனைக் கிள்ளிப் பார்த்தேன்.\nஉணர்வின்னும் அப்படியே உள்ளபடி தானிருக்கு கனவெதுவும் காணவில்லை\nமரமாகிப் போனவனின் மதிமுகமும் நினைவில் வர மறைக்கவொண்ணா நாணத்துடன் மரக்கிளையைத் தடவிவிட்டேன்\nமரம் அங்கு மறைந்து போச்சு மனவேடன் மீண்டும் வந்தான் வில்லொன்றைத் தாங்கியவன் முகவடிவைப் பார்த்தவுடன் நாணத்தால் மிக வேர்த்தேன்\nபொய்யளென எனைச் சுட்டிய கள்ளனிவன் எனும் நினைப்பு மனத்தினிலே பொங்கிவர மறுபடியும் கோபமங்கு முகத்தினிலே துளிர் விட்டது\n அவப்பெயரை எனக்களித்து நீ மறைந்து செல்லலிங்கு மறவர்க்கு அழகாமோ\nமறுபடியும் நானவரை அழைத்திட்டால் ���ன் செய்வாய் எனச் சிடுசிடுத்து கோபவிழி விழித்திட்டேன்\nகலகலவென அவன் சிரித்த சிரிப்பெந்தன் கோபத்தை எரிகின்ற நெருப்பினிலே விறகள்ளிப் போட்டாற்போல் மிகுதூட்டியது\n'செய்வதையும் செய்துவிட்டு சிரிப்பென்ன சிரிப்பு நம்பியாளும் காட்டினிலே எதனை நம்பி நீயிங்கு வந்தாய்\nசீக்கிரத்தில் சொல்லாவிடின் பேராபத்து விளையுமுனக்கு' என்றவனைப் பார்த்தபடி கடுமையாக முகம் மாற்றிச் சீறினேன்\n'கோபத்திலும் கூட நீ இன்னமும் அழகாய்த்தானிருக்கிறாய் கருமைநிற முகவடிவில் செம்மை படர்வதும் சிறப்பாய்த்தானிருக்கிறது' என்றவன் சொன்னதுமே நாணமும் கூடச் சேர்ந்து இன்னும் செம்மையானேன்\nகண்களைச் சற்று தாழ்த்தியபடி, முகத்தில் சற்று அச்சம் படர 'சோதரர்மார் எனைத்தேடி வருகின்ற வேளையிது\nசினந்தவளின் முகவடிவில் நான் மயங்கிப் போனேன் சிந்தையெலாம் சுழன்றிடவே அன்புடன் அவளை நோக்கி,\n'தேடிவந்த மானொன்று திசை தவறி இவ்வழி வந்தது\nகாயாத கானகத்திருக்கும் கண்கவர் மான் அது\nஇங்குமங்கும் சென்று மேயாத மான் அது\nகண்டவர் எல்லாம் வியக்கும் பேரெழில் மான் அது\nஅண்டவந்து எவருமே கைபிடிக்க இயலாப் புள்ளி மான் அது\nகைக்கெட்டும் அருகினில் இருப்பதுபோல் போக்குக் காட்டி, கிட்டவரின் கிட்டாத மான் அது புள்ளிமானொன்றை கண்டனையோ, கன்னியிளமானே' என்றேன் ஓரக்கண்ணால் அவளை அளந்தபடி\n'மானொன்றும் காணவில்லை; மயிலும் நான் காணவில்லை கன்னியிளமானென்று எனை நீ சீண்டுவதும் முறையில்லை\nதேடிவந்த புள்ளிமானைத் தேடி நீ சென்றுவிட்டால் எல்லாமும் நலமாகும்; நின்னுயிரும் பிழைத்துவிடும்' என்றாள் அந்த மானும், மருண்ட தன் கண்களை இங்குமங்குமாய் ஓடவிட்டபடி\nமனதுக்கினியாளுடன் இன்னும் கொஞ்சம் விளையாட எண்ணி, 'மானுனக்குப் பிடித்திருந்தால் வேணுமென்று சொல்லிவிடு\nஅதைவிடுத்து மானில்லை இங்கு என பொய்யுரைத்தல் சரியன்று மானொன்று இங்குவந்த அடையாளம் நான் கண்டேன்\nசற்று முன்னர் நின் அண்ணன்மார் பொய்யள் என நினைப் பழித்த சேதியெல்லாம் கேட்டிருந்தேன் என்னிடமும் அதே கள்ளம் சொல்லாதே பெண்ணே' என்றேன் முறுவலுடன்\nகோபமின்னும் அதிகமாக, செவ்விதழ்கள் துடிதுடிக்க, ஆத்திரத்தில் மார்பின்னும் படபடக்க அல்லிமகள் கவண் கையெடுத்தாள்\nஉரிமையுள்ள சோதரர் எனைச் சொன்னால் பொறுத்துக்கொள்வேன் முன்பின��னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு முன்பின்னறியா நீ யார் என்னைப் பழிப்பதற்கு ஆருமில்லா ஆளென்று நினைத்தனையோ\n தேடிவந்த புள்ளிமானை நீயும் தேடிப்போ' எனப் படபடத்தாள்\n'கண்மயங்கி விழுந்தவளைக் காப்பாற்ற வந்தவர்க்கு நீ கொடுக்கும் கவண்கல் மரியாதை அழகாய்த்தான் இருக்கிறது\n செல்லுகிறேன் இப்போதே' எனச் சொல்லி, கருணை காட்டி மனதிலிடம் பெற்றிடலாம் எனுமெண்ணம் நிறைவேறா ஏக்கத்துடன் அங்கிருந்து அகன்றேன்\nமனவேடன் இனி என் செய்வான்\n' எனும் நினைப்பு மனதிலோட, அண்ணனவன் நினைவில் வந்தான்\n'கன்னி பிடிக்கும் அவசரத்தில் சொல்லாமல் சென்றிட்டாய் கன்னி கிடைக்கவில்லை' எனச் சொல்லிச் சிரித்தவனின் காலடியில் நான் விழுந்தேன்\n'கைத்தலத்தில் கனிவைத்து கருணையொடு காக்கின்ற தெய்வமே நினை மறந்து சென்றதுவும் என் பிழையே நினை மறந்து சென்றதுவும் என் பிழையே\nநின்கையில் கனியிருப்பதுபோல், என்கையில் கன்னி கிடைத்திட அருள் செய்யப்பா' எனத் தொழுதேன்\n'அழைக்கின்ற நேரத்தில் அண்ணா நீ வரவேணும்' என்னுமெந்தன் வேண்டலுக்கு 'அப்படியே அழைத்திடுவாய் வந்திடுவேன் தப்பாமல்' என்றண்ணன் ஆசிகூறி மறைந்தான்\n'வேடனாக வந்ததிலே கை பிடித்த சுகமன்றி, வேறு பலனொண்ணும் காணவில்லை மீண்டுமந்த வேடமிட்டு கல்லடியைப் பெறவேண்டாம்\nதனியாளாய்த் தனித்திருக்கும் கன்னியிவள் கைபிடிக்க, அவளருகில் செல்லவேண்டும்\nநரைதிரையும், நடுங்குகின்ற கைகளுமாய் முதியவனாய்ச் சென்றிட்டால் முத்தழகி கருணை கொள்வாள்' எனவெண்ணி வேடம் கொண்டேன் வயோதிகனாக\n'கவண்வீசிக் கவண்வீசி கைகளுமே வலிக்கிறது காத்திருந்த சோதரரும் காட்டுவழி சென்றுவிட்டார்\nகூடவந்த தோழியரும் கண்ணினின்று மறைந்துவிட்டார் தனியளாய் வாடுதலே தலைவிதியாய்ப் போனதிங்கு\nஆறவமர்ந்து கதைத்திடவோ ஆதரவாய் ஆளில்லை ஏது செய்வேன்\nபரண்மேலே நின்றிட்டு கால்களுமே நோகிறது கீழிறங்கி அமர்ந்திடுவோம்' என்றெண்ணித் தரை வந்தேன்\n அழகனவன் முருகவேளின் அருட்பெருமை பாடிவரும் குரலோசை கேட்கிறதே\nஆதரவாய்க் கேட்டிடவே அருகழைத்துப் பார்த்திடுவோம்' எனவெண்ணி ஆசையுடன், 'ஆரது அங்கே' எனவெண்ணி ஆசையுடன், 'ஆரது அங்கே' எனக் குரல் விடுத்தேன்\nவந்தவொரு உருக்கண்டு வாயெல்லாம் பல்லாச்சு வயோதிகரைப் பார்த்ததுமே மனசெல்லாம் லேசாச்சு\nதள்ளாடும் வயதினிலே தட��யொன்றை ஊன்றியவர் தள்ளாடி வருதல்கண்டு, கைபிடித்துத் தாங்கி நின்றேன்\n'நடுங்குகின்ற கைபிடித்த என்கையும் நடுங்குவதேன் நரம்பினிலே இதுவென்ன புத்துணர்ச்சி பரவிடுது\nநரைகண்ட தலைமுடியும் தாடியுடன் அலைகிறது இருந்தாலும் இருகண்ணில் இதுவென்ன பேரொளியாய்\nகுரலோசை குழறலாக வந்தாலும் என்மனத்தை ஏனிங்கு இப்படியது பிசைகிறது என்னவிது மாயம்\nஎன்னுணர்வு என்னைவிட்டு எங்கேயோ போவதினை மெல்ல மெல்ல யானுணர்ந்து வந்தவரை வரவேற்றேன்.\n'சொந்தவூர் செல்லவெண்ணி வழிதவறிப் போனீரோ காட்டுவழி வந்ததென்ன காரணத்தைச் சொல்லிடுக' வெனக் கேட்டேன்.\n'காடுமலை சுற்றிவரும் கானகத்துக் கிழவன் யான் கால்போன போக்கினிலே காததூரம் வந்திருந்தேன் கால்போன போக்கினிலே காததூரம் வந்திருந்தேன் கால்வலியை மறப்பதற்குக் கந்தன் புகழ் பாடிவந்தேன்'\nஎன்றவரும் சொல்லிடவே, 'காரியங்கள் ஏதுமில்லாக் கிழவரிவர் துணைகொண்டு மாலைவரை ஓட்டிடலாம்' எனக் களித்தேன்\n'வெகுதொலைவு நடந்ததனால் மூச்சிங்கு இளைக்கிறது வெறும் வயிற்றில் இருப்பதனால் வயிறிங்கு பசிக்கிறது\n' என்றவரின் குரல் கேட்டு துணுக்குற்றேன் ஓர் கணம்\n' எனும் நினைப்பு வந்தவுடன் வேடனவன் திருமுகமும் மனக்கண்ணில் நிழலாட,\n'வந்த களைப்பு தீர்ந்திடவே நீரருந்தி நீரும் உணவருந்திச் சென்றிடலாம் சுவையான தினைமாவும் கலந்துண்ண தேனுமுண்டு சுவையான தினைமாவும் கலந்துண்ண தேனுமுண்டு\n'சுந்தரியாள் நீயெடுத்து கைகளினால் உருட்டியதை என்கையில் வைத்திட்டால் சுகமாகத் தானிருக்கும்'\nஎனச் சொல்லி எனைப் பார்த்து இளித்திட்ட வயோதிகரின் முகவடிவைப் பார்த்ததுமே, சரியான வம்புக் கிழவரிவர் எனத் தெளிந்தேன்\n'காலலம்பிக் கைகழுவ நீரிங்கு வைத்திருக்கேன் விரைவாக வந்திங்கு மரத்தடியில் அமர்ந்திடுக\nதினைமாவும் தெளிதேனும் வட்டிலிலே எடுத்தாறேன்' எனச்சொல்லி கலயத்தைக் கையெடுக்க குடிசைக்குள் நான் நுழைந்தேன்\nதிரும்பியவள் வருவதற்குள், திரட்டிவைத்த நீரையெல்லாம் குறும்பாகத் தரையினிலே கொட்டிவிட்டு, குறுக்காகக் கால்நீட்டி மரத்தடியில் நான் சாய்ந்தேன்.\n'களைப்பதிகம் ஆனதினால், கால்நீட்டிப் படுத்தீரோ தேனமுது உண்டிடவே சற்று எழுந்து வந்திடுங்க தேனமுது உண்டிடவே சற்று எழுந்து வந்திடுங்க என்றவளைக் களைப்பாக நான் பார்த்தேன்\n'தொலைதூரம் நடந்ததனால் கால் சற்று குடைகிறது கன்னிமான் நீ கைதொட்டு சற்றமுக்கி விட்டிருந்தால் கால்வலியும் பறந்தோடும்\nவேற்றாளைத் தொடுவதுவோ என்றஞ்சி மயங்காதே வயதான கிழவனிவன் கால்தொட்டால் குற்றமில்லை' எனச் சொன்னேன்\nகிழவரின் அடுத்த நாடகம் என்ன\n வனவேடன்-வனவள்ளி தீண்டலை விட அவர்கள் சீண்டல் தான் சர்க்கரையாய் இனிக்கிறது\nசஷ்டிப் பதிவுகளை, இந்த ஆண்டு, சடுதியிலே தந்து வரும் உங்களுக்கு, மிகவும் நன்றி SK\nகேட்கும் இடத்தில் என்னை வைத்தான்\nகொடுக்கும் இடத்தில் உம்மை வைத்தான்\nநானும் திரு எழு கூற்றிருக்கை, புகழ், சஷ்டிப் பதிவுகள்-ன்னு கேட்டுக்கிட்டே இருக்கேன்...நீங்களும் தட்டாது கொடுத்துக் கிட்டே இருக்கீக\nஅடியேனும் வாழ, ஆசை முருகன் வாழ\nவடிவேலும் வாழ, வள்ளியவள் வாழ\n//அடியேனும் வாழ, ஆசை முருகன் வாழ\nவடிவேலும் வாழ, வள்ளியவள் வாழ\nஇதேபோல், நீங்கள் எப்போதும் என் அருகிருக்க, எனக்கும் அது சம்மதமே\nஅருமையான வசன கவிதை நடையில் வள்ளி கல்யாணம் செல்கின்றது. வாழ்த்துக்கள் VSK ஐயா.\nசிறிது காலம் தாழ்த்தி வந்து பின்னூட்டம் இடுகின்றேன் மன்னிக்க.\nகார் மேகம் மும் மாரி பொழிந்தது...//சித்ரம் .\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.in/2017/06/blog-post_13.html", "date_download": "2018-05-20T17:37:29Z", "digest": "sha1:A6TG64UOAHW7FY636Y4UMWQGQSK3NIBK", "length": 16988, "nlines": 217, "source_domain": "nidurseasons.blogspot.in", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்தர்!", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்தர்\nகத்தரின் மீது சவூதியுடன் இணைந்து பல தடைகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்படுத்தியபோதும் அதே முறையில் பழிதீர்க்காமல், ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் கத்தர் பாதுகாக்கும் விசயம் தற்போது வெளியாகியுள்ளது.\nகத்தரின் ஆகாய மற்றும் கடல் வழி போக்குவரத்துகளைச் சவூதியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகமும் தடை செய்தது. இதனால் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முதலான கிழக்கு நாடுகளுக்குக் குறைந்த தூரத்தில் சென்று சேரும் ஆகாய வழித்தடம் கத்தருக்கு மறுக்கப்பட்டது. அதே நேரம், இப்பகுதியின் மிகப் பெரிய துறைமுகங்களான ஜபல் அலி, ஃபுஜைரா போன்றவை கத்தருக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் தடுத்தது. இதனால் கத்தருக்கு வரும் உணவில் சுமார் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்தது.\nஇது மட்டுமன்றி அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை, கத்தர் முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைத் தீவிரவாதி என முத்திரை குத்தல், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கல், கத்தருக்கு ஆதரவாக பேசுவோருக்கு 15 ஆண்டுகள் தண்டனை என ஐக்கிய அரபு அமீரகம் அடுத்தடுத்து எவ்வித மனிதாபிமானமோ குறைந்தப்பட்ச நாகரீகமோ கூட பேணாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தது.\nபுனித ரமலானில் விரதமனுஷ்டிக்கும் இக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இத்தடை கத்தருக்கு மிகப் பெரும் பேரிழப்பையும் அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்பது தெரிந்தே, அதற்காகவே இத்தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.\nஇந்நிலையில், \"ஒருநாடு மீது எதிரிகள் கூட செய்யாத அநியாயங்கள் இவை\" என கத்தர் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி வருத்தம் ��ெரிவித்தார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் செய்து கொண்ட எரிவாயுவுக்கான ஒப்பந்தத்தைக் கத்தர் மதித்து நடக்கும் என அப்போதே அவர் அறிவிக்கவும் செய்தார்.\nஇதுகுறித்த விவரங்களே தற்போது வெளியாகி கத்தர் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.\nஐக்கிய அரபு நாடுகளுக்கான மின்சாரத்தேவைக்கு அந்நாடு பெரும்பாலும் எரிவாயுவையே அதிகம் சார்ந்துள்ளது. அதன் மின்சார உற்பத்திக்குக்த் தேவையான எரிவாயுவில் 50 சதவீதத்துக்கு மேலான எரிவாயு கத்தரிலிருந்து சப்ளை செய்யப்படுகிறது.\nஇதற்காக கடலுக்கடியில் சுமார் 364 கிலோமீட்டர் நீளத்துக்கு கத்தரிலிருந்து குழாய் போடப்பட்டு, தினசரி 2 பில்லியன் க்யூபிக் அடி எரிவாயு ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.\nகத்தர் மீதான தடைக்குப் பின்னர், கத்தர் நாட்டு மக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறுதல், கத்தர்வாசிகளின் வங்கி கணக்கு மூடல், பாதை மூடல், கத்தருக்கு ஆதரவாக பேசினால் 15 ஆண்டுகள் தண்டனை, அல் ஜஸீரா ஊடகம் தடை என பல அறிவிப்புகளை அமீரகம் பிறப்பித்ததோடு, கத்தரிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற திரவ இயற்கை எரிவாயு அடங்கிய கப்பல்களையும் ஜபல் அலி மற்றும் ஃபுஜைரா துறைமுகங்கள் வழி செல்ல தடை விதித்தது.\nஅதே சமயம், கத்தரிலிருந்து கடலின் கீழே குழாய் வழியாக அமீரகத்துக்கு வரும் எரிவாயு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் அமீரகம் அமைதி காக்கிறது. கத்தரோ, அந்த எரிவாயுவைத் தடுக்கும் பட்சத்தில் அமீரகத்தில் ஒரே நாளில் இருள்படரும் என்பது அறிந்தும் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் தினசரி அமீரகத்துக்கு எரிவாயு செல்வதை அனுமதித்து வருகிறது. தமக்கொரு வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதால் அமீரகத்திலுள்ள சாதாரண மக்களே பெரிதும் பாதிப்படைவர் என்பது உணர்ந்து, புனித ரமளானில் அமீரகம் செய்த அதே அநியாயத்தைத் தாமும் செய்துவிடக் கூடாது என்று கவனத்தோடும் கரிசனையோடும் செயல்படும் கத்தரின் அணுகுமுறை உலக நாடுகளிடையே கத்தர் மீது மிகுந்த நன் மதிப்பைப் பெற வைத்துள்ளது\nதகவல் உதவி: Arab News\nதகவல் விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்\nஇவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3\n���லதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2\nஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை...\nஇந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார...\nநண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இரு...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nஇஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங...\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nஒரு நோன்பாளியின் மரணம் ...\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ...\nஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.\nஇது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்\nஅன்பைத் தேடி ஒரு தப்பித்தல்\nஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெ...\nதாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\nவேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுக...\nகடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா\nமூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்...\n\"சார் உங்க பெயர் ரஃபீக் தானே\" என்று அவர் உறுதி செ...\nசேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.\n- மன அமைதி ..\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\n“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”\nவல்லோனே…. ஏகனே இறையோனே ….\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nகலைஞர் 94 வாழ்த்துரை ....\nபற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்\nநலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/blog-post_9717.html", "date_download": "2018-05-20T17:35:30Z", "digest": "sha1:BZEGAXOAN36ZG5J4D7KSV7QFOM2YMYEE", "length": 32549, "nlines": 446, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ \" எங்களுடைய வீடுகளைத் தாருங்கள் \"- --உயிர்மை கட்டுரை ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ \" எங்களுடைய வீடுகளைத் தாருங்கள் \"- --உயிர்மை கட்டுரை ♥\nஎனக்கு மனம் மிகவும் அந்தரமாகவும் கவலையாகவும் இருக்கிறது. பட்டினியால் சாப்பாடில்லாமல் ஆமிக்காரர் கொடுக்கும் சோற்றுப்பார்சலை இரண்���ு கைகளாலும் பிச்சை எடுப்பது போல் கெஞ்சிவாங்கும் போது வயித்தைப் பத்தி எரிகிறது எனக்கு. வன்னி மக்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.\nவன்னி மண் முழுக்க ஓடித் திரிந்த காலம் எனக்கு மனம் முழுக்க வியாபித்து இருக்கிறது. நான் பிறந்த மண் அது. நான் அள்ளித்தின்ற மண் அது. நான் படித்த பூமி அது. எனது உறவினர்கள் வாழ்ந்து இறந்த பூமி அது.ஒட்டுசுட்டானுக்கு பாடசாலைக்குக் கால்நடையாகவே நடந்து ஒவ்வொரு நாளும் இரண்டு மைல்கள் எனது பாதம் பட்ட பூமி அது. பத்து வருடம் பாடசாலைக் காலங்களில் எப்பவுமே எனக்கு பஸ்ஸில் பள்ளிக்கூடம் போன ஞாபகமில்லை. நடைதான்.\nஉண்மையில் நாங்கள், மக்கள் எப்பொழுதுமே தமிழீழம் கேட்கவிலலை. நிம்மதியாக வாழ்ந்த மக்கள் நாங்கள். விவசாயிகள், அன்றாடம் உழைத்து வாழ்ந்த மக்கள் நாங்கள். யுத்தம் ஒவ்வொருவரையும் சின்னாபின்னப்படுத்தி சிதைத்து சிதிலமாகிப்போட்டு விட்டது. ஒருவேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் யுத்தப் பேரினவாதிகள்.\nவன்னியில் கமக்காரர் வீட்டில் நெல்லு மூட்டைகள் பன்னிரண்டு மாதமும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரில் பசியோடு இருந்தவர்கள் யாருமில்லை.\nபிச்சைக்காரர்கள் இல்லை. எமது ஊரில் வெளியூர்களில் இருந்து பிச்சைக்காரர்கள் வந்தாலும் ஊரை விட்டுப் போகும்போது ஒரு மூட்டை நெல்லாவது அரிசியாவது கொண்டு போவார்கள்.\nஒரு வீட்டுக்கு வந்து சாப்பாட்டுக்கு அரிசி இல்லை என்று கேட்டால் குறைஞ்சது இரண்டு பால் சுண்டு அரிசியாவது கொடுப்பார்கள். என் அம்மா எத்தனையோமுறை அவ்வாறு கொடுத்திருப்பதனைப் பார்த்திருக்கிறேன். அந்த இரண்டு சுண்டு அரிசி அரைக் கொத்து அளவாகும்.\nஎங்களது புளியங்குளத்தில் ஆடுமாடுகளோடு பெரும் வயல் நில புலங்களோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களொ செத்துப் போனார்களோ தெரியாது. நான் எங்கு போய்த் தேடுவேன் எனது கிராமத்து மக்களை.\nஅங்கிருந்து முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டபோது பக்கத்து வீட்டுத் தமிழர்களெல்லாம் மனம் வெடித்து அழுதது இன்னும் ஞாபகமாய் இருக்கிறது. மாங்குளம், கரிபட்டமுறிப்பு, மணவாளன் பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், புளியங்குளம், மானுருவி, கருவேலன் கண்டல், முள்ளியவளை, தண்ணீர் ஊற்று, நீராவிப்பிட்டி என்று குட்டிக் குட்டி கிராமங்க���ில் அழகான குழந்தை குட்டிகளோடு நன்றாக வாழ்ந்த மக்கள்.\nயுத்தம் என்ற சனியன் ஏன் வன்னிக்குள் புகுந்ததோ தெரியாது. சிவனே என்று கிடந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டிப் போட்டார்கள். எல்லாருமாக சேர்ந்து விரட்டிவிட்டார்கள். விரட்ட வைத்துவிட்டார்கள். இனி அந்தச் செல்வம் கொழித்த பூமியை எங்களுக்கு சிங்களவர்கள் தருவார்களா எங்கள் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க விடுவார்களா\nஎங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த செல்லையா அண்ணர் செத்துப் போய்விட்டார் என்று இங்கு தனது அப்பாவின் செத்தவீட்டை இலண்டனில் அவரது மகன் தனது வீட்டில் நடத்துகிறான்.\nபிரேதம் இல்லாமல் செத்த வீடு நடத்தும் சமூகமாக எமது சமூகம் அவலமாகிப் போய்விட்டது.\nசெல்லையாண்ணை நல்ல மனிதர். 28 வருடத்துக்கு முன்பு பார்த்த மனிதர் அவர். நான் ஊரை விட்டு வெளிக்கிட்ட போது சின்னப்பொடியன். சோலி சுறட்டுக்குப் போகாத நல்ல மனிதர் செல்லையா அண்ணர். குளக்கட்டோடு எட்டு ஏக்கர் வயல் காணி அவருக்கிருக்கிறது.\nஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கண்கொண்டு பார்க்க முடியாது அவ்வளவு செழிப்பு, எங்களுக்கு 5 ஏக்கர் நெல்வயல். அந்த ஏரியா முழுவதும் றோட்டோரமாக நெல் செழித்து நிற்கும்.\nஇதற்கிடையில் செல்லையா அண்ணரின் வயலுக்குள் குளக்கட்டோடு சேர்த்து ஒரு வயல் பிள்ளையார் இருக்கும். அதில் ஒன்றுமில்லை ஒரு கல்தான். தமிழன் கல்லிலே தெய்வத்தைக் கண்டவனல்லவா.\nஅந்த வயல் பிள்ளையாருக்கு நிறமணிபோட்டு பொங்கல் வைப்பார்கள். அந்த எமது புளியங்குளம் கிராமத்திலேயே அந்தப் பிள்ளையாருக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஏனெனில், சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லோரும் அங்கு வந்து பொங்குவார்கள். நிறமணி போடுவார்கள். என்னையொத்த வயதுக்காரர் எல்லாம் அங்கு சங்கு ஊதுகிற சத்தம் கேட்டால் போதும் வெறும் மேலோடு கட்டிய சாரத்தை சண்டிக்கட்டை கட்டிக்கொண்டு அறக்கப் பறக்க ஓடிவந்துவிடுவோம்.\nபிள்ளையாரைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. பொங்கலும் வாழைப்பழமும் மோதகமும் வடையும் வாழை இலையில் வைத்து நிறைய நிறைய எந்த வஞ்சகமும் இல்லாமல் தருவார் செல்லையா அண்ணர்.\nபெரும் செல்வாக்கான மனிதர் இருந்தும் சேட் போடமாட்டார். நாலுமுழ வேட்டியும் சால்வையும்தான். அந்த நல்ல மனிதர் ஊர் பேர் தெரியாத புதுமாத்தளன் பகுதியில் போய் அந்த உப்புக்காத்தில் கிடந்து பசியால் பட்டினியால் வாடிக் கடைசியில் செல்லடிபட்டுச் செத்துப் போனார். என்ன கொடுமை இது. அந்த மனிதனை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. இப்படி இன்னும் எத்தனை பேர் செத்துப் போனார்களோ பசியால் பட்டினியால்\nஎனது விவரணங்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அங்கிருந்து அகதிகளாக வருகின்ற இலட்சக்கணக்கான மக்களைக் தொலைக்காட்சியில் காட்டும்போது தொலைபேசியில் கூப்பிட்டு மக்கள் சொல்கிறார்கள், இங்கு தயவுசெய்து அந்தக் காட்சிகளை திருப்பித் திருப்பிப் போடுங்கள். ஏனெனில், எங்கடை சொந்தக்காரர்கள் யாராவது வருகினமோ என்று பார்ப்பதற்கு என மக்கள் சொல்லும் பொழுது எனக்கு நெஞ்சு வெடித்துப் போகிறது. இரவில் நித்திரை வருகுதில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சாரிசாரியாக எல்லோரும் அந்த மண்ணை விட்டுவிட்டு வந்து விட்டார்கள். எத்தனை ஆயிரம் பேரை காவு கொடுத்துவிட்டோம்.\nகிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களைக் கொடுத்துவிட்டோமா இப்பொழுது அடுத்தது என்ன எத்தனை நாளைக்கு இந்த அகதி முகாம்கள். ஒரு பெண்மணி வவுனியா அகதி முகாமில் இருந்து தொலைபேசியில் இங்கு இலண்டனுக்கு உறவினர்களோடு பேசும் பொழுதும் பெண்கள் பெரும் கஷ்டப்படுவதாகச் சொல்லி அழுதிருக்கிறார்.\nமாதவிடாய் காலங்களில் பெரும் அவஸ்த்தைப்படுவதாகவும் அந்தக் காலங்களில் பாவிக்கின்ற சுகாதார துவாய் போன்றவை அதிகமாகத் தேவைப்படுவதாகவும் பல நாட்களாக குளிக்கத் தண்ணியில்லையென்றும் சொல்லி கவலைப்பட்டிருக்கிறார். அகதி முகாம்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம்.\nயுத்த நேரங்களில் பிள்ளைகளைப் பெத்து காவு கொடுத்து, பின்னர் கணவனை இழந்து விதவையாகி, பிறகு அகதி முகாம்களில் அல்லல்பட்டு என்று தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சொல்லிமாளாதவை. இந்தக் கடும் இறுதி யுத்தத்தில் செத்துப்போன பெற்றோரின் பிள்ளைகள் எல்லாம் அனாதைகளாகிவிட்டனர். அவர்களை யார் காப்பாற்றப் போகிறார்கள். எந்த உத்தரவாதமும் தரமாட்டார்களாம் யாரும். வன்னி மக்களை அவர்களின் சொந்த பூமியில் இருந்து ஓட ஓட விரட்டியாகிவிட்டது. அடுத்தது என்ன\nவாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் குரலாக ஒட்டுமொத்த வேண்டுதலாக இ���ுப்பது இதுதான். தயவுசெய்து பறித்தெடுத்த எங்கள் வீடுகளைத் திருப்பித் தாருங்கள். கஞ்சியோ கூழோ எங்கள் முற்றத்தில் இருந்து குடித்துவிட்டுப் போகிறோம்.\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ \" ஒரு தமிழீழத் தமிழனின் திடுக்கிடும் டைரிக் குறி...\n♥ \" எங்களுடைய வீடுகளைத் தாருங்கள் \"- --உயிர்மை கட்...\n♥ \"போராட அனுப்ப எனக்கு இன்னுமொரு பிள்ளை இல்லையே......\n♥ \" உண்மை ஒருநாள் உலகத்தின் முன் நிற்கும் \"- நக்கீ...\n♥ பொய்யைப் புளுகும் புதினம் ♥\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம��� வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=821eb7c1c6eb248a321a28f5de62a8e2", "date_download": "2018-05-20T18:04:16Z", "digest": "sha1:NH6EQCQ2WYXFVM3SFXIOCJIERERHUCEC", "length": 31112, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக���கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட ப���ிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2012/03/httppoonka.html", "date_download": "2018-05-20T17:50:38Z", "digest": "sha1:YZ4KGWYT4UH5LDX3VUXQ25ZEDUYOQOMD", "length": 9979, "nlines": 155, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: நாமும் வேலைத்தளமும்- 3", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 9:02:00 pm\nவாசியுங்க.. அப்போ தான் தொடர் புரியும்.\nகஞ்சி குடிப்பதற்கிலார் பகுதி- 1\nஎம்மில் பலருக்கு பெரும்பாலும் குழு மனப்பான்மை இல்லாமல் போய் விடுகிறது. தொழில் தளத்தில் நாம் ஒரு குடும்பம் போல செயற்பட வேண்டும். (இதை தப்பா புரிஞ்சுகொண்டு சக தொழிலாளியின் குடும்ப விசயத்தில் மூக்கை நுழைக்காதீங்கப்பா...). குழு மனப்பான்மை என்பது நாம் இணைந்து வேலை செய்பவர்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ளல்.\nநீங்கள் எவ்வளவு முக்கியத்துவமான பணி செய்பவராக இருந்தாலும், அந்த தொழில் தளம் ஒவ்வொருவருடைய உழைப்பிலேயுமே இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nஅடுத்தவரின் வேலையில் சிக்கல்கள், சுமைகள் ஏற்படும் போது முடிந்தால் (அது உங்களுக்கு தெரிந்த வேலையாக இருந்தால்) உதவி செய்யலாம். இது உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை மற்றவர்கள் மத்தியில் உருவாக்கும். இயன்ற வரை உங்கள் வேலையைப் பற்றி மட்டும் மற்றவர்களுடன் பேசுங்கள். மற்றவர்களுடைய வேலையைப் பற்றியோ அல்லது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ அவர் அல்லாத இன்னொருவருடன் பேசுவதைத் தவிருங்கள். உங்களால் விமர்சிக்கப்படுகின்ற X,Y,Z என்ற நபர்களும் உங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஒற்றுமை உங்கள் குழுவிற்கு பலமாக இருக்கும்.\nஉங்கள் குழுவில் உள்ளவர்களின் சிறு சிறு குறைகளை பெரிது படுத்தாதீர்கள். முடிந்தால் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய உதவுங்கள். அல்லது அதை பொருட்படுத்தாமல் விட்டு விடுங்கள். சின்ன சின்ன பிரச்சனைகளையும் மேலதிகாரிகளிடம் முறையிடாதீர்கள். இச்செயல் உங்களை மன முதிர்ச்சி அற்றவராக மற்றவர்களை எண்ண வைக்கும்.\nஎனவே கடமை உணர்வு, குழு மனப்பான்மை என்பன நமது வேலைத்தளங்களில் நமக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளாக இருக்கின்றன.\nஇத்தனையும் நாம் கடைப்பிடித்தாலே நாம் எமது வேலைத்தளத்தில் நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது என் சிறிய மூளைக்கு எட்டிய கருத்து... நீங்க என்ன சொல்றீங்க...(அப்பாடா... ஒரு மாதிரி இழுத்தடிச்சு.. முடிச்சிட்டன்)\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவகைகள்: கஞ்சி குடிப்பதற்கிலார்..., சிந்தனைகள்\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-05-20T17:51:29Z", "digest": "sha1:J6OYY67JWBPJCMTRXAQTPPQO26ME4INE", "length": 9904, "nlines": 187, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: வெறுமை...", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 4:38:00 pm\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nகருமையும் கயமையும் நிறைந்த உலகு...\nஉங்க புதிய பதிவுகள் எதுவும் என் டேஷ்போர்ட்டில் காட்டுதில்லையே... யார் பக்கம் பிழையோ தெரியவில்லை\nவெறுமையில் எம்மை நாமே உணர்ந்துகொள்ளவும்,\nநிறையக் கற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் இருக்கிறது.\nகளிப்பு வெறும் அர்த்தமற்றதாய் அருமையான கற்பனை வரிகள் \n@அம்பலத்தார் /// வாங்க ஐயா... வெறுமையில் என்னையே எனக்குத் தெரியவில்லையே ஐயா... இந்த லட்சணத்தில் என்னை உணர்ந்து கொள்ளும் வழியை எப்படி தேடுவேன்...\n@ஆத்மா ///உங்க புதிய பதிவுகள் எதுவும் என் டேஷ்போர்ட்டில் காட்டுதில்லையே... யார் பக்கம் பிழையோ தெரியவில்லை/// எனக்குத் ரெக்னோலொஜி பற்றிய அறிவு கொஞ்சம் குறைவு... எனக்கும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை... கண்டு பிடித்து சொல்லுங்களேன்.. :)\n@ தனிமரம் ////களிப்பு வெறும் அர்த்தமற்றதாய் அருமையான கற்பனை வரிகள் ///இது கற்பனை வரியல்ல தனிமரம்... என் உண்மையான உணர்வு... இந்த உலகில் நாம் மகிழ்வாய் இருக்கிறோம் என்பதன் அர்த்தம் என்ன என்று இது வரை புரியவில்லை எனக்கு... வரவுக்கு நன்றி.. :)\nவருகை தந்து கருத்து வழங்கி என்னை ஊக்குவிக்கும் ஆத்மா, தனிமரம��, அம்பலத்தார் ஐயா அனைவருக்கும் நன்றி...\nசில இயலாமைகளின் வெறுப்புத்தான் வெறுமையாகிறது கோதை.இதுவும் கடந்து போகும்.போக வைப்போம் \nஇல்லாத ஒன்றை இருப்பதாய் உணர்வதும்...\nஇருக்கும் ஒன்றை இல்லை என்று சித்தரிப்பதும்தான் வெறுமை....\nபூங்கோதை செல்வன் 1/31/2017 1:00 pm\nநன்றி சகோ. இத்தனை வருடங்களுக்கு பின் இந்தக் கவிதைக்கு உயிர் கொடுத்திருக்கிறீங்க... மிக்க நன்றி...\nஇல்லாததை இருப்பதாய் சித்தரிப்பதும் வெறுமை என்பது ஒரு விதத்தில் சரிதான்... ஆனாலும் இல்லை என்பதை புரிந்து கொள்ளாதவரை, அல்லது உணர்ந்து கொள்ளாதவரை இருப்பதாக இருப்பது வெற்றிடம் நீக்கும் அல்லவா..\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nபெண்ணியம்... எனது பார்வையில் பாகம் 2\nஉலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு\nபெண்ணியம்..... எனது பார்வையில் -பகுதி 1\nசிங்கள மக்களைத் தமிழ் மக்கள் எதிரியாக நினைப்பது சர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/fan-invited-kohli-anushka-marriage-reception/", "date_download": "2018-05-20T17:37:08Z", "digest": "sha1:MXXBMV7UJYQN35YPFK5HOWGZI5E62OXZ", "length": 6754, "nlines": 82, "source_domain": "tamil.south.news", "title": "கோஹ்லி அனுஷ்கா திரமண வரவேற்பிற்கு அழைக்கப்ட்ட ஒரே ஒரு ரசிகர்!", "raw_content": "\nவிளையாட்டு கோஹ்லி அனுஷ்கா திருமண வரவேற்பிற்கு அழைக்கப்ட்ட ஒரே ஒரு ரசிகர்\nகோஹ்லி அனுஷ்கா திருமண வரவேற்பிற்கு அழைக்கப்ட்ட ஒரே ஒரு ரசிகர்\nசமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியிக் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் 11 தேதி திருமணம் செய்து கொண்டனர். பிறகு கடந்த 26 ஆம் தேதி முப்பையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலரும் கலந்து கொண்டர். அதுமட்டுமில்லாமல் பாலிவுட் வட்டாரங்களும் கலந்து கொண்டன. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு இலங்கை அணியின் ரசிகர் ‘கயான் சேனநாயகே’ அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்விற்கு வந்த ஒரே கிரிக்கெட் ரசிகர் இவர் மட்டுமே. கோஹ்லி இவருக்க�� தனி மரியாதை கொடுத்தார். இவர் அங்கு இருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கோஹ்லி 2007ல் அண்டர் 19 போட்டி விளையாடிக் கொண்டு இருந்ததில் இருந்தே கயான் சேனநாயகேவுடன் நண்பராக இருந்துள்ளார். அப்போதே ஒரு இலங்கைக்கு எதிரான போட்டியில் கோஹ்லியை பார்த்து இவர் பாராட்டி இருக்கிறார். அந்த நன்றியை மறக்காமல் கோஹ்லி இவரை அழைத்துள்ளார்.\nகோஹ்லி கேட்கும் சம்பள உயர்வு கிடைக்குமா\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது… அடுத்த ஒரு வாரத்திற்கு “விடாது மழை”\nமைசூர் பருப்புடன் மெழுகு பருப்பு கலப்படம் அதிர்ச்சியில் மக்கள்\nபுதிய ஜி.எஸ்.டி எவைகளுக்கு வரி குறைக்ப்பட்டுள்ளது தெரியுமா\nபாலியல் தொல்லைக்கு ஆளான ராதிகா சரத்குமார்\n‘ஓகி’யால் சீரழிந்த கன்னியாகுமரி… திகைக்க வைக்கும் 11 புகைப்படங்கள்\n‘ரெட்மி’, ‘விவோ’க்கு இணையான தரமான மொபைல் போன்களை பார்க்கலாம் வாங்க\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகோஹ்லி கேட்கும் சம்பள உயர்வு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-20T17:29:28Z", "digest": "sha1:RZIBWHGNS2KEVW4ZROTMZ6LIFDKRZNNS", "length": 10366, "nlines": 226, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: ஒரு விருதும் என் பெருமைகளும்", "raw_content": "\nஒரு விருதும் என் பெருமைகளும்\nஇது மகியின் பக்கம் பார்த்ததில் இருந்து ஒரே டென்ஷன். நானும் தைக்க வேண்டும் என்று ஒரே ஆவல். ஆவல் மட்டும் இருந்தா போதுமா பொறுமை வேண்டாமா இந்த டிசைனை துணியில் ட்ரேஸ் செய்யவே ஒரு வாரம் தேவைப்பட்டது. ட்ரேஸ் செய்த பிறகு மூட்டை கட்டி வைச்சு.... அப்படியே மறந்தும் போய்விட்டது. பிறகு ஒரு நாள் ஒரு பூ மட்டும் தைச்ச பிறகு மீண்டும் மூட்டைக்குள் போய்விட்டது. பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களின் பிறகு ஒரு வழியா தைச்சு முடிஞ்சுது.\nஅட���த்தது, சங்கிலித் தையல் மட்டும் யூஸ் பண்ணி தைத்த டிசைன். ஓரங்களில் மணிகள் கோர்த்தேன். ப்ளேயின் துணியாக இருந்த மேசை விரிப்பு இப்ப மிகவும் அழகாக மாறிவிட்டது.\nசமீபத்தில் என் ப்ரெண்ட் ஒருவருக்கு நான் தைச்ச பூ வேலைப்பாடுகளைக் காட்டினேன். அவர் எனக்கு ஒன்று தைச்சு தந்தா தான் ( நிசமா தான். நம்புங்க ) ஆச்சு என்று இன்னும் ஒற்றைக் காலில் நிற்கிறார். கிட்டத்தட்ட 50 வீதம் வேலை முடிஞ்சுது. கீழே படத்தில் இருக்கும் எம்ப்ராய்டரி தான் என் தோழியின் ஃபேவரைட்.\nஎன் தோழி மகி கொடுத்த விருது. மிக்க நன்றி.\nஇதை 200க்கு குறைவாக ஃபாலோவர்ஸ் இருக்கும் அதிராவுக்கு கொடுக்கிறேன்.\nஎம்பிராய்டரி வேலைப்பாடு மிக அழகு வானதி\nஅழகா இருக்கு வானதி (வானதி எது செஞ்சாலும் அழகுதேன் ஹி...ஹி...ஹி..)\nவானதி, உங்க பூ வேலை ரொம்ப அழகா இருக்கு....\nவிரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..\nவான்ஸ் அவார்டுக்கு வாழ்த்துக்கள். பூ வேலை பாடு ரொம்ப அழகா இருக்கு.\nகருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.\nஇந்த மாதிரி கை வேலை செஞ்சே எங்கள் மதிப்பில் உயர்கிறீர்கள்.;-)\nஅழகாக உள்ளது. உங்கள் பொறுமைக்கு பாராட்டுகள்.\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nஒரு விருதும் என் பெருமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://visualkural.blogspot.com/2011/10/112.html", "date_download": "2018-05-20T17:41:20Z", "digest": "sha1:LQJ4XT2HYFL6OII7IEVGR2DSAFWCWDUU", "length": 6641, "nlines": 114, "source_domain": "visualkural.blogspot.com", "title": "குறளும் காட்சியும்: அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்", "raw_content": "\nதிருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்\nகாணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்\nமாணிழை கண்ணொவ்வேம் என்று. [112:04]\nபார்க்கும் குவளை; கவிழ்ந்தே நிலம்நோக்கும்\nபடவிளக்கம் :வெட்கப்படுகிறது மலர் மனதுக்குள் ...\n( இது குவளை மலர் அல்ல )\nஅதிகாரம் :15 பிறன்இல் விழையாமை\nஅதிகாரம் 110 : குறிப்பறிதல்\nஅதிகாரம் 067 : வினைத் திட்பம் [ செயல் வலிமை ]\nஅதிகாரம் 068 : வினைச் செயல்வகை [செயல் வகைகள் ]\nஅதிகாரம் 031 : வெகுளாமை[சினம் கொள்ளாமை]\nஅதிகாரம் 110 : குறிப்பறிதல்\nஅதிகாரம் 102 : நாணுடைமை\nஅதிகாரம் 126 : நிறையழிதல் [ மனம் குலைதல் ]\nஅதிகாரம் 084 : பேதைமை [ அறியாமை ]\nஅதிகாரம் 052 : தெரிந்து வினையாடல் [ தெரிந்து செயல்...\nஅதிகாரம் 110 : குறிப்பறிதல்\nஅதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துண...\nஅதிகாரம் 040 : கல்வி\nஅதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்\nஅதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்\nஅதிகாரம் 064 : அமைச்சு\nஅதிகாரம் 048 : வலியறிதல் [வலிமை அறிதல்]\nஅதிகாரம் 029 : கள்ளாமை [ களவு செய்யாமை]\nஅதிகாரம் 8 : அன்புடைமை\nஅதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்\nஇந்த வலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் இணையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன . முகமறியாத அந்த உண்மையான படைப்பாளிகளுக்கும் , தளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-karthik-mrchandramouli-02-02-1840605.htm", "date_download": "2018-05-20T17:38:18Z", "digest": "sha1:55J5ML3OW455USPPPF42N55KE5AZR4CM", "length": 7609, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "Mr.சந்திரமௌலி' படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!! - Gautham KarthikMrchandramouli - கார்த்திக்- கவுதம் கார்த்திக் | Tamilstar.com |", "raw_content": "\nMr.சந்திரமௌலி' படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் \nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் 'Mr.சந்திரமௌலி'\nபடத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளருமான திரு.விஷால் அவர்கள் வந்து படக்குழுவினரை சந்தித்து அவர்களது வேகமான மற்றும் சிறந்த பணியை பாராட்டியுள்ளார்.\nதிட்டமிட்டபடி படப்பிடிப்பை சிறப்பாக நடத்துவதும், ரிலீஸ் தேதியை தற்பொழுதே ஏப்ரல் 27 என அறிவித்திருப்பதும் இயக்குனர் திரு மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களது அருமையான திட்டமிடுதலுக்கு சான்றாகும் என விஷால் கூறியுள்ளார். இதே போல் தமிழ் சினிமாவின் மற்றவர்களும் சிறப்பாக திட்டமிடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\n▪ சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ என்னது பாலா படத்தில் என் மகளா அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.\n▪ விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா\n▪ விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.\n▪ தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.\n▪ கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.\n▪ 3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா\n▪ Mr.சந்திரமௌலி படத்தின் தேதி அறிவிப்பு\n▪ ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சுவாரஷ்யங்களை வெளியிட்ட படக்குழுவினர்.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-74-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:33:35Z", "digest": "sha1:4AZADMOGT3E545PGPLLMGLI5YVPJUKH3", "length": 11247, "nlines": 96, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (74) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று கா��ை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106624-interview-with-director-baba-bhaskar-about-his-debut-film-kuppathu-raja.html", "date_download": "2018-05-20T17:45:18Z", "digest": "sha1:L2E6NDJF535VLHG6GPCEIH5TFN62FN2J", "length": 37567, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தனுஷ் கில்லி, ஜி.வி.பிரகாஷ் பக்கா ஹார்ட் வொர்க்கர்..!” - ‘மாஸ்டர் டூ இயக்குநர்’ பாபா பாஸ்கர் | Interview with director baba bhaskar about his debut film kuppathu raja", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“தனுஷ் கில்லி, ஜி.வி.பிரகாஷ் பக்கா ஹார்ட் வொர்க்கர்..” - ‘மாஸ்டர் டூ இயக்குநர்’ பாபா பாஸ்கர்\nதமிழ் திரையுலகில் புதுப்புது இயக்குநர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், நடன இயக்குநரான பாபா பாஸ்கரும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பெயர் 'குப்பத்து ராஜா'. வரும் டிசம்பர் மாதம் வெளிவர இருக்கும் இந்த படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்டோம்.\nநடன இயக்குநரிலிருந்து இயக்குநர் ஐடியா எப்போ வந்துச்சு\n“என்னை பொருத்தவரை, சினிமாவில இந்த வேலைதான் செய்யணும்னு கன்டிஷன் கிடையாது. எனக்கு சினிமாவில இருக்கணும் அவ்வளவுதான். அதுதான் என் அப்பாவோட ஆசையும் கூட. ஒரு முறை நான் டான்ஸ் சீக்வென்ஸுக்காக என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போதுதான் ஒரு ஒன் லைன் தோணுச்சு. அதை அப்படியே கதையா எழுதி கொஞ்சம் மெருகேத்தி தனுஷ்கிட்ட சொன்னேன். அவரும் நம்ம ப்ரோடக்‌ஷன்லேயே பண்ணலாம், கதை ரொம்ப நல்லா இருக்குனு சொன்னார். அப்புறம் அவரும் பாலிவுட்டில் பிஸியாகிட்டார். நானும் கோரியோக்ராஃப்னு போயிட்டேன். அப்படியே அந்த கதை தள்ளிப்போயிடுச்சு. அதுதான் நான் எழுதின முதல் ஸ்கிரிப்ட். அந்த படத்தின் பெயர் 'குல்ஃபி'. கண்டிப்பா அந்த கதையை படம் பண்ணுவேன். அப்புறம், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பட ஷூட்ல தான் அடுத்த ஒன்லைனை பத்தி நானும் ஜி.வி.பிரகாஷும் டிஸ்கஸ் பண்ணோம். அவருக்கு கதை பிடிச்சு பண்றேன்னு சொல்லிட்டார். அப்புறம் முறையா கதையை டெவலப் பண்ணி தயாரிப்பாளர்கிட்ட சொல்லி ஓகே ஆகிடுச்சு. படம் ஷூட் முடிஞ்சு ரிலீஸ் ஆகப்போகுது. ரொம்ப ஹாப்பி.\"\nஇயக்குநர் அவதாரம் எப்படி இருக்கு\n\"ஒரு இயக்குநரா இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு நல்லா தெரிஞ்சுகிட்டேன். ஒவ்வோர் அடியும் பார்த்துப் பார்த்து வைக்கணும். கவனம் சிதறிடக்கூடாதுனு எனக்கு பிடிச்ச விசயங்கள்கிட்ட இருந்து தள்ளியே இருந்தேன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் நிறைய பேர் ஃப்ரேம்ல வருவாங்க. அவங்கள மெயி��்டெயின் பண்றது பெரிய டாஸ்க். எல்லா இயக்குநர்களுக்கும் என் சல்யூட். இருந்தாலும், டான்ஸ் மாஸ்டரா இருந்தனால நான் கத்துகிட்ட விஷயம் இங்கே ரொம்ப உதவியா இருந்துச்சு. முதல் படம் நல்லபடியா வரணும். எனக்கு சினிமாவில காசு முக்கியமில்லை, நல்ல பேர், என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கிறதுதான் முக்கியம். வேலையில கவனமா இருக்கணும், க்ரியேட்டிவா நிறைய யோசிட்டே இருக்கணும். நம்ம வேலையை பார்த்துட்டு ஒருத்தர் நல்லா இருக்குனு வந்து சொல்லும்போது ஒரு ஆனந்தம் கிடைக்குமே அதுக்கு நிகர் ஒன்னுமே இல்லைங்க.\"\nஜி.வி. பிரகாஷ், பார்த்திபன், யோகிபாபுனு எப்படி தேர்ந்தேடுத்தீங்க\n\"நான் ஏற்கெனவே. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்துல வொர்க் பண்ணும்போதே ஜி.வி.பிரகாஷுக்கு லோகல் ஏரியாவுல நகரும் இந்த கதை செட்டாகும்னு தோணுச்சு. ஹீரோயினா முதல்ல ஒரு பொண்ணு ஃபிக்ஸ் ஆகியிருந்தாங்க. அவங்களே திடீர்னு 'நான் இன்னும் நடிப்பு கத்துட்டு வர்றேன்'னு சொல்லி படத்திலிருந்து விலகிட்டாங்க. அவருக்கு பிறகுதான், பலாக் லால்வாணி ஒப்பந்தமானார். என்னை பொருத்தவரை, படத்துக்குள்ள கம்ஃபோர்ட் சோன்ல இருக்கணும். அப்போதான் ஷூட் ஆரோக்யமா போகும். யோகிபாபு பல படங்கள்ல கமிட்டாகி இருந்தார். எனக்காக கிடைக்குற நேரத்துல எல்லாம் வந்து நடிச்சுகொடுத்துட்டு போவார். பார்த்திபன் சாரோட 'புதிய பாதைகள்' எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இந்த ரோல் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. கதை கேட்ட 45வது நிமிஷம் க்ரீன் சிக்னல் காமிச்சுட்டார். அதே மாதிரி ஒளிப்பதிவாளரா வேல்ராஜ் சார் ப்ளான் பண்ணோம். அவர் 'வடசென்னை' படத்துல பிஸியா இருந்ததுனால மகேஷ் முத்துசாமி கமிட் ஆனார். இவரோட டெடிகேஷன்தான் இவரோட ப்ளஸ்.\"\nதிலிப் சுப்ராயன், அன்பறிவ்னு ரெண்டு ஸ்டன்ட் மாஸ்டர்கள் இருக்காங்களே.. அப்போ இது ஆக்‌ஷன் படமா\n\"படத்துல ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு. நாலு ஃபைட் சீன் சும்மா 'நறுக்'னு உட்கார்ந்திருக்கு. இந்த சீனுக்கு இவர், இந்த ஃபைட்டுக்கு இவர்னு ப்ளான் பண்ணிதான் பண்ணோம். ஆனா, படம் முழுக்க ஆக்‌ஷன் இருக்காது. ஆக்‌ஷன் சீன் வர்ற இடங்கள்ல தரமா இருக்கும்.\"\nநடன இயக்குநரா நடிகர்களை வேலை வாங்கியிருப்பீங்க. இப்போ இயக்குநரா எப்படி வேலை வாங்க���ரீங்க\n\"நான் டான்ஸ் மாஸ்டரா எப்படி வேலை வாங்கினேனோ அப்படிதான் இப்பவும். எனக்கு என்ன ஆனாலும் காலையில 7.30 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் எடுத்தே ஆகணும் இல்லைனா, கோபம் வந்திடும். இதனாலயே ஜூனியர் ஆர்டிஸ்ட் எனக்கு நல்லா ஒத்துழைச்சாங்க. சினிமாவுல டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு மணி நேரங்கிறது ஒரு லட்ச ரூபாய்க்குச் சமம். நம்மளை நம்பி பணம் போடுற தயாரிப்பாளரோட நிலைமையில இருந்து யோசிச்சுப் பார்க்கணும். இதனாலே நிறைய பேரை திட்டிருக்கேன். ஆனா, எனக்குச் சொன்ன நேரத்துக்குள்ள ஷூட் முடிச்சிடணும். இந்தப் படத்தை 54 நாள்ல முடிச்சுக் கொடுத்துட்டேன்.\"\nசிவகார்த்திகேயன் படத்துலயும் நீங்க வொர்க் பண்ணிருக்கீங்க. இப்போ, உங்க படமும் அவர் படமும் சேர்ந்து ரிலீஸ் ஆகுறதை எப்படிப் பார்க்குறீங்க\n\"சிவகார்த்திகேயன் இப்போ நல்ல வளர்ச்சியில இருக்கார். அவர் கூட போட்டி போடணும்னு எல்லாம் இல்லை. அவங்கவங்க உழைப்புக்கான மரியாதை அவங்கவங்களுக்குக் கிடைக்கும். சினிமாங்கிறது பெரிய கடல். அதுல நான் இன்னும் நீந்த கத்துக்கிட்டே இருக்கேன். எனக்கு சினிமாவில பயணிச்சுட்டே இருக்கணும் அவ்வளவுதான்.\"\n'குப்பத்து ராஜா'னு ரஜினி படத்தோட டைட்டில்லை வெச்சிருக்கீங்களே...\n\"இந்தப் படத்துக்கு மொத்தம் 45 டைட்டில் வெச்சிருந்தேன். அதுல 'குப்பத்து ராஜா'ங்கிற டைட்டில் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அப்படி ஒரு மனதா தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்த டைட்டில்.\"\nஅடுத்து நடன இயக்குநரா இல்லை இயக்குநரா\n\"நடன இயக்குநரா எனக்கு வர்ற வாய்ப்பை விடவே மாட்டேன். சினிமா இதுதான்னு ஃபிக்ஸ் பண்ண விரும்பலை. நம்மளை நம்பி இருக்கவங்களை நல்லா வெச்சிக்கறதுக்காக நல்லா உழைக்கணும், நிறைய விருதுகள் வாங்கணும். அதிலும், தேசிய விருது வாங்கணுங்கிறதுதான் என் டார்கெட். இயக்குநரா, 'குல்ஃபி' கதை இல்லாம மூணு கதைகள் வெச்சிருக்கேன். அதுல ஒரு கதை நாலு பசங்களை வெச்சு நகரும். அது நல்லா இருக்குனு சிலர் சொல்லியிருக்காங்க. அதைப் பண்ணணும். வொன்டர்பார் தயாரிப்புல 'குல்ஃபி' பண்ணணும். நம்ம ஆயிரம் நினைக்கலாம், கடவுள் நினைக்குறதுதான் நடக்கும். பார்ப்போம்\" என்றபடி விடைபெற்றார் பாபா பாஸ்கர்.\nஜி.வி.பிரகாஷ் டான்ஸ் எப்படி பண்றார்\n''ஜி.வி.பிரகாஷ் டான்ஸ்ல அதிகமாவே கவனம் செலுத்துவார். டான்ஸ�� ஆடும்போது அவருக்கு திருப்தியடையுற வரைக்கும் அவரா, 'மாஸ்டர் ஒன் மோர் போலாம்னா சொல்லுங்க' நான் பண்றேன்னு சொல்லி அவ்வளவு எனர்ஜியுடன் பண்ணுவார். நல்ல டெடிகேசனோட அதிகமா ப்ராக்டீஸ் பண்ணிட்டே இருப்பார். நானும் முன்னடியே சொல்லிக்கொடுக்க ஆட்களை அனுப்பிடுவேன். ஷாட்டுக்கு முன்னாடியே ஒரு முறைக்கு பல முறை ஆடிப்பார்த்த பிறகுதான் ரிகர்சல்லே போவார். பாட்டு டான்ஸ்னு வந்துட்டா 'மாஸ்டர் போதும்' னு இன்னைக்கு வரை ஒரு வார்த்தை சொன்னதில்லை. நான் ஓகே சொன்னாலும் அவருக்கு திருப்தியாகும் வரை அதை விடமாட்டார். டான்ஸ்ல அவர் காட்ற முன்னேற்றம் வியக்க வைக்கிது. இந்த டெடிகேஷன் எப்பவும் அவர்கூடவே இருந்தா எங்கேயோ போயிடுவார் நடிப்பிலும் டான்ஸிலும்.’’\nயோகிபாபுவை படத்துல எப்படி வேலை வாங்குனீங்க\n“இந்த படத்துல யோகிபாபுவுக்கு ஒரு முக்கியமான கேரக்டர். படம் முழுக்க ட்ராவல் ஆவார். இந்த படத்துக்குன்னு அவர்கிட்ட காமெடிகள் திணிக்கவே இல்லை. அதுவா, அப்படியே போயிட்டு இருக்கும். வழக்கமா யோகிபாபு மத்தவங்களை கலாய்க்கிற மாதிரி இதுல இருக்காது. மேலும், இந்த படத்துல புதுசா கோபால்னு ஒரு பையன் இவருக்கூடவே நடிச்சிருக்கார். ஜி.வி - யோகிபாபு - கோபால் கூட்டணி வரும் காட்சிகள்ல மக்கள் நல்லா என்ஜாய் பண்ணுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. கதைக்கு என்ன தேவையோ அதை தெளிவாவும் ரொம்ப அழகாவும் பிண்ணியிருக்கார் யோகிபாபு.\"\nதனுஷ் படத்தோட முக்கியமான கோரியோகிராஃபர் நீங்க. இப்போ ஜி.வி.பிரகாஷை இயக்கிட்டும் இருக்கீங்க. எப்படி இருக்கு ரெண்டு பேர் கூட வொர்க் பண்ண அனுபவம்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்\n'உலக அழகி' என்றதும் நம் நினைவுக்குவருவது என்றைக்கும்‘ஐஸ்வர்யா ராய்’ மட்டுமே. அந்த என்றென்றும் உலக அழகி தனது 44-வது பிறந்தநாளை இன்றைக்குக் கொண்டாடுகிறார். The other side of Aishwarya Rai\n“தனுஷ் டான்ஸ்ல கில்லி. அவர் படத்துல எல்லாம் ஒரு பாட்டுக்கு அதிகபட்சம் 2 நைட்ல முழு பாட்டுக்கான ஷூட்டும் முடிஞ்சுடும். நம்ம சொல்லிக்கொடுக்குற மூமென்ட்ஸை பிசிரு தட்டாமல் அப்படியே போடுவார். அதுக்கு அப்புறம், அந்த ஸ்டெப்பை எப்படி முக பாவனைகள் மூலம் மெருகேத்தலாம்னு யோசிச்சு அதையும் ஸ்க்ரீன்ல கொண்டு வந்திடுவார். ஜ���.வி.பிரகாஷ் இவ்ளோ நாளா மியூசிக் வாசிச்ச நபர். இப்போதான் டான்ஸ் பக்கம் வந்து கலக்க ஆரம்பிச்சுருக்கார். இவருக்கு ஒரு ஸ்டெப் போட்டு காண்பிச்சா அதை எவ்ளோ உள்வாங்கணுமோ வாங்கி டெடிகேஷனோட ஒரு முறைக்கு பல முறை ஆடிப்பார்த்து ஷாட் போகும்போது அசத்திருவார். இதுக்கு முன்னாடி அவங்களுக்குள்ள எப்படி இருந்தாலும், நம்ம கூட இருந்தவன் வளரணும்கிறதுக்காக 'குப்பத்து ராஜா' படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட்டது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. ஜி.வி.யும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ��ரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-20T17:43:42Z", "digest": "sha1:6FVPXJJ6XBNMOGEXL5ORELDWRXRTDOMG", "length": 5504, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடிவுக்கு வளைகாப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவடிவுக்கு வளைகாப்பு 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 20:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/10/blog-post_4.html", "date_download": "2018-05-20T17:37:31Z", "digest": "sha1:EXXNICF3THVB6USZ5RLMKA3RKS4XQ3NL", "length": 24715, "nlines": 181, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி", "raw_content": "\nஅரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது.\nசிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசுத் துறை நிறுவனமான சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. இப்பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள, குறிப்பாக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.\nகடந்த 2000-மாவது ஆண்டிலிருந்து தற்போது வரை 368 பேர்களை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வைத்திருக்கிறது இந்தப் பயிற்சி மையம். கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் ஏழாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்த பிரபுசங்கர், இந்நிறுவனத்தில் நேர்காணல் தேர்வுக்குப் பயிற்சி எடுத்தவரே. 2011-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்திலிருந்து ஐ.பி.எஸ். ஆக தேர்ச்சி பெற்ற தி.ஸ்ரீஜித்தும் இங்கு பயிற்சி பெற்றவர்தான்.\nஇங்கு பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது. பெண்களுக்கென தனி விடுதி வசதியும் உண்டு. 24 மணி நேரம் இணையதள வசதி, 21 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம், நேர்த்தியான வகுப்பு, ஒளி,ஒலி வகுப்பறை, தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை முழுமையாக தயார் செய்கிறது இப்பயிற்சி மையம். தரமான ஆசிரியர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள், தன்முனைப்புப் பயற்சிகள், ஊக்குவிப்புப் பயிற்சிகள், பாடவாரியான பயிற்சிகள், குழு விவாதம் உள்பட அனைத்தும் இங்கு உண்டு.\n2014-ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு இலவசப் பயிற்சி நடத்துவதற்கான அறிவிப்பை இப்பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 01.08.2014 நிலவரப்படி விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் 21 வயது ஆனவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.\nமுழு நேரப் பயிற்சியில் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 82 இடங்களும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 16 இடங்களும், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 36 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 48 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 6 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 4 இடங்களும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் பகுதி நேர பயிற்சிக்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு, உணவுக் கட்டணமும் இலவசம். இவர்கள், நூலக காப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும்.\nபெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் உள்ள மாணவர்கள், உணவுக்கட்டணம் செலுத்த வேண்டும். நூலக காப்புத் தொகையாக ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் பயிற்சியின் முடிவில் திருப்பித் தரப்படும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் முழுநேர பயிற்சிக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பகுதி நேரப் பயிற்சியை மேற்கொள்ளும் அனைவரும், பயிற்சிக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். நூலக காப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த தொகை பயிற்சியின் முடிவில் திருப���பித் தரப்படும். பகுதி நேர பயிற்சி வகுப்புகளில் சேருவோருக்கு, வாராந்திர நாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, விடுதி வசதி வழங்கப்படமாட்டாது.\nஇத்தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் (காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தங்களது ஜாதி, வயது மற்றும் பட்டப்படிப்புச் சான்றுகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சென்னையில் உள்ள பயிற்சி மைய வளாகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான, நுழைவுத் தேர்வு நவம்பர் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடத்தப்படுகிறது. இரண்டு மணி நேர அளவில் நடைபெற இருக்கும் இந்த நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். 100 கேள்விகளைக் கொண்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள்.\nசென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் இத்தேர்வை எழுதலாம்.\nஇந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாக முறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் உயிரின பரிணாம வளர்ச்சி, அடிப்படை எண் அறிவு, பகுத்தறியும் திறன், பொதுப்புத்திக் கூர்மை மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் குறித்த விவரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇப்பயிற்சி மையம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் ம��தல் இருநூறு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியும், இலவச தங்குமிடமும் வழங்க இருக்கிறது. இதுமட்டுமின்றி வேலை செய்துகொண்டே, பகுதி நேரமாக பயிற்சி பெற விரும்பும் 100 பேரை தேர்வு செய்து அவர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதத்திலிருந்து முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி தொடங்க உள்ளது.\nஅகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம்,\n163/1, ‘காஞ்சி கட்டிடம்’, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,\n(கீரின்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம்,\nவிண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.10.2013\nநுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : 10.11.2013\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2013/02/3.html", "date_download": "2018-05-20T17:49:35Z", "digest": "sha1:DDSNI36VVLJXYIIR6ZP4NHDMH4SGLINQ", "length": 35654, "nlines": 217, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: இலட்சியப்பாதையில்.. தொடர் 3", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 3:20:00 am\nஎங்களுக்கு ஒரு விடிவு வரும்... அப்ப நானும் நீயும் இப்பிடியே இருந்தால் ஒன்று சேருவம்... அல்லது விதியின் படி மாற்றங்கள் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளுவம்.... இதுக்கு மேல நான் இதில நிண்டால் பார்க்கிறவ பிழையா நினைப்பினம்... நான் போறன்... சொல்லிவிட்டு விடுவிடென நடந்து கொண்டிருந்தவனை ராஜினி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...\nஇதன் பிறகு சுமன் போராளியாக இணைந்து விட்டான் என ஊரில் எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்... சில நாட்களில் அந்தப் பரபரப்பும் அடங்கிட்டது... ஆனால் ராஜினி மட்டும் தனக்குள்ளேயே சுமந்து கொண்டிருந்த அந்த சோகத்தை இரவுகளின் மடியில் கண்ணீராய்க் கரைத்துக் கொண்டிருந்தாள்.... உப்புக் காற்றில் அவள் பெருமூச்சுக்களும் கலந்து கொண்டிருந்தன...\nசில மாதங்கள் கடந்தன... சுமனைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் எதிலும் உறுதியான சுமன் நிச்சயம் போராட்டத்திலும் உறுதியாகவே இருப்பான் என்று நினைத்துக் கொள்வாள் ராஜினி. அடிக்கடி அவனுடைய நினைவுகள் அவளை வாட்டியெடுத்தன... ஆனால் அவனைப் புரிந்து கொண்டது போலவே அவனது இலட்சியத்தையும் புரிந்து கொண்டாள் ராஜினி. இனி அவனது காதலியான நான் என்ன செய்ய வேண்டும்... அவனை நேசித்தது உண்மையென்றால் அவனது இலட்சியத்தையும் நேசிக்க வேண்டுமல்லவா அவனது பிரிவின் துயரிலிருந்து விடுபட்டு இந்த முடிவுக்கு வர பல மாதங்கள் எடுத்தது. ராஜினியும் போராளியானாள் தன் அன்புக் காதலனின் இலட்சியத்தையே தானும் சுமந்த படி... அங்கே அவள் தனக்கு இட்டுக் கொண்ட பெயர் தான் மகிழ்மதி...\nபல வேளைகளில் நாம் எதிர்பாராமலே சிலரை சந்திக்கிறோம்.. ஆனால் இறுதிவரையும் வாழ்க்கையில் அவர்கள் மறக்க முடியாதவர்களாக முத்திரை பதித்து விடுகிறார்கள். அந்த வகையில் மகிழ்மதி தன் அடிப்படைப் பயிற்சிகள் முடிந்த பின் பணி புரிய ஆரம்பித்த போது, அவள் சந்தித்த இனிய தோழி தான் தமிழ்மதி... ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்த படியாலோ, அல்லது இருவருக்கிடயேயான ஏதோ ஒரு ஒற்றுமையோ அவர்களை இணைபிரியா தோழிகளாக்கியது... இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். துக்கம், சந்தோசம் எல்லாவற்றையுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.. அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பு இருவரிடையேயும் நிலவியது. சுமார் இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாகவே பணி செய்தனர்.... அந்த இனிமையான நாட்களில் தான் ஒரு நாள்....\nமாலைக் காற்று வெப்பம் குறைந்து இதமாக வீச ஆரம்பித்திருந்தது.\n“மகிழ்... உதென்ன இவ்வளவு நேரமா தலையிழுத்துக் கொண்டு நிக்கிற.. வா.. நான் டக்கெண்டு பின்னி விடுறன்..”\nஎனறு அவ்வளவு நேரமும் கஸ்ரப்பட்டு தலைவாரிப் பின்னிக் கட்டிக் கொண்டிருந்த மகிழ்மதியின் பின்னலில் இருந்த ரிப்பனை உருவிக்கொண்டு ஓடிய தமிழ்மதியை துரத்திக்கொண்டு மகிழ்மதி ஓட.. அவள் அந்த வளாகம் முழுதும் சுற்றி ஓடிக்கொண்டிருக்க, தென்னைகள் நிறைந்த அடர்ந்த தோப்பின் நடுவே அமைந்திருந்த அந்தப் பெண் போராளிகளின் முகாம் இரண்டு நண்பிகளின் கலகலப்பால் நிறைந்து கொண்டிருந்தது.\nபரந்த அந்த வளாகத்துள் ஆங்காங்கே சில சிறிய சிறிய கட்டடங்களும் கொட்டில்களுமாக தேவைக்கேற்ப அமைக்கப்பட்டிருந்தது. வாயில் கதவுக்கு சிறிது தூரத்தில் விருந்தினரை சந்திக்கும் `சந்திப்பிடம்`... அங்கிருந்து எழினி அக்கா குரல் கொடுத்தார். அவ தான் இந்த இரண்டு இணைபிரியா தோழிகளுக்கும் இன்னும் சில போராளிகளுக்கும் பொறுப்பாளர்..\n”தமிழ்... அண்ணாக்களின்ர `பேஸ்`ல குடுத்த பெரிய நீல பற்றியை ஒருக்கா கொண்டு வந்து தரச் சொல்லி விடுங்கோ... இந்த `பற்றி` எங்களுக்கு காணாது... அதையும் எடுத்து சார்ஜ் போட வேணும்.. அப்ப தான் சமாளிக்கலாம்....” என்ற பொறுப்பாளரின் குரலுக்கு தமிழ்மதி பதில் கொடுத்தாள்..\n“அக்கா... அது இப்ப ரெண்டு நாளா நாங்கள் `வோக்கி’ல சொல்லிக் கொண்டிருக்கிறம்... அவயள் கொண்டு வருகினம் இல்லையக்கா...”\n“அது தான் சொல்லுறன் தமிழ்... மகிழ்மதியையும் கூட்டிக் கொண்டு நேர ஒருக்கா போய்ட்டு வாங்கோ.. பிரச்சனையை வடிவா பொறுப்பாளருக்கு சொல்லிட்டு வாங்கோ..”\nஎன்று மீண்டும் பொறுப்பாளர் சொல்லவே, வேகமாக தலையை பின்னிக் கட்டி முடித்துவிட்டு புறப்பட்டனர். அடுத்த 5வது நிமிடத்தில் எம்டி நைன்ரி மோட்டார் சைக்கிள் இருவரையும் சுமந்து கொண்டு அந்த ஆண் போராளிகளின் முகாம் வாசலில் நிறுத்தியது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் ஒரு போராளி வந்து கேற்றைத் திறந்தான்...\n“அண்ணா நாங்கள் எழினி அக்கான்ர இடத்தில இருந்து வந்திருக்கிறம்... உங்கட பொறுப்பாளர் ஆர் அண்ணா... அவரை ஒருக்கா சந்திக்கோணும்..” என்றதும்...\n“ஆ... வாங்கோ... நிதன் அண்ணா தான் இப்ப பொறுப்பாளர்.. பயிற்சி குடுத்துக் கொண்டிருக்கிறார்... நான் சொல்லி விடுறன்... நீங்கள் அந்த வட்டக் கொட்டிலுக்க இருங்கோ...”\nஎன்று அந்தப் போராளி சுட்டிக் காட்டி விட்டுப் போன சந்திப்பு இடத்தில் போய் இருவரும் அமர்ந்து கொண்டனர். மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த அந்த வட்டக் கொட்டிலை மாவீரர்களின் படங்களும் தேசியத் தலைவரின் சிந்தனைகளும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த விசில் ஒலி.. அங்கே பயிற்சி நடந்து கொண்டிருப்பதைக் கூறிக் கொண்டிருந்தது... முகாமின் முன் பகுதி ஒரு தென்னஞ்சோலையாகவே காட்சியளித்தது. தென்னங்கீற்றுக்களைத் தழுவி வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த காற்று மனதுக்கு இதமாக இருப்பது போல் தோன்றியது.... சற்று நேரத்திலெல்லாம் கையில் விசிலைச் சுழற்றிக் கொண்டு வந்த பொறுப்பாளர் நிதனைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனது மகிழ்மதி மட்டுமல்ல நிதன் என்கின்ற சுமனும் தான்... ஆம் ... சுமன் தான் இப்போது அவள் முன்னே நிதனாக நின்று கொண்டிருந்தான்.\nஆனால் நிதன் கண நேரத்திலேயே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தன் தொண்டையச் செருமிக் கொண்டு... தமிழ்மதியைப் பார்த்து..\n“சொல்லுங்கோ அக்கா.. என்ன விடயமா...” அவன் கூறி முடிக்க முன்பே\n“அண்ணா... நாங்கள் எழினி அக்கான்ர இடத்தில இருந்து வாறம்... எங்கட பெரிய `பற்றி` ஒண்டு அண்ணாக்களுக்கு அண்டைக்கு அவசரமா தேவையெண்டு குடுத்தனாங்கள்... எங்களுக்கு இப்ப அவசரமான வேலை நடந்துகொண்டிருக்கு... அது தான் அதை திருப்பித் தரச்சொல்லி அக்கா சொல்லி விட்டவா...” என்றாள் தமிழ்மதி.. அங்கே இரண்டு உள்ளங்களுக்கிடையே இனம்புரியாத உணர்வுகள் மோதிக்கொண்டிருப்பது புரியாமலே....\n“ஓ... பெடியங்கள் சொன்னவங்கள் தான்.. நான் இஞ்ச பொறுப்பா வந்து இப்ப ரெண்டு நாள் தான் ... அதால சில விசயங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.. அது தான்... உடன குடுத்து அனுப்பேல்லாமல் போய்ட்டுது.. இப்ப ரெண்டு மணித்தியாலத்துக்குள்ள அனுப்பி விடுறன்...”\nமறுபுறம் திரும்பினின்று தன் முகபாவனையை மறைத்துக் கொண்டிருந்த மகிழ்மதியைப் பார்த்தவாறே பதிலளித்தான் நிதன்.\n“அ��்ணா... எங்களுக்கு பற்றி இல்லாம சமாளிக்கேல்லாமல் இருக்கு... மறந்து போய்டாதீங்கோ”\nஎன்று கூறிக்கொண்டே தமிழ்மதி மகிழ்மதியைப் பார்க்க, அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்...\n“சரி நாங்கள் போய்ட்டு வாறம் அண்ணா..” என்றுவிட்டு வட்டக்கொட்டிலை விட்டு வெளியேறிய தமிழ்மதியைப் படபடக்கும் உள்ளத்தோடு மகிழ்மதியும் பின்தொடர்ந்தாள்... மாலை முழுவதும் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்த மகிழ்மதியைக் கவனித்த தமிழ்மதி, இரவு அவளது காவற்கடமைக்குச் செல்லுமுன் மகிழ்மதியைப் பிடித்துக் கொண்டாள்...\n“ஏய்...மகிழ்... என்னண்டு சொல்லு.. இண்டைக்கு அண்ணாக்களின்ர பேஸுக்கு போய் வந்ததில இருந்து ஒரு மாதிரியிருக்கிறாய்... என்ன பிரச்சனை....சொல்லடி...”\nஅவளின் நச்சரிப்புத் தாங்காமல் மகிழ்மதி நிதன் தான் சுமன் என்று சொன்னதும்... “ஆஹா.... இப்பிடியும் நடக்குமா “ என்று துள்ளிக் குதித்தாள் தமிழ்...\n”சரி.. கொஞ்ச நாள் பொறு... நிதன் அண்ணாவின்ர நிலமை என்னண்டு பார்ப்பம்... அதுக்குப் பிறகு எழினி அக்காட்ட சொல்லலாம்..” என்று சொன்ன தமிழ்மதியை அவசரமாகத்தடுத்தாள்..\n”சே.. விசர்கதை கதைக்காத... அவர் உதெல்லாம் வேண்டாம் எண்டு தான் விட்டிட்டு இயக்கத்துக்கு வந்தவர்... இனி அப்படியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது....”\nஇப்படி அவள் கூறிவிட்டாலும்.... அந்த சில கணங்களுக்குள் நிதனின் கண்களில் தெரிந்த பிரிவின் தாகம், அதிர்ச்சி, காதல் எல்லாமே மகிழ்மதியின் நினைவில் திரும்பத் திரும்ப படமாகிக் கொண்டிருந்தது.. இப்போ சுமார் ஐந்து வருடம் கடந்திருக்குமா இவர்கள் காதலிக்கத் தொடங்கி.. ஆனாலும் பசுமையான காதல் அல்லவா... அவனும் என்னைப் போலவே தவித்துக் கொண்டிருப்பானா... அவனும் என்னைப் போலவே தவித்துக் கொண்டிருப்பானா பல கேள்விகளோடு அன்றைய இரவு கழிந்தது...\nமறுநாள் ஞாயிற்றுக் கிழமை... எப்போதும் போலவே சாதாரணமாக விடிந்த பொழுதை தமிழ்மதியின் குரல் பரபரப்பாக்கியது..\n“மகிழ்... ஏய்.. இஞ்ச ஓடி வா... எழினி அக்காவோட ஆர் கதைச்சுக் கொண்டிருக்கிறது எண்டு பார்...”\nஓடிப்போய் பார்த்த மகிழ்மதிக்கு ஒரே குழப்பம்... நிதன்... எதற்கு வந்திருக்கிறான்... ஏதும் நிர்வாக அலுவல்களா இருக்கும்.. என தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டாள்.. சிறிது நேரத்தில் வேறு ஒரு போராளி ஓடி வந்தாள்.... “மகிழ் அக்கா.. உங்களை எழினி அ���்கா வரட்டாம்.. உங்கட சொந்தக்காரர் யாரோ சந்திப்புக்கு வந்திருக்கினமாம்..”\n“நீங்கள் போங்கோ கலை... நான் இப்ப வாறன்...”\nஎன்று கூறியவள் உள்ளே சென்று தன் இடுப்புப் பட்டியச் சீராக்கி விட்டு தமிழ்மதியைப் பார்க்க... அவள் பார்வையில் தெரிந்த கிண்டலைக் கண்டதும்.. பொய்யாக முறத்து விட்டு வேகமாக சென்றாள்.. அவளைக் கண்டதும் எழினி அக்கா பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு வெளியே வந்தார். மகிழ்மதியை மிக நெருங்கி சற்றுத் தணிந்த குரலில்\n”மகிழ்... உங்கட மச்சானாம்.. நேற்று உங்களைக் கண்டவராம்....” ஆமென்று மெல்லத் தலையசைத்த மகிழ்மதியிடம் மீண்டும் அதே குரலில்..\n“சரி.. ஒரு 15, 20 நிமிசத்தில கதைச்சிட்டு அனுப்புங்கோ... தெரியும் தானே.. சொந்தமெண்டாலும் நாங்கள் அனுமதியில்லாமல் எல்லாரையும் சந்திக்க விட ஏலாது... நான் அவரிட்டையும் சொல்லியிருக்கிறன்.... எனக்கு வெளியில கொஞ்சம் வேலையிருக்கு... போய்ட்டு வாறன்..” என்று விட்டு அவசரமாக வெளியேறினார்.\nமனம் படபடக்க நிதன் இருந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் மகிழ்மதி... அவனைப் பார்த்த மாத்திரத்தில் திரண்டுவந்த வேதனைக்குக் கட்டுப் போட்டாள்... ஆனாலும் மௌனமாக இருந்தாள்.. ஒரு வேளை அவள் பழைய ராஜினியாக இருந்திருந்தால் இப்பொழுது ஓவென்று அழுதிருப்பாள்... ஒரு வேளை துன்பமிகுதியால் அவன் தோளில் சாய்ந்து அழுதிருக்கக் கூடும்... ஆனால் ஒரு போராளியாக... தன் உணர்வுகளை அடக்கியாளக் கற்றுக் கொண்டிருந்த அவளுக்கு இரண்டாவது நபர் முன்னிலையில் அழுவது அசிங்கமாகப் படவே..மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்... அவளது அந்த மன நிலையைப் படித்த நிதன் சுவாரஷ்யமாகவே ஆரம்பித்தான்...\n”என்ன ராஜினி அக்கா... போராட்டத்துக்கு கிளம்பியாச்சு போல இருக்கு...நான் எதிர்பார்க்கவே இல்ல...”\nஎன்று கண்களில் கேலியுடன் கேட்டவனைப் பார்த்த்தும் அவளுக்குள் இருந்த பதட்டம் சட்டென விலகிப் போனது...\n”ஏன் .... உங்களால மட்டும் தானா போராட ஏலும்... நாங்களும் துணிஞ்ச ஆக்கள் தான்...” பொய்க்கோபத்தோடு சொன்ன மகிழ்மதியிடம்..\n“ஹப்பா.... ஏற்கெனவே பொல்லாத வாயாடி... இப்ப இன்னும் டபிள் மடங்காகியிருக்கும்...”\nஎன்று அவன் பயந்தது போலப் பேச, அவளும் சிரித்தாள்... அவனும் சிரித்தான்... சில நிமிடங்களுக்குள் தாம் போராட்டத்தில் இணைந்த அன்றைய சம்பவங்கள்.. ஊர் நிலைமை எல்லாம் ���ேசினர். கடைசியாக நிதன் சிறிது நேரம் மௌனமானான்...\n“என்ன திடீரெண்டு சத்தத்தைக் காணேல்ல...” கேட்ட மகிழ்மதியை நிமிர்ந்து பார்த்தான் நிதன்..\n“ராஜி... உண்மையா.. இப்ப உன்ர மனசில பழைய விசயங்கள் ஒண்டும் இல்லையோ...அ..அது.. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பின காலத்தைப் பற்றிக் கேட்கிறன்........”\nஇலட்சியப்பாதையில் தொடர் 1 இற்கு இங்கே கிளிக்குக\nஇலட்சியப்பாதையில் தொடர் 2 இற்கு இங்கே கிளிக்குக\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவகைகள்: சிறுகதை, தொடர்கதை, விடுதலை\nகோதை... எழுதுவதற்கு என்னை நிதானிக்க நேரம் தேவைப்படுகிறது...\nகோதை.. எங்கடை பிள்ளைகள் அங்கை காம்பில இருந்ததும் போராட்டக்காலங்களில் பட்ட துயரையும் நேரில் பார்த்திருக்காவிட்டாலும் அந்த நேரம் இங்கை கிடைச்ச செய்திகளில் அதை அறிஞ்சிருக்கிறன். அப்பவே என் மனசில் மிகுந்த வலி, கஷ்டம் அவைகளை நினைச்சு இருந்தது. பிறகு எல்லாம் கனவா போக மெல்லமெல்ல அந்த நினைவுகள் மனசில அடித்தளத்தில போய் படிஞ்சிருந்தது.\nஇன்று இந்த உங்கள் கதைத் தொடரில் அதைப்பற்றி நீங்கள் விபரித்துக்கொண்டு போனவிதம் எனக்கு மீண்டும் அந்த துயில் கொண்டிருந்த நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டிட்டுது. அந்தப் பிஞ்சுகளில் மிஞ்சினது இப்ப எத்தினையோ... இல்லையோ...\nஅவைகளுக்கும் எத்தினை எத்தினை கற்பனைகள் மனசில இருந்திச்சோ.... ம்ஹும்...\nஉண்மை இளமதி..தம் பருவ வயதில் வரக்கூடிய அனைத்து உணர்வுகளாஇயும் தியாகம் செய்தவர்கள் தான் அந்த மெழுகுவர்த்திகள்..\nஇன்றைய தொடர் நல்லா இருக்கு. அருமையாக கதையை நகர்த்திக் கொண்டு போறீங்கள். எழுதியவிதம் காட்சிகள் கண்ணில் படமாக விரிகின்றது கோதை.\nகைதேர்ந்த எழுத்தாளர்தான் நீங்கள். படிச்சு முடிய அடுத்து என்ன நடக்கப்போகுதோ என மனசுக்குள் கொஞ்சநேரம் அதிர்வாக இருந்தது. அப்படி நல்ல ஒரு விறுவிறுப்பாக அடுத்த தொடர் எப்ப என எதிர்பார்க்க வைக்கும் வண்ணம் கொண்டந்து விட்டிருக்கிறீங்கள்.\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nதலைசாய்த்தே��் தாய்மடியே.. தருகின்றேன் வாழ்த்துப் ...\nநான் செய்தது தவறு தானுங்க...\nஇலட்சியத்தின் பாதையில் தொடர் 5 - (நிறைவுப்பகுதி)\nஇலட்சியத்தின் பாதையில் ... தொடர் 1\nஅன்பு - அனங்கன் குட்டி யாகவியுடன் இணந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-05-20T18:06:13Z", "digest": "sha1:FBBOMHQ4HAZEG3ZTLL64RZOYI7ZESMXQ", "length": 16661, "nlines": 120, "source_domain": "tamilcinemareporter.com", "title": "கிடைத்தால் நல்லது; கிடைக்கலைன்னா ரொம்ப நல்லது:ஷாம் தத்துவம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nமாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதை‘மாட்டுக்கு நான் அடிமை’..\nஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட் \nகிடைத்தால் நல்லது; கிடைக்கலைன்னா ரொம்ப நல்லது:ஷாம் தத்துவம்\nஅழகு ஹீரோ , ”தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்டவர்.\nகமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கட்டவர், ரிஸ்க் எடுத்தவர். ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை.\nஇப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது. 6 படத்தில் அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன்.\nமக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை படமாக்கியிருந்தோம். அந்த கருத்தும் பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கவேண்டும். அது தியேட்டர் மூலமாக நடக்கவில்லை. ஆனால் ஜீ தமிழ் மூலம் மிக தாமதமாக சென்றடைந்தது. வெற்றி பெற்றவர்கள், தோல்வியானவர்கள் என்று படம் பார்க்காமல் நல்ல படமா பார்ப்போம் என்ற மன நிலை இருந்திருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடியிருக்கும். இப்போது அந்த மன நிலை மக்கள் மத்தியில் வந்திருக்குன்னு நினைக்கிறேன். படம் வெற்றிபெறுவதும், அடுத்த நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான்.\nஇன்னொன்று, ஒன்று கிடைத்தால் நல்லது. கிடைக்கலைன்னா ரொம்ப நல்லதுன்னு நினைப்பதால் இந்த வருத்தம் இருப்பதில்லை. இன்னும் நிறைய படஙள் நடிக்கப்போகிறோம். காலங்கள் இருக்கு. கிடைக்காமலா போகும் அதுதானே யதார்த்தம் என்றவர், ஒன்று மட்டும் சொல்வதாக இருந்தால், விருது வழங்குபவர்களும் பெரிய படங்கள் என்று பாராமல் முக்கியமான படங்கள் என்ன பேசியிருக்கிறது என பார்க்க வேண்டும் என்றார்.\nசத்யராஜ், அரவிந்த சாமி,மாதவனுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி ‘பார்ட்டி’ படத்தின் மூலம் உங்களுக்கும் அடிக்க வாய்ப்பு இருக்கா\nநல்ல இயக்குநர்களால் மட்டுமே அது முடிவு செய்யப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் அந்த படம் மக்களை பார்க்க வைக்கக் கூடிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியே வரவேண்டும். இப்போது ஃபிஜியில் ’பார்ட்டி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர். நீங்கள் எதிர்பார்ப்பது இந்த பார்ட்டி படத்தின் மூலமும் நடக்கலாம். வெங்கட் அண்ணன் இயக்கிய மங்காத்தா அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் எதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. சிவா அண்ணன் ஒரு நாள் போனில் கூப்பிட்டு கிளம்புங்க ஃபிஜிக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன். அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. இருப்பதே பார்ட்டி பண்ற மாதிரிதான் இருக்கு.\nஸோ, இதிலேயே என் இன்னொரு இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம்.\nதெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடிப்பதுமில்லாமல், சமயத்தில் ஜெயம் ரவி, அர்ஜூனுக்கு வில்லனா ஹீரோ இமேஜ் பார்க்காமல் இறங்கிவிடுகிறீர்களே\nஎங்கே வேணா யார்கூட வேணா நடிக்கலாம். என்னவா நடிக்கிறோம்கிறது முக்கியம். நண்பர் ஒருவர் சொன்னார் கடைசி வரைக்கும் நல்லவனாகாம செம வில்லனா ஒரு படம் நடிங்க. அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும்னார். நானும் ஏகப்பட்ட கதை கேட்டேன். சரியா ஹெவியா இல்லை எதுவும். இது அவர் சொன்னது, தனியொருவனுக்கு முன்னாடியே.. ஆனால் அரவிந்த் சாமிக்கு மாட்டிச்சி பாருங்க. மனுஷன் பிரிச்சி மேய்ஞ்சிட்டார். பண்ணலாம். ஆனா செம வில்லன் ரோலா இருக்கணும். அது மாதிரி நினைத்து எதிர்பார்த்து பண்ணிய படங்கள் அவை. ’தில்லாலங்கடி’ தெலுங்கில் ’கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம்தான்.\nமுடிந்துவிட்டது. யு எஸ்ஸில் சூட் பண்ணிய கார் ரேஸ் பற்றிய படம். வழக்கம் போல கடின உழைப்பை போட்டிருக்கிறோம். விரைவில் வெளியாக இருக்கிறது என்றார் நடிகர் ஷாம்.\nஹாலிவுட் செல்லும் நடிகர் ஷாம்\nஇறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ஷாமின் பிர...\nநடிகர் ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட ...\nகைதுதூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவி...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n��பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\n‘எங்க காட்டுல மழை’ படத்தின் டீஸர்...\n‘புத்தனின் சிரிப்பு’ படத்திலிருந்து பட...\nவிஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-05-20T17:28:04Z", "digest": "sha1:25YEM3JHGJKEIFL3FFYD2AYIRAUHH64Q", "length": 10457, "nlines": 111, "source_domain": "tkmoorthi.com", "title": "அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் ? | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா…\nஇருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.\nஅருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.\nவிநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார். வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.\nஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்தி முகாய,லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா\nவேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.\nகடன் தீர கணபதி மந்திரம்:\nஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா\nகருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.\nபெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.\nஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய மஹாஹஸ்தி தக்ஷ்ணேன\nநமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா\nPrevious Post: Previous post: நமது வாழ்க்கையில் நமது நலனுக்காக, உள்ள ஹோமங்களின் பெயர்கள்.\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-20T18:00:31Z", "digest": "sha1:AOYWEYILAJZJEDKL3BC642IJAS3OJAKH", "length": 21939, "nlines": 160, "source_domain": "www.trttamilolli.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் ம��ழி பல் சுவை\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைகளை கைவிடப் திட்டமிட்டுள்ளதாக ஸ்வீடனின் பொது வழக்குகள் இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தைவிட்டு வெளியேறினால் தாம் கைது செய்வோம் என்று பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nJulian Assange மீதான பிடியாணை உத்தரவை கைவிட வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் ஸ்வீடனை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஸ்டோக் ஹோம் நீதிமன்றம் அது குறித்த ஆய்வு செய்துவருகின்றது. இந்நிலையில், மேற்படி வழக்கு விசாரணையை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் அமைந்துள்ள ஈகுவடோர் தூதரகத்தில் Julian Assange தங்கியுள்ளார். சுவீடனுக்கு செல்லவேண்டி ஏற்படின் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படலாம் என்பதே அவருடைய அச்சமாக உள்ளது.\nஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் நடத்திய அட்டூழியங்கள் குறித்த நான்கு இலட்சம் இரகசிய ஆவணங்களை Julian Assange கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தார். அத்துடன், ஆப்கானில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த இரகசிய ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இது குறித்தான குற்றச்சாட்டுக்களையும் அவர் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nஉலகம் Comments Off on விக்கிலீக்ஸ் நிறுவுனர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட ஸ்வீடன் தீர்மானம்\n« இராணுவ பல்கலைக்கழக மாணவர்களிடம் ஜேர்மனிய அதிகாரிகள் விசாரணை\n(மேலும் படிக்க) லிபிய கடற்பகுதியில் 120 ஆபிரிக்க குடியேற்றவாசிகள் லிபிய கடலோர காவல்படையினரால் மீட்பு\nசீற்றமடையும் ஹவாய் எரிமலை: கடலுடன் கலக்கும் அபாயம்\nஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருகின்ற நிலையில், எரிமலை குழம்பு கடலுடன் கலந்துவிடக்கூடும் என ஹவாய் அதிகாரிகள்மேலும் படிக்க…\nஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின்மேலும் படிக்க…\nஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nவீழ்ந்து நொறுங்கிய விமானம்: நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nமுன்னாள் பிரதமர் வீட்டில் 2.87 மில்லியன் ரூபாய்: சுற்றிவளைத்த பொலிஸார்\nரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான்- காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு\nசீனா – உள்நாட்டில் கட்டப்பட���ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு\nஉலக அளவில் ஆண்டுக்கு 2½ கோடி பெண்கள் முறையற்ற கருக்கலைப்பு\nதகவல் திருட்டு விவகாரம்- ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nகாஸா வன்முறைச் சம்பவங்கள்: பரிசுத்த பாப்பரசர் கடும் கண்டனம்\nஇரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை நடத்த வேண்டும்: தென்கொரியா\nகொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் – சீனா\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை\nபாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nசிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடர்ந்து நீடிக்கும் – தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன்\nகாஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://starguysteam09.blogspot.com/2016/01/drunken-indian-dr-anjali-ramakissoon.html", "date_download": "2018-05-20T17:36:54Z", "digest": "sha1:AQUXUXSYJW5JMAMR5N4SMDQGB25PLZWH", "length": 7181, "nlines": 54, "source_domain": "starguysteam09.blogspot.com", "title": "Drunken Indian Dr. Anjali Ramakissoon Creates Public Nuisance on Miami Road - CINE MANTHRA", "raw_content": "\nஇந்திய வரலாற்றில் ஹாலிவுட்டுக்கு இணையாக செலவு செய்யப்பட்ட படம். தொழில் நுட்பத்தில் புதுயுக்தி\nசிட்டிசன் - திரைப்பட விமர்சனம்\nமூன்று மணிநேரமும் இன்னும் சில நிமிடங்களுமாய் ஓடுகிறது படம். இடையில் கொட்டாவிக்கு கெட் அவுட் சொன்னதற்காக இந்த யூனிட்டுக்கு சபாஷ் சொன்னா...\nசினிமாவில் மேக்கப் அறையில் நடக்கும் யாரும் அறியாத விடயம்\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - விமர்சனம்\nதிரும்பும் இடங்களில் எல்லாம் அழகை அறுவடை செய்யும் கேமிரா. முடிந்தவரைக்கும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள். பின்னணியில் இசையை ...\nநிஜத்தில் இப்படியெல்லம் கொடுமைகள் நடக்கிறது (அதிர்ச்சி வீடியோ)\nகில்லி - திரைப்பட விமர்சனம்\nதெலுங்கு ஒக்கடுதான் தமிழில் கில்லி மூலகர்த்தாவுக்கு முதல் வணக்கம். அதே நேரத்தில் தமிழுக்கு ஏற்றதுபோல் செதுக்கி, இதயத்துடிப்பை எகி...\nகலையரசனுக்கு இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’\n‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது...\nநடிகை ‪#‎ஸ்ரீதிவ்யா‬ தன் நண்பனுடன் இருந்த ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்ல் தீயாய் பரவி வருகிறது\nஇது தாண்டி சினிமா - அத்தியாயம் 4\nஅந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்த...\nசுவேதா மேனனின் ரதிநிர்வேதம் புத்தம் புதிய கவர்ச்சி புகைப்படங்கள்\nநடிகர் அஜித்தின் உண்மையான முகத்தை கிழிக்கும் பெண் (வீடியோ)\nஇது தாண்டி சினிமா - அத்தியாயம் 2\nஅத்தியாயம் - 2 அப்படி ஒரு பதிலைச் சொன்ன விஐபி நடிகர் கமல் இனி குரங்கு ஜவ்வு ஆபரேஷன் சங்கதிக்கு வரலாம் இனி குரங்கு ஜவ்வு ஆபரேஷன் சங்கதிக்கு வரலாம் ஆந்திர தேசம் அந்தப் ...\nஇது தாண்டி சினிமா - அத்தியாயம் 4\nஅந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்த...\nதயாரிப்பாளர் பிடியில் நடிகை (இது தாண்டி சினிமா-3)\nஅத்தியாயம் 3 தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், ...\nஇது தாண்டி சினிமா - தொடர் 1...\nசினிமாவில் பெண்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல சினிமா வெளிச்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் மின்னினாலும் அந்த மின்னல்களுக்குப் பின்னா...\nஇரவில் தனியே மாட்டிய சேலத்து பெண்ணிடம் , எல்லை மீறும் காவல் துறை அதிகாரி\nஅப்பவே ஆப்பு அடித்த சினேகா... பிரசன்னாவின் பிளாஷ்பாக்\nமூடிவெச்ச காதல் இப்ப முச்சந்தியில் நின்னு சிரியோ சிரிக்குது. அட நம்ம சினேகா-பிரசன்னா காதல் தான் சொல்றேன். இவர்களின் பிளாஷ்பேக் ஒன்றை சொல்ல...\nஇப்படியொரு அழகிய திருடியை நீங்கள் பார்த்ததுண்டா (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/12/image-border-maker-free.html", "date_download": "2018-05-20T17:32:23Z", "digest": "sha1:KYH3VOY553VZWEP7RHRDN4HDSB7BJMLR", "length": 5388, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "போட்டோக்களுக்கு பார்டர் அமைத்து அழகூட்ட - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome freesoftware image archiver போட்டோக்களுக்கு பார்டர் அமைத்து அழகூட்ட\nபோட்டோக்களுக்கு பார்டர் அமைத்து அழகூட்ட\nவீட்டு விழாக்கள், வெளி இடங்கள் செல்லும் போது படங்கள் எடுத்து கொள்வது தற்போது வழக்கமாகிவிட்டது. செல்போன் எப்படி மனித தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டதோ அதே போல்தான் கேமராவும். எங்கு சென்றாலும் கேமரா எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. அப்படியே கேமரா இல்லாவிட்டாலும் செல்போனிலாவது புகைப்படங்களை எடுப்போம்.\nஅவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்காது. ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அனைத்து கணினி பயனாளர்களும் போட்டோசாப் புலி என்று கூற முடியாது. புகைப்படங்கள் முறையற்றதாக இருந்தால் அவற்றை போடோசாப் உதவியுடன் சரிசெய்துவிடலாம் என்று என்னுவோம், போட்டோசாப் மென்பொருளை முறையாக கற்காதவர்கள் என்ன செய்வது, போட்டோசாப் கற்கும் வரை, அடுத்த மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். போட்டோக்களை அழகுபடுத்த இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் உள்ளன. அவை பயன்படுத்தவும் மிகவும் எளிமையானதாக உள்ளது.\nஅந்த வகையில் நமக்கு போட்டோக்களை அழகூட்ட பயன்படும் மென்பொருள் தான் BorderMaker.\nமென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ ஜாவா உங்கள் கணினியில் இருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் (.dep), மேக் இயங்குதளங்கு கிடைக்கிறது. போர்ட்டபிள் மென்பொருளாகவும் இந்த BorderMaker கிடைக்கிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.\nபின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் சரி செய்ய வேண்டிய போட்டோவினை தேர்வு செய்யவும். பின் Setting என்னும் தேர்வை தேர்வு செய்து வேண்டிய மாற்றங்களை செய்ய முடியும். பார்டர், வாட்டர்மார்க் மற்றும் பல எடிட்டிங் வேலைகளை செய்ய இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். போட்டோக்களை மறுஅளவு செய்யவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளுடைய மிகமு���்கியமான அம்சமே பார்டர் அமைப்பது ஆகும்.\nமென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\nபோட்டோக்களுக்கு பார்டர் அமைத்து அழகூட்ட Reviewed by அன்பை தேடி அன்பு on 3:30 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/05/blog-post_02.html", "date_download": "2018-05-20T17:58:04Z", "digest": "sha1:I6ELSBBGHWFKBUO6YO4V5ZL6FMEJRI2V", "length": 47115, "nlines": 751, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களின் கவனத்திற்கு, எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் கூட படிக்கலாம், தைரியமாக", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nதனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களின் கவனத்திற்கு, எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் கூட படிக்கலாம், தைரியமாக\nஎங்கள் சங்கத்தின் சுற்றறிக்கைதான். ஆனால் அனைவருக்கும் செல்ல\nவேண்டிய செய்தி. ஆகவே எனது பதிவாக கீழே.\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்\nவேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி\nசுற்றறிக்கை எண் 23 /2012 02.05.2012\nபொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் பாராட்டத்தக்க செயல்பாடு\nபொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் மிகச்சிறப்பான செயல்பாடு குறித்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளோம். கடுமையான பொருளாதார சூழலிலும் எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டுள்ளது என்ற தகவலை நாம் மக்களிடமும் எடுத்துச்செல்ல வேண்டும்.\nபொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் இன்னுமொரு சிறப்பான செயல்பாட்டுடன் 2011-12 நிதியாண்டு நிறைவடைந்துள்ளது. 81,514.99 கோடி ரூபாய் முதல் வருட பிரிமிய வருமானத்துடன் ஆயுள் காப்பீட்டுத் துறை சந்தையில் எல்.ஐ.சி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. 3.57 கோடி புதிய பாலிசிகளை எல்.ஐ.சி இந்த ஆண்டு விற்றுள்ளது. நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக ரூபாய் 30,531.61 கோடி பிரிமிய வருமானம் ஈட்டி கடந்தாண்டை விட 21.39 % வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஎல்.ஐ.சி தனக்குத் தானே நிர்ணயம் செய்து கொண்ட இலக்கை அடைய முடியவில்லையே என்ற ஏமாற்றம் கூட உள்ளது. மிகவும் கடினமான சூழலில் எல்.ஐ.சி புரிந்துள்ள இந்த பாராட்டத்தக்க செயல்பாட்டை இதனால் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏமாற்றத்தின் நி��ல் இந்த மகத்தான சாதனையை மறைத்து விட அனுமதிக்கக்கூடாது.\nதேசத்தின் பொருளாதாரத் தன்மைக்கு மாறாக இன்சூரன்ஸ்துறையின் செயல்பாடு மட்டும் தனித்து இருக்க முடியாது. இந்த இரண்டிற்குமான வலுவான தொடர்பு நிரூபிக்கப்பட்ட ஒன்று. சமீப காலங்களிலேயே 2011-12 நிதியாண்டுதான் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான ஆண்டு. சர்வதேச நிதி நெருக்கடியினாலும் நவீன தாராளமயமாக்கல் பாதையை தொடர்ந்து பின்பற்றியதாலும் இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டது.\nபொருளாதார வளர்ச்சி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 8.5 % க்கு பதிலாக 6.9 % வளர்ச்சியையே எட்ட முடிந்தது. உள் நாட்டு சேமிப்பு சரிந்தது. தனிநபர் சேமிப்பு தொடர்ந்து எதிர்மறைப் போக்கிலேயே உள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக நீடிக்கும் இதுவரை காணப்படாத மோசமான பண வீக்கத்தினாலேயே தனிநபர் சேமிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. கடுமையான பண வீக்கம் தனிநபர் நிகர வருமானத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இன்சூரன்ஸ் மற்றும் வங்கித்துறையை கடுமையாக தாக்கியுள்ளது.\nவங்கி வைப்புத் தொகை திரட்டலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 17 % இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி ஆகியவற்றில் எதிர்மறை வளர்ச்சியைக் கொண்டுள்ள பொருளாதாரத்தில் புதிய வேலைகளை உருவாக்க முடியவில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலைமையின் பின்னணியில்தான் நாம் எல்.ஐ.சி யின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.\nதனியார்துறையை விட எல்.ஐ.சியின் செயல்பாடு மிக மிகச் சிறப்பானது.மிகவும் முன்னேறியது. கடந்தாண்டு இன்சூரன்ஸ் சந்தையில் பிரிமிய வருமானத்தின் அடிப்படையில் 68.7 % என்றிருந்த எல்.ஐ.சி யின் பங்கு இப்போது 71.35 % ஆக உயர்ந்துள்ளது. அதே போல பாலிசிகள் அடிப்படையில் 76.91 % என்றிருந்த எல்.ஐ.சி யின் பங்கு இப்போது 80.89 % ஆக உயர்ந்துள்ளது.\n2011- 12 ம் ஆண்டில் எஸ்.பி.ஐ லைப், பிரிமிய வருமானத்தில் 5.71 % மும் பாலிசிகள் எண்ணிக்கையில் 1.99 % மும் பெற்று ஐ.சி.ஐ.சி புருடென்ஷியலை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் எல்.ஐ.சி யை ஒப்பிடுகையில் எங்கோ வெகு தூரத்தில் உள்ளது. எல்.ஐ.சி பிரிமிய வருமானத்தில் 5.7 % எதிர்மறை வளர்ச்சியும் பாலி���ிகள் எண்ணிக்கையில் 3.47 % எதிர்மறை வளர்ச்சியும் பெற்றுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும் தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் எல்.ஐ.சி யின் செயல்பாடு எவ்வளவோ உயர்வானது. தனியார் நிறுவங்களின் பிரிமிய வருமானத்தில் 16.91 % வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பாலிசிகள் எண்ணிக்கையில் 24.05 % சரிவு நிகழ்ந்துள்ளது. மிகப் பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் பிரிமிய வருவாயில் 35.39 % மும் பாலிசிகள் எண்ணிக்கையில் 23.81 % மும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.\nஒட்டு மொத்தமாக அனைத்து தனியார் கம்பெனிகளும் சேர்ந்து பிரிமிய வருவாயில் 28.64 % சந்தைப் பங்கும் பாலிசிகள் எண்ணிக்கையில் 19.1 % சந்தைப் பங்கும் வைத்துள்ளனர். இந்தப் புள்ளி விபரங்கள் சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. பிரிமிய வருவாயை விட பாலிசிகள்\nஎண்ணிக்கையில் எல்.ஐ.சி யின் பங்கு கூடுதலாக உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களிலோ இதற்கு முற்றிலும் மாறான நிலை உள்ளது. பிரிமிய வருவாயில் 28.64 % சதவிகித சந்தையை வைத்துள்ள தனியார் பாலிசிகள் எண்ணிக்கையில் வெறும் 19.1 % மட்டுமே வைத்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் செல்வந்தர்களையும் வசதி படைத்தவர்களையும் மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர் என்பதை இது தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் மூலம் இன்சூரன்ஸ்துறை தாராளமயக்கல், ஏன் பொருளாதாரத்தின் எந்தப் பகுதியின் சீர்திருத்தமும் ஏழைகளுக்காகவும் நலிவடைந்த மக்களுக்காகவுமே செய்யப்படுகின்றது என்ற வாதம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு விட்டது.\nமத்தியரசின் கொள்கைகளும் ஐ.ஆர்.டி.ஏ வின் தேவையற்ற தலையீடுகளும் கூட இன்சூரன்ஸ்துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பொருளாதாரத்தில் முதலீடு செய்ய தேவைப்படுகின்ற நீண்ட கால சேமிப்புக்களை ஆயுள் இன்சூரன்ஸ் திரட்டுகின்றது. இந்த தனித்த ஒரு அம்சத்தினாலேயே வருமான வரி விதிப்பில் ஆயுள் காப்பீட்டிற்கு பிரத்யேக முன்னுரிமை தர வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அரசின் வரிக் கொள்கை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தனையை உருவாக்கி வணிகத்தை பாதித்து விட்டது.\nபங்குச்சந்தைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அரசு ஆயுள் காப்பீட்டில் சேமிப்பதை ஊக்கப்படுத்தலாம். சிங்கிள் பிரிமியம் பாலிசிகள் மீதான ஐ.ஆர்.டி.ஏ வின் நிலை, வணிகத்தை கடுமையாக பாதித்துள்ளது. புதிய பாலிசி திட்டங்களூக்கு ஒப்புதல் வழங்குவதில் நிலவும் கால தாமதமும் இன்சூரன்ஸ்துறையை பாதித்துள்ளது. கட்டுப்பாடுகள் என்பது துறையினை முறைப்படுத்தி வளர்த்தெடுக்க பயன்பட வேண்டும். ஆனால் இங்கேயே வளர்ச்சியை முடக்கத்தான் அவை பயன்படுகின்றன.\nநான்கு பொதுதுறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக ரூபாய் 30,531.61 கோடி ரூபாய் பிரிமிய வருமானம் ஈட்டி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 2011-12 ம் ஆண்டில் 21.39 % வளர்ச்சி அடைந்துள்ளது இது நாள் வரை காணாத அற்புதம். பொருளாதாரம் மந்த கதியில் உள்ள போதும், வணிகம் மந்தமாக உள்ள போதும் பெற்றுள்ள இந்த வளர்ச்சி மகத்தானது.\n58.46 % த்துடன் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் சந்தையில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. இந்த அபாரமான செயல்பாடு துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.\nஅரசு இந்த உண்மையை உணர்ந்து கொண்டு, இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 ன் மூலம் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றப் பட்டுள்ள நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் உடனடியாக கைவிடப் படவேண்டும். இந்நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கும், தனது சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதுமான தனது கடமைகளை நிறைவேற்ற அனைத்து வழிகளிலும் உற்சாகப்படுத்த வேண்டும்.\nபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு என்பது மிகவும் கடினமான, சோதனைக் காலத்தில் நிகழ்ந்துள்ள ஒரு வெற்றி வரலாறு. எனவே சுணக்கமாகவோ, ஏமாற்றமாகவோ இருப்பதற்கான இடமே கிடையாது. அனைத்துத் தரப்பு ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வால் இந்த வெற்றியை பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சாதித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் சேவைத்திறனை மட்டும் வளர்க்கவில்லை, வணிகத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உதவி உள்ளனர்.\nநவீன தாராளமயமாகலின் தாக்குதல்களிலிருந்து இந்த உன்னதமான நிறுவனங்களை பாதுகாக்கவும் அவற்றை மேலும் புதிய உயரங்களுக்கு எடுத்துச்செல்லவும் இந்த சிறப்பான பணி தொடர வேண்டும். தற்போதைய சூழலில் நம் முன் உள்ள மிக முக்கியமான கடமை இது.\nஉங்கள் அறிக்கை ஓக்கே.. ஆனால் என் கேஸ் பாருங்கள்...2009 வருடம் மே மாதம்தான் எனக்கு ஏழரை ஆரம்பித்த மாதம் போலிருக்கிறது.\nஅன்று தான் நான் இரண்டு SBI Li(f)e policies போட்டுத் தொலைத்தேன்... இரண்டு ஏஜெண்டுகள்\nஒருவர் என் நண்பர் () மற்றொருவர் வயதான பெண்மணி.. ரொம்பவும் கேட்டுக் கொண்டதன்\nபேரில் இரண்டு பாலிசிகள் போட்டேன்.. நண்பர் சொன்னார் ”சார் நீங்க மாதம் 2000 போடறிங்க..\nநீங்க கட்றது 72 ஆயிரம்தான்...மூணு வருசம் களிச்சு பணம் எடுத்துகலாம்..\nநிச்சயம் 1 லட்சமாவது கிடைக்கும்” என்றார்.. அந்தப் பெண்மணியும் ”நீங்க 36 ஆயிரம்தான்\nகட்றிங்க... கொறஞ்சது 50 ஆயிரம் கிடைக்கும்” என்றர்ர்..இதோ மூன்று வருடங்கள் முடிந்து\nவிட்டது... போய் பார்த்தால் நான் கட்டிய 72000 ரூபாய் 58834 என்றும் 32000 கட்டிய பணம்\n28300 என்றும் இருந்தது.. அதிர்ந்து போய் கேட்டால் ”சார் மார்க்கெட் டவுன் சார்.. நாம\nஎன்ன பண்றது ”என்கிறார் நண்பர்.. அந்தப் பெண்ணும் பொறுங்க பார்க்கலாம் என்கிறார்\nஎன்னத்தைப் பார்ப்பது.. சரி SBIக்கு எழுதலாம் என்று எழுதிக் கேட்டால், வெண்டைக்காய்த்\nதனமாக பதில் தருகிறார்.. நுணுக்கி நுணுக்கி எழுதப் பட்ட காகிதத்தில் நான் கையெழுத்துப்\nபோட்டிருக்கிறேனாம்.. அதனால் ஒன்றும் பண்ண முடியாது என்கிறார்கள்.. என் மகள்\nதிருமணம் வேறு வைத்திருக்கிறேன்.. கட்டிய பணமாவது வருமா என்றால்... வேண்டுமானாலும்\nநாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கைவிரிக்கிறார்கள்..\nஎன்னை போன்ற கேணையனங்களுக்கு அதுவே ஜாஸ்தி என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்\nவிலை உயர்வை திசை திருப்ப இப்படி ஒரு மோசடி நாடகம்...\nபெட்ரோல்: திசை திருப்பப்படும் கோபம்\nஇமயத்தின் உச்சியில், பனி மலையிலே .... உயர்ந்தது செ...\nமன்மோகன்சிங் - ஒரிஜினல் ரத்தக்காட்டேரி\nபெட்ரோல் விலை உயர்வு முதுகில் தெரியும் வரிகள்\nபேச்சே கிடையாது, செவிட்டில் அடி .....................\nவெல்வெட் ஓவியங்கள் - இந்திய கலைஞர்களின் அற்புதப் ப...\nநில அபகரிப்பு - திமுக செய்தால் ஜெயில், அதிமுக செய...\nசபாஷ் முருகன், சபாஷ் பேரரறிவாளன், வாழ்த்துக்கள்\nமாவோயிஸ்ட் என முத்திரை சுமத்தப்பட்ட மாணவி மம்தாவிற...\nவேலூரை வெயிலூர் என கிண்டலடிப்பவர்களே, இதைக் கொஞ்ச...\nடைரக்டர் ஷங்கர் கற்பனை, மம்தா ஒரிஜினல்\nமுடிவுகள் இரண்டு, உண்மை ஒன்று\nஅமைச்சர்களுக்கு அப்படி என்ன கிழிக்கிற வேலை\nசென்னை வரக்கூடாது என்று நிபந்தனை போட்ட நீதிபதி நீட...\nகுஜராத்தில் கலவரமே ந���க்கவில்லை. எலலா முஸ்லீம்களும்...\nஅம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் – வக்கிர மனதின் வெளிப...\nஇனிமே நீங்க மறுத்துக் கிட்டேதான் இருக்கனும்\nமதுரை ஆதீனம் - நித்தி - நாயன்மார்கள் -சில் உண்மைகள...\nநிஜமும் நிழலும் - அற்புதப் படங்கள் ... தவறாமல் பார...\nஇது என்ன அபத்தம் யுவர் ஹானர்\nமற்ற உண்மைகளையும் கூட ஹிலாரி கிளின்டன் சொல்லி இருக...\nநேரு குடும்பத்தை பழி வாங்க இதுதான் நல்ல வாய்ப்பு, ...\nஇந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்\nஹிட்லராகும் மம்தா பானர்ஜி - அறிவிஜீவிகள் என்ன் செ...\nதேரோடும் வீதியிலே .... தீய்ந்து போன பக்தர்கள்\nகலைஞர் ஐயா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் \nதனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்க...\nஎச்சரிக்கையாய் இருந்திட வேண்டிய நேரம்\nகலைஞர் ஐயா, ஸ்க்ரிப்ட் மாறிப் போச்சா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visualkural.blogspot.com/2011/10/011.html", "date_download": "2018-05-20T17:43:47Z", "digest": "sha1:A4LZF5F5YMRQO65MPLIAHDE6J5EWLOVM", "length": 6984, "nlines": 121, "source_domain": "visualkural.blogspot.com", "title": "குறளும் காட்சியும்: அதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்", "raw_content": "\nதிருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஞாலத்தின் மாணப் பெரிது [11:02]\nசரியான நேரத்தில் செய்யும் சிறுஉதவி;\nசமயத்தில் செய்யுதவி சின்னஞ் சிறிதெனினும்\nஇங்கே உதவுபவர் ஒரு மாற்றுத் திறனாளி ..\nஇவரது செயல் , ஐயனே நினைத்திராத புதிய கோணமாக இருக்க வாய்ப்புண்டு ...\nஅதிகாரம் :15 பிறன்இல் விழையாமை\nஅதிகாரம் 110 : குறிப்பறிதல்\nஅதிகாரம் 067 : வினைத் திட்பம் [ செயல் வலிமை ]\nஅதிகாரம் 068 : வினைச் செயல்வகை [செயல் வகைகள் ]\nஅதிகாரம் 031 : வெகுளாமை[சினம் கொள்ளாமை]\nஅதிகாரம் 110 : குறிப்பறிதல்\nஅதிகாரம் 102 : நாணுடைமை\nஅதிகாரம் 126 : நிறையழிதல் [ மனம் குலைதல் ]\nஅதிகாரம் 084 : பேதைமை [ அறியாமை ]\nஅதிகாரம் 052 : தெரிந்து வினையாடல் [ தெரிந்து செயல்...\nஅதிகாரம் 110 : குறிப்பறிதல்\nஅதிகாரம் 045 : பெரியாரைத் துணைகோடல்[பெரியாரின் துண...\nஅதிகாரம் 040 : கல்வி\nஅதிகாரம் 011 : செய்ந்நன்றியறிதல்\nஅதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்\nஅதிகாரம் 064 : அமைச்சு\nஅதிகாரம் 048 : வலியறிதல் [வலிமை அறிதல்]\nஅதிகாரம் 029 : கள்ளாமை [ களவு செய்யாமை]\nஅதிகாரம் 8 : அன்புடைமை\nஅதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்\nஇந்த வலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் இணையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன . முகமறியாத அந்த உண்மையான படைப்பாளிகளுக்கும் , தளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/04/blog-post_30.html", "date_download": "2018-05-20T17:50:48Z", "digest": "sha1:73TQG4FPHEQGOJHZNHK3E4GFSA32GEZI", "length": 20009, "nlines": 350, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சோழர் கால ஓவியங்கள்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று மாலை, தமிழகப் பாரம்பரியம் பற்றி ஒரு சிறப்புப் பேச்சு ஒன்றை நாங்கள் நடத்திவருகிறோம். நாங்கள் என்றால் அதில் நான், அடிக்கோடியில் ஒரு சிறு துரும்பை மட்டும் கிள்ளிப்போடுபவன்.\nபேராசிரியர் சுவாமிநாதன் ஐஐடி டெல்லியில் (இடையில் ஐஐடி சென்னையில் ஓரிரு வருடங்கள்) பேராசிரியராக இருந்தவர். இப்போது ஓய்வுபெற்று சென்னையில் வசிக்கிறார். அண்ணாமலை, தக்கர் பாபா (Bapa) வித்யாலயாவில் உள்ள காந்தி ஆராய்ச்சி மையத்தை நடத்திவருபவர். டி.கே.ராமச்சந்திரன், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சேர்மனாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர். கண்ணன். பிறகு நான்.\nஇவர்களது முன்முயற்சியில் உருவானதுதான் தமிழகப் பாரம்பரியம் என்ற குழுமம். அதன் முயற்சிதான் இந்தத் தொடர் பேச்சுகள். ஓவியம், இசை, சிற்பம், கட்டடக் கலை, மொழி, பண்பாடு போன்ற பலவற்றைப் பற்றியும் பெரும்பான்மை மக்களுக்குக் கொண்டுசெல்வது எங்கள் நோக்கம்.\nஇது சிறு ஆரம்பமே. செய்யவேண்டியவை நிறைய உள்ளதன. என்ன செய்வதென்று சரியாகப் புரியாத நிலையில், எங்கிருந்தாவது ஆரம்பிப்போம், பிறகு வழி தெளிவாகத் தெரியக்கூடும் என்றுதான் எங்களது முயற்சிகள் தொடங்கியுள்ளன.\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, மாலை 5.00 மணி தொடங்கி 7.00 மணிக்குள் தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பின்பக்கமாக உள்ளே நுழைந்தால் அங்கே எங்களைப் பார்க்கலாம். (கொஞ்சம் கொசு ஜாஸ்தி, எனவே அதற்கேற்ப ஆடை அணிந்துவருதல் நலம். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சென்று காலை ரணகளமாக்கிக்கொண்டு வந்துள்ளேன்) பேச்சுடன் (சுமாரான) காப்பி அல்லது டீயும் கிடைக்கும்.\nசரி. பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். வரும் சனி, மே 2 அன்று...\nஇந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீராமன், தஞ்சை பிருகதீஸ்வரர் கோயில் கருவறையைச் சுற்றியுள்ள, பொதுவாக யாருக்கும் செல்ல அனுமதி கிடைக்காத இடத்தில் வரையப்பட்டுள்ள சோழர் கால ஓவியங்களைப் பற்றிப் பேசுகிறார். ஸ்ரீராமன், இந்த ஓவியங்களை படமெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் முறையாக நம்மில் பலருக்கு இந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.\nஇந்த ஓவியங்கள் உலகக் கலை வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று அறியப்படுபவை. இது உண்மைதானா என்று நீங்களே பார்த்து உணர்ந்துகொள்ள இது அரிய வாய்ப்பு.\nஇந்தப் பேச்சின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் (ஜூன் முதல் சனிக்கிழமை) தொடரும். அப்போது (நாயன்மார்களில் ஒருவரான) ‘சுந்தரரின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள்’ என்ற ஓவியத்தை எடுத்துக்கொண்டு, அதை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் முயற்சியில் ஸ்ரீராமன் ஈடுபடுவார்.\nஒரு புதிய உலகை உங்களுக்குக் காண்பிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nதங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்...\nஇந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் அந்த படங்களை வலையேற்றுவீர்களா\nஅப்படிச் செய்தால், கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்...\nஆடியோ பதிவு செய்வேன். ஆனால் வீடியோ எடுக்கும் நோக்கம் இப்போதைக்கு இல்லை. இந்தப் பேச்சுகள் நடக்கும் இடம் ஒலி, ஒளி அமைப்பு சுமார்தான். வீடியோ எடுக்கும் செலவு பற்றி இதுவரை யோசிக்கவில்லை. இதைப்பற்றி நாளைக்குள் பேசி ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன். பேச்சாளரின் அனுமதியும் தேவைப்படும்.\nஇந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கிய\nகே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் (NCBH வெளீயீடு இரண்டு பாகம் விலை ரூ:600}\nகூட்டத்திற்கு வரவேண்டும் என்றும் ஆவல்.\nஅமெரிக்காவில் இருந்து கொண்டு இது போன்ற‌ குழும‌‌ங்க‌லில் ப‌ங்கு பெற‌‌ முடியாத‌து பெரிய‌ குறை.\nஇக்கூட்டத்தின் பேச்சுகளை ஒலிப் பதிவு செய்தீர்களா பதிவேற்றம் செய்தபின் வலைமுகவரியை கொடுக்கவும்.\nவரவேண்டும் என்று நினைத்திருந்தேன், வெளியூருக்குச் சென்றிருந்ததால் வரமுடியவில்லை.\nஇந்த ஐ.ஐ.டி. ப்ரொஃபசர் சுவாமிநாதன், புதுக்கோட்டையைச் சேர்ந்த, இப்பொழுது பள்ளிக்கரனையில் வசிக்கும் சுவாமிநாதனா\nஇந்த ஓவியங்களைப் பற்றிய இலாவண்யா, கமல், கோகுல், டாக்டர். கலைக்கோவன், ராம் போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் வரலாறு.காமில் வெளிவந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:\nக்ருபா: அவர்தான். ஆனால் அவர் இப்போது மந்தவெளியில் வசிக்கிறார்.\nஐயா, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் புத்தகம் மின்னூல் வடிவில் இணையத்தில் இருந்தால் பெரிதும் உபயோகமாய் இருக்கும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்கள், தமிழில்\nஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்\nஸ்விஸ் வங்கியில் இந்தியப் பணம்\nபல்லாவரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதமிழ்ப் புத்தக உலகம் 1800-2009\nவாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே\nதென் சென்னை - சரத் பாபு - சுயேச்சை\nவிருகம்பாக்கம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்ட...\nசர் ஜான் பால் கெட்டி (Getty)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/blog-post_94.html", "date_download": "2018-05-20T17:35:10Z", "digest": "sha1:OTJ6TG7EVSQQYWUOWF5HAPBVD5YSHJSY", "length": 9262, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் ஒட்டகத்தோடு நுழைந்த அரேபியர் (வீடியோ) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் ஒட்டகத்தோடு நுழைந்த அரேபியர் (வீடியோ)\nசவுதி அரேபியா, ரியாத் மாநகரின் ஜாஸ்மீன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் ஒட்டகத்தில் சவாரி செய்தவாறு நுழைந்தார் ஒரு அரேபியர். அந்நிறுவனத்தின் காவலாளி தடுத்த போதும், ஒட்டகம் இந்த அலுவலகத்திற்குள் சிறுநீர் பெய்து சாணமிட்டபோதும் அந்த அரேபியர் எதையுமே கண்டு கொள்ளவில்லை.\nஒட்டகத்தில் சவாரி செய்து வந்து சிம் கார்டு வாங்கிச் சென்ற சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதுடன் பாரம்பரியத்தை நிலைநாட்டிய அந்த அரேபியரின் செயலையும் பாராட்டி வருகின்றனர். இன்னொரு புறம் 'பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாதா என கரித்துக் கொட்டியும் வருகின்றனர். இவர்கள் சுமார் 60, 70 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கத் தவறியவர்கள்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள���ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyakkamindia.com/tamil-india_so-far.php", "date_download": "2018-05-20T17:13:51Z", "digest": "sha1:2BNIWDJO7SDX4YICR5RPOAZY42SSBQOD", "length": 12824, "nlines": 93, "source_domain": "iyakkamindia.com", "title": "இயக்கம் இந்தியா", "raw_content": "\nஒவ்வொரு இந்தியனும் தமிழனும் சாதனைபுரிதல் அதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளுதல்.\nநோக்கம் நிறைவேற தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ளுதல்.\nசோஷலிச, சுயசார்புடைய, இயற்கையோடு இயைந்த, அற, தரத்தன்மை.\nஅரசியல் என்பது இயற்கை போலத்தான்\nஇந்த புதிய இயக்கத்திற்கு காரணம்.\nஇது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று\nஉருவாகிய ஒன்று என்று தான்\nஇயக்கம் இந்தியா தனி ஒரு மனிதனை\nநமது இயக்கம் சமுதாயத்தை முன்நிறுத்தி\nஒரு சமுதாய இயக்கமாக செயல்படும்.\nஅரசியல் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு மற்றும் சேவைகளுக்காக 2015இல் சமுதாய இயக்கமாக இயக்கம் இந்தியா தொடங்கப்பட்டு, குறும்படங்கள் எடுத்து சமூகவலை தனங்களில் பதிவிட்டது 2015- மே தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பாடல், மற்றும் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பங்கெடுத்துக் கொண்டது.\nபின்னர் சென்னை RK நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பதிவுகள் Facebook, Twitter, Whatsapp மூலமாக தொடர்ந்து பதிவிட்டு பணியாற்றியது.\nஇயக்கம் இந்தியா சார்பில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. சென்னை ராயலா நகரில் அலுவலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.\nமாணவர்களுக்கு 'அரசியல் விழிப்புணர்வு' பற்றி கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தவும் , இளைஞர்களுக்காக கபடிப்போட்டி, மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும். இயற்கை உணவை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு உணவு விவசாயத்திருவிழா நடத்தவும், அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும், இயக்கம் இந்தியா முடிவு செய்துள்ளது.\nஅதற்க்காக மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப் பட்டு அப்பள்ளிக்கு தேவையான வசதிகளை மக்களோடு இணைந்து இயக்கம் இந்தியா செய்து தர முடிவெடுத்துத்திருக்கிறது.\nஎனவே சமுதாயப் பணிகளில் ஆர்வமுள்ள அனைவரும் இயக்கம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற உங்களின் ஆலோசனைகளையும் ஆதரவினையும் இயக்கம் இந்தியா வரவேற்கிறது.\nஇயக்கம் இந்தியா பல்வேறு சமுதாயப் பணிகளில் அத்தியாவசிய பணியான கல்வியை தனது முதல் களப்பணியாக தேர்வு செயதுள்ளது.\nகல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். அதுவும் தரமானதாக வாழ்கைக்குத் தேவையானதை பெற தகுதியானவராக ஆக்குவதாக , அறிவை வளர்ப்பதற்கு மட்டுமின்றி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதாகவும் கல்வி இருக்க வேண்டும் என்பதே இயக்கம் இந்தியாவின் விருப்பம், லட்சியமாகும்.\nகல்வி இலவசமாக அரசால் மட்டும் தர முடியும். அரசுப்பள்ளிகளின் அமைப்பைவிட கட்டமைப்புகள் முதலில் சரி செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டிடங்கள் கழிப்பிட வசதிகள் இருக்க வேண்டும்.\nதனியார் பள்ளிகள் அனைத்து வசதிகளும் செய்யும்போது சர்வ வல்லமை படைத்த அரசாங்கத்தால் செய்யமுடியாதா என்ற ஆதங்கம் இயக்கம் இந்தியாவை உறுத்தியது.\nபோட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களும், போட்டிகளை நடத்திக் கொடுக்க விருப்பம் உள்ளவர்களும் , மற்றும் பொருள் உதவி , உடல் உ���ைப்பு, ஆலோசனை வழங்க விருப்பம் உள்ளவர்களும் இயக்கம் இந்தியாவை தொடர்பு கொள்ளவும்.\nஆகவே, இயக்கம் இந்தியா மக்களோடு இனைந்து முதலில் அரசுப்பள்ளி கட்டமைப்பு ,அரசின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்போடு மேம்படுத்த முயற்சிகள் எடுக்க உறுதி பூண்டிருக்கிறது.\nஅரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளுக்கு நப்பிக்கையோடு அனுப்ப மனமாற்றம் ஏற்படுத்தினால் அதன் பிறகு கற்றுவித்தலின் தரத்தையும் தகுதியான மாணவர்களை உருவாக்கும் கடமையை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nஅரசாங்க உத்யோகம் எப்படி பெரிய தவமோ, நிரந்தரமோ அதுபோல் அரசுப்பள்ளிகளில் படிப்பது கௌரவமாக, தரமானதாக அனைவரும் கருதும்படி செய்ய இயக்கம் இந்தியா மக்களோடு இணைந்து முயற்சி எடுக்க இருக்கிறது.\nஅரியலூர் சென்னை கோயம்பத்தூர் கடலூர் தருமபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நீலகிரி நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் திருவள்ளூர் திருப்பூர் திருச்சிராப்பள்ளி தேனி திருநெல்வேலி தூத்துகுடி திருவாரூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nFacebook - இல் பின்பற்றவும்\nTwitter - இல் எங்களை பின்பற்றவும்\nYoutube - இல் எங்களுக்கு காண்க\n4/5, 2-வது குறுக்கு தெரு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudynewsfirst.wordpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:39:25Z", "digest": "sha1:FFZRXD5NMBPT6ANGEW7XX3B2X3M5C62H", "length": 3753, "nlines": 77, "source_domain": "kattankudynewsfirst.wordpress.com", "title": "காத்தான்குடி | அழகான காத்தான்குடி நகரம்", "raw_content": "\nகாத்தான்குடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nதேர்தல் தொகுதி/ Electorial Dist: மட்டக்களப்பு/Batticaloa\nமாவட்ட வாக்காளர்கள் /Dist. Voters: 347,099\nமாவட்ட தொலைபேசி எண்/ Dist. Dial code: 065\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 26,454\nநில அளவு: ஏறத்தாள 6.5 Kms\nகால நிலை: ஏறத்தாள 22*C -38*C\nதொழில்: வர்த்தகம், அரச- தனியார் உத்தியோகம்\nபிரதான அமைப்புக்கள்: ஜம்இய்யத்துல் உலமா,சம்மேளனம்,தஃவா அமைப்புக்கள்\nதவிசாளர்: SHM. அஸ்பர்/SHM. Azfar\nபாராளுமன்ற பிரதிநிதி (MP/Min): MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. ( பிரதி அமைச்சர்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/23/excise-duty-cut-on-petrol-diesel-the-upcoming-budget-010145.html", "date_download": "2018-05-20T17:14:26Z", "digest": "sha1:3REHNCVRPXEFPH4KL5VQWARVQZ3CVBOV", "length": 16897, "nlines": 158, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..! | Excise duty cut on petrol and diesel in the upcoming budget - Tamil Goodreturns", "raw_content": "\n» மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nமகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nநாடாளுமன்றத்தில் பிப்.1 தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, சொல்லப்போனால் மத்திய அரசு வரியை குறைக்கும் கட்டாயத்தில் மூழ்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.\nஅதுமட்டும் அல்லாமல் எண்ணெய் வள துறையும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினசரி விலை மாற்றுவதைப் போலப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கும் கொண்டு வரப்பட்டது.\nஇதன் காரணமாக மிகவும் குறுகிய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 சதவீதம் வரையில் உயர்ந்து மக்களை அதிகளவில் பாதித்தது.\nஇந்தத் தினசரி விலை மாற்றம், மத்திய மாநில அரச விதிக்கும் வரியை சேர்த்து விலை விதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் நாட்டின் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகத் தற்போது மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.\n2018ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது, அதேபோல் 2019ஆம் ஆண்டிலும் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பிஜேபி அரசு வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் இதன் மீதான வரியை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 50 சதவீத தொகை வரியாக மட்டுமே மக்கள் செலுத்தி வருகின்றனர்.\nஇதுமட்டும் அல்லாமல் தென் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவ���ம் அதிகமாக உள்ளது.\nதினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பிரத்தியேக சேவையைத் துவங்கியுள்ளது.\nஇந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..\nவளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் பின்னடைவு.. இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..\nமுடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது\nபிப்.1 பட்ஜெட் தாக்கல்.. 100% லாபம் பெற இதல முதலீடு செய்யலாம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\n156 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/02/2017_2.html", "date_download": "2018-05-20T17:26:04Z", "digest": "sha1:WBKPJUOQSUUXQOQL2K5NBIGZT2JBUJZK", "length": 46245, "nlines": 156, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: 2017 பிப்ரவரி மாத நட்சத்திரப் பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\n2017 பிப்ரவரி மாத நட்சத்திரப் பலன்கள்\nஇந்தக் மாதம் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும் வேலையில் பாராட்டப் படுவீர்கள். பொருத்தமான வேலை தேடிக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பொதுவில் பிப்ரவரி மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான்.\nமாதத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்லபலன்கள் உங்களுக்கு நடக்கும். என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்���ள். வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். இந்த மாதம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கவலைகள் இந்தமாதம் தீரும்.\nகையில் இருந்த சேமிப்பு கரையும் மாதமாக இது இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இப்போது உங்களுக்கு நடக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் முழுமையாக உண்டு. தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். பொதுவில் நன்மைகள் மட்டுமே உள்ள மாதம் இது.\nஇந்தமாதம் நல்ல லாபங்கள், பணவரவுகள் கிடைக்கும். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர் காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இது நல்ல மாதம்.\nஉங்களுக்கு இந்த மாதம் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டு. இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.\nவாழ்க்கை���்துணை மூலம் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்வீர்கள். இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதமாகும்.\nவேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கும்.\nபணம் சம்பாதிப்பதில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், திருமணம், குழந்தைபிறப்பு, வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் குடும்பத்தில் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் ஆரம்பத்தில் நடக்கும்.\nபொதுவாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும் என்றாலும் பணவரவு தடைபடாது. சமீபத்தி��் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.\nபன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும். கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள், நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த மாதம் மிகுந்த நன்மைகளைத் தரும்.\nஇதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். அரசு ஊழியர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். பொதுவாக நினைக்கும் அனைத்தும் நிறைவேறும் மாதம் இது.\nஇந்த மாதம் ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறை, தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் இந்த மாதம் முதல் தீரப்போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். பொதுவில் குறைகள் இல்லாத மாதம் இது.\nமேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள்.\nஅரசுத்துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். இதுவரை அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும்.\nபங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் மாதம்தான். அதேநேரத்தில் தொழில் நன்றாக நடந்தாலும் பண வரவை தடுக்கப்படும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.\nமாத ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட���கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.\nஇனிமேல் உங்களுக்கு எதிலும் கெடுதல்கள் இல்லை. இந்தமாதம் முதல் எல்லா விஷயத்திலும் நன்மைதான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே இந்தமாதம் முதல் வெற்றி பெறும். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். ஜென்மச்சனி கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் அனுஷத்திற்கு பிரச்னைகளில் இருந்து விடுதலை உண்டு. பொதுவில் நல்ல மாதம் இது.\nஇந்த மாதம் பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். இதுவரை விழிப்புடனும், மனக்கட்டுப்பாடுடனும் இருந்ததன் மூலம் கஷ்டமான ஏழரைச்சனி காலத்தை சமாளித்து வருகிறீர்கள். கஷ்டங்கள் இன்னும் சில மாதங்கள்தான். அதன்பிறகு துன்பங்கள் எந்த நிலையிலும் உங்களை அணுகாது. காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தமாதம் பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.\nரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இந்த மாதம் கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். இதுவரை வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் மனதிற்கு பிடித்தமான விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.\nஇந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. சேமிப்பு என்பதை மனதில் இருத்தி கொஞ்சமாவது சேமித்தீர்களானால் வாழ்க்கையில் ஆனந்தம்தான். உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ம���லோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும்.\nகடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு இந்தமாதம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இப்போது பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு\nஅலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் வெகு சீக்கிரம் குணமடைவார்கள். தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.\nஇந்தமாதம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.\nபுதிய வாகனம் அமையும். மாதத்தின் பிற்பகுதி உங்க��ுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும் வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும்.\nபூரட்டாதிக்கு அதிர்ஷ்டம் தரும் மாதம் இது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். உங்களில் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும்.\nஇந்தமாதம் கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் மிகவும் நல்ல பலன்கள் உண்டு. நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும் இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். சிலருக்கு வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள்.\nஇந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். மாதம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவ��்கள் இல்லத்தில் உண்டு. காவல்துறை, வனத்துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வு இதரபடிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nLabels: 2017 பிப்ரவரி மாத நட்சத்திரப் பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-05-20T17:46:24Z", "digest": "sha1:7O2FENKOKZAKVBDDP2UGYDAWIBF4PUN6", "length": 13307, "nlines": 295, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: தந்தைக்கு", "raw_content": "\nகாசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் காலம் இது. அதனால் நமக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுக்கும் பரிசு பொருட்கள் காசு மட்டுமில்லாமல் நம் நேரத்தையும் செலவழித்து செய்ததாக இருந்தால், நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும் என்பது என் நம்பிக்கை. வரயிருக்கும் தந்தையர் தினத்திற்கு குட்டீஸ் தன் தந்தைக்குப் பரிசு அளிக்க சில பெயிண்டிங் செயல்முறைகள்.\nBubble wrap மீது குழந்தைகள் பெயிண்ட் செய்ய வேண்டும். அவர்கள் திருப்தி அடைந்தவுடன், காகிதத்தை பெயிண்ட செய்யப்பட்ட Bubble wrap மீது வைத்து மெதுவாக அழுத்த சொல்லவும். காகிதத்தில் பெயிண்ட் அழகாக ஒட்டியிருக்கும்ம். காய வைக்க வேண்டும்.\nகோலி குண்டை பெயிண்ட்டில் போட்டு, முழுவதும் பெயிண்ட் இருப்பது போல் உருட்ட வேண்டும். செருப்பு டப்பாவில் காகிதத்தை வைத்து, குண்டை காகிதத்தின் மேல் போட்டு டப்பாவை லேசாக ஆட்ட வேண்டும். குண்டு உருளும் இடத்தில் பெயிண்டால் கோடுகள் வரைந்து கொண்டே போகும்.\n3. உப்பு/மண் பெயிண்டிங் :\n3. உப்பு அல்லது மண்\nகோந்தால் காகிதத்தில் வரைந்து கொள்ளவும். அதன் மேல் உப்பு அல்லது மண்ணைத் தூவவும். ஈரம் காயும் முன் பெயிண்ட்டால் அதன் மேல் ஒற்றி எடுக்கவும்.காய வைக்கவும்.\nகுழந்தையை பாலீத்தின் அல்லது பெயிண்ட் ஒட்டாத காகிதத்தில் பெயிண்ட் பண்ண வேண்டும். முடித்தவுடன் அதன் மேல் வெள்ளை காகிதம் போட்டு, லேசாக அழுத்த வேண்டும். காகிதத்தைக் காய வைக்கவும்.\nLabels: ஃபாதர்ஸ் டே 09, தீஷு, துறுத���று கைகளுக்கு\n மோனோபிரிண்டிங் முயற்சி செய்தோம்...மிகவும் ஜாலியான ஆக்டிசிட்டி அது\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\n'பிரா'ப்ளம் - ஒரு அறிமுக பார்வை\nபுது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ்\nosteoporsis - என்றால் என்ன\nஎன்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்\nதந்தையர் தினம் - அறிவிப்பு\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/10/blog-post_30.html", "date_download": "2018-05-20T17:10:28Z", "digest": "sha1:36G2ESVLE6YFHBBSZLUY567SNW3ZPUPL", "length": 39626, "nlines": 458, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: சில தேவதூதர்களும்..தெருவோர குப்பைகளும்..", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nதீபாவளி வரபோகுது..என்ன நீங்க எல்லாருக்கும் தீபாவளி இனாம் கொடுத்தாச்சா தலைய சொரிஞ்சுட்டு நிக்கும் கீழ் மட்ட பிரதிநிதி முதல் மேல்மட்ட பிரதிநிதி வரை காசு கொடுத்து முடிச்சாச்சா தலைய சொரிஞ்சுட்டு நிக்கும் கீழ் மட்ட பிரதிநிதி முதல் மேல்மட்ட பிரதிநிதி வரை காசு கொடுத்து முடிச்சாச்சா\n(போஸ்ட் மேன் க்கு 100 ரூபா கொடுத்தேன்..ஹீ..ஹீ..இனாம் இல்லையா னு திருப்பி கேக்குறார்..அட கொடுமையே...இது என்ன பொரி சாப்பிடவா னு திருப்பி கேக்குறார்..அட கொடுமையே...இது என்ன பொரி சாப்பிடவா இது தான் பா இனாம் னு சொன்னால்..இது பிசுகோத்து காசு...பிஜிலி வெடி வாங்க கூட பத்தாதுன்னு பேச்சு வேற...)\n(அரசாங்க ஊழியர்களுக்கு எல்லாம் நம்ம முதல்வர் இலவச வெடி தரமாட்டாரா..\n(ஹீ..ஹீ..மே மாசம் நம்ம மக்கள் வோட்டு டப்பாசு \"அவிய்ங்களுக்கு\" நிறைய கொடுக்கபோறாங்களே...:)) )\nஒரு வாரமா இனாம் கொடுத்து நொந்து போயிருந்த நேரத்தில்,நேத்து ரெண்டு பேரு வந்தாங்க...அவங்க மாற்று திறனாளிகள்(ரெண்டுபேருக்குமே கண் பார்வை இல்லை)..கையில் ஊதுபத்தி,ப்ளீசிங் பவுடர் ருடன் என்னை கூப்பிட்டாங்க...அவங்களை பார்த்து கஷ்டம் ஆகி...\"அண்ணன்..பொருளாய் எதுவும் உங்க கிட்டே நான் வாங்கலை..இந்த பணம் மட்டும் வச்சு கோங்கன்னு சொன்னேன் \"...அவங்க அடுத்து சொன்னது தான் என் கன்னத்தில் அடிச்ச மாதிரி இருந்தது...\n\"ம்மா...நாங்க பார்வை இல்லாதவங்க தான்..ஆனால் பிச்சை எடுக்க வரலை...இதெல்லாம் நாங்க தயாரிச்சது...முடிஞ்சால் இதை வாங்கிட்டு இதுக்கு உரிய பணத்தை கொடுங்க...இல்லாட்டி உங்க இலவச பணம் எதுவும் வேண்டாம்...\"\nகொஞ்சம் வெல வெலத்துட்டேன்...மாற்று திறனாளியாக அந்த மனிதர்கள் இருந்தாலும்...அவர்கள் செயல்,பேச்சில் தெரிந்த சுயமரியாதை ரொம்பவே பிடிச்சு இருந்தது...\n(அதற்கு முதல் நாள் மண்ட சொரிஞ்சுட்டு அசட்டு சிரிப்பில் இனாம் வாங்கி போன சில 'மனிதருள் மாணிக்கங்களும்\" நினைவுக்கு வந்துட்டு போனாங்க...)\nசில ஆதங்கங்களும் எனக்கு இருக்கு...\nபழனி மலைக்கு மேலே ஏறும்போது வழி எங்கும் மொய்க்கும் மாற்று திறனாளிகள் போர்வையில் சுத்தும் போலி மனிதர்களை கண்டு ஆத்திரம் பயங்கரமாய் வரும்...(எல்லாமே டூப்பு...செயற்கையாய் எதையாவது மாட்டி..ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கும் ரேஞ் இல் இருக்கும் அவர்கள் நடிப்பு ரொம்பவே சூப்பர்...)\n(அப்போ தமிழ்நாட்டில் ஏகப்பட்ட \"உலகநாயகர்கள்\" சுத்திட்டு இருக்காங்க போலே)\nசமீபத்தில் திருச்சி வயலூர் போயிருந்தோம்..அங்கேயே அன்னதானமும் எங்கள் குடும்பத்தார் செஞ்சாங்க...கொடுத்த உணவுகளுக்கு பெருசாய் மதிப்பில்லை..எல்லாம் சிதறி கிடந்தன..கேட்டால் கோவிலையே அன்னதானம் செய்றாங்களே னு ஒரு நக்கல் பேச்சு வேற...நல்லது தான்..அங்கே சாப்பிட காத்திருந்தவங்களில் பலரை பார்த்தால் ஏகப்பட்ட எரிச்சல்...பீடி அடிச்சுட்டு...வெட்டியா பேசிட்டு சாப்பாடு நேரத்துக்கு ஆஜர்...சில நேரங்களில் இந்த நலத்திட்டங்களில் மேலே ஒரு மதிப்பே இல்லாமல் கூட போயிருது...\n(அஞ்சா நெஞ்சன் அண்ணாகிட்டே சொன்னால் இவங்களுக்கு ஹார்லிக்ஸ் அனுப்புவாங்களோ:)) )\nஎன்னுடன் வந்த பேராசிரியை சொன்னாங்க...உழைச்சு சாப்பிடும் அருமை நிறைய பேருக்கு தெரியாமல் போக போகுது...சாப்பாடு ஓசியா கொடுத்தால் சில சோம்பேறிகளை ஊக்குவிக��கவும் சந்தர்ப்பம் இருக்குன்னாங்க..நான் கேட்டேன்..அப்போ வயசான, முடியாதவங்களுக்கு இது நல்ல திட்டம் தானே னு ...\nஅவங்க சிரிச்சுட்டே சொன்னாங்க...\"தானம்,தரங்கெட்ட மனிதர்களை மட்டுமே ஊக்குவிக்க கூடாது \"\nஅதுபோலே வடலூர் சத்திய சன்மார்க்க சபை போயிருந்தபோதும் இந்த அனுபவம் இருக்கு...\nஅங்கேயும் மூணு வேளையும் இலவச அன்னதானம்...சாப்பிட்டு முடிச்ச ஒரு ஆள் எங்ககிட்டே வந்து காசு கொடுங்கன்னு அனத்தல்..சாப்ட முடிச்சுட்டதானே அப்புறம் என்ன காசு னு கேட்டால்..தலைய சொரியிறான்...\n(பீடி,சிகரட்டுக்கு பணம் பத்தலை போலே..)\nரெண்டுநாளைக்கு முன்னாடி செய்தி தாளில் பார்த்தேன்...மதுரையில் மாற்று திறனாளி மனிதர் ஒரு திருடனை விரட்டி பிடிச்சு போலீஸ் இல் ஒப்படைச்சுருக்கார் னு...இதெல்லாம் படிக்கும்போது ரொம்ப பெருமையா கூட இருக்கு...\nகுடும்ப நண்பர் குழந்தைக்கு பிறந்தநாள்...அவங்க எங்களை வரசொன்னது \"மதுரை பறவை பார்வையற்றோர் பள்ளி \"..அந்த சின்னஞ்சிறு பார்வை இழந்த குழந்தைகளை பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும்..எல்லாரும் சாப்பாடு பரிமாறினோம்...சில குழந்தைகளுக்கு எங்கே சாப்பாடு இருக்குனு கூட சரியா கணிக்க முடியாமல் திணறினாங்க..ரொம்ப வேதனையாகி நான் ஊட்டி விட முயற்சி பண்ணும்போது...வேண்டாம்...கொஞ் சநேரம் கஷ்டமா இருக்கும்...ஆனால் கணிச்சுருவோம்..சரியா சாப்பிட்டு விடுவோம்னு சொன்ன தன்னம்பிக்கை..இயலாமையை காமிக்காத அவர்களின் பாங்கு...ராயல் சல்யூட் குழந்தைகளே...\nஎல்லா உறுப்புகளும் கடவுள் சரியா கொடுத்தும் கூட உருபடாத மனிதர்()கள் மத்தியில் இவர்கள் சுயமரியாதை பார்க்க சந்தோஷமா கூட இருக்கு..\n நம்மை எல்லாம் விட அவர்களிடம் தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகம்\nநீங்கள் சொல்வது மிகவும் உண்மை\nதகுதியற்றவர்களுக்கு உணவளிப்பது கூட பாவம். சேவை இல்லங்களுக்கு என்னென்ன தேவை என்பதை நேரில் சென்று பார்த்து பணமாக கொடுக்காமல் பொருட்களாக வாங்கிக் கொடுத்து விடுதல் நல்லது. நமக்கு கொஞ்சம் அலைச்சலும் வேலையும்தான். ஆனால் சேர வேண்டியவர்களுக்கு தேவையானவை சரியாக சென்று விடுமே\nநீங்க சொல்றதும் சரிதான்...இந்த இயந்திர உலகத்தில் அந்த அளவுக்கு பொறுமையா செய்யவும் நேரம் இருக்குமா என்ன உதவிகள் நம்பிக்கை,மனிதாபிமானத்தின் அடிப்படையில் தானே கவி...சில ட்ரஸ்ட் கூட நம்ப முடில..தெருவெங்கும் NGO பாணியில் நடத்தும் சில டிரஸ்ட் தொல்லை அதை விட எரிச்சல் கவி\nஅதனால்தான் நேரில் சென்று விசாரித்து செய்யணும்னு நினைக்கிறேன். அங்குள்ள குழந்தைகளிடமே நேரில் பேசினால் உண்மை நிலவரம் ஓரளவு புரிந்து விடும். அப்படித்தான் செய்யவும் செய்கிறோம்.\nforeign aid வச்சே கும்மி அடிக்கும் கமர்சியல் தொண்டு நிறுவனங்களும் இருக்கே..உங்க ஊரு பக்கம் அறிமனை,களியக்காவிளை பக்கம் நிறைய இந்த போலி ட்ரஸ்ட் மாட்டுச்சே கவி...\nஇந்த போலி நிறுவனங்களை நேரில் சென்று பேசினால் ஓரளவு அடையாளம் கண்டு கொள்ளலாம் ஆனந்தி. நாம் போய் என்ன பொருள் வேண்டும் என்ரு கேட்டால் \"உங்களுக்கு எதுக்கு கஷ்டம் பணமா கொடுத்திடுங்களேன் நாங்களே வாங்கிக்கறோம்னு\" இனிக்க இனிக்க நிர்வாகிகள் பேசினால் சுதாரிப்பது நல்லது. குழந்தைகலிடம் நம்மைத் தனியாக பேச அனுமதிக்காவிட்டாலும் ஏதோ தப்பு நடக்குதுன்னு புரிஞ்சுக்கலாம். ஏமாத்தறவன் எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாம்தான் உஷாரா இருக்கணும்பா\nசெய்யும் சேவை சம்பந்தபட்டவங்களுக்கு நல்லபடியா சேர்ந்தாலே சந்தோஷம் தான் கவி..புண்ணியத்தை விட ஒரு ஆத்மதிருப்தி..ஆனால் எல்லாமே இப்போ ஊழலில் மலிவு ஆகிட்டு வருது...அட கவி...நீங்க தானே வழக்கமா உணர்ச்சி வசபடுவீங்க..ஆனந்திக்கு எப்படி தொத்திக்கிச்சு...:)))\nஉபயோகமா தான் சொல்லி இருக்கீங்க...நன்றி கவிதாயினி கவிசிவா\nரெம்ப நல்ல பதிவு அக்கா..\n ஐன்ஸ்டீன் கோவிச்சுக்க போறாரு அக்கா வூட்டு பக்கம் வந்ததுக்கு...ஹ ஹ...தேங்க்ஸ் டா தம்பி \nபரவையில் அந்தக் குழந்தைகள் சாப்பிடும்போது அங்கிருக்கவே கஷ்டமாயிருக்கும்.\nநல்ல பதிவு. சிந்திக்கவும் வைத்தது.\nபயங்கரமா அழுதுட்டேன் பார்த்து..என் கணவர் மற்றும் என் அண்ணா தான் சமாதானபடுத்தினாங்க\nஅருமையான பதிவு ஆனந்தி,..உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு கண்டிப்பா உதவணும்.அதேசமயம், நம்மோட உதவி, இன்னொருத்தரை சோம்பேறியாக்காம இருந்தா நல்லது..\n குட்டி பேரன் சுகம் அரிய ஆவல்..\nஇந்த பதிவு, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது..... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nஇன்னும் நிறைய இப்படி எழுதுங்க\nதெய்வ சுகந்தி..தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க\nதமிழ்நாட்டில் ஏகப்பட்ட \"உலகநாயகர்கள்\" சுத்திட்டு இருக்காங்க போலே)\nஏப்பா கமல் ரசிகர்கள் எல்லாம் வந்து இந்த ஆனந்தியை கும்முங்க\nசும்மா தமாஷ்,டோண்ட் டேக் சீரியஸ்\n அவர் புகழை பரப்ப அப்படி சொன்னேன்...இப்ப என்ன செய்விங்க...இப்ப என்ன செய்விங்க\nமாற்று திறனாளிகள் எபோதும் பிச்சை எடுப்பது இல்லை கை கால்கள் நல்லா இருப்பவர்கள் தான் பிச்சை எடுப்பார்கள்....நல்ல பதிவு\nநல்ல பதிவு... பின்னூட்டக் கருத்துகளும் அருமை.\nபல இடங்களில் இந்த அன்னதானங்களும் யாருக்கோ உதவினோம் என்கிற திருப்திகாக கொடுக்கிற சிறிய உதவியும் (பிச்சையாக வாங்கினாலும்) ஒருவனை திருடனாக ஆகாமல் காக்கிறது என்றால் சமூகம் என்கிற ஒரு வட்டப்பாதை துண்டாகி தாறுமாறாகாமல் போக வாய்ப்பாக அமையலாமோ என்று ஒரு கருத்து தோன்றும்.\nசரியான வாழ்வு அமையாம்ல் அல்லது அமைக்கமுடியாமல் போன வாழ்வில் தோல்வி அடைந்த ஒரு தனிமனிதன் , மீதி தன் வாழ்வை இப்படி வாழ்ந்துவிட்டு இறப்பதால் அவனால் சமூகத்தில் எந்த ஒரு துன்பமும் நிகழாமல் தடுக்கப்படுகிறது தானே..\nஅப்போ சிறு சிறு விஷயங்களுக்கும் கூட முயற்சி எடுக்காமல் ஓசியில் கிடைக்கும் சோறு போதுமே னு சுய சிந்தனை அற்ற சோம்பேறி மனிதர்களும் பெருகலாம் இல்லையா பொத்தாம் பொதுவாய் இந்த அன்னதானம் தப்புனே சொல்ல வரலை முத்து லட்சுமி ..ஆனால் அதில் சில நெகடிவ் வும் இருக்குன்னு தான் வருதபடுறேன்..\n\"ம்மா...நாங்க பார்வை இல்லாதவங்க தான்..ஆனால் பிச்சை எடுக்க வரலை...இதெல்லாம் நாங்க தயாரிச்சது...முடிஞ்சால் இதை வாங்கிட்டு இதுக்கு உரிய பணத்தை கொடுங்க...இல்லாட்டி உங்க இலவச பணம் எதுவும் வேண்டாம்...\"////\nநானும் இப்படி நிறைய பேரை சந்தித்து உள்ளேன், அவர்களுக்கு தன்மானம் அதிகம்\nம்ம்...நீங்கள் சொல்வது மிகவும் உண்மை\nஉண்மைகள் பொதிந்திருக்கிறது பதிவில்.. பாராட்டுக்கள்.. ஆனந்தி..\nநன்றி மலிக்கா...உங்க ப்ளாக் போயி பார்த்தேன்..அந்த \"மனக்குவளைக்குள்\" கவிதை நல்லா இருந்தது...தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி மலிக்கா...\nஉங்கள் பதிவுகள் அருமை. ஆமாம் நீங்கள் எல்லாம் பழைய காலத்தி இருக்கிறிர்கள். இந்த கால அன்னதானம் என்பது உணவு அல்ல. ஒரு பாட்டிலும் ஒரு பாக்கெட் சிகரெட்டும்தான். நெக்ஸ்ட் டைம் தானம் கொடுக்கும் போது இதை கொடுத்து பாருங்க்கள். உங்களை அவர்கள் வாயார வாழ்த்து வார்கள். தானம் கொடுக்கும் போது என்னை கூப்பிட மறந்து வீடாதிர்கள் ஓகே வா மதுரை ஜான்ஸி ராணி அவர்களே\nஉங்க நாட்டில் அப்படி போலே..இன்னும் எங்க ஊரில் அந்த அளவுக்கு கேவலமா ஆகல..அப்டி ஆய்டால் முதல உங்களுக்கு தகவல் சொல்லி பந்தி போட சொல்லிடுறேன்...ஓகே வா..:))இப்படிக்கு மதுரைகாரி...\nஅன்புப் பரிசாய் வோட்டு போடலாம்..\n)யிடம் வசமாய் சிக்கி கொண்ட சில அழகான வரிகள...\nமதுரை மக்காஸ் எங்கே இருந்தாலும் உடனே ஓடி வரவும்......\nஒரு விஷயம் சொல்லிட்டு ஓடி போய்டுறேனே..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன�� \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2008/01/blog-post_23.html", "date_download": "2018-05-20T18:06:18Z", "digest": "sha1:OJWWK27KNWFN55KGXOA7QEEU6VVUG4XX", "length": 34928, "nlines": 531, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: முப்பெரும் விழாவும் முருகனும்", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்��்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nதென்பழனி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா\nஇன்று தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா\nதைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.\nசிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.\nசிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nசிவனின் ஆனந்த நடத்தை நம்மால் நேரில் பார்க்க முடியாமா அதனால்தான் நீலகண்ட சிவன் அவர்களின் பாடல் மூலமாக பார்க்கலாமா.நாம் எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு கர்நாடக சங்கீதத்தை எதிர்காலத்தில் எப்படி இளம்தலைமுறையினர் காப்பாற்றப் போகிறார்கள் என்று.அந்தக் கவலையே வேண்டம் இந்தச் சிறுவன் என்ன போடு போடுகிறான் பாருங்கள். பக்க (பக்கா) வத்தியம் வாசிப்பவர்களும் சிறுவர்களே.\nராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்\nஅம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)\nதஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)\nபாதி மதி ஜோதி பளீர் பளீரென\nஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன\nஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என\nஎண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த...)\nதேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.\nதந்தைக்கு ஞானகுருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த ஞானபண்டித தென்பழனிவளர் முருகன் தேர் பவனி வ்ரும் நாளும் தைப் பூசத்தன்றுதான்.நகரத்தார்களின் செல்லப்பிள்ளையான முருகனைப் பார்பதற்காக நடைப்பயணமாக் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் செட்டி நாட்டிலிருந்து கால் நடையாக காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடலுடன் வருவது கண்கொள்ளாக் காட்சி. பணி நிமித்தமாக 1972 களில் கரைக்குடியில் இருந்தபோது கண்டு அனுபவித்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.சிறுவர் சிறிமிகள் கூட\nமகிழ்ச்சியுடன் கல்ந்து கொள்வார்கள்.காலில் செருப்புகூட இல்லாமல் பழனி வரை செல்வது எளிதான காரியமில்லை. நம்பிக்கைதான் வழ்வு. அது வந்துவிட்டால் பலம், சக்தி தானே வந்துவிடும்.\nஇனி மும்பை ஜெயஸ்ரீ பாடிய முருகனின் மறுபெயர் அழகு என்ற பெஹாஹ ராகப் பாடலை பார்க்கவும் கேட்கவும்\nராகம்:- பெஹாஹ் தாளம்:- ஆதி\nமுருகனின் மறு பெயர் அழகு\nஅந்த முறுவலில் மயங்குது உலகு\nகுளுமைக்கு அவன் ஒரு நிலவு\nகுமரா என சொல்லி பழகு\nஉயர் வேலோடு விளையாடும் எழிலே\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை வள்ளலாரின் ஜோதி தரிசனமான நாளும் இன்றுதான்.. வள்ளலாரின் \"ஒருமையுடன் நினது திருமலரடி\" என்ற பிலஹரி ராகப் பாடல்\nகொஞ்சும் சலங்கை படத்தில் திருமதி. ஸ் ஜானகி குரலில் காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் வெற்றி நடை போட்டு சாகாவரம் பெற்றது.இதோ அந்தப் பாடல்\nஇந்தப் பதிவை முதலில் கௌசிகம் பதிவில் இட்டு விட்டேன்.\nபின்னர் நணபர் கே ஆர் ஸ் விருபத்தின்படி முருகன் அருளிலும் இடுகிறேன் முருகன் அன்பர்களுக்காக. இரண்டு பாடல்கள் முருகனைப் பற்றியது.\nLabels: *முருகனின் மறுபெயர் அழகு, classical, திராச, மும்பை ஜெயஸ்ரீ\nநல்ல பாடல்களை தந்தமைக்கு நன்றி. குருவுக்கும் பூசத்திற்கும் உள்ள தொடர்பு எனக்குப் புதிய செய்தி. நன்றிகள் பல.\nஆகா. நேற்றே கௌசிகத்தில் இவற்றைக் கேட்டு விட்டேனே. இன்று மீண்டும் ஒரு முறை கேட்டேன்.\nகுமரன் பார்க்க பார்க்க திகட்டுமோ முருகனின் தரிசனமும் பாடலும். நன்றி\nமௌளி சார் குருவுக்கும் பூசத்துக்கும் தொடர்பு உண்டு . அதே மாதிரி குருவுக்கும் அனுஷத்துக்கும் தொடர்பு உண்டு அதையும் கூடிய விரைவில் பார்க்கப் போகிறீர்கள்\nபாட்டுக்களை கேட்டேன்....சின்னப் பைய்யன் எவ்வளவு நல்லா பாடரான்\nமதுரை சோமு பாடிய ஒரு பாடல்'\"நினைக்காத நேரமில்லை ஓடி வா முருகா\" என்று ஆரம்பிக்கும் அதோட லிரிக்ஸும் பாடலும் போட முடியுமா\nவாங்க ராதா ஸ்ரீராம். ' நினைக்காத நேரமில்லை பாட்டு போடுகிறேன்.ஆனால் மதுரை சோமு பாடல் கிடைக்குமா தெரியவில்லை.\nதைப்பூசத்திற்கு இப்படியும் ஒரு கதை உண்டா..\nமுருகா.. உன்னை நினைக்க, நினைக்க எனக்கு மட்டும் நீ புதுமையாகவே ஆகிக் கொண்டிருக்கிறாய்..\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-shooting-and-closure-of-the-university-of-virginia-in-the-us.html", "date_download": "2018-05-20T17:40:37Z", "digest": "sha1:SV7ACRYURC3KVEFE6MIFWKA2BW7YGGYT", "length": 12594, "nlines": 185, "source_domain": "tamil.theneotv.com", "title": "The shooting and closure of the University of Virginia in the US | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..\nஅமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..\nஅமெரிக்காவிலுள்ள விர்ஜினியா பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த பல்கலைகழக வளாகம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து விர்ஜினியா பல்கலைகழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததை அடுத்து, பல்கலைகழகம் மூடப்படுகிறது. பொது மக்கள் இப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாஷிங்டன் பொங்கல் விழா: அமெரிக்க வாழ் தமிழர்களின் பொங்கல் பாடல் வெளியீடு\n18 மாதங்களில் எல் சால்வடார் நாட்டவர்கள் வெளியேற வேண்டும் அல்லது நாடுகடத்தப்படுவார்கள்: அமெரிக்கா எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தம்\nவட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை.. அமெரிக்கா தீவிரம்..\nஇஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரிப்பு.. அமெரிக்கா குற்றச்சாட்டு..\nஇர்மா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை… புளோரிடாவில் 7.3 லட்சம் வீடுகள் சேதம்..\nஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டன் நியமனம்\nNext articleபட்டாசு வெடிக்காமல்., விவசாயத்தை செழிக்க வைக்கும் தீபாவளி\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/rithika-singh-stills-gallery/", "date_download": "2018-05-20T18:10:44Z", "digest": "sha1:ZYF3NGSCPMAGTDZHR7XMP4EZKMLZL5OC", "length": 4952, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ரித்திகா சிங் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nரித்திகா சிங் – Stills Gallery\nசிவலிங்கா – Press Meet Gallery ராகவா லாரன்ஸ் நடிக்கும் சிவலிங்கா படத்தின் டீசர்… ராகவா லாரன்ஸ், ரித்திக்கா சிங் நடிக்கும் ‘சிவலிங்கா’ மாணவர் போராட்டத்தை அறுவடை செய்ய முயலும் லாரன்ஸ்\nமே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ துவக்கம்..\nயார் இந்த ராகவா லாரன்ஸ்…\nவிண்வெளி பயணக் குறிப்புகள் – Official Teaser\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஆண்டனி இசை வெளியீட்டுவிழா- Stills Gallery\nதமன் குமார் நடிக்கும் “கண்மணி பாப்பா”\nதயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nபேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா…\nரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\n“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகும் திருப்பதிசாமி குடும்பம்\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/09/blog-post.html", "date_download": "2018-05-20T17:25:13Z", "digest": "sha1:OVPWTQSG3CFOC73YESJE7KRGRDRXIYQC", "length": 33576, "nlines": 727, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க!!!", "raw_content": "\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nஆஃபீஸ் கேண்டீன்லயோ, இல்ல வீட்டுலயோ திடீர்ன்னு ஆளுங்களுக்கு சாப்பாடு பத்தாமப்போச்சின்னு வைங்க, அந்த சமயத்துல மேனேஜ் பன்றதுக்குன்னே ப்ரத்யேகமா கண்டுபுடிக்கப்பட்ட ஒரு சாப்பாடு இருக்கு. அதான் உப்புமா. எண்ணை தண்ணி, மிளகா வெங்காயம் எல்லாத்தையும் போட்டு கொத்திக்க வச்சி, ரவா அள்ளி உள்ள கொட்டி, மழைச்சாரல் மாதிரி கொஞ்சம் உப்ப அங்கங்க தூவி நாலு கிண்டு கிண்டி இறக்குனா உப்புமா ரெடி. மேகி பன்ற நேரத்துல உப்புமா செஞ்சிடலாம். ஆனா அத திங்கிறவனுக்கு தான் தெரியும் அது எவ்வளவு கண்றாவியா இருக்கும்னு. அந்த மாதிரியான ஒரு அவசர உப்மாதான் இந்த பாயும் புலி. இவிங்க அவசரத்துக்கு கிண்டி நம்மள சாப்புட வச்சி டெஸ்ட் பன்னிருக்காய்ங்க.\nவிஷாலுக்கும் கடைசி ரெண்டு படம் சரியாப்போகல… சுசீந்திரனுக்கும் கடைசி படமம் சரியாப் போகல. ஆக ரெண்டு பேரும் சேந்து “வாங்க ஜீ, வாங்க ஜீ,, நாம ரெண்டு பேரு சேருரோம்… பாண்டிய நாடு மாதிரியே ஒரு படத்த குடுக்குறோம்.. பின்றோம்” ன்னு முடிவு பன்னி இறங்கிருப்பாய்ங்க போல. நம்மள பின்னிட்டாய்ங்க\nஒரு படம் எடுக்கும்போது ஒண்ணு ஹரி, லிங்குசாமி மாதிரி முழுசா இறங்கிடனும். அடிச்சா கின்னுன்னு இருக்கது, ஆளுங்கள தூக்கி பனை மரத்துல வீசுறதுன்னு. இல்லையா எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஏர்ல பரக்குறதெல்லாம் இல்லாம மிஷ்கின், பாலா மாதிரி இறங்கிடனும். ரெண்டும் இல்லாம, ரெண்டுக்கும் நடுவுல இருக்கமாதிரி “படம் விஷாலுக்கு ஏத்தா மாதிரி ஆக்‌ஷன் படமாவும் இருக்கனும், சுசீந்திரன் எடுக்குற மாதிரி கொஞ்சம் ரியலிஸ்டிக்காவும் இருக்கனும்னு எடுத்தா இப்புடி கப்பியாத்தான் ஆகும்.\nசரி படம் பாக்கனும்னு நினைக்கிறங்க, கதை தெரிஞ்சா படம் சுவாரஸ்யமா இருக்காதுன்னு நினைக்கிறவங்க அப்புடியே கடைசிக்கு பாராவுக்கு ஜம்ப் பன்னிடுங்க. ஆனா படம் பாத்ததுக்கப்புறம் “ஏம்மா இதெல்லாம் ஒரு பொண்ணாம்மா” ங்குற ரேஞ்சுல ஃபீல் பண்ணுவீங்கங்குறது உறுதி.\nமதுரையில பெரிய தொழிலதிபர்கள மிரட்டி பணம் பறிக்குது ஒரு கும்பல். அவங்கள புடிக்கப்போன ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர கொன்னுடுறாங்க. கோவமான போலீஸ்காரங்க மொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் பன்ன ப்ளான் பண்றாங்க. இத போலீஸ் தான் பண்ணாங்கன்னு தெரியனும். ஆனா நாம நேரடியா பன்னக்கூடாது. ரவுடிகளுக்கு பயம் வரனும் ஒரு மிகப்பெரிய அண்டர்கவர் ஆப்ரேஷன் பன்றாங்க. அத பன்னப்போறவருதான் நம்ம விசாலு.\nஒண்ணும் இல்லை. ஷேர் பேசுறேன் ஷேர் பேசுறேன்னு ஒவ்வொருத்தரையா மீட் பண்ணி அந்த இடத்துலயே சுட்டுக் கொல்றாரு. அந்த காட்சிகள் ஒரு பரபரப்பாவும் இல்லை த்ரில்லிங்காவும் இல்லை. “இதான் உங்க அண்டர் கவர் ஆப்ரேசனாடா… அண்டர் கவருக்கு உள்ள மரியாத போச்சேடா உங்களால”\nஇதுல இடையில இடையில சூரி காமெடி பன்றேங்குற பேர்ல நம்ம வைகைப் புயல் பன்ன அத்தனை பழைய காமெடியையும் சுட்டு செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஒண்ணு ரெண்டு இடத்துல லேசா சிரிப்பு வரும். ஆனா நம்ம அந்த காமெடிக்கு சிரிக்கிறத விட படத்துல விசாலுதான் சூரி காமெடிக்கு ரொம்ப சிரிக்கிறாரு. ஹரி படத்து காமெடிய விட கப்பியா இருக்கு.\nஇதுல காஜல் அகர்வால் வேற.. வந்தாலே பாட்டு. முதல் பாதி முழுசுமே முதல்ல காமெடி சீன், அடுத்து லவ் சீன், அடுத்து ஒரு பாட்டு, அடுத்து ஒரு ஆக்‌ஷன் சீன், ஒரு குடும்ப சீன் ஒரு சைக்கிள் முடிஞ்சிது. திரும்ப முதல்லருந்து காமெடி சீன் லவ் சீன்னு, ஒரு பாட்டுன்னு இதே ஆர்டர்ல தான் நாலு ரவுண்டு போயி முதல் பாதி முடியிது. இண்டர்வல்ல ஒரு டுஸ்டு. அப்டின்னு சொல்லிக்கிறாங்கப்பா.\nஇண்டர்வலுக்கு முன்னாலயே மொத்த ரவுடிகளையும் ஒழிச்சிக்கட்டிருறாரு. ஆனாலும் மெய்ன் வில்லன் ஒருத்தன் இருக்கான். அவன கண்டுபுடிச்சி தூக்குறதுதான் ரெண்டாவது பாதி. விஷாலோட அண்ணனா சமுத்திரக்கனி. அவர ஸ்கிரீன்ல பாக்குறது மட்டுமே நமக்கு கொஞ்சம் ஆறுதலக் குடுக்குதே தவிற, அவருகுன்னு எந்த சீனும் நல்லா இல்லை. ஜிம்முக்கெல்லாம் போவாரு போல. முக்கால்வாசி காட்சில பனியனோட உடம்ப முறுக்கிக்கிட்டே நிக்கிறாரு. அதுவும் அவரு ஒரு ஜஸ்ட���ஃபிகேஷன் குடுப்பாரு பாருங்க. ” நீ போட்டுருக்க பாடி ஸ்ப்ரேக்கும், உன் பல்லுல இருக்க கரைக்கும் நீ சொல்ற கதைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா” ன்னு சிங்கம் சூர்யா கேப்பாரே. அதே தான் கேக்கனும்போல இருந்துச்சி. ஏண்டா சும்மா எதாவது சொல்லனும்னு சொல்றீங்களேடா.\nஇந்த மாதிரி படங்களுக்கு விஷுவல் கொஞ்சம் ரிச்சா இருந்தாதான் எடுபடும். ஆனா படம் முழுசும் பயங்கர லோ பட்ஜெட் படங்கள் மாதிரி, மொக்கையாவே இருக்கு. அதுவும் இவிங்க குத்துபாட்டு, ஐட்டம் சாங்கு எடுக்கவெல்லாம் செட்டு போட்டுருக்காய்ங்க பாருங்க. கண்றாவி. ஹைடெக் செட்டுகள்ள ஆடிக்கிட்டு இருந்த காஜல் ஜிலேபி இப்புடி கப்பியான செட்டுகள்ல ஆடிக்கிட்டு இருக்கதா பாத்தா கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சி.\nசுசீந்திரன் படங்கள்ல பாண்டிய நாடு தவிற வேற எதுவும் எனக்கு அவ்வளவா புடிச்சது இல்லை. அவரோட மேக்கிங்க் ஸ்டைல் மற்றும் காட்சிங்க AL.விஜய் படங்கள்ல வர்ற காட்சிகள் மாதிரி எதுவுமே இல்லாம சற்று டொம்மையாக இருக்கும். இந்தப் படத்துலயும் எனக்கு அப்டித்தான் தோணுச்சி. இந்த மாதிரி மசாலா படங்களை இயக்க இன்னும் சற்று பயிற்சி வேணும்.\nபடத்த மொக்கையாக்குனது மட்டும் இல்லாம இமான் போட்ட ரெண்டு நல்ல ட்யூனையும் செம கப்பியாக்கிவிட்டாய்ங்க. “சிலுக்கு மரமே” யும் “புலி புலி புலி” பாட்டும் தான் சமீபத்துல நா அதிகமுறை கேட்ட பாட்டுங்க. ரெண்டுமே பிக்சரைசேஷன் கப்பி. கலா மாஸ்டரோட மானாட மயிலாடவுல ப்ராப்பர்ட்டி ரவுண்டுன்னு ஒண்ணு வைப்பாய்ங்களே.. எதாவது ப்ராப்பர்ட்டிய வச்சி ஆடனும்னு. அதுக்கு ப்ராக்டிஸ் எடுத்தாய்ங்களா என்னன்னு தெரியல.. சிலுக்கு மரமேல ஃபுல்லா கையில குச்சி, வேல்கம்பு, மான்கொம்புன்னு கண்டத வச்சிக்கிட்டு கடுப்பேத்துறாய்ங்க.\nஅவன் அவன் எரிச்சலாயி க்ளைமாக்ஸ பாத்துக்கிட்டு இருக்கும்போது இமான் BGM போடுறேங்குற பேர்ல ஹை பிட்ச்ல கத்துறாரு பாருங்க. சுசீந்திரனே தேவலாம் போல இருந்துச்சி. நிகிதா ஒரு பாட்டுக்கு வருது. அதுவும் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜெப்பிரக்காஷ்ங்குற நல்ல நடிகர இன்னும் எத்தனை படத்துல மொக்கை பன்னப் போறாய்ங்கன்னு தெரியல. அவரு ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க ஒத்துக்கிறார்னும் தெரியல. விஷால் ஆள் பாக்க நல்லா இருக்காரு. அவ்ளோதான். மத்தபடி படத்துல வேற பெர்மார்ம��்ஸ் காட்ட எதுவும் சிறப்பான காட்சிகள் இருந்தா மாதிரி தெரியல.\nமொத்தத்துல பாயும் புலி மேல சொன்ன மாதிரி அவசர அவரமா கிண்டப்பட்ட அரைவேக்காட்டு உப்மா தான். சொல்லிக்கிற மாதிரி பெருசா எதுவும் இல்லை. இன்னொரு தலைவர் பட டைட்டிலும் காலி.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: paayum puli review, சினிமா, திரைவிமர்சனம், பாயும் புலி விமர்சனம், விமர்சனம்\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nபுடிச்சி கொல்லுங்க சார் அவன\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:52:55Z", "digest": "sha1:YEK7BSI364PYG66RWW3O44R4CCUO546M", "length": 5410, "nlines": 162, "source_domain": "www.thevarthalam.com", "title": "திருக்குறுங்குடி ஜமீன் | தேவர்தளம்", "raw_content": "\nCategory Archives: திருக்குறுங்குடி ஜமீன்\nதிருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார்\nநெல்லை களக்காடு,நாங்குநேரி அருகே அழகிய வயல் சூழ்ந்த கிராமம் திருக்குறுங்குடி இயற்கை கொஞ்சும் இந்த ஜமீனுக்கு விடுதலை போராட்ட பெருமைகளும் மிக உண்டு.\nPosted in திருக்குறுங்குடி ஜமீன், தேவர், மறவர், வரலாறு\t| Leave a comment\nஅழ���ு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/03/gk-history-61-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:54:27Z", "digest": "sha1:YDLXURQIW5PWFMVGPFRDV2UNBS373XKI", "length": 11393, "nlines": 96, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (61) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-82-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:35:05Z", "digest": "sha1:IXAI5HRCRK7S5I2CAPB33AQDAZF7NRAM", "length": 10428, "nlines": 96, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (82) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத���திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/", "date_download": "2018-05-20T17:37:59Z", "digest": "sha1:CKQ2VQZM2O2A72IXBDEF2AWD4MSMTJZM", "length": 21683, "nlines": 190, "source_domain": "www.vakeesam.com", "title": "Vakeesam – வாகீசம் – vakeesam, Jaffna, Lanka, New Jaffna, Tamil win, Hiru, Jvp News, google, facebook, gmail, tamil, Image, youtube, video, Vijay tv", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததான நிகழ்வு (படங்கள்)\nவிடுதலைப்புலிகளையும் ஜேவிபியையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க\nலண்டனில் முள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் – முதலமைச்சர் அறிக்கை\nஆரம்பப் பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம்\nசரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே ���மது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் – முதலமைச்சர் அறிக்கை\nஎமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் போரில் இறந்தவர்களை நினைவு கூருவது, அவர் ...\nவிடுதலைப்புலிகளையும் ஜேவிபியையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க\nதமிழீழ விடுதலைப் புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒப்பீடு செய்ய முடியாது என ...\nஆரம்பப் பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம்\nநாடு முழுவதும் ஆரம்ப பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு வியாழனன்று சமர்ப்பிப்பு\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பான முதலாவது வரைவு, எதிர்வரும் 24ஆம் நாள், ...\nசீனாவிடமிருந்து 6 பயிற்சி விமானங்கள் கொள்வனவு\nசீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி ...\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததான நிகழ்வு (படங்கள்) May 20, 2018\nவிடுதலைப்புலிகளையும் ஜேவிபியையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க May 20, 2018\nலண்டனில் முள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் May 20, 2018\nசரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் – முதலமைச்சர் அறிக்கை May 20, 2018\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததான நிகழ்வு (படங்கள்)\nதமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு ...\nலண்டனில் முள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு லண்டனில் ...\nநாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு ...\nமுதல்வராகப் பதவியேற்ற 58 மணி நேரத்தில் பதவி விலகிய எடியூரப்பா – கர்நாடக அரசியலில் பரபரப்பு \nபதவியேற்ற 58 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் ...\nநினைவை சமூக நிறுவனமயப்படுத்த வேண்டிய காலமிது – பொது அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்பு\nதமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் மிகக் கோரமான அத்தியாயம் மாவிலாறில் ...\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற ...\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததானம் – 2018\nதமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு ...\nவனஜீவராசிகள் பிரதி அமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nநுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட அம்பேவெல, பட்டிப்பொல கந்தஎல, 30 ...\nஅதிபரை மண்டியிடச் செய்த முதலமைச்சருக்கு எதிராக இன்று வழக்குத்தாக்கல்\nபதுளை தமிழ் மகளீர் கல்லூரி அதிபர் பவானி அவர்கள் ஊவா மாகாண முதலமைரினால் ...\nஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nகம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு ...\nதாளங்குடாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு பகுதியில் சாதாரண தரப் ...\nமத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சக்திவேலுக்கு பிணை\nமத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி சக்திவேலுக்கு எதிராக அட்டன் நீதவான் ...\nமகிந்த விமல் அணியினரையே தீவிரவாதிகள் என்றாரா ஜனாதிபதி \nஅஸ்கிரிய பீட மகாநாயக்கர் பதவியைப் பெற்றுக் கொள்ள துணை மகாநாயக்கர்கள் களத்தில்\nசாவகச்சேரி சம்பவம் – தமிழர்களை துன்புறுத்துவதற்கான நாடகம் – சிவாஜிலிங்கம்\nஎன்னை விசாரணைக்கு அழைத்தவர்கள் ஏன் சிவாஜிலிங்கத்தை அழைக்கவில்லை\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததான நிகழ்வு (படங்கள்)\nவிடுதலைப்புலிகளையும் ஜேவிபியையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க\nலண்டனில் முள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் – முதலமைச்சர் அறிக்கை\nசுரேசின் சின்னத்திலும் போட்டியிடத் தயார் – ஆனந்த சங்கரியை எப்படி ஏற்பது\nbsk: சில ஊடகங்கள் அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன...\nஎவற்றோடு எவற்றைச் சாப்பிட்டால் ஆபத்து \nவாய் மற்றும் வய���ற்றில் ஏற்படும் புண்ணை சரி செய்ய உதவிடும் பேரிக்காய்\nகாலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகறுப்பு திராட்சை விதைகளில் உள்ள மருத்துவ பயன்கள்…\nரத்த அழுத்தம், படபடப்பு, இதயக் கோளாறுகளுக்கு இதம் தரும் இஞ்சி\nஇதயம் காக்கும் இதமான பயிற்சிகள்\nரத்த ஓட்டம் சீராக உதவும் 10 வழிமுறைகள்\nவிக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்\nஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்\nசீரகத்தை எப்படி உபயோகித்தால் உடல் உபாதைகள் தீரும்\nதலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\n“ஆர்யாவோட முடிவு தப்பா தெரியல’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி\nகேலியும், கிண்டலும் தான் இன்று சரித்திர நாயகியாக்கியுள்ளது – கீர்த்தி சுரேஷ்\nரூ.240 கோடிக்காக நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஅட்லிக்கு நோ சொன்ன விஜய்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nநுண் கடன் – சிவலிங்கம் அனுஷா\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nவிக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\nவீட்டில் எப்பொருளை எங்கு வைத்தால் செல்வம் நிலைக்கும் \nவீட்டில் ஏன் மீன் தொட்டி வைக்கக்கூடாது\nவிரதமிருந்து சந்திர தரிசனம் செய்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவார்கள்\nஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள் \nமுன்னாள் போராளிகளிடமாவது அரசியல் நடிப்புக்களை அரங்கேற்றாது விடலாமே \n‘பொன் விளையும் பூமியிலிருந்து வெளியேறு’ என்ற குரல் அடங்கியது. – சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்பு\nபாலுமகேந்திரா : ஒரு சகாப்தம் துயில் கொண்ட தினம் இன்று\nஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்\nதேங்காய் விக்கிற விலையில இவைக்கு ……….. ஏதோ கேக்குதாமுங்கோ – (சவாரி 47)\nசிவாஜி அண்ண போர் நிறுத்தமாமுங்கோ….\n5 எஸ் முறையும் கறுப்புப் புள்ளிகளும் –\nதலைவரே வெடிக்கும் வெடிக்கும் எண்டீங்களே – வெடிச்சிடுத்துங்கோ\nசுன்னாகம் மயிலணியில் அன்னையர்கள் கௌரவிப்பு \nசுன்னாகம் மயிலணி – மாணவர்களுக்காக கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும்\nவவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018\nநல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கொடியேற்றம்\nபெயரிடாத நட்சத்திரங்கள், பூவுலகைக் கற்றலும் கேட்டலும் – நூல் வெளியீடு\nமாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம்\nதோட்ட அதிகாரியை இடமாற்ற கோரி 500ற்கும் மேற்பட்ட தோட்டா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவறியநிலை மாணவனுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு\nபாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு\nசுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழா\nயாழில். 101 வயதுடைய முதியவர் உயிழந்தார் \nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-27-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-20T18:00:49Z", "digest": "sha1:HQ43NEZX7MODAI7E4BMVTTRIJSNAZHBD", "length": 20164, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "கேள்வி நேரம் 27: முறியடிக்க முடியாத நாடக சாதனை – News7 Paper", "raw_content": "\nசவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது | Tamil News patrikai | Tamil news online\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது | Tamil News patrikai | Tamil news online\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பா���்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nகேள்வி நேரம் 27: முறியடிக்க முடியாத நாடக சாதனை\n1. உலக நாடக நாள் 1961-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச நாடக நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடிவருகிறது. ஐ.நா.வின் பண்பாட்டுப் பிரிவான யுனெஸ்கோவால் 1948-ல் சர்வதேச நாடக நிறுவனம் உருவாக்கப்பட்டது. உலக நாடக நாளைக் கொண்டாட மார்ச் 27 தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன2. புகழ்பெற்ற பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின் பிரபல கதை ‘தி மவுஸ்டிராப்’. 1952 நவம்பர் 25 அன்று நாடகமாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கதையே உலகில் மிக அதிக நாட்களாக நடத்தப்பட்டுவரும் நாடகம் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது. 66 ஆண்டுகளாக இன்றைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்த நாடகம் ஏற்படுத்திய சாதனையை, எதிர்காலத்தில்கூட வேறு எந்த நாடகமும் முறியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. லண்டனில் புகழ்பெற்ற வெஸ்ட் எண்ட் அரங்கில் எத்தனை ஆயிரம் காட்சிகளை இந்த நாடகம் கடந்திருக்கிறது2. புகழ்பெற்ற பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின் பிரபல கதை ‘தி மவுஸ்டிராப்’. 1952 நவம்பர் 25 அன்று நாடகமாக அரங்கேற்றப்பட்ட இந்தக் கதையே உலகில் மிக அதிக நாட்களாக நடத்தப்பட்டுவரும் நாடகம் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறது. 66 ஆண்டுகளாக இன்றைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்த நாடகம் ஏற்படுத்திய சாதனையை, எதிர்காலத்தில்கூட வேறு எந்த நாடகமும் முறியடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. லண்டனில் புகழ்பெற்ற வெஸ்ட் எண்ட் அரங்கில் எத்தனை ஆயிரம் காட்சிகளை இந்த நாடகம் கடந்திருக்கிறது3. அகதா கிறிஸ்டி எழுதிய ‘By the Pricking of My Thumbs’, ரே பிராட்பரி எழுதிய ‘Something Wicked this Way Comes’, வில்லியம் ஃபாக்னர் எழுதிய ‘The Sound and the Fury’ ஆகிய நாவல் தலைப்புகள் புகழ்பெற்ற ஒரு நாடக வரிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் இடம்பெற்ற நாடகம் எது, அந்த நாடகத்தை எழுதியது யார்3. அகதா கிறிஸ்டி எழுதிய ‘By the Pricking of My Thumbs’, ரே பிராட்பரி எழு��ிய ‘Something Wicked this Way Comes’, வில்லியம் ஃபாக்னர் எழுதிய ‘The Sound and the Fury’ ஆகிய நாவல் தலைப்புகள் புகழ்பெற்ற ஒரு நாடக வரிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அந்த வரிகள் இடம்பெற்ற நாடகம் எது, அந்த நாடகத்தை எழுதியது யார் 4. உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர், கவிஞர், ஆங்கிலத்தின் தலைசிறந்த எழுத்தாளராகவும் மதிக்கப்படுபவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்தின் தேசியக் கவியாக மதிக்கப்படும் இவர் ஒரு நாடக நடிகரும்கூட. உலகின் அனைத்து முதன்மை மொழிகளிலும் அவருடைய நாடகங்கள், கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் உலகில் வேறு எவரையும்விட இவருடைய நாடகங்களே அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவர் எழுதிய மொத்த நாடகங்கள் எத்தனை 4. உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியர், கவிஞர், ஆங்கிலத்தின் தலைசிறந்த எழுத்தாளராகவும் மதிக்கப்படுபவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்தின் தேசியக் கவியாக மதிக்கப்படும் இவர் ஒரு நாடக நடிகரும்கூட. உலகின் அனைத்து முதன்மை மொழிகளிலும் அவருடைய நாடகங்கள், கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் உலகில் வேறு எவரையும்விட இவருடைய நாடகங்களே அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவர் எழுதிய மொத்த நாடகங்கள் எத்தனை5. லண்டனில் உள்ள ‘வெஸ்ட் எண்ட் அரங்கு’ நாடகம் நடத்துவதற்காக உலகப் புகழ்பெற்றது. அதேநேரம் ஆங்கிலம் பேசும் நாடுகளிடையே உலகில் மிகப் பெரிய வணிக நாடக அரங்காகக் கருதப்படுவது ‘பிராட்வே அரங்கு’ – சுருக்கமாக பிராட்வே. இங்கு மொத்தம் 41 நாடக அரங்குகள் உள்ளன. ஒவ்வோர் அரங்கிலும் 500 பேருக்கு மேல் அமரலாம். இந்த அரங்கம் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் உள்ளது5. லண்டனில் உள்ள ‘வெஸ்ட் எண்ட் அரங்கு’ நாடகம் நடத்துவதற்காக உலகப் புகழ்பெற்றது. அதேநேரம் ஆங்கிலம் பேசும் நாடுகளிடையே உலகில் மிகப் பெரிய வணிக நாடக அரங்காகக் கருதப்படுவது ‘பிராட்வே அரங்கு’ – சுருக்கமாக பிராட்வே. இங்கு மொத்தம் 41 நாடக அரங்குகள் உள்ளன. ஒவ்வோர் அரங்கிலும் 500 பேருக்கு மேல் அமரலாம். இந்த அரங்கம் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் உள்ளது6. இந்திய நாடக ஆசிரியரான அவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘ரோட்ஸ் நிதிநல்கை’ உதவியுடன் படித்தவர். அந்தக் காலத்திலேயே தனது முதல் நாடகமாக புராண அரச கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ‘யயாதி’யை எழுதிவிட்டார். அவருடைய அடுத்த நாடகம் மத்திய கால இந்தியாவில் பிரபலமாக இருந்த இஸ்லாமிய மன்னனை மையமாகக் கொண்டது. தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த நாடக ஆசிரியர், ஓர் இயக்குநரும்கூட. அவருடைய பெயரையும் நாடகத்தின் பெயரையும் கண்டுபிடிக்க முடிகிறதா6. இந்திய நாடக ஆசிரியரான அவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘ரோட்ஸ் நிதிநல்கை’ உதவியுடன் படித்தவர். அந்தக் காலத்திலேயே தனது முதல் நாடகமாக புராண அரச கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ‘யயாதி’யை எழுதிவிட்டார். அவருடைய அடுத்த நாடகம் மத்திய கால இந்தியாவில் பிரபலமாக இருந்த இஸ்லாமிய மன்னனை மையமாகக் கொண்டது. தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த நாடக ஆசிரியர், ஓர் இயக்குநரும்கூட. அவருடைய பெயரையும் நாடகத்தின் பெயரையும் கண்டுபிடிக்க முடிகிறதா 7. புனேயைச் சேர்ந்த ஊழல் கறை படித்த ஒரு காவல்துறை தலைவர், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரிடம் ஒரு சலுகையைப் பெறுவதற்காக தன் மகளையே கொடுத்ததை மையமாகக் கொண்டு 1972-ல் எழுதப்பட்ட நாடகம் அது. மகாராஷ்டிர அரசியலில் மதப் பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தை உருவகமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாடகம் ‘காஷிராம் கோத்வால்’. இந்த நாடகத்தை எழுதிய புகழ்பெற்ற நாடக ஆசிரியர் யார் 7. புனேயைச் சேர்ந்த ஊழல் கறை படித்த ஒரு காவல்துறை தலைவர், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரிடம் ஒரு சலுகையைப் பெறுவதற்காக தன் மகளையே கொடுத்ததை மையமாகக் கொண்டு 1972-ல் எழுதப்பட்ட நாடகம் அது. மகாராஷ்டிர அரசியலில் மதப் பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தை உருவகமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாடகம் ‘காஷிராம் கோத்வால்’. இந்த நாடகத்தை எழுதிய புகழ்பெற்ற நாடக ஆசிரியர் யார்8. ‘நீல தர்ப்பணம்’ என்ற புகழ்பெற்ற 19-ம் நூற்றாண்டு வங்க நாடகம், வங்கத்தில் வாழ்ந்த அவுரி சாயத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை மையமாகக் கொண்டது. இந்த நாடகத்தை ஆங்கில வடிவத்தில் வெளியிட்ட பாதிரியார் ஜேம்ஸ் லாங் அவதூறு வழக்கில் சிக்கினார். ‘நீல தர்ப்பணம்’ நாடகத்தை வங்கத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யாரென்று கருதப்படுகிறது8. ‘நீல தர்ப்பணம்’ என்ற புகழ்பெற்ற 19-ம் நூற்றாண்டு வங்க நாடகம், வங்கத்தில் வாழ்ந்த அவுரி சாயத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை மையமாகக் கொண்டது. இந்த நாடகத்தை ஆங்கில வடிவத்தில் வெளியிட்ட பாதிரியார் ஜேம்ஸ் லாங் அவதூறு வழக்கில் சிக்கினார். ‘நீல தர்ப்பணம்’ நாடகத்தை வங்கத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யாரென்று கருதப்படுகிறது9. கேரளத்தின் பண்டைய நாடக வடிவங்களில் ஒன்று ‘கூடியாட்டம்’. இதற்கான கதைகள் புராணங்களில் இருந்து எடுத்தாளப்படுகின்றன. மனித குலத்தின் தலைசிறந்த மரபு, குரல் சார்ந்த கலை வடிவங்களில் ஒன்றாக கூடியாட்டத்தை எந்தச் சர்வதேசப் பண்பாட்டு அமைப்பு அங்கீகரித்து இருக்கிறது9. கேரளத்தின் பண்டைய நாடக வடிவங்களில் ஒன்று ‘கூடியாட்டம்’. இதற்கான கதைகள் புராணங்களில் இருந்து எடுத்தாளப்படுகின்றன. மனித குலத்தின் தலைசிறந்த மரபு, குரல் சார்ந்த கலை வடிவங்களில் ஒன்றாக கூடியாட்டத்தை எந்தச் சர்வதேசப் பண்பாட்டு அமைப்பு அங்கீகரித்து இருக்கிறது10. நாடகத்தில் தோன்றும் நடிகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு படம்போலவோ அல்லது உறைந்த நிலையிலோ நகராமல் இருப்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுகிறார்கள்10. நாடகத்தில் தோன்றும் நடிகர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு படம்போலவோ அல்லது உறைந்த நிலையிலோ நகராமல் இருப்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுகிறார்கள் 1. பாரிஸில் பன்னாட்டு நாடக விழா 1962 மார்ச் 27 அன்று தொடங்கியது.2. 27,000 காட்சிகள்3. மேக்பெத், வில்லியம் ஷேக்ஸ்பியர்.4. 395. நியூயார்க் நகரில் மிட்டவுன் மான்ஹாட்டன் பகுதியில்6. கிரிஷ் கர்னாட், துக்ளக்7. விஜய் டெண்டுல்கர்8. மைக்கேல் மதுசூதன தத்தர்9. யுனெஸ்கோ10. Still image / Freeze Frame / Tableaux\nவார்னரின் ஆஸி. கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது விட்டு விலகும் சக வீரர்கள்- ஆஸி. ஊடகம் தகவல்\nவர்த்தக போர் என்றால் என்ன உலக வர்த்த்க போர் அச்சுறுத்தல்கள் ஒரு பார்வை.. உலக வர்த்த்க போர் அச்சுறுத்தல்கள் ஒரு பார்வை.. | What Is A Trade War\nவர்த்தக போர் என்றால் என்ன உலக வர்த்த்க போர் அச்சுறுத்தல்கள் ஒரு பார்வை.. உலக வர்த்த்க போர் அச்சுறுத்தல்கள் ஒரு பார்வை.. | What Is A Trade War\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nசவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது | Tamil News patrikai | Tamil news online\nசவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது | Tamil News patrikai | Tamil news online\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nசவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது | Tamil News patrikai | Tamil news online\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nசவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது | Tamil News patrikai | Tamil news online\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2013/11/20/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-05-20T17:27:05Z", "digest": "sha1:MZWZ47ONVGAOYU4O6ZCGF4X4KHAQEPSC", "length": 29422, "nlines": 359, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது? | SEASONSNIDUR", "raw_content": "\n← ரியாத் சொல்வேந்தர் மன்றம் – திட்ட உரை சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன்\nஅதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ சேமிக்கும் முன் யோசிக்கணும் \nநல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது\nநாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.\nநிறைய பேர், நட்பில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.\nமேலே இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது.\nஅன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன\nஅன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்\nஜேனட்லூர் என்பவருடய ‘Simple Loving’ என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.\nஉங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளு ங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.\nஉண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்று விடக் கூடா.\nஉங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும��� போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.\nமற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.\nநீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப் போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.\nஉங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.\nஉங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.\nஉங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங் களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக் கையாக மாறி விடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை\nஉங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது\nநேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்\nஇன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்\nஇன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்\nஇன்றைய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி\nஎனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக் கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.\nஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.\nஅன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார் நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்\nகோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒர�� பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது ஒ உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.\nபாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக் கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.\nஅந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்மை வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்து விடவில்ல. தாமாகவே பிரச்னை களுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக் காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.\nதனித் தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றி களைப் பெற்றுத் தரும்.\nஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவரோ, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.\nஅன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே எப்படி ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்\nஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,\nஅங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்\nவாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தி யாசங்களை நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.\nநான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)\nஎன்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.\nஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.\nமற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு ��ாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.\nமற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.\nவாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.\nநான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.\nஇனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.\nஎன் மனப் பான்மையை நான் கட்டுப் படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்தி விடும்.\nஎவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.\nஎன்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.\nஎன் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்லை.\nநான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.\nநான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.\nநான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.\nநன்றி: மரியசார்லஸ், நிலா முற்றம்\n← ரியாத் சொல்வேந்தர் மன்றம் – திட்ட உரை சொல்வேந்தர் ஃபஹ்ருதீன் இப்னு ஹம்துன்\nஅதிரை சித்திக்கின் ‘வளைகுடா வாழ்க்கை’ [ சேமிக்கும் முன் யோசிக்கணும் \n2 responses to “நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது\nஅனுபவம் அனைத்தும் கற்றுக் கொடுக்கும்…\nநல்லதொரு ஆக்கம் ஐயா… வாழ்த்துக்கள்…\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) ���ொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 3 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2017_01_01_archive.html", "date_download": "2018-05-20T17:24:01Z", "digest": "sha1:IMXTHZEC7M3PPECRX7FKGZFM2GGMALCN", "length": 7072, "nlines": 101, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: January 2017", "raw_content": "\nநாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய\nமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்\nவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா\nநேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.\nஅம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்\nஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த\nஉம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.\nஉந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்\nவந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்\nபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nகுத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)\nகுத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்\nதத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.\nமுப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று\nசெப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு\nசெப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்\nஉக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ ��ெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2012/04/international-day-for-monuments-and.html", "date_download": "2018-05-20T17:58:25Z", "digest": "sha1:5WGY4KVKD6WI6M2ZSIRX5GEC7UNLZTF4", "length": 18483, "nlines": 113, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) - புன்னியாமீன்", "raw_content": "\nநினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) - புன்னியாமீன்\nநினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nவரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.\nஎனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nநினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.\n1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.\nஉலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது\nஇன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.\nதொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்���ான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.\nதொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.\nகட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nஅறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Pro...\nஏப்ரல் 23 – உலக நூல் மற்றும் பதிப்புரிமை (World Bo...\nபுவி தன் சமநிலையை இழக்க மனிதர்களில் அலட்சியப் போக்...\nநினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான ...\nவந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல் – ப...\nஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) கப்பல் நூற்றாண்...\nதமிழகத்தில் தீவிரமடைந்து வரும் பன்றிக் காய்ச்சல் ...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_152263/20180118090648.html", "date_download": "2018-05-20T17:25:53Z", "digest": "sha1:AOUOPSM6XMKMHBD7HUKUOMTUZ4MVQMYL", "length": 9403, "nlines": 76, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் பேட்டி", "raw_content": "தமிழக சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் பேட்டி\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதமிழக சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த் பேட்டி\nதமிழக சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்” என்று ரஜினிகாந்த் கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறினார்.\nஇந்த நிலையில் தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று டி.டி.வி.தினகரனும் கூறிவருகிறார். தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழ���்கின் தீர்ப்பை பொறுத்தே ஆட்சியின் ஆயுள் காலம் தீர்மானிக்கப்படும் என்றும் பேசுகின்றனர்.\nஅடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று, முன்கூட்டி தேர்தல் வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது \"6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்” என்று பதில் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- நீங்களும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா\nபதில்:- அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துக்கள்.\nகேள்வி:- தற்போதைய அரசியல் கட்சிகள் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பின்பற்றுகின்றனவா\nகேள்வி:- சட்டசபை தேர்தலில் போட்டி என்று அறிவித்துள்ளர்கள், அடுத்த 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் அதை சந்திப்பீர்களா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமி மூலம் மேல்முறையீடு : அன்புமணி குற்றச்சாட்டு\nதமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்ச���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkmsuresh.blogspot.com/2011/07/3_16.html", "date_download": "2018-05-20T17:21:01Z", "digest": "sha1:ARS7QUE6RFWYJTG5OKCR7OQIQUEE5LJ6", "length": 21695, "nlines": 147, "source_domain": "vkmsuresh.blogspot.com", "title": "மூன்றாம் கண்.,: \"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு", "raw_content": "\n\"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nமதுரையில் ஒத்தி வீட்டை அபகரிக்க, போலி பத்திரம் தயார் செய்ததாகக் கூறி, \"அட்டாக்' பாண்டி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வரலால் மனைவி கல்பனா.\nஇவருக்கு, நாயக்கர் மகால் எதிரே, ஓட்டுவீடு இருந்தது. 2004ல், இந்த வீட்டை, ஆர்.கே.பாலன் என்பவருக்கு, ரூ. 2.75 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்டுள்ளார். 2005ல், கல்பனாவின் கணவர் ஈஸ்வரலால் இறந்து விட்டார். இந்நிலையில் கல்பனா, ஒத்திப் பணத்தை பாலனிடம் திருப்பிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட பாலன், இடத்தை காலி செய்யவில்லை.மதுரை, கீரைத்துறையை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் திருச்செல்வம். கல்பனாவின் இடத்தை, அவரது கணவர் ஈஸ்வரலால், மாரிமுத்துவிடம் 2005ல் வாடகைக்கு விட்டது போல, ஒரு போலி பத்திரம் தயார் செய்தனர். அதில், ஈஸ்வர்லாலின் கையெழுத்தை போலியாக போட்டனர். ரூ. ஒரு கோடி மதிப்புள்ள அந்த இடத்தை கைப்பற்றும் எண்ணத்தில், அதில் குளியலறை, கழிப்பறை அமைத்தனர். தயா மியூசிக்கல்ஸ் என்ற பெயரில், சி.டி., கடை, ஜெராக்ஸ் கடை வைக்கவும் வாடகைக்கு விட்டுள்ளனர். இதுபற்றி கேட்ட கல்பனாவிடம், \"எனது மைத்துனர், \"அட்டாக்' பாண்டி, கட்சியில் பெரிய ஆள். இந்த இடத்தில் நீ உரிமை கொண்டாட நினைத்தால், உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவோம்' என மிரட்டினர். கல்பனாவும் கணவர் இல்லாத சூழ்நிலையில், அவர்கள் மீதான பயத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. தற்போது மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் மனு கொடுத்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாரிமுத்து, திருச்செல்வம், \"அட்டாக்' பாண்டியை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இ.பி.கோ., 406 - நம்பிக்கை மோசடி, 420 - மோசடி, 427 - இடத்தை சேதப்படுத்துதல், 448 - அத்துமீறல், 471 மற்றும் 506 (2) - மிரட்டுதல், போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதையடுத்து, மூவரையும் மதுரை மாவட்ட ஜே.எம்., எண் 6ல் மாஜிஸ்திரேட் சுஜாதா முன்னிலையில், அவரது வீட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களிடம், \"போலீசார் உங்களை துன்புறுத்தினரா' என, மாஜிஸ்திரேட் கேட்டார். அவர்கள் \"இல்லை' என்றனர். \"உங்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா' என, மாஜிஸ்திரேட் கேட்டார். அவர்கள் \"இல்லை' என்றனர். \"உங்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா' என கேட்டார். அவர்கள், \"தெரியாது' என்றனர். \"இது சிவில் வழக்கு. இதற்கும், \"அட்டாக்' பாண்டிக்கும் சம்பந்தம் இல்லை' என, அவரது வக்கீல்கள் ராமசாமி, மணிகண்டன் தெரிவித்தனர். \"ஜாமின் மனுவை கோர்ட்டில் விசாரிக்கும்போது அதை தெரிவியுங்கள்' எனக் கூறிய மாஜிஸ்திரேட், மூவரையும் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, \"அட்டாக்' பாண்டி உட்பட மூவரையும், திருச்சி ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். கைதானவர்களில், தி.மு.க.,வைச் சேர்ந்த, \"அட்டாக்' பாண்டி, மதுரை வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர். திருச்செல்வம், மதுரை மாவட்ட தி.மு.க., மாணவரணி துணை செயலர்.\n\"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nகாங்., கட்சியினருக்கு இன்னமும் வேண்டும் : சொல்கிறா...\nதிருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க....\nமு.க.ஸ்டாலின் கைது பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி...\nதிராவிட் 34-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்\nவெளிநாட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்...\nதூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப...\nரூ. 20 கோடி வருவாய் ஈட்டிய தாஜ்மகால்\nகருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி நீதிமன்ற...\nதிமுக பாமக உறவு முறிந்தது\nஇலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 டி.வி.நடிகைகள...\nநடிகர் ரவிச்சந்திரன் மறைவு: கலைஞர்கள் இரங்கல்\nரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள்...\nஉள்ளாட்சித் தேர்தலில் புலிகள் ஆதரவுக் கட்சியான, தம...\nஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கி...\nசச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா\nநார்வேயில் 80 பேர் சுட்டுக்கொலை\nநடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வர...\nலஞ்சம்:2 மாஜி மேயர்களுக்கு மரண தண்டனை\nசச்சினை 100-வது சதமடிக்க விடமாட்டோம்: இங்கிலாந்து\nஇறங்கும்போது டயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் தப...\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 1...\nகடனை அடைத்தால்தான் இனி கச்சா\nஆந்திராவில் உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கம் கண்டு...\nசன், \"டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு...\nசோனியா படத்துக்கு தீவைப்பு: தங்கபாலு கண்டனம்\nகாஞ்சி மடாதிபதிகள் நீதிமன்றில் ஆஜர்\nஇ‌ன்று இ‌ந்‌‌தியா வரு‌கிறா‌ர் ஹிலாரி கிளிண்டன்\nவிசாரணை முடிந்தது சன் பிக்சர்ஸ் சக்சேனா சிறையில் அ...\nஇந்தியர்களின் பணம் 11,500 கோடி ரூபாய்: சுவிஸ் மத்த...\nநடிக‌ர் ராம்கியும், நிரோஷா வீடுக‌ள் ஏலம்\nஒட்டிப்பிறந்த பெண் குழந்தைகள் மருத்துவமனைக்கே தானம...\n\"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அட...\nஸ்டாலினுடன் வாக்குவாதம்; கோபித்துக் கொண்டு கிளம்பி...\nமும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்...\nரூ. 32,000-க்கு \"நானோ' வீடுகள்: டாடா குழுமம் திட்ட...\nநடிகர் வடிவேலு மீது மோசடி புகார்\nநித்தியானந்தா புகார் எதிரொலி- நக்கீரன் கோபால் முன...\nஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்- கல்லூரி பேராசிரியர் ...\nமும்பை குண்டுவெடிப்பு பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப்...\n‌பயங்கரவாதத்தினை முறியடிக்க இந்தியாவிற்கு ஒத்துழைப...\nஅமெரிக்க விமானத் தாக்குதல் - பாகிஸ்தானில் 45 தீவிர...\nமும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி...\nகடைசி அமைச்சரவை மாற்றம்: மன்மோகன் சிங்\nகலைஞர் டி.வி.க்கு பணம்: 19 நிறுவனங்கள் மீது விசாரண...\nதொடரை வென்றது இந்தியா; 3-வது டெஸ்ட் டிரா\nசிங்கப்பூரில் இருக்கும் ரஜினிகாந்த் சென்னை வருகிறா...\nபாகிஸ்தானுக்கு நிதி உதவியை குறைத்தது அமெரிக்கா\nஜிப்மரில் குழந்தையை கடத்திய சென்னையை சேர்ந்த பெண் ...\nபுதிய நாடாக தெற்கு சூடான் உதயமானது.\nஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்\nசென்னை வருகிறார் ஹிலாரி கிளிண்டன்\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில...\nகருணாநிதியை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி\nவழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்\nகலாநிதி மாறன் மீதும் வழக்குப் பதிவு\nதயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்...\nநடிகர் பிரபுதேவா, நய‌ன்தாரா‌‌ திருமண‌ம் ‌விரை‌வி‌ல...\nதுப்பாக்கியுடன் ராகுலை நெருங்க முயன்றவர் கைது\nஇலங்கை தமிழர்களுக்கான இயகத்தில் சேர நெடுமாறன் அழைப...\nஇலங்கை தமிழ்பெண் நெல்லையில் கற்பழித்து கொலை\nநில அபகரிப்பு புகார்கள். சிக்கும் திமுக பிரமுகர்கள...\nமாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் போராட்டம்\nஇணையத்தில் ஒபாமா பற்றிய வதந்தி\nமாணவியை மிரட்டி காரில் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசா...\nஊக்க மருந்து சோதனையில் மேலும் இரு ஓட்டப் பந்தய வீர...\nலண்டன் கிரிக்கெட் மைதானத்தி்ல் தமிழ் ஈழக் கொடியுடன...\nசன், \"டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது...\nசிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம்\nதாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார்\nநடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் விமரிசையாக நடைபெற்...\nசௌதியில் தீ விபத்து: 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் சா...\nஇலங்கைக்கு ஐநா மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை\nமுதல்வர் துறை வசம் அரசு கேபிள் டிவி\n“விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வேண்டும் இலங்கை அரசு.”\nகனி‌மொழி கைது கருணாநிதி அதிர்ச்சி\nசட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம்\nசிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர்\nசீனா மற்றும் இந்தியா மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். அதிபர் பராக் ஒபாமா\nதமிழாகமே நம்பாதே டெல்லி அரசை\nபுலிகளின் முக்கியத் தளபதி நெடியவன் கைது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் அயாஸ ý தீன் ( 19) வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.\nகவர்ச்சி நடிகை விசித்ரா தந்தை படுகொலை\nகவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. சினிமா வாய்ப்புகள் குறைந்து போனதும் சென்னை சாலி கிராமம் வீட்டை காலி செய்து வேளச்ச...\nரஜினி அட்வைஸ் இமயமலைக்கு செல்கிறார் அஜீத்\nநடிகர் அஜீத்குமார் முன்பு ஒரு பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கடவுள் மாதிரி என்று சொல்லியிருந்தா. அவர் இப்போது ரஜினியின் அட்வைஸ்பட...\nநடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் விமரிசையாக நடைபெற்றது\nநடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் கோவை கொடிசியா அரங்கில் தமிழ் முறைப்படி திருமந்திரங்கள் ஓத வெகு விமரிசையாக ...\nஇந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது\nஇந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக தொகை கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 14- வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/12/i-want.html", "date_download": "2018-05-20T17:40:19Z", "digest": "sha1:TAGXM5FCG4LJ4VVUNWNQOYCXBCRTHAPF", "length": 37147, "nlines": 753, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: தங்க மகன் – I WANT எமோஸன்!!!", "raw_content": "\nதங்க மகன் – I WANT எமோஸன்\nதங்க மகன் – I WANT எமோஸன்\nஒரு படத்துக்கு கதை எப்படி இருந்தாலும், திரைக்கதையில காட்சிகள முன்ன பின்ன வச்சி எவ்வளவு சாதாரண கதையையும் சுவாரஸ்யமாக்கிடலாம். ஒரு சிறந்த திரைக்கதையில காட்சிகளை முறைப்படுத்தி present பன்றதும் ரொம்ப முக்கியம். அதனாலதான் நிறைய படங்கள்ல ஏற்கனவே ப்ரூவ் செய்யப்பட்ட template ல சீன்ஸ வைப்பாங்க. உதாரணமா சமீபத்துல நிறைய மசாலா படங்கள்ல யூஸ் பன்னப்பட்ட template பாட்ஷா வோடது. கதையமைப்ப இங்க நா சொல்லல. காட்சிகளோட வரிசை மற்றும் பாட்டு எந்தெந்த இடத்துல வைக்கனும்ங்குற format. முதல்ல ஒரு இண்ட்ரோ சாங், கொஞ்ச நேர காமெடி, அப்புறம் இன்னொரு லவ் சாங், கரெக்ட்டா இண்டர்வல் ப்ளாக் ஆரம்பிக்கப்போறதுக்கு முன்னால இன்னொரு லவ் சாங். பெரும்பாலான மசாலா படங்கள்ல இந்த சீக்வன்ஸ பாக்கலாம்.\nஅதே மாதிரி நம்ம படங்களுக்கு பாட்டு அவசியமான்னு நிறைய பேர் யோசிப்பாங்க. நம்ம ஊர்ல ரெண்டரை மணி நேரம் படம் பாத்தே பழகிட்டோம். படம் சீக்கிரம் முடிஞ்சிட்டா எதோ நம்மள ஏமாத்தி காச வாங்கிப்புட்ட மாதிரி ஒரு ஃபீல். அதுனால லென்த்தா போற காட்சிகளுக்கு நடுவுல ஒரு சின்ன சின்ன ப்ரேக்குக்காகதான் பாட்டு. பாட்டு இல்லாத படங்களப் பாருங்களேன். முக்கால் மணி நேரமே எதோ ரொம்ப நேரம் ஓடுற ஒரு ஃபீல் இருக்கும். ஏன் இப்புடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம ரம்பத்த போடுறேன்ன்னு வெறிக்காதீங்க. ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கும்போது இப்புடி எதையாச்சும் வச்சி ஆரம்பிக்கிறது வழக்கம்தானே. சரி நம்ம தங்க மகன கொஞ்சம் உரசிப் பாப்போம்.\nவடிவேலு தோசை ஆர்டர் பன்ற காமெடி எல்லாரும் பாத்துருப்பீங்க. சூடான தோசைக்கல்லுல நல்லா வரட்டு வரட்டு வெளக்க மாற வச்சி வரட்டு வரட்டுன்னு தேச்சி ரெண்டு கரண்டி மாவ ஊத்தி, நாலு கரண்டி நெய்ய அப்டியே ஊத்தி, கொஞ்சம் இட்லிப்பொடிய மழைச்சாரல் மாதிரி தூவி இப்டி ஒரு பெரட்டு அப்டி ஒரு பெரட்டு பெரட்டி கொண்டுவா.. ”அண்ணனுக்கு ஒரு ஆனியன் ஊத்தாப்பம் பார்சல்”.. அந்த பாணியில வேலையில்லா பட்டதாரி வெற்றிக்கு அப்புறம் தனுஷுக்கும் வேல்ராஜூக்கும் ஒரு கான்வர்சேஷன் நடந்துருக்கு. அது என்னன்னு பாருங்க… அதே ஸ்லாங்குல பண்ணுங்க\nதனுஷ் : அ��்ணேன் நாம இன்னொரு படம் இதே மாதிரி பன்னனும்ணே\nவேல்ராஜ் : பன்னலாம் தம்பி\nதனுஷ் : அந்தப்படம் எப்டி இருக்கனும்னா… இந்த ஆட்டோகிராஃப்ல வர்ற மாதிரி வாழ்க்கையோட வேவ்வேற phase ah காட்டணும்னே\nவேல்ராஜ் : சரி தம்பி\nதனுஷ் : \"3\" படத்துல வர்ற மாதிரி லவ்வு செமையா இருக்கனும்ணே\nவேல்ராஜ் : சரி தம்பி…\nதனுஷ் : இந்த அஞ்சாதே படம் எனக்கு ரொம்ப புடிக்கும்னே.. அதுல வர்ற மாதிரி கூட இருக்க ஃப்ரண்டே முதுகுல குத்துற மாதிரி ஒரு கான்செப்ட் இருக்கனும்\nவேல்ராஜ் : சரி தம்பி..\nதனுஷ் : அப்புறம் இந்த ஃபேமிலி ஆடியன்ஸ்லாம் பாக்குற மாதிரி குறிப்பா சீரியல் பாக்குற ஆண்டிங்கல்லாம் வந்து பாக்குற மாதிரி நாலு அலுகாச்சி சீன் வைக்கனும். ஐ மீன் எமோஸன்\nவேல்ராஜ் : சரி தம்பி\nதனுஷ் : அப்புறம் வேலையில்லா பட்டதாரி மாதிரி இண்டர்வல்ல யாராவது ஒருத்தர மட்டை பண்ணனும். அப்பதான் இன்னும் எமோஸன் ஜாஸ்தியா இருக்கும்ணே\nவேல்ராஜ் : பன்னிடலாம் தம்பி\nதனுஷ் : அப்புறம் நம்ம ஃபேன்ஸ்லாம் ரொம்ப ஃபீல் ஆயிடுவாங்க.. அவங்களுக்காக நாலு மாஸ் சீன் வைக்கனும்ணே. முடிஞ்சா எதாவது பழைய ரஜினி பட டைட்டில் இருந்தா அதையும் வச்சிருங்கன்னே…\nவேல்ராஜ் : அண்ணனுக்கு ஒரு மொக்கைப்படம் பார்சல்…..\nவேலையில்லா பட்டாதாரி விமர்சனத்துல கதை முழுசும் ட்ரையிலர்லயே நமக்கு தெரிஞ்சிடும். ஆனாலும் படம் கொஞ்சம் கூட நமக்கு போர் அடிக்கலன்னு சொல்லிருந்தேன். இங்கயும் கதை நமக்கு ட்ரையிலர்ல முக்கால்வாசி தெரிஞ்சிடுது. படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே அடுத்தடுத்து இதுவாத்தான் இருக்கும்னும் தெரிஞ்சிபோயிடுது. ஓரளவு சஸ்பென்ஸா இருக்க வேண்டிய விஷயங்கள கூட நம்மளால ஈஸியா கெஸ் பன்ன முடியிது.\nபொதுவா ஒரு படம் ஆரம்பிச்சி அதிலுள்ள கேரக்டர்கள்லாம் நமக்கு பதிஞ்ச அப்புறம்தான் நமக்கு அந்த கேரக்டர்களுக்கு எதாவது ஒண்ணுன்னா ஆடியன்ஸூக்கு ஒரு தாக்கம் இருக்கும். ஐ மீன் படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோ அடிவாங்குனா நமக்கு எந்த ஃபீலும் இருக்காது. ஆனா படத்தோட க்ளைமாக்ஸ்ல அடிவாங்குனா நமக்கும் அழுகை வரும். இங்க படம் ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷத்துலயே அழுகை காட்சிகள், சோக காட்சிகள். ஆனா அதானால நமக்கு எந்த பாதிப்பும் இல்லாம போயிடுது.\nகொஞ்சம் மெதுவா ஸ்டார்ட் ஆனாலும் அடுத்து தனுஷ் எமி ஜாக்சன் லவ் சீக்வன்ஸ் ஸ்டார்ட் ஆனதும் தியேட்டரே ஜாலியாயிடுது. ஒரு அரை மணி நேரம் தொடர்ந்து சிரிப்பும் கைதட்டலும்தான். சதீஷ வச்செல்லாம் காமெடி பன்றது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் ரெண்டு பேரும் சேந்து நல்ல சிரிக்க வச்சிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் படுக்குற படம் கடைசி வரைக்கும் எழுந்திரிக்க மாட்டுது. மட்டை.\nஆட்டோகிராஃப் படம் பாக்கும்போது ரொம்ப நேரமா படம் ஓடிக்கிட்டே இருந்துச்சி. என்னடா இண்டர்வலே வரல.. ஒருவேளை இண்டர்வல் இல்லாம ஒரே அடியா படத்த முடிச்சிருவாய்ங்க போலன்னு நினைச்சி பாத்துக்கிட்டு இருந்தேன். க்ளைமாக்ஸ் வந்துருச்சிபோலன்னு நினைக்கும்போது போட்டாய்ங்க இண்டர்வல்ன்னு. அடப்பாவிகளா.. அதே மாதிரிதான் இங்கயும். இத்தனைக்கும் ஒன்னேகால் மணி நேரம்தான் ஓடுச்சி. எமி ஜாக்சன் போர்ஷன் முடிஞ்சப்புறம் எப்படா இண்டர்வல் வரும்னு ஆயிருச்சி.\nபடத்துல ஸ்கிரிப்ட விட மொக்கையான விஷயம் ஒண்ணு இருக்குன்னா அது நம்ம சமந்தாக்கா தான். “சாமி முன்னாடி மட்டும்தான் நா சாந்தமா பேசுவேன்” ங்குற டயலாக்க பேசும்போது எப்புடி விஜய் லிப்பே அசையாம பேசுவாறோ அதே மாதிரிதான் சமந்தா படம் முழுசும் பேசிக்கிட்டு இருக்கு. சேலைகட்டி மூக்குத்தியெல்லாம் போட்டு சமந்தா கெட்டப் இருக்கே.. ப்ப்பா… நானும் ஆரம்பத்துல அப்டி இருக்கும் போகப்போக பழகிரும்னு பாத்தேன். நடக்கலையே. கடைசிவரைக்கும் அதே பீலிங்.\nநிறைய ஏரியாக்கள ஒரே படத்துல கவர் பன்னும்னு ஆசைப்பட்டு இயக்குனர் படத்தோட போக்கையே மாத்திட்டாரு. படம் எடுத்து முடிச்சப்புறம்தான் அனிரூத் இருக்கதே ஞாபகம் வந்திருக்கும்போல. அட அவன் வேற சும்மா இருப்பானே..அவனுக்கு மீசிக் போடுறதுக்காவது ஒரு நாலு சீன் வேணும்னு கடைசில மாஸ் சீன்ங்குற பேர்ல நாலு கப்பி சீன்ஸ். இதுல தமிழ்ப்பற்று வேற பொங்கி வழியிது.\n“தமிழ்நாட்டுல தெலுங்கு தோக்கலாம்.. கன்னடா தோக்கலாம்.. மலையாளம் தோக்கலாம்”.. ”பேசிக்கிட்டே இருப்பா டீ குடிச்சிட்டு அப்புறம் பாக்கலாம்”னு நம்ம போய் டீய குடிச்சிட்டு வந்தாலும் ”சைனீஸ் தோக்கலாம் , கொரியா தோக்கலாம்” ன்னு அதே டயலாக்குதான் ஓடிக்கிட்டு இருக்கு. யப்பா டேய்… போதும்ப்பா.. நல்லதானடா போய்ட்டு இருந்துச்சி.. இப்ப ஏண்டா மொழிப்ப்ரச்சனையெல்லாம் உண்டாக்குறீங்க.\nஅனிரூத் நாலு பாட்டுல ரெண்டு ஓக்கே. அதுவும் “டக்குன்னு பாத���தா பக்குன்னு ஆவேன்” பாட்டு சூப்பரா இருக்கு. நல்லாவும் எடுத்துருக்காங்க. முத்தம் மட்டுமே குடுக்குறதுக்காகவே இன்னொரு பாட்டு. ஏம்பா எமி ஜாக்சன் நீங்க சொல்றதெல்லாம் கேக்கும்னு என்ன வேணாலும் பன்னுவீங்களா மாரி படத்துல தனுஷுக்கு வர்ற BGM ah அப்புடியே இங்கயும் போட்டுருக்காங்க.\nதனுஷ் எப்பவும் போல சூப்பரா நடிச்சிருக்காரு. ஆனா என்ன காட்சிகள்லதான் ஒரு impact இல்லை. முதல் பாதி சூப்பரா இருக்க இன்னொரு காரணம் தனுஷோட அப்பா அம்மாவா வர்ற ராதிகா, கே.எஸ்.ரவிக்குமாரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். எமி ஜாக்சன் செம அழகு. ஆண்ட்ரியா டப்பிங்க்ல நல்லாவே பேசிருக்கு. தனுஷ் எமி ஜோடி சக்கரைப்பொங்கல் தயிர்வடை காம்பிஷேன்தான். ஆனாலும் ஒன்னும் தெரியல.\nமுதல்பாதி சூப்பர்னு இண்டர்வல்ல எழுந்து போறவங்கள, செகண்ட் ஹாஃப்ல வாயே திறக்க விடாம கும்மு கும்முன்னு கும்மி எடுக்குறாங்க. செகண்ட் ஹாஃப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, திணிக்கப்பட்ட காட்சிகளை கொஞ்சம் குறைச்சி வேற மாதிரி எதாவது பன்னிருந்தா வேலையில்லா பட்டாதாரி லிஸ்டுல சேர்ந்திருக்க வேண்டிய படம்.\nஆனா இப்ப தங்கமகன ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு ரகத்துலயே சேக்க வேண்டியதா இருக்கு. ஆனாலும் முதல்பாதிக்காக ஒருக்கா பாக்கலாம். சுருக்கமா சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: thanga magan review, சினிமா, தங்க மகன் விமர்சனம், திரை விமர்சனம், திரைவிமர்சனம்\n\"சுருக்கமா சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு. \"\nதங்க மகனே ஒரு மொக்கைதான\n’ஓ’ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம்\nநம்ம பத்து - 2015\nதங்க மகன் – I WANT எமோஸன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம�� (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:39:32Z", "digest": "sha1:IQJFUAIKUXUUWARY7RHIEVOW3U6WYH7W", "length": 19861, "nlines": 229, "source_domain": "www.trttamilolli.com", "title": "இசையும் கதையும் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇசையும் கதையும் – 19/05/2018\n“மீண்டும் ஒரு பிறப்பு” ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஇசையும் கதையும் – 18/05/2018\nமே18 – சிறப்பு இசையும் கதையும் “நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ” – பிரதியாக்கம் – பாரதி ,ஜேர்மனி\nஇசையும் கதையும் – 30/12/2017\n“திவ்யா” பிரதியாக்கம் ஜேர்மனியிலிருந்து திரு உதயன்.\nஇசையும் கதையும் – 27/11/2017\nமாவீரர்தின சிறப்பு நிகழ்ச்சி ” உண்மை நின்றிட வேண்டும் ” பிரதியாக்கம் – திருமதி பாரதி -ஜெர்மனி\nஇசையும் கதையும் – 25/11/2017\nஇல்லம் ஒரு கோயில் – பிரதியாக்கம் – பிரான்சிலிருந்து திருமதி.ராதா கனகராஜா.\nஇசையும் கதையும் – 18/11/2017\n” தேசத்து நாயகர்கள் ” பிரதியாக்கம் ரோஜா சிவராஜா -பிரான்ஸ்\nஇசையும் கதையும் – 14/10/2017\n“எனை காத்த தெய்வம்” எழுதியவர்:ஜெர்மனிலிருந்து திருமதி சாந்தி விக்கி\nஇசையும் கதையும் – 30/09/2017\n“தங்கை” திருமதி. ரோஜா சிவராஜா பிரான்சிலிருந்து\nஇசையும் கதையும் – 16/09/2017\n“ஆண்டவனே நீ இருந்தால் சொல்லு” பிரதியாக்கம் – சாந்தி விக்கி – ஜெர்மனி\nஇசையும் கதையும் – 09/09/2017\n“அப்பாத்தா ” பிரதியாக்கம் பத்மராணி ராஜரட்னம் – ஜெர்மனி\nஇசையும் கதையும் – 02/09/2017\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” பிரதியாக்கம் சந்திரா கோபால் – ஜெர்மனி\nஇசையும் கதையும் – 19/08/2017\n ” பிரதியாக்கம் : சுவிஸிலிருந்து செல்வி. அஞ்சனா குகன்\nஇசையும் கதையும் – 17/06/2017\n“எல்லாம் அவன் செயல்” பிரதியாக்கம் : திருமதி ரோஜா சிவராஜா -பிரான்ஸ்\nஇசையும் கதையும் – 03/06/2017\n“கண்ணே கலைமானே” பிரதியாக்கம் : திருமதி கௌரி தெய்வேந்திரன் – ஐக்கிய இராச்சியம்\nஇசையும் கதையும் – 27/05/2017\n“பாயும் ஒளி நீ எனக்கு” பிரதியாக்கம் : திருமதி பாரதி -ஜெர்மனி\nஇசையும் கதையும் – 20/05/2017\n” போரல்ல போராடடம் ” பிரதியாக்கம் : திருமதி ரோஜா சிவராஜா – பிரான்ஸ்\nஇசையும் கதையும் – 13/05/2017\n” நின்னைச் சில வரங்கள் கேட்பேன் ” பிரதியாக்கம் : திருமதி பாரதி -ஜெர்மனி\nஇசையும் கதையும் – 06/05/2017\n” என் தங்கைக்காக ” பிரதியாக்கம் : திருமதி சாந்தி விக்கி ,ஜெர்மனி\nஇசையும் கதையும் – 22/04/2017\n“பாதை மாறிய பாதங்கள்”(பாகம் II) ” பிரதியாக்கம் : உதயன் – ஜேர்மனி ( அமரர்.தோழர் சுரேந்திரன் அவர்களின் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை )\nஇசையும் கதையும் – 15/04/2017\n“பாதை மாறிய பாதங்கள்(பாகம் 1) ” பிரதியாக்கம் : உதயன் – ஜெர்மனி ( அமரர் தோழர் சுரேந்திரன் அவர்களின் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை )\nஇசையும் கதையும் – 08/04/2017\n“தொடரும் மரணங்கள்” பிரதியாக்கம் : ராதா கனகராஜா. பிரான்ஸ்\nஇசையும் கதையும் – 18/03/2017\n” நெஞ்சம் மறப்பதில்லை “பிரதியாக்கம் : சித்ரா பவன் நோர்வே\nஇசையும் கதையும் – 04/03/2017\n“அண்ணன் ஒரு தெய்வம் ” பிரதியாக்கம் : ராதா கனகராஜா. பிரான்ஸ்\nஇசையும் கதையும் – 18/02/2017\n“நினைவுகளோடு ” பிரதியாக்கம் : வை .கே .ராஜு- குவைத்\nஇசையும் கதையும் – 07/ 02/2017\n“நீதிக்குத் தண்டனை ” (பாகம் II) பிரதியாக்கம் : நாதன் , ஐக்கிய இராச்சியம்\nஇசையும் கதையும் – 04/02/2017\n“நீதிக்குத் தண்டனை ” (பாகம் 1) பிரதியாக்கம் :திரு.நாதன் அவர்கள் , ஐக்கிய இராச்சியம்\nஇசையும் கதையும் – 07/01/2016\n“கனவுகள் ” பிரதியாக்கம் : பத்மராணி இராஜரட்ணம் – ஜெர்மனி .\nஇசையும் கதையும் – 17/12/2016\n“அப்புஹாமி ” பிரதியாக்கம் : பிரான்சிலிருந்து திரு .ஞானம் பீரிஸ்\nஇசையும் கதையும் – 03/11/2016\n“எங்கள் நெஞ்சறைகளே உங்கள் கல்லறைகள் “ பிரதியாக்கம் : பிரான்சிலிருந்து திருமதி . ராதா கனகராஜா .\nஇசையும் கதையும் – 27/11/2016\n“நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் ” பிரதியாக்கம் : பாரதி – ஜெர்மனி .\nஇசையும் கதையும் – 26/11/2016\n“தனிமரம் ஒன்று தவிக்கின்றது” பிரதியாக்கம் : .ரோஜா சிவராஜா – பிரான்ஸ்\nஇசையும் கதையும் – 19/11/2016\nமாவீரர் வலி சுமந்த கதையாக * “எங்கே என் கண்மணிகளின் கல்லறைகள்” பிரதியாக்கம் சாந்தி விக்கி -ஜெர்மனி மாவீரர் வலி சுமந்த கதையாக * “எங்கே என் கண்மணிகளின் கல்லறைகள்” பிரதியாக்கம் சாந்தி விக்கி -ஜெர்மனி\nஇசையும் கதையும் – 05/11/2016\nகந்தசஷ்டி சிறப்பு கதையாக “காத்திருக்கிறேன் ” இசையும��� கதையும் பிரதியாக்கம் : கௌரி தெய்வேந்திரன் , ஐக்கிய இராச்சியம் .\nஇசையும் கதையும் – 29/10/2016\n“பிரியாத பொக்கிசம் “ பிரதியாக்கம் : நித்தியா பாலசுப்பிரமணியம் , அளவெட்டி , இலங்கை .\nஇசையும் கதையும் – 15/10/2016\n” கண்ணீரில் கலந்த நினைவுகள் “ பிரதியாக்கம் :ஜெயா நடேசன் – ஜெர்மனி\nஇசையும் கதையும் – 08/10/2016\nநவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக “எனது வாழ்க்கைப் பாதையில் “ பிரதியாக்கம் : கௌரி தெய்வேந்திரன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து\nஇசையும் கதையும் – 24/09/2016\n“வெளிச்சம்” பிரதியாக்கம் இந்தியாவில் இருந்து கவிஞர் சாரா அவர்கள்\nஇசையும் கதையும் – 27/08/2016\n“நடக்கும் ஆனால் நடக்காது ” பாகம் III பிரதியாக்கம் : கனடாவில் இருந்து திரு சோ .ராமேஸ்வரன்\nஇசையும் கதையும் – 20/08/2016\n“நடக்கும் ஆனால் நடக்காது ” பாகம் II பிரதியாக்கம் : கனடாவில் இருந்து திரு சோ .ராமேஸ்வரன்\nஇசையும் கதையும் – 13/08/2016\n“நடக்கும் ஆனால் நடக்காது ” பாகம் I , பிரதியாக்கம் : கனடாவில் இருந்து திரு சோ .ராமேஸ்வரன்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2008/12/blog-post_8813.html", "date_download": "2018-05-20T17:55:56Z", "digest": "sha1:NQZUM7IESNIVWY3IJM4U7FM2ZMEGOCV3", "length": 14201, "nlines": 305, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: கலரிங்", "raw_content": "\nநான் Anti-colouring புத்தங்கள் படித்திருக்கிறேன். கலரிங் மட்டும் பண்ணுவதால், குழந்தைகளில் கற்பனைத் திறன் குறைந்து போகும், அவர்களை வரைய விட்டால் கற்பனைத் திறன் வளரும் என்பது அவர்கள் வாதம்.\nஆனால் சமீபத்தில் கலரிங் ஏன் குழந்தைகள் செய்ய வேண்டும் என்பதற்கு, ஏதோ இணையத்தளத்தில் படித்தேன். எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் படித்தது இது தான்.\n1. Accepting Boundaries - இந்த இடத்திற்குள் தான் கலர் பண்ண வேண்டும் எனும் பொழுது Boundaries கற்றுக் கொள்கிறார்கள். இது பின்னால் அவர்கள் எழுதப் பழகும் பொழுது, மிகவும் உபயோகமாக இருக்கும்.\n2. Focus - அவர்கள் விருப்பட்டுச் செய்யும் பொழுது அதில் கவனம் அதிகரிக்கிறது.\n3. Grip - பேனா, பென்சில் பிடிக்கப் பழகுகிறார்கள்.\n4. Motor skills - கலரிங் பண்ணும் பொழுது விரல்கள், கை போன்றவற்றிக்கு நல்ல வேலைக் கொடுக்கப்படுகிறது.\n5. Co-ordination - கை-கண் ஒருங்கினைப்புக்கு நல்லது.\n6. Colour recognition - கலர்களைக் கற்றுக் கொள்வர்.\nவாவ்... பாருங்கள் அன்றாடம் செய்யும் activity-ல் கூட எவ்வளவு விஷயங்கள். நன்றி தீஷு அம்மா\nமிக முக்கியமான விடயம் நிறங்களுடன் தனது நேரத்தை கழிப்பதால் மனதும் லேசாகிப்போகும்.\n(நமது மனது துக்கமாக இருக்கும்பொழுது சும்மா எதானும் வரைந்து கலர் அடித்து பாருங்கள். உண்மை தெரியும்)\nபகிர்தலுக்கு நன்றி தீஷூ அம்மா.\nநன்றி தீஷு அம்மா :) நல்ல விஷயம் :)\nமிக முக்கியமான விடயம் நிறங்களுடன் தனது நேரத்தை கழிப்பதால் மனதும் லேசாகிப்போகும்.\n(நமது மனது துக்கமாக இருக்கும்பொழுது சும்மா எதானும் வரைந்து கலர் அடித்து பாருங்கள். உண்மை தெரியும்)\nஆகா அற்புதமான மேட்டர் :)\nகத்துக்கிட்டேன் தீஷூ அம்மா, சொல்லிடறேன் அமித்துக்கிட்ட\nஇரண்டு காரணங்கள் என்னை இங்கு இழுத்து வந்தது.\n1. தலைப்பு 'கலரிங்' - பார்த்தவுடன் ஏதோ கலரிங்க் சொல்லிக்குடுப்பீங்க என்ற எண்ணம். பரவாயில்லை, தகவல்கள் நன்றாக இருந்தது.\n2. தீஷு - எங்க ரெண்டாவது குட்டிஸ் பேரும் இதுவே\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nபெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஒரு கொடியில் இரு மலர்கள்\nதாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... சுட்டி டிவி சுட...\nசென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://employers.in.jobs68.com/location/theni-0", "date_download": "2018-05-20T17:15:46Z", "digest": "sha1:QESMPNGWOAUSBRE2YOWWGCLCF7S5GIUS", "length": 4007, "nlines": 93, "source_domain": "employers.in.jobs68.com", "title": "Jobs in theni, tamil nadu - May 2018 | in.jobs68.com", "raw_content": "\n 📢*No need to refer anyone*, Rs.295 முதலீட்டில் தினம் Rs.20 உறுதியான வருமானம், தினம் Rs.20 முதல் Rs.30 வரை இலாபம் கிடைக்கும் (365- நாட்களுக்கு) valid till December 31 only. 📢ஆள் சேர்தால் மட்டுமே வருமானம் என்ற நிலை இல்லை இங்கு, 💰முதலீடு Rs. 295, 💰தினம் வருவாய் Rs. 20, 💰தினசரி Payment, 💰 தினம் ஒருமுறை Account Login செய்தால் மட்டுமே Rs. 20 வருமானம் வரும், 💰ஒருவர் எத்தனை ID வேண்டுமென்றாலும் ஓபன் செய்து கொள்ளலாம், 💰சராசரி ஒரு ID க்கு மாதம் Rs. 700 கிடைக்கும். 10 ID க்கு Rs. 7000 மேல் வருமானம் கிடைக்கும். 💰குறைந்தபட்ச தொகை Rs. 250 ரூபாய் சேர்ந்ததும் உங்கள் வங்கிக்கு,அல்லது Paytm க்கு தினசரி பெற்றுக்கொள்ளலாம் 💰இதில் 11 வகையான வருமானம் உண்டு, 1.Daily ROI Income Rs.20 2.Direct Sponser Income Rs. 25 3.Daily Growth Income 5%, 4.Income se ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/rk-nagar-election-vishal-video/", "date_download": "2018-05-20T17:28:40Z", "digest": "sha1:TGMOM2MRKIHY5QO2CGYIJOPLSGKUZMVT", "length": 6388, "nlines": 93, "source_domain": "tamil.south.news", "title": "ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த சம்பவம் [வீடியோ]", "raw_content": "\nநிகழ்வுகள் ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த சம்பவம்\nஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்தில் நடந்த சம்பவம் [வீடியோ]\nநடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகள் கொண்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது.\nவிஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்… ஜாதகம் சொல்லுது\nசென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்\nஓட ஓட தெறிக்கவிட்ட சி.எஸ்.கே’; 400 அடிச்சாலும் ஜெயிக்க மாட்டாங்களா ஆர்.சி.பி\nசி.எஸ்.கே.வால் வாழ்க்கையை இழக்கும் 3 முக்கிய அணிகள்\nஆண்கள் தினமும் ‘தன்னின்பம்’ காண்பதால் தலைமுடி உதிருமாம்… ஜாக்கிரதை\nஎப்படி இருந்த ஹன்சிகா இப்படி மாறிட்டாங்க… ஷாக் ஆகும் புகைப்படங்கள்\nபழனிக்கு சிலை செய்ததில் பல கோடிகளை முழுங்கிய முத்தையா ஸ்பதி… சும்மா விடுவாரா முருகன்\nபீட்டா நிறுவனத்திற்காக கணவருடன் நிர்வாணமாக நடித்த சன்னி லியோன்\nபெண்கள் வளையல் அணிவதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு ‘ட்ரீட்’\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n2050ம் ஆண்டு முதல் தண்ணீர் பஞ்சம் இருக்கவே கூடாது என்றால் இதை இப்போதே செய்யுங்க\nஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிரடி மாற்றம்\nசென்னை புத்தக கண்காண்ட்சியில் அதிகம் விற்பனையான டாப்10 புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:38:35Z", "digest": "sha1:XPENZLJHCJKMHMZWGLQMYJB3OWH7JB2Q", "length": 7834, "nlines": 121, "source_domain": "tkmoorthi.com", "title": "Dasavathaaram, | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nஅம்பாளின் பத்துவிரல்களும், விஷ்ணுவின் பத்து அவதாரம் என்றும் ,தசமகாவித்ய என்று சொல்லக்கூடிய,பத்து ஸ்வரூபமும் பத்து அவதாரம் என்றும் ,நவகிரகங்களின் அவதாரமும் விஷுனுவின் சம்பந்தமும் இதில் உள்ளன.\n1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – கேது\n2) ஸ்ரீகூர்ம அவதாரம் – சனி\n3) ஸ்ரீவராஹ அவதாரம் – ராகு\n4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் – செவ்வாய்\n5) ஸ்ரீவாமன அவதாரம் – குரு\n6) ஸ்ரீபரசுராம அவதாரம் – சுக்கிரன்\n7) ஸ்ரீராம அவதாரம் – சூரியன்\n8) ஸ்ரீபலராம அவதாரம் – குளிகன்\n9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் – சந்திரன்\n10 ஸ்ரீகல்கி அவதாரம் – புதன்\nகிரகங்களின் தெசா புக்தி காலங்களில் அந்த அந்த தசவதார தெய்வத்தை வணங்க நற்பலன் ஏற்படும்.\nஉயிரினங்களின் பரினாம வளர்ச்சியை பகவானின் தசவதாரத்தில் காணலாம். ( உயிரினங்களின் பரினாம வளர்ச்சியை கண்டறிந்தவர்கள் நம் இந்தியர்கள்)\n1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – மீன் ( உயிரினங்கள் நீரிலிருந்து தொன்றின) 4வது அறிவு – நீர் வாழ்வன -முட்டை இட்டு குஞ்சு பொறிப்பன.\n2) ஸ்ரீகூர்ம அவதாரம் – ஆமை – 4 வது அறிவு – நீர்+நிலத்தில் வாழ்வன -முட்டை இட்டு குஞ்சு பொறிப்பன.\n3) ஸ்ரீவராஹ அவதாரம் – பன்றி – மிருகம்- 5 வது அறிவு – நிலதில் வாழ்வன – குட்டிபொட்டு பாலூட்டுபவை.\n4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் – பாதி மனிதன் பாதி மிருகம் – 5 வது அறிவு – நிலதில் வாழ்வன – குட்டிபொட்டு பாலூட்டுபவை.\n5) ஸ்ரீவாமன அவதாரம் – பாதி வளர்ச்சி அடைந்த மனிதன். 6 வது அறிவு (பாதி) – மனிதன்.\n6) ஸ்ரீபரசுராம அவதாரம் – மனிதன் – 6 வது அறிவு (முக்கால்) – காட்டில் மிருகங்களுக்கு இடையில் வேட்டையாடி வாழ்ந்த காட்டு மனிதன்.\n7) ஸ்ரீராம அவதாரம் – முழுமையான ஒழுக்கமான மனிதன். 6 வது அறிவு (முழுமை) நகரத்தில் வாழும் மனிதன்.\n8) ஸ்ரீபலராம அவதாரம் – முழுமையான மனிதன் -6 வது அறிவு (முழுமை) – தனக்கு தேவையான உணவை தானே விளைவிக்க தெரிந்தவன்.\n9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் – முழுமையான மனிதன் -7 வது அறிவு (முழுமை) – அன்பும், பாசமும் உருவாக்கி, தீயதை அழித்து நல்லதை நிலை நாட்டும் பொது நலம் உள்ள மனித தெய்வம்.\n10 ஸ்ரீகல்கி அவதாரம் – 8 வது அறிவு, தேவர்கள் – தீயதை அழித்து நல்லதை நிலை நாட்டும் தேவர்கள். பஞ்சகார்த்தாக்கள்.\nஇதில் நாம் கடந்து வந்த பரிநாம வளர்ச்சியே பகவானின் தசவதரம். ஒம் நமோ நாராயணாய.\nNext Post: Next post: அக்ஷய திரிதியை பற்றிய செய்தி\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39870-topic", "date_download": "2018-05-20T17:53:28Z", "digest": "sha1:FSFWXOW5HVJEJDW2EFJI3UZ23C2UMNEH", "length": 7501, "nlines": 125, "source_domain": "www.thagaval.net", "title": "காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகாவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nகாவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம்\nமுழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் அதன்\nகூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (ஏப்.,23) மனித சங்கிலி\nமாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம்\nஇந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.\nபோராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்க\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:28:00Z", "digest": "sha1:OTGCQJADOF4MKEIJGYZNDR2JPP5B5KAT", "length": 7232, "nlines": 134, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "தோழி – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொற���யியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஆற்றுப்பக்கம் பேசிய ஆயிரம் பேய் கதை\nநேசம் எல்லாம் இப்புவி உலகில்\nகாக்கை பிடிக்கும் மனிதர் கூட்டம்\nஇடுக்கண் களைய வரும் நட்புபாலம்\nகவி பாடவும் நேரம் உண்டே\nஉடல் நலம் காக்க அன்னை தெரசாவுக்கு எங்கே போவது\nகோணங்கி சமுதாயம் திருத்த வழி வரைவாயே\nநீ கொடுக்கும் தமிழ் தூது மடலுக்காக\nவிடியல் உலகைக் காணக் காத்திருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-lauched-asha-500-502-503-three-mobiles-006568.html", "date_download": "2018-05-20T17:33:25Z", "digest": "sha1:OIFZ5BS4ACATUNSBKNFRZVO4S6NW7CED", "length": 8757, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "nokia lauched asha 500 502 503 three mobiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆஷா 500, 502, 503 என மூன்று மொபைல்கலை வெளியிட்டது நோக்கியா\nஆஷா 500, 502, 503 என மூன்று மொபைல்கலை வெளியிட்டது நோக்கியா\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் அபுதாபியில் நடைபெற்ற விழாவில் நோக்கியா தனது ஆஷா சீரியஸ் மொபைலில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட நோக்கியா ஆஷா 501 ன் வெற்றியை தொடர்ந்து இந்த மொபைல்களுக்கு ஆஷா 500, 502, 503 என பெயரிட்டுள்ளது நோக்கியா.\nஇந்த மூன்று மொபைல்களும் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் நமக்கு சந்தையில் கிடைக்கிறது.\nமேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இது உங்களது பொன்னான தருணங்களை படங்களாக வைக்க உதவும். இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.\nஇதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.\nஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது நீங்கள் பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.\nஆஷா மொபைல்களில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது.\nமேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல���லை.\nஇதன் விலைகள் முறையே ஆஷா 500 ரூ.4,250, ஆஷா 502 ரூ.5,490, மற்றும் ஆஷா 503 ரூ.6,100 விற்பனை செய்யப்பட இருக்கின்றன.\nஇதோ வெளியாகியுள்ள அந்த மொபைலின் படங்களை பாருங்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதுதாங்க இப்ப நோக்கியா வெளியிட்டுள்ள மூன்று ஆஷா மொபைல்கள்\nஎப்படி கலர் கலரா விடறாங்க பாருங்க\nஇதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.\nநமது கைகளுக்குள் அடங்கும் விதமாக இருக்கிறது இந்த மொபைல்\nமேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இது உங்களது பொன்னான தருணங்களை படங்களாக வைக்க உதவும் இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.\nஇதுதாங்க இதன் கேமரா கிளாரிட்டி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nதனியார் கம்பெனிகளை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்-ன் அறிவிப்பு.\nஉங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி\nபிளே ஸ்டோரில் வேறு பெயரில் களம் புகுந்துள்ள ஆபத்தான செயலிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/8781-jokes-doctors-galatta-anusha", "date_download": "2018-05-20T17:25:38Z", "digest": "sha1:INTB7IZSZ2ZX4CGVXLT3OKIRL7YYYO3Z", "length": 43245, "nlines": 606, "source_domain": "www.chillzee.in", "title": "ஜோக்ஸ் - டாக்டர்ஸ் கலாட்டா :-) - அனுஷா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஜோக்ஸ் - டாக்டர்ஸ் கலாட்டா :-) - அனுஷா\nஜோக்ஸ் - டாக்டர்ஸ் கலாட்டா :-) - அனுஷா\nஜோக்ஸ் - டாக்டர்ஸ் கலாட்டா :-) - அனுஷா\nடாக்டர் கோபமா இருக்காரே, ஏன் \nஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.\nஎட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..\nஅத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்\nடாக்டர்-\"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.\"\nநோயாளி-\"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்\nநர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் \nநர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் \nநோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.\nடாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.\nஜோக்ஸ் - சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் :-) - தேவி\nஜோக்ஸ் - பலே திருடன் :-) - தேவி\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - என்ன ஒரு கொலவெறி\nTamil Jokes 2018 - என்ன நியாயம்ங்க இது\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க - சசிரேகா\nTamil #Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil #Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் - சசிரேகா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொ��ர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அ��ுகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர���ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nமனதிலே ஒரு பாட்டு - 01 0 seconds\nதொடர்கதை - நனைகின்றது நதியின் கரை - 17 0 seconds\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 09 - சாகம்பரி குமார் 6 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக�� கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8089", "date_download": "2018-05-20T18:12:38Z", "digest": "sha1:FY7AQISZ4L4MQBAKXVHCSJRH6ANX356S", "length": 10512, "nlines": 86, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Padoa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Padoa\nGRN மொழியின் எண்: 8089\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Padoa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74986).\nபாடல்கள் 1 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A03981).\nபாடல்கள் 2 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C74988).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A27710).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74987).\nBiak: Padoa க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Padoa எங்கே பேசப்படுகின்றது\nBiak: Padoa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 30 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Biak: Padoa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBiak: Padoa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இ���்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-05-20T18:02:45Z", "digest": "sha1:5SZONQ7K7OOYKQY7JCJWPDHQR3KQKMOI", "length": 41629, "nlines": 771, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: ஒன்றரைக் கோடி ரூபாய் சட்டையும் அம்பானி கட்டிய வீடும்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஒன்றரைக் கோடி ரூபாய் சட்டையும் அம்பானி கட்டிய வீடும்\nஇணையத்தில் ஒரு செய்தி படித்தேன். நீங்களும் படித்திருக்கலாம். மும்பையில் ஒரு பணக்காரர் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் சட்டை செய்து மாட்டி மகிழ்ந்திருக்கிறார்.\nஇந்த ஒரு மனிதர் மட்டும்தானா இல்லை இது போல இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் பூனாவில் இதற்கு முன்பே பூனாவில் இன்னொரு மனிதர் தங்கச்சட்டை போட்டிருக்கிறார். அது அவ்வளவு காஸ்ட்லி இல்லை. வெறும் பதினைந்து லட்சம் ரூபாய் மட்டுமே. அந்தச் சட்டையை கீழே பாருங்கள்.\nஇன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் உடலெங்கும் தங்கமாக இங்கே ஒரு\nஇவர்களை எல்லாம் எந்த வரையறைக்குள் சேர்ப்பது. தங்கமான மனிதர்கள் என்று இப்படி தங்கத்தை அணிந்து கொண்டு பெயர் வாங்கப் பார்க்கிறார்கள் போலும்.\nவளர்ப்பு மகன் திருமணத்தின் போது \" Vulgar Expression of Wealth\" என்று யாரோ விமரிசித்ததுதான் நினைவிற்கு வந்தது.\nபல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான் என்று தயவு செய்து யாரும் பின்னூட்டம் போடாதீர்கள். இதெல்லாம் ஒரு வித திமிர். அம்பானி ஆறாயிரம் கோடி ரூபாயில் கட்டிய வீட்டினைப் போல.\nLabels: அநாகரீக மனிதர்கள், பொருளாதாரம்\nஅம்பானியின் வீடு 8000 /- கோடி ரூ .27 மாடி \nபல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்\nபல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான். :) பல் இல்லாதவன் வலைப்பூ எழுதுரான் / வாசிக்கிறான்.\nஒன்றை சொல்லாதே என்ர பின்னும் அதையே சொல்வதும் ஒரு விதத் ��ிமிர்தான் அனானி\nஉங்களைப் பார்த்தால் பார்ப்பனர் போல தெரிகிறது. அல்லது வேலூர் என்றால் அங்கே தெலுங்கர்கள் நிறைய இருப்பார்கள் இந்த கிருஷ்ணன்,ராமன் எல்லாம் இந்த ரெண்டு குழுவில் எதோ ஒன்றில் அடங்குகிறது.உங்களின் தொடர்வோர் பட்டியலிலும் காஷ்யபன் ஸ்வாமிநாதன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான காலம் அல்ல என்று சிபிம் ரங்கராஜன் என்ற பார்ப்பனர் கூறியுள்ளார் தஞ்சைக்கு வந்த சீனிவாச ராவ் என்பவர் தனது சாதி பட்டத்தை ஏன் துறக்கவில்லை பார்ப்பனர்கள் தொழிற்சங்கம் கட்டினாலும் புரட்சி நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும்.வைதீககப் பார்ப்பனர்களை விட முற்போக்கு பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்பதே உண்மை. இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்காவிட்டாலும் கவலை இல்லை.\n இருந்து விட்டு போகட்டும். பொறாமையை குறையுங்கள் அய்யா.\nபல் இல்லாதவன் வலைப்பூ எழுதுரான் / வாசிக்கிறான்.- anony August 11, 2014 at 11:11 PM\nமறந்து விட்டேன். இங்கு பின்னூட்டியிருப்பது இரண்டு அனானிக்கள். நான் இரண்டாவது அனானி.\nஜாதியைப் பற்றி எழுதியுள்ள அனானி யாரென்று எனக்கு தெரியவில்லை. யாரென்று யூகிக்க முடிந்தாலும் எந்த முடிவிற்கும் வரவில்லை. ஆனால் ஜாதி மறந்து பணி செய்பவர்களை ஜாதியில் கொண்டு போய் திணிக்க முயலும் அவர் போன்றவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். புரட்சிகர கருத்து உள்ளவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிற சில போலிகள் மற்றவர்களின் பணியை இவ்வாறு ஜாதியின் பெயரால் மட்டம் தட்டுவது அவர்களின் அல்பத்தனத்தின் அடையாளம். தோழர் சீனிவாசராவைப் பற்றி கீழத்தஞ்சை மாவட்டத்தில் அந்த அனானியார் இவ்வாறு சொல்லிப் பார்க்கட்டும். தொழிற்சங்க நடவடிக்கைககான காலம் இல்லை என்று தோழர் டி.கே.ஆர் எப்போது சொன்னார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா பின்னூட்டத்தில் தன் அடையாளத்தைக் காண்பிக்கக்கூட தயாரில்லாத அனானிக்கு அடுத்தவரை குறை கூற அருகதை கிடையாது. கோழைகள் வீரம் பேசக்கூடாது\nஇதில் பொறாமை என்ன இருக்கிறது அனானி இந்த பணத்தை உருப்படியாக செலவழித்திருந்தால் பாராட்டியிருப்பேன்\nஇது வெறும் அனுமானமல்ல. “இது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் அல்ல” என வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் டி.கே ரங்கராஜன் குறிப்பிட்டார்.\nகாஷ��யபன் நசிகேத வெண்பாவைத் தொடர்கிறார் அதாவது பூணூலை அணிந்து கொண்டே புரட்சியை முன்னெடுக்க முடியும் என்று நம்புகிறார் போலும் கீழத் தஞ்சை என்ன மேலத் தஞ்சையிலும் சென்று உண்மையை சொல்லலாம் அதற்கான உரிமை எமக்கு இருக்கிறது நவீன பண்ணையார்களாக மாறியுள்ள\nசிபிஎம் காலிகள் எம்மைத் தடுக்க முனையலாம் ஆனால் அது நிறைவேறாது நான் முதலில் பார்ப்பான் பின்னர்தான் கம்யுனிஸ்ட் என்று சொன்னாரே வங்கப் பார்ப்பான் சோம்நாத் \"சட்டர்ஜி\" நீங்கள் உங்களது பூணூலை கழட்டி எரிந்து விட்டீர்களா அல்லது பூணூலையே போர்க் கருவியாகப் பயன்படுத்தி புரட்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா அடையாளத்துக்கும் வீரத்துக்கும் என்னய்யா தொடர்பு அடையாளத்துக்கும் வீரத்துக்கும் என்னய்யா தொடர்பு அடையாளம் காண்பித்தால் உங்கள் கட்சியின் குண்டர்களை ஆட்டோவில் அனுப்பி அடித்து நொறுக்கலாம் என்றா அடையாளம் காண்பித்தால் உங்கள் கட்சியின் குண்டர்களை ஆட்டோவில் அனுப்பி அடித்து நொறுக்கலாம் என்றா மீசையை முர்க்குவது நெஞ்சை நிமிர்த்துவது இதெல்லாம் நிலப் பிரபுத்துவ கால \"வீரம்\" இன்னும் அங்கே இருந்து நீங்கள் நகரவே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.\nதன் அடையாளத்தை மறைத்து அனானியாக அதிலும் அனானி தி கிரேட் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இணையதள புரட்சியாளர் கும்பலா நீங்கள் மக்கள் மத்தியில் வராமல் ரகசியமாக மார்க்சிஸ்ட் கட்சியை திட்டுவதை மட்டுமே புரட்சிகர நடவடிக்கை என்று கொண்டுள்ள வீரராகிய உங்களுக்கு ஏன் சி.பிஎம் காலிகளை நினைத்து நடுக்கம் வருகிறது. உருப்படியாக எதுவும் செய்யாமல் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் அனானியான நீங்கள் யார் என்றும் நீங்கள் என்ன புரட்சிகரமான நடவடிக்கைகள் செய்துள்ளீர்கள் என்றும் சொல்லுங்கள், பிறகு நான் பூணொல் போட்டுள்ளேனா, எரித்துள்ளேனா என்று சொல்கிறேன். ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற கேடு கெட்ட நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் எப்போது வெளியே வரப்போகிறீர்கள். மாவோ வின் பெயருக்கே நீங்கள்தான் இழுக்கு.\nடேப் காதர் பற்றி தமுஎகச வெளியிட்ட அறிக்கை இந்த வலைப்பக்கத்திலேயே உள்ளது.\nஅதை படித்து தெளிவு பெறவும்.\nகாவிக்கூட்டத்தை விட அதிக வன்மமும் வக்கிரமும் கொண்டவர்கள் \"தாங்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்\" என்ற��� மூடத்தனமாக நினைக்கும் உங்களைப் போன்றவர்கள்தான்.\nஅனானியாக வந்தால் உங்களுக்கு இனி இங்கே இடம் கிடையாது.\nதோழர் டி.கே.ஆர் பற்றி ஆதாரம் கொடுக்கவும். வினவு சொல்லியிருப்பது பொத்தாம்பொதுவானது. முழுமையாக சொல்லவும். இது அபத்தமானது. ஏனென்றால் கடந்த மாதம் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்திலேயே தொழிற்சங்க இயக்கம் இன்னும் வீரியத்துடன் போராட வேண்டிய காலம் இதுதான் என்று சொல்லியிருந்தார்.\nமோடியைப் போலவே நீங்களும் பொய்யர்கள்தான் என்பதற்கு இது ஒரு உதாரணம்\nஅனானி தி கிரேட் - உன் ஜாதி என்ன என்று கேட்பது பாட்டாளி வர்க்க குணாம்சமா இல்லை பண்ணையார் புத்தியா\nநான் எனது உண்மையான பெயரில் கருத்து சொல்லுகிறேன் முடிந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் அய்யா லாகின் செய்ய நேரம் ஆகும் என்பதால் தான் அனானியாக வருகிறேனே தவிர வேறொன்றும் இல்லை\nநான் எனது உண்மையான பெயரில் கருத்து சொல்லுகிறேன் முடிந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் அய்யா லாகின் செய்ய நேரம் ஆகும் என்பதால் தான் அனானியாக வருகிறேனே தவிர வேறொன்றும் இல்லை\nலாகின் செய்யாவிட்டாலும் அனானியாக எழுதுபவர்களில் பலர் தங்கள் பெயரை எழுதுவது உண்டு. சரி கடைசியாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அந்த அனானி நீங்கள் என்றால்.\nபல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான். :) பல் இல்லாதவன் வலைப்பூ எழுதுரான். ///wonderful //\nஇது உங்க ஆசிரியர் தினம் கிடையாதே மோடிஜி\nஅமைச்சர்களை நியமிக்க பிரதமருக்கு உச்சநீதி மன்ற அறி...\nமோடி அண்ணாச்சி பேசப்போறாரு, எல்லாரும் கேட்கனுமாம்\nசிறகுகளில் ஓர் அற்புதம் - தவற விடாதீர்கள்\nஅந்தரத்தில் ஊஞசலாடுது மூவரின் உயிர்\nகோர்ட்டாவது மண்ணாவது, மோடிதான் கோர்ட், நீதிபதி\nசங்கரராமன் என்று யாருமே இல்லையாம்\nசப்தம் இல்லாமல் சந்தடி இல்லாமல்\nஇரவின் எழிலில் எங்கேயும் இங்கேயும்\nஅருண் ஜெய்ட்லி வீட்டுப் பெண்களுக்கு நிகழ்ந்தாலும் ...\nரஜனி ரசிகர்கள் கோபப்படாமல் சிரித்து விட்டுச் செல்ல...\nமரணத்தைக் கொண்டாடும் இழிபிறவிகளின் கூட்டம் - பாஜ...\nசென்னை வந்து நொந்த கதை\nஇந்தியாவில் தேசபக்தர்கள் 2500 பேர் மட்டும்தானா\nஇந்து நாடென்றால் இது என் நாடல்ல\nஇத்தாலி நாட்டு ஏரிக்கரை காவல்காரன் - சோனியாவிற்கு ...\nபிள்ளையாருக்கு சக்தி கொடுத்து பறிக்கும் மனிதர்கள்\nமீதி நாலு பாரத ரத்னா யாரு\nஒ���்றரைக் கோடி ரூபாய் சட்டையும் அம்பானி கட்டிய வீடு...\nகொட்டும் மழையில் நானும் யேசுதாசும்\nதிமுக காரர்களை குறை சொல்லாதீர்கள் ராம கோபாலன்...\nஇயர் போனை கழற்றி விட்டீர்களா மிஸ்டர் மோடி\nஇவருக்கு நீங்களும் வாழ்த்து சொல்லுங்கள்\nமனிதர்கள் மீது நம்பிக்கை வைக்கலாம்\nநான் தேசத்துரோகியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்க...\nநெகிழ வைத்தது அந்தச் சிறுவனின் கண்ணீர்\nமோடியிடம் 30 கேள்விகள்- மக்கழே பதில் சொல்லுங்க\nகாங்கிரஸ் கட்சியின் அழிவு தேவதை ப.சிதம்பரம்\nகாரின் விலை 3 கோடி, ரிப்பேருக்கு 2 கோடி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/tamil-nadu-theatres-strike-over-gst.html", "date_download": "2018-05-20T17:37:19Z", "digest": "sha1:RZKOBYJ2SASTO5MOBVIQJFKKA3C7PW6R", "length": 13217, "nlines": 186, "source_domain": "tamil.theneotv.com", "title": "Tamil nadu theatres strike over GST | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறி��ிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News தியேட்டர்கள் ஸ்டிரைக்.. இன்று முதல் காட்சிகள் ரத்து\nதியேட்டர்கள் ஸ்டிரைக்.. இன்று முதல் காட்சிகள் ரத்து\nஇரட்டை வரி விதிப்பை எதிர்த்து இன்று முதல் மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து விதிக்கப்பட்ட 30% கேளிக்கை வரியை எதிர்த்து திரைத்துரையினர் வேலைநிறுத்தம் நடத்தினர். இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டன.\nதிரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கேளிக்கை வரி 20% ஆகக் குறைக்கப்பட்டு 10% ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 27ஆம் தேதியை முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது.\nபுதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு 7% கேளிக்கை வரியும், மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 14% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு திரைப்பட துறையினரின் கோரிக்கை ஏற்கப்பட்டது..சினிமா கட்டணம் 25 சதவீதம் உயர்வு..\nதமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி குறைப்பு..தீபாவளிக்கு திட்டமிட்டபடி படங்கள் வெளிவரும்..\nதிரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்\nஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்\nநாடு முழுவதும் இன்று முதல் 93 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்\nஐகோர்ட்டில் இன்று விசாரணை: ‘மெர்சல்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு\nஉலகிலேயே அதிகப்படியான வரி விதிப்பதில் இந்தியாவுக்கு 2-வது இடம்… உலக வங்கி ஆய்வில் தகவல்…\nஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும்: நிதி மந்திரி அருண் ஜெட்லி\nNext articleகாந்திஜி நினைவிடத்தில் பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..\nமத்திய அரசுக��கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:39:51Z", "digest": "sha1:BURIFINF7T3XXOYK7G7HNMRCO6N5NI7U", "length": 3671, "nlines": 98, "source_domain": "tkmoorthi.com", "title": "மகர லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nமகர லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்\nஒடிசலான உடல் சதைபட்ட்று இல்லாத முகம்.தனது மனைவி, குழந்தைகளை ஆதரிப்பார்.தர்மத்தில் ஈடுபாடு உண்டு.சனி பார்த்தால் சாப்பாட்டு பிரியர். தொழில் அடிக்கடி மாறலாம்.பயணங்கள் அதிகம் உண்டு.சுயகாரியப்புலி எனலாம்.\nPrevious Post: Previous post: தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்\nNext Post: Next post: கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2008/09/blog-post_25.html", "date_download": "2018-05-20T17:24:09Z", "digest": "sha1:QLYHQP3UQVNNQIYI4FWXS7P4BOB2OS7F", "length": 24257, "nlines": 252, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: வாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்!!", "raw_content": "\nவாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்\nபத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nபுகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.\nஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.\nஉறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.\nபுகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.\nகடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.\nபுகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.\nபுகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.\nபுகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம் சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும்.\nபுகையிலையில் காணப்படும் Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.\nஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.\n70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.\nபுகை பழக்கம் கொண்டவர்கள் முல்லங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஓர் தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீறிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம். இறுதியாக ஒரு கவுஜை சொல்லிக் கொள்கிறேன்.\n(பி.கு: 5/6 மாதங்களுக்கு முன் எழுதி வைத்தேன். நேற்று தூசு தட்டபட்டது.)\nகுறிச்சொற்கள் ஆரோக்கியம், கட்டுரை, சிகரட்டு\nஅருமையான கட்டுரை விக்கி. கவிதை அதைவிட சூப்பர்.. பாராட்டுக்கள்.\nமுள்ளங்கி 2 கிலோ வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.\nமது மற்றும் புகையிலை கம்பனிகளை மூடுவதே இந்த தீய பழக்கங்களை ஒழிக்க ஒரே வழி. மற்றபடி எச்சரிக்கை செய்வதால் பெரிதாக எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அனால் இதை செய்ய வேண்டிய அரசோ இவற்றின் மூலம் எவ்வளவு வருவாய் என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\n\"வாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்\nஎன்ன ஒரு ஆணீய சிந்தனை தலைப்பில் கண்டனங்கள்\nஇந்தப் பதிவை உங்கள் அனுமதியோடு அதிஷாவுக்கு சமர்ப்பிக்கிறேன்\nஅருமையான பதிவு நண்ப���... கவிதை கலக்கல் :)\nஎல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.\nநல்ல பதிவு. இது போல் பயனுள்ள நிறைய பதிவுகளைத் தொடர்ந்து எழுது....\nஇருங்க ஓரு தம் அடிச்சிட்டு வந்து படிக்கிறேன் :)\nஉங்கள் புகைபழக்கம் பதிவுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் பகீர் என்கிறது.\nஇன்றிலிருந்து புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுகிறேன்\nபுகை பிடிக்காதே என்று அதன் தீமை பற்றி விளம்பரம் செய்யும் அரசுகள் அந்தகம்பெனிகளை மூடலாமே\nஅதை பற்றி ஒரு பதிவு போடுங்கள். நம்மை போன்ற தேசங்கள் அமெரிக்காவிடமும்,உலக வங்கியிடமும் புகையிலையால் ஏன் மண்டியிட்டு இருக்கின்றன என்பதையும் விளக்குங்கள்\n//ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. //\nஇதை புரிந்து கொண்டு \"தம்மர்கள்\" பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருத்தல் (யாவருக்கும்) நலம்.\nநான் கூட ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் (http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_09.html) தலைப்பு: வாங்க சார், தியானம் பண்ணலாம் என்ன ஒரு தற் செயல் நிகழ்வு\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிக...\nதலைப்பு: பயணிகள் கவனிக்கவும் நயம்: சமூக நாவல் ஆசிரியர்: பாலகுமாரன் வெளியீடு: விசா பதிப்பகம் விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவ...\nபாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் \"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபார...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசி���ியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nவாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்\nகோவியாரும், பரிசலும் பின்னே அதிஷாவும்\nஇது தான் தொப்புள் கொடி உறவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/blog/page/7/", "date_download": "2018-05-20T17:55:14Z", "digest": "sha1:VV3GPWEA4LOEYZRWX6GJXDTKHBL6VSIO", "length": 37406, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் Blog Archives - Page 7 of 15 - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nஇலங்கையின் இனஅழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு\nமு. திருநாவுக்கரசு சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சனைகளுக்கான அரசியற் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற...\nஅமெரிக்காவும் கால நிலை மாற்றமும்\nவீரகத்தி தனபாலசிங்கம் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி பாரதூரமான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. உலகில் தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளியிடும் கரியமிலவாயு...\nநிலங்களை இழக்கும் ஐ. எஸ் – தலைவர் தப்பியோடிக்கொண்டிருக்கிறார்\nரொய்ட்டர்- தமிழில் சமகளம் ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி தனது கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய பிரதேசங்களை இழக்கும் நிலையிலுள்ள போதிலும் அவரை கொல்வற்கு பல வருடங்கள்...\nவடமாகாண சபை ஊழல் விவகாரமும் தென்பகுதி அரசியல் வாதிகளும்\n-அ.நிக்ஸன் வடமாகாண சபையில் சில அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்து தமிழ்ஈழம் கேட்டுப் போராடியவர்களுக்கு மாகாண சபையைக்...\nபருவநிலைமாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவின் விலகலும் ஏற்படப்போகும் விளைவுகளும்\nகலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம் பருவநிலை மாற்றம் மனித சமூகத்திற்கு சவாலானதாக எழுந்துள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் இயற்கை மீது காட்டும் அணுசரனையை விட...\nநிலாந்தன் ‘என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாணசபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா’ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக்...\nமுகுசீன் றயீசுத்தீன் இன்றைய இலங்கை அரசியலில் நாட்டை ஆள்வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் என்ற பெயரில் 2015 ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால...\nஇந்தியா தமிழர் பிரச்சினையை எவ்வாறு பார்க்கிறது\nயதீந்திரா ஈழத் தமிழ் தலைமைகள் இந்தியா தொடர்பில் எப்போதுமே சாதகமான பார்வையே கொண்டிருக்கின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சற்று மாறுபட்டிருந்த...\nபேராசிரியர்.மு.நாகநாதன் பா, ஜ, க. வின் சங் பரிவாரங்கள் காஷ்மீர் தொடங்கித் தமிழ்நாடு வரை , முயன்று, முயன்று நாள் தோறும் இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மைகளைச்...\nவிக்னேஸ்வரனின் நடவடிக்கை முன்னுதாரணமாக அமையும்\nவடமாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின்...\n100 நாள் போராட்டமும் தலைமைகளும்\nநரேன்- வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் போராட்டம் 100 நாட்களைத் தொட்டிருக்கிறது. சில கடந்தும் இருக்கிறது. தங்களது சொந்தக் காணிகளை விடுவிக்க கோரியும், காணாமல்...\nஇது வெறுமனே சட்டம், ஒழுங்குப் பிரச்சினையல்ல… \nவீரகத்தி தனபாலசிங்கம் நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் எதிராக அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு...\nமன்செஸ்டர் தாக்குதல் ஐரோப்பிய தேசியவாதத்தை மீண்டெழச் செய்யுமா\nகலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் பிரித்தானியாவின் இசை அரங்கமான மான்செஸ்டரில் கடந்த 22 திகதி நடந்த தற்கொலைத் தாக்குகுதல் ஐரோப்பிய அரசியலில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....\nஇலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம் சாட்சியமளிக்கும் – சண்முகதாசனும், பொன்னம்பலமும், செல்வநாயமும்\n– மு. திருநாவுக்கரசு “அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை...\nசி.அ.யோதிலிங்கம் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இலங்கைப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக இலங்கை வந்த மோடி தற்போது 2017...\nயதீந்திரா கடந்த பத்தியில் தமிழ்த் தேசியத் தலைமை ஒன்றின் தேவை தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி தனது முகநூலில், மிகவும் அனுபவம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியர்...\nபேராசிரியர். மு. நாகநாதன் பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நேர்முகஉதவியாளராகப் பணியாற்றியவர் மறைந்த பெரியவர் சாமிநாதன்- “மூன்று...\nநல்லாட்சியிலும் தமிழ் தேசிய இனம் – முஸ்லிம் சமூகம் மீண்டும் போராட வேண்டிய நிலை\n-சிவ.கிருஸ்ணா- யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் தேசிய இனம் நிம்மதியாக தமது நிலத்தில், தமது உழைப்பில் வாழ முடியாத நிலை...\nஅன்பும் இனிமையும் நிறைந்த எளிமையாம் வடிவம் – அமரர் ந.பாலராமன்\nசு.திருஞானசம்பந்தர் ( முன்னாள் வதிவிடப் பிரதிநிதி ஐ.நா. சபை, வட்டு இந்துவாலிபர் சங்க கொழும்புக் கிளை உறுப்பினர்) தன்னை மட்டுமன்றி பிறர் நலனிலும் அக்கறைகொண்டு...\nகூட்டமைப்பு துரோகம் செய்யவில்லை: மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளே மக்களை குழப்புகிறார்கள்\nநேர்காணல்- -கே.வாசு- கடந்த 18 ஆம் திகதியுடன் இறுதி யுத்தம் முடிவடைந்து 9 ஆவது ஆண்டை நோக்கி தமிழ் மக்கள் காலடி எடுத்து வைக்கும் நிலையில் வன்னியின் பல பகுதிகளிலும் மக்கள்...\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: பின்னனி என்ன…\n-நரேன்- பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது கலவரம் உருவானது. ஆகவே இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம்...\nமுள்ளிவாய்க்கால் இப்பொழுதும் தலைவர்களுக்குச் சோதனைக்களமா\nநிலாந்தன் முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் “குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று...\nபின்லேடனின் கடைசி நிமிடங்கள்: அவருடன் உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nபி பி சி தமிழில் வெளியான கட்டுரை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பி��் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க...\nஇந்திய அரசுக்கு இலங்கையின் புதிய சவால்\nஅசோக் கே. மேத்தா சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பௌத்த நாடான இலங்கையில் வெசாக்...\nதுன்ப நெருக்கடியில் கொழும்பு நகரம்\nதண்டனைக் கோவையின் கீழ் எவரை தண்டிக்க முடியுமென கண்டறிவதற்கு மேலும் அனர்த்தங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோமா தேவைப்படும் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான அவசரம்...\nமுள்ளியவாய்கால் நினைவேந்தலும் கூட்டமைப்பு தலைமை மீது அதிகரிக்கும் விரக்தியும்\n-நரேன்- ஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளியவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள்...\nஉதவும் “பெரியண்ணனாக’ இந்தியா விளங்க வேண்டும்\nஉதவியளிக்கும் “பெரியண்ணனாக’ இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்...\nமுள்ளியவாய்கால் நினைவேந்தல்: உண்மையில் நடந்தது என்ன..\nநேரடி ரிப்போட் கே.வாசு மே 18 என்பது தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் பயணத்தில் என்றும் அழித்து விட முடியாத ஒரு துயரநாள். மனிதநேயத்தையும், மனிதாபிமானத்தையும்...\nசகவாழ்வு அமைச்சருடன் ஞானசார தேரர் நல்லிணக்கம் பேசிய இலட்சணம்\nவீரகத்தி தனபாலசிங்கம் ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில் இனக் குரோதப் பிரசாரங்களில் சுதந்திரமாக ஈடுபட்டு வன்முறைகளைத் தூண்டிவிட்ட தீவிரவாத பிக்குகள் தலைமையிலான சிங்கள,...\nநிலாந்தன் கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது ‘நஎநவெ டியளநன’ ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ஒரு நஎநவெ-...\nஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது\nயதீந்திரா 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது....\nமோடியின் வருகையும் தமிழ் தலைவர்களின் சந்திப்பும்\n-நரேன்- சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு அதனை தொடக்கி வைக்கும் முகமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வந்து திரும்பியுள்ளார். இவருடைய பயணம் ஏற்கனவே...\nமனித அவலத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்…\n-கே.வாசு- முள்ளியவாய்கால் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனிநநேயத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு பெயர் தான். 21 ஆம்...\nநீதி செத்துப் போய்விட்டது ஈழத்து இனப்படுகொலைகளில்…. நாதியற்றோர் துயர்களைய இப்பொழுது யாருமில்லை-தாமிருப்பதாய் வாதிடுவார் வழக்குரைப்போமென கதையளப்பார்-தாமிருப்பதாய் வாதிடுவார் வழக்குரைப்போமென கதையளப்பார்\nமோடியின் வருகையில் யாருக்கு இலாபம்\nகாலகண்டன் கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றமை, பரிநிர்வாணம் அடைந்தமை ஆகியவற்றை ஒன்றுசேர நினைவுறுத்துவதே வெசாக் தினமாகும். இது உலகம் பூராகவும் உள்ள...\nஇறுதி போர் நடந்த இடம் தற்போது எப்படி உள்ளது: நவீன கலிங்கத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்\nநேரடி ரிப்போட் -கே.வசந்தன்- 2009 மே 18 என்பது மானுடத்தை நேசிக்கும் எந்தவொருவராலும் மறக்க முடியாத நாள். அந்த வடுக்களை யாராலும் எப்பொழுதும் மறைக்கவும் முடியாது. 30 வருட ஆயுத...\nஇரு உலகப்பார்வைகளின் மோதல்: மக்ரோனின் வெற்றி ஐரேப்பாவில் ஜனரஞ்சக தேசியவாத அலையைத் தடுத்துநிறுத்த உதவுமா\nவீரகத்தி தனபாலசிங்கம் பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோன் கடந்த ஞாயிறன்று பதவியேற்றார். மிதவாத அரசியல் கொள்கைகளைக் கொண்ட 39 வயதான அவர்...\nவடகொரிய- அமெரிக்க போரை தீர்மானிக்கும் சீனா\n-கலாநிதி கே. ரி. கணேசலிங்கம் வடகொரியா அமெரிக்கா இடையிலான போர் இறுதி எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் மே 13 போர் என பிரகடனப்படுத்தும் அளவுக்கு ஊடக மிரட்டல்...\n-யதீந்திரா- இந்தக் கட்டுரை எழுதப்படும் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் இருக்கிறார். உலக வெசாக் தின நிகழ்வுகளை அங்கூரார்ப்பனம் செய்து...\nபிரான்ஸ் ஜனாதிபதியுடன் காதல் மலர்ந்தது எப்படி மனம் திறக்கிறார் மக்ரோங்கின் மனைவி\nபிபிசி தமிழில் 09/05/2017 அன்று பிரசுரமான கட்டுரை ஃபிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான்வெல் மக்ரோங், மனைவியுடன் மேடையில் தோன்றியபோது...\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மக்ரோங் வெற்றியின் பின்னணயில் 5 `ரகசிய���்கள்’\nபிரான்ஸ் அரசியலில் இமான்வெல் மக்ரோங் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். ஓராண்டுக்கு முன்னால், மிகவும் பிரபலம் இல்லாத,ஃபிரான்ஸ் அதிபர்களில் ஒருவரின் அரசில்...\nசரத் பொன்சேகாவைச் சுற்றி ஒரு அரசியல் சர்ச்சை\nவீரகத்தி தனபாலசிங்கம் எமது அரசியல்வாதிகளில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் தாங்கள் பொதுவெளியில் பேசுகின்றவற்றைப் பற்றி நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது...\nதிருகோணமலையில் புராதன சிவாலயத்திலிருந்து பொறிக்கப்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு\nபேராசிரியர் ப.புஷ்பரட்ணம் – தொல்லியல் இணைப்பாளர், யாழ் பல்கலைக்கழகம் திருகோணமலை திருமங்களாய் காட்டுப் பகுதியில் இருந்து அழிவடைந்த புராதன ஆலயமான திருமங்களாய்...\nஅரிநந்தன் அன்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் கூட்டமைப்பின் தீவிர தேசியவாதி என்று வர்ணிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை...\nவடக்கு – கிழக்கு முழு அடைப்பு: அடுத்தது என்ன…\n-நரேன்- தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், தமது காணிகளில் குடியேறுவதற்கான உரிமைகளுக்காகவும், வேலைவாய்ப்பு...\nதிரு. அ.அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்\nமு. திருநாவுக்கரசு 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழீழம் அமைப்பதற்கான ஆணையை தமிழர் விடுதலை கூட்டணி மக்களிடம் கோரிய அதேவேளை அவ்வாறு ஆணை கிடைக்குமிடத்து ‘தமிழீழ...\nஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்\nயதீந்திரா கடந்த வாரம் வுவுணியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளவர்வடைகிறார்களா தமிழ் மக்கள் அடுத்தது என்ன – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று...\n-கே.வாசு- 18 ஆம் நூற்றாணடில் இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருப்புருக்கு, நிலக்கரி, புடவை ஆகிய கைத்தொழில்களில் புரட்சிகரமான மாற்றங்கள்...\nஎவரையும் நம்பி தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவில்லை-வடகிழக்கில் ஹர்த்தால் பூரண வெற்றி\nசாரங்கன் காணாமல்போன உறவுகள் தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி விடுவிக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் பெரும்...\nவீரக��்தி தனபாலசிங்கம் அனர்த்தங்கள் நடந்து முடிந்த பிறகு மிகுந்த அறிவாளிகள் போன்று பேசுவதில் எமது அரசியல்வாதிகள் மகாவல்லவர்கள். சம்பவங்களுக்குப் பிறகு சகலரும்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:51:40Z", "digest": "sha1:DUOQMUJENFT4AQGUSXLMSO5BDXOMWEXL", "length": 5507, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெக்கா மீட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅலகு முறைமை: அ.மு அடிப்படை அலகு\nஅலகு பயன்படும் இடம் நீளம்\n1 டெக்கா மீட்டர் =\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nஒரு டெக்கா மீட்டர் (decametre) (குறியீடு: dam) என்பது அனைத்துலக முறை அலகுகள் நீளஅளவின் அடிப்படை அலகு ஆகும். 10 மீட்டர் என்பது 1 டெக்கா மீட்டராகும். இது மிக அபூர்வமாக பயன்படுத்தப்படும் ஓர் அளவீடு முறையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2013, 21:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/20/bharti-airtel-transfers-25-pc-stake-dth-arm-nettle-infra-010117.html", "date_download": "2018-05-20T17:30:36Z", "digest": "sha1:UTJHZTQ2TIUS2BPSYDEPABRQMDZSONDA", "length": 15986, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிடிஎச் நிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்! | Bharti Airtel transfers 25 pc stake in DTH arm to Nettle Infra - Tamil Goodreturns", "raw_content": "\n» டிடிஎச் நிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்\nடிடிஎச் நிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்\nபார்தி டெலிமிடியாவின் கீழ் உள்ள டிடிஎச் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளைத் துணை நிறுவனமான நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்க இருப்பதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-ம் ஆண்டு ஜனவர் 18ம் தேதி நிறுவனத்தின் முக்கியக் குழு உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nநெட்டிள் இன்ஃப்ரா நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்குத் தான் 25 சதவீத டிடிஎச் பங்குகளை வழங்க உள்ளதாக மும்பை பங்கு சந்தைக்குத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பரிவர்த்தனை எப்போது முழுமை அடையும் என்று விவரங்களை ஏர்டெல் தெரிவிக்கவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனம் தங்களது 20 சதவீத பார்தி டெலிமீடியா பங்குகளைத் தனியார் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ்க்கு 350 மில்லியன் டாலர் அதாவது 2,310 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது.\nநெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பங்குகளுக்கும், வார்பர்க் பின்கஸ்க்கு விற்கப்படும் பங்குகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.\nவார்பர்க் பின்கஸ் நிறுவனத்துடனான பரிவர்த்தனை நல்லபடியாக முடிந்தால் ஏர்டெல் நிறுவனத்திடம் 80 சதவீத பார்தி டெலிமீடியாவின் பங்குகள் இருக்கும்.\nஅது மட்டும் இல்லாமல் ஏர்டெல் நிறுவனம் தங்களது துணை நிறுவனமான இண்டோ டெலிபோர்ட்ஸ் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஏர்டெல் நிறுவனம் 2.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் இண்டோ டெலிபோர்ட்ஸ் நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பார்தி ஏர்டெல், இடமாற்றங்கள், பங்கு, டிடிஎச், நெட்டிள் இன்ஃப்ரா, bharti airtel, transfers, stake, dth, nettle infra\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/03/12/internet-speed/", "date_download": "2018-05-20T17:23:53Z", "digest": "sha1:57URAWZPRJFVEFGOCTTDA2K2UU5GWLY5", "length": 22093, "nlines": 210, "source_domain": "winmani.wordpress.com", "title": "எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. | வின்மணி - Winmani", "raw_content": "\nஎந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.\nமார்ச் 12, 2012 at 1:06 பிப 17 பின்னூட்டங்கள்\nஇண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.\nஇண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.\nசாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled ���ன்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nஅனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க\nநம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.\nஉங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க\nரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய\n\" தமிழர் வீரம் \"\nபுத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.\nவிவேகமான வேகம் வாழ்க்கையில் பல\nதமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு\nnatural order    இயற்கை, இயற்கையான ஒழுங்கு\nnatural park    இயற்கை வனம் ,பொழுதுபொக்கு பூங்கா\nnatural science  இயற்கை அறிவியல்,இயற்கை அறிவியலாளர்\nnature    ஒருவருக்குரிய இயற்கை ஆற்றல்\n1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி\nசாகித்ய அகாதெமி இந்திய அரசினால்\nதொடங்கப்பட்டது. சிறந்த இந்திய இலக்கிய\nபடைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர்\nஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும்\nதொகையாக 40,000 ரூபாயும், ஒரு விருதும் வழங்கப்படுகிறது.\nசிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான\nEntry filed under: அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழி.\nசில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம்.\tபுகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள தளம்.\n17 பின்னூட்டங்கள் Add your own\n அற்புதம். அருமையான டிப்ஸ். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வேகம் மிகவும் அதிகமாகிவிட்டது. நன்றி…நன்றி\n5. ஷாஜஹான் | 7:58 முப இல் மார்ச் 14, 2012\nWindows 7 னிலும் Limit reservable bandwidth என்ற option இருக்கிறது. அதில் default bandwith 20% இருக்கிறது. அதை 4% ஆக மாற்றினால் தீர்வாக அமையுமா எதற்கு 4% என்று வைக்கிறோம்.சற்று விரிவாக விளக்கவும்..Please…\nபல முறை சோதித்து பார்த்த பின் தான் தெரியப்படுத்துகிறோம்.\n7. அ.சேஷகிரி | 10:30 முப இல் மார்ச் 14, 2012\nநீங்கள் எழுதியபடி இணையத்தின் வேகத்தை கூட்ட நமது கணினியில் மாற்றங்கள் செய்தால் அதனால் நமக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கி இருக்கும் நிறுவ��த்திடம் இருந்து ஏதாவது எதிர்ப்பு வருமா என்பதை தெளிவு படுத்தவும்.\nநம் கணினியில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் தப்பில்லை , அவர்களின் தளத்திற்கோ அல்லது வேறு ஏதாவது டிவைஸ் வைத்தோ பயன்படுத்துவதான் தவறு.\n9. அ.சேஷகிரி | 3:52 பிப இல் மார்ச் 15, 2012\nஎனது சந்தேகத்தை தெளிவித்தமைக்கு மிக்க நன்றி\ntata photon டாடா photon பிளஸ் உபயோகிக்கிறோம்.\n4% மாற்றியும் அதே speed தான்.\nநீங்கள் கூறுவது கேபிள் இன்டெர்நெட் மட்டும்தானா \nஆம் கேபிள் நெட் தான்.\n“PDF கோப்பை(File) வேறு format ஆகா மாற்றுவது எப்படி\nதமிழில் உள்ள pdf களை மாற்றினால் எழுத்துக்கள்\nஅப்படி மாற்றும் போது தமிழ் பாண்ட்ஸ் வருவதில்லை சார் வெறும் கட்டம் கட்டமாக வருகிறது pdf இல் என்ன தமிழ் பான்ட் யூஸ் பண்றாங்க அதை எங்கே டவுன்லோட் செய்வது நண்பரே\n“PDF கோப்பை(File) வேறு format ஆகா மாற்றுவது எப்படி\nதமிழில் உள்ள pdf களை மாற்றினால் எழுத்துக்கள்\nஅப்படி மாற்றும் போது தமிழ் பாண்ட்ஸ் வருவதில்லை சார் வெறும் கட்டம் கட்டமாக வருகிறது pdf இல் என்ன தமிழ் பான்ட் யூஸ் பண்றாங்க அதை எங்கே டவுன்லோட் செய்வது pls help me\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/169137?ref=archive-feed", "date_download": "2018-05-20T17:16:27Z", "digest": "sha1:UI46YCWTVRPYK42WKMBHWELTZTDW4H7I", "length": 7635, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உலகிலேயே முதன்முறையாக சாதித்த நாடு: இப்படியும் ஒரு சட்டமா? - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே முதன்முறையாக சாதித்த நாடு: இப்படியும் ஒரு சட்டமா\nஐஸ்லாந்து நாட்டில் ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் ஆண், பெண் இருவருக்கும் ஒரே ஊதியம் அளிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது.\nதெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் சுற்றுலா மற்றும் மீன்பிடி தொழில் மூலமாக வருமானம் ஈட்டப்படுகிறது.\nமொத்தமாக 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் வசிக்கும், இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 50 சதவித பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.\nஎனினும் பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியமே அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் ஆண்களுக்கு இணையான ஊதியத்தை, பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது, இந்த சட்டமானது புத்தாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் உலகிலேயே இப்படி ஒரு சட்டத்தை இயற்றிய முதல் நாடு எனும் பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது.\nஇச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் வருவதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம அளவிலான ஊதியத்தை வழங்க உள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topuptvonline.blogspot.in/2018/01/02.html", "date_download": "2018-05-20T17:41:14Z", "digest": "sha1:SRUVNQUTCUTXJB4YUYLXRS3S2HQGP42L", "length": 7735, "nlines": 175, "source_domain": "topuptvonline.blogspot.in", "title": ".: மினி சினிமா #02 - குறும்பட விமர்சனம் \"அணங்கு\"", "raw_content": "\nமினி சினிமா #02 - குறும்பட விமர்சனம் \"அணங்கு\"\nஇந்த பகுதியில் 'அணங்கு' என்ற குறும்படத்தை பற்றிய விமர்சனத்தின் காணொளியை கண்டுமகிழுங்கள். இந்த திரைப்படம் ஒரு பெண் தெய்வத்தை பற்றிய குறிப்புகளுடன் இரண்டே நடிகர்கள் ஒரே அறையில் நடித்திருக்கும் குறும்படம். இந்த நிகழ்ச்சியை கண்டு, கேட்டு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே.. நன்றி..\nகருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்\nஇந்த பகுதியில் Toilet Cleaner விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை...\n'Pin'விளைவுகள் 01 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\nநம் நாட்டு பாரம்பரிய மருத்துவமுறையான சித்தா, ஆயுர்வேதாவை போலவே நம் நாட்டு வர்மக் கலையை மையமாக கொண்ட சைனீஸ் மருத்துவமுறையான 'அக்குபஞ்சர்...\nஎறா ப்ராண்ட் லுங்கிகள் - மரண காமெடி விளம்பரம்\nஇந்த பகுதியில் டூத் பேஸ்ட் விளம்பரம் போல் துவங்கி எப்படி லுங்கி விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... டிஸ்கி - பொய் பேசுவதில் வ...\nபுத்தக அறிமுகம் #03 - பணக்கார தந்தை ஏழை தந்தை\nடாப் அப் புத்தகத்தின் இந்த எபிசோட்டில் நாம் பார்க்கவிருக்கும் புத்தகத்தின் பெயர் 'பணக்கார தந்தை ஏழை தந்தை'. இந்த புத்தகம் பணத்த...\nபுத்தக அறிமுகம் #03 - பணக்கார தந்தை ஏழை தந்தை\nFuture மிச்சர் - ஐயோ டிராவல்சில் ஒரு நாள் - Funny ...\nமினி சினிமா 4 - 'அர்பன் லிஜெண்ட்' தமிழ் குறும்பட வ...\nகுழம்புர இடைவேளைக்கு பிறகு - Mad Ads\n'Pin' விளைவுகள் 03 - பெண்களின் அன்றாட வாழ்வில் அக்...\nமினி சினிமா #03 - குறும்பட விமர்சனம் \"தலைகீழாக ஒரு...\nTopUp Book #02 - மனிதனும் மர்மங்களும்\nமினி சினிமா #02 - குறும்பட ��ிமர்சனம் \"அணங்கு\"\n'Pin' விளைவுகள் - அக்குபஞ்சர் மருத்துவத் தொடர் - S...\nDIY - KRAFT 01 - குல்லிங் முறையில் கம்மல் செய்வது ...\nTopUp Book #01 - 'ரிஸ்க் எடு தலைவா'\nMini Cinema 01 - 'பிழை' - குறும்பட விமர்சனம்\n'Pin'விளைவுகள் 01 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_35.html", "date_download": "2018-05-20T17:48:38Z", "digest": "sha1:5BPDW7ZTUCMGZ5ZUO7WH5OQXRPW5XEB2", "length": 9348, "nlines": 167, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு அல்லாத திருதராஷ்டிரன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநூல் இரண்டு – மழைப்பாடல் 37 ல் இருக்கிறேன். நான் அறிந்த ஒரே மஹாபாரதம் வெண்முரசு மட்டுமே இதற்கு முன் மஹாபாரதம் என்பது கௌரவர்கள் பாண்டவர்கள் இடையே குருஷேத்ரம் என்னும் இடத்தில் நடந்த போர் என்பதை தாண்டி எந்த சித்திரமும் எனக்கு இல்லை. வெண்முரசு வாசிப்புக்காக மஹாபாரதம் பற்றிய மற்ற படைப்புகளை வாசித்து வந்த போது \"கதா காலம் - தேவகாந்தன்\" படிக்க நேர்ந்தது. இதில் வரும் திருதராஷ்டிரனை எவ்வளவு யோசித்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, முதல் இரவில் தட்டு தடுமாறி போய் அமர்ந்து, காந்தாரி இருப்பதை அவளை பேசவைத்து அறிகிறான். ஏன் என்று தெரியவில்லை இதை வாசித்ததும் சரியான கோபம் வருகிறது. எனக்கு வெண்முரசு அளித்த திருதராஷ்டிரன் சுத்த வீரம் சற்று முரடண் (வாசித்த வரை) பீஷ்மரையே..... துவந்தயுத்தம் செய்ய அழைத்து சண்டையிட்டவன். வேழம் போல உடல் கொண்டவன் காந்தாரியை மணக்க தடை வந்தபொழுது அனைவரையும் துவம்சம் செய்து தன்னந்தனியாக காந்தாரியோடு மீண்ட கீரோ. கண்களை மூடிக் கொண்டு செவி, நாசி வழியாக எதையாவது உணர முடிகிறதா என்று முயன்று பார்கிறேன், அவ்வளவு ஆழமாக திருதராஷ்டிரனை என்னுள் பதியவைத்துவிட்டது வெண்முரசு. இனி வேறு சித்திரம் கொண்ட திருதராஷ்டிரனை ஏற்க இயலாது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷண���யும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_706.html", "date_download": "2018-05-20T17:57:02Z", "digest": "sha1:I2IW6VZUVOVJBKRWS2T72BDQC4HIBIRL", "length": 36155, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஈரான் மீது போர், தொடுக்க தயங்க மாட்டோம் - சவுதி அரேபியா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈரான் மீது போர், தொடுக்க தயங்க மாட்டோம் - சவுதி அரேபியா\nசமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.\nஇதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nஇந்தப் பின்னணியில் சவுதி ராணுவம் அடிக்கடி ஹவுத்தி கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇதற்குப் பதிலடியாக சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து கடந்த சனிக்கிழமை ஏவுகணை வீசப்பட்டது.\nஇந்த ஏவுகணையை சவுதி விமானப் படை நடுவானில் தடுத்து அழித்தது.\nஇதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரிடம் ஏவுகணை தொழில்நுட்பம் கிடையாது. ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சியில் ஈரான் ராணுவம் பின்னணியில் இருக்கிறது.\nஇதனை எங்கள் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம். அதன்படி ஈரான் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கிறோம். ஏமனுக்கு எவ்வாறு ஏவுகணைகள் கடத்தப்படுகிறது என்பதை கண்டறிந்து அம்பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளது.\nமன்னர் ஸல்மானின் இந்த முயற்சியை அல்லாஹ் கைகூட்டி வைக்கட்டும்,\nஇணைவைப்பாளர்களுக்கு எதிரான போர் எப்பொழுதும் தோல்வி கண்டதில்லை.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாட���ாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/chrome-audio-eq.html", "date_download": "2018-05-20T17:29:34Z", "digest": "sha1:3I2KKZNW46GUQJVMQVVFSE6Z72PA634Q", "length": 2465, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகுள் குரோமில் சூப்பரா சவுண்ட் கேட்கணுமா? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome extension google chrome கூகுள் குரோமில் சூப்பரா சவுண்ட் கேட்கணுமா\nகூகுள் குரோமில் சூப்பரா சவுண்ட் கேட்கணுமா\nகூகுள் குரோமில் இணையத்தளங்களினூடாக பாடல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மகிழும்போது அவற்றிலிருந்து சிறந்த ஒலியை பெற்றுக்கொள்ள Audio EQ நீட்சி உதவுகின்றது.கூகுள் குரோம் இணைய உலாவியில் செயல்படக்கூடிய இந்நீட்சியனது HTML5 இணைய மொழிக்கு ஒத்திசைவாக்கம் உடையதாக காணப்படுகின்றது.\nமேலும் இந்நீட்சி YouTube, Bandcamp.com மற்றும் Google Music தளங்களில் சிறந்த முறையில் செயல்படக்கூடியதாக காணப்படுகின்றது.\nகூகுள் குரோமில் சூப்பரா சவுண்ட் கேட்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-piranthapin-olliyaga-katchiyalikka-aniya-vendiya-aadaigal", "date_download": "2018-05-20T17:45:02Z", "digest": "sha1:23GCFXMFBHS7IZIJY2UEO6Y2RWEQG6DE", "length": 12822, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை பிறந்தபின் ஒல்லியாக காட்சியளிக்க அணியவேண்டிய ஆடைகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தை பிறந்தபின் ஒல்லியாக காட்சியளிக்க அணியவேண்டிய ஆடைகள்\nஉங்கள் வாழ்க்கையின் புதிய பரிமாணம் இப்போது தொடங்கியிருக்கும், இந்த புதிய பரிமாணம் உங்கள் வாழ்க்கையின் மிகவும் அழகிய பகுதியாகும். தாய்மை உங்களிடம் தனிப்பட்ட முறையில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறது. இது உங்கள் உடலிலும் பல தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தின் போது உங்கள் தோல் பிரகாசிப்பதோடு முடி வளர்ச்சியும் சிறப்பாய் இருக்கும். ஆனால், தற்போது அனைத்தும் மாறியிருக்கும். சில வேலைகளை செய்வதன் மூலம் அதிக சிரமமின்றி ஸ்டைலாக காட்சியளிக்க உதவும்.\n1. ட்ராக் பேண்ட்ஸ் மற்றும் டி-சர்ட்\nதினமும் உங்களுக்கான அலங்காரத்தை செய்துகொள்ள சிறிது நேரமில்லாமல் வேலை செய்ய வேண்டிய நாட்கள் நிறைய இருக்கும். ஆனால் இதை சமாளிக்க ஒரு எளியவழி இருக்கிறது: ஒரு ஜோடி நன்கு பொருந்தகூடிய காட்டன் ட்ராக் பேண்டுடன் ஒரு சாதாரண டி- சர்ட்டை அணிந்து அதற்கு மேல் குளிர்சட்டை போட்டால் ஸ்டைலாக காட்சியளிப்பார்கள்.\n2. லெக்கின்ஸ். ஒரு டி-சர்ட், மேல்சட்டை\nநீங்கள் மெலிதாக காட்சியளிக்க விரும்பினால் லெக்கின்ஸ் அதற்கு சிறந்த தேர்வாகும். இது உங்களின் கீழ்புறத்தை அழகாக காட்டுவதோடு உங்கள் உடலை மெலிதாகவும் காட்டும். அடர்நிற லெக்கின்ஸ்க்கு பொருத்தமாக மெல்லிய நிறத்தில் ஒரு டி-சர்ட் அணிந்து முடிந்தால் அதற்கு மேல் அடர்நிற மேல்சட்டை அணிவது அழகாக இருக்கும். கையை முடித்துவிட்டு பெரிய செயின் போடுவது இன்னும் சிறப்பு.\nகர்ப்பத்திற்கு பின் நீங்கள் இந்த ஆடைகளை அணிய வெட்கப்படக்கூடாது. உங்கள் உடலை கச்சிதமாக காட்ட இதுபோன்ற ஆடைகளை தேர்வுசெய்வது நல்லது. கருப்பு நிற மிடியையோ அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட மிடியையோ அணிவது அழகாக இருக்கும். ஏ வடிவில் வெட்டபட்ட மிடிகளை விட நேராக வெட்டப்பட்ட மிடி உடலமைப்பை மெலிதாக காட்டும். பைகளோ அல்லது பெல்ட் வைத்த மிடிகள் ஸ்டைலாக இருக்கும்.\n4. நீண்ட குர்தா மற்றும் பேண்ட்ஸ்\nநீங்கள் குர்தா அணிவதை விரும்பினால் நீளமான குர்தா அணிவதை விட சிறிய குர்தாக்களை அணிவது சிறப்பு. நேராக வெட்டப்பட்ட குர்தாவில் மேலிருந்து கீழே வரை பட்டன்கள் வைத்த குர்தாக்களை உடுத்துங்கள். ஒருவேளை நீளமான குர்தாக்களை அணிய விரும்பினால் கணுக்கால் வரை நீண்ட குர்தாக்களை காட்டன் பேண்டுடன் அணிந்தால் அழகாக காட்சியளிப்பீர்கள்.\n5. மின்னும் நீள பாவாடை\nநீங்கள் இந்த தருணத்தில் சிறிய உடைகளை அணிய விரும்பாமல் இருக்கலாம். ஆனால், உங்களின் அலமாரியை நீளமான உடைகளை கொண்டு அலங்கரிக்கலாம். உங்களின் முட்டி வரை நீளமுள்ள இந்த ஆடைகள் விழாக்களுக்கும் அணிய ஏற்றது. ஒரு சாதாரண நாளில் நண்பர்களுடன் வெளியே செல்லவோ அல்லது சாப்பிட செல்லும்போதும் அணியலாம். இதற்கு பொருத்தமான காட்டன் சட்டைகளையோ அல்லது அழகிய டி-சர்ட்களையோ அணியலாம்.\nமுதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்த கசிவு ஏற்படுமா\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் அழகாக தெரிவதற்கான 5 காரணங்கள்..\nகுழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள்\nகர்ப்பகாலம் குறித்து உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nகுழந்தைகள் முன்னிலையில், பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை..\nபட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையின் கதி என்ன\nகுழந்தையை அறிவாளியாக்கும் சிறந்த தாலாட்டுப் பாடல்..\nகருவின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்..\n60 நொடிகளில் குழந்தையின் 10 மாத வளர்ச்சி..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nஇறுக்கமான உள்ளாடை அணிவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 வழிகள்\nஆணுறுப்பு விறைப்பு செயலிழப்பு பற்றி அறிய வேண்டிய 4 விஷயங்கள்\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\n இந்த 9 விஷயத்தை செய்யுங்கள்...\nபெண்கள் 40 வயதிற்குள் என்ன செய்ய வேண்டும்\nகுளிர்காலத்தில் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்\nபிரசவம் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:47:47Z", "digest": "sha1:WA3D7WIECNRSOIG635SVW6VSIN7ANEOW", "length": 20337, "nlines": 328, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: கொஞ்சம் சொந்தக்(நொந்த)கதை :", "raw_content": "\nஎந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,\nமுதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,\nச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;\nசுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.\n சுஷ்மி பொய் சொல்ல மாட்டா \nம்ம்...டி.வி ல சொன்னாங்க .\nசுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா \nஇல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...\n )வேறென்ன பல்பு தான் .\nஅவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .\nபோம்மா நீ பொய் சொல்ற .\nநானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.\nசொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.\nகண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...\nஅது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.\nஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.\nஇல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.\nஇல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.\nசரி ...சரி தூங்குடா இப்போ .\nஇல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்\nஅதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்\n(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .\nஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .\nஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.\nஇன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி)\nநான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;\n\"கடக்\" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.\nஅப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எட���த்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .\nஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.\nLabels: கேள்விகள் ஆயிரம், சொந்தக் கதை., ஹரிணி\nஇன்னோரு குழந்தைக்கு அம்மா ஆனப்புறம்தான் நீங்க 'களிடம்' என்று எழுதவேண்டும் என்று என்பது ஜக்கம்மாவின் வேண்டுகோள்\nஅவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.\nஅய்யோ, இந்தப் பல் விழுற கொடுமை இருக்கே... நமக்கெல்லாம் அது ஆட ஆரம்பிச்சு, ஒண்ணுரெண்டு நாள்ல விழுந்துடும். ஆனா, இப்பத்திய பசங்களுக்கு விழறதுக்கு மாசக்கணக்குலல்ல ஆகுது பால் நிறைய குடிக்கவச்சு, கால்சியம் சத்து கூடுனதால இருக்குமோ பால் நிறைய குடிக்கவச்சு, கால்சியம் சத்து கூடுனதால இருக்குமோ அதுவும் நாலரை பால், ஏழரை பால்னு வித விதமா பால் கிடைக்கறதோட, அதுல கூடுதலா பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான்னு வேற சேத்து, பல்லு (மட்டும்) ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுச்சு போல அதுவும் நாலரை பால், ஏழரை பால்னு வித விதமா பால் கிடைக்கறதோட, அதுல கூடுதலா பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான்னு வேற சேத்து, பல்லு (மட்டும்) ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுச்சு போல\nஅது விழுற வரை கேள்வி மட்டுமா, சாப்பிடவும் மாட்டேன்னுல்லா இருக்காங்க. நானெல்லாம் பல்லென்ன, வாயே ஆடுனாலும் சாப்பிடுறதை மட்டும் நிறுத்துனதில்லை. ;-)))\n//பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு //\nநாங்க மண்ணுல குழிதோண்டி புதைப்போம். இது எங்க கலாச்சாரம்\nஎங்க வீட்ல எப்போ பல்லு விளுகப்போகுதுன்னு 6 மாசமா, தினமும் கேட்டுட்டு இருக்கறான். அவன் class ல எல்லோருக்கும் விளுந்துருச்சாம். எனக்கு எப்போ tooth fairy பணம் கொடுக்கும்னு கேள்வி. பதில் சொல்ல முடியல.\nஇப்போத�� இருக்கும் குழந்தைகள் அனைவருமே கேள்விக் கேட்கத் தெரிந்த அறிவு ஜீவிகள், அவர்களுக்குப் பெற்றோர்கள் ஈடு கொடுப்பதேப் பெரிய சவால்.\nபொதுவாக குழந்தைகள் கேட்கும் வினாக்களுக்கு முறையான பதில் களைத்தான் தரவேண்டும்\nஉங்களின் குழந்தை சற்று சுட்டியாக இருக்கலாம் அப்படி பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் அறிவில் சிறந்து விளங்குவார்கள் . எனவே கேட்கும் வினாக்களுக்கு தட்டி கழிக்காமல் முறையான பதில்களை தருக ஏற்றமிகு இளைஞ்சர் சமுகம் வளரட்டும் .\nகுசந்தைகள் கேட்கும் கேள்விகள் சில நேரம் நம்மையும் சிந்திக்க வைக்கும்\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2011/04/international-day-of-human-space-flight.html", "date_download": "2018-05-20T17:54:08Z", "digest": "sha1:AARHYFEUMDGIH5EY3MA5SZZ2NXOGR7CN", "length": 21549, "nlines": 101, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் (International Day of Human Space Flight) - புன்னியாமீன்", "raw_content": "\nமனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் (International Day of Human Space Flight) - புன்னியாமீன்\nமனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினமாக (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் திகதியை கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. A/65/L.67 இலக்கத்தைக் கொண்ட இத்தீர்மானம் 2011 ஏப்ரல் 7 ஆம் திகதி பொதுச்சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டுவரப்பட்டது.\nஏப்ரல் 12 ஆம் திகதி மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாகப் பிரகடனம் செய்யப்படுவதற்கு மூலமாக அமைந்த காரணி விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளிப்பயணம் நிகழ்ந்து 50வது ஆண்டுகள் பூர்த்தியடைவதால் ஆகும். ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணித்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயூரி அலெக்சியேவிச் ககாரின் ரஷ்யாவில் மொஸ்கோ நகருக்கு மேற்கே அமைந்துள்ள க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934 இல் பிறந்தவராவார். இவர் பிறந்த இப்பிரதேசமானது பிற்காலத்தில் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. (இவர் 1968ம் ஆண்டில் காலமானார்). இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். 1957 இல் வலென்டினா கொரசோவா என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர் ஆரம்பத்தில் நோர்வே எல்லையில் மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் தனது பணியை ஆரம்பித்தார்.\n1960 இல் சோவியத் யூனியனின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார். இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவ்விருவருள் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.\nயூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக் 3KA-2 (வஸ்டோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்தது.\nவிண்வெளி ��ய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதாகும். இது பற்றிய எண்ணக்கரு அல்லது, விண்வெளிக்கு மனிதனையோ, வேறு பொருட்களையோ அனுப்பும் எண்ணம் 19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியிலிருந்து விஞ்ஞானப் புனைக்கதைகளிலில் இடம் பெற்று வந்துள்ளன. எட்வர்ட் எவரெட் ஹேல் எனும் எழுத்தாளர் 1869 ஆம் ஆண்டில் எழுதிய 'தி பிரிக் மூன்' என்னும் கற்பனைச் சிறுகதையில் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது பற்றி எழுதியிருந்தார். 1903 ஆம் ஆண்டு, கோன்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கை (1857–1935)என்பவரின், \"த எக்ச்ப்லோறேஷன் ஒப் காஸ்மிக் ஸ்பேஸ் பை மீன்ஸ் ஒப் ரியாக்க்ஷன் டிவைசஸ்\" என்ற ஆய்வறிக்கை நூலில் ஏவுகனையைக்கொண்டு எவ்வாறு விண்கலங்களை ஏவலாம் என்பது பற்றி விளக்கப்பட்டிருந்தது. விண்வெளி தொடர்பாக முதலில் வந்த நூலாக இது கருதப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டில் கம்பியில்லா உலகம் என்ற கட்டுரையில், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான நாவல் எழுத்தாளரான ஆர்தர் சி. கிளார்க் (1917-2008) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பற்றி எழுதியுள்ளார். ஆர்தர் சி. கிளார்க் விண்வெளிப்பயண வரலாற்றை ஒரு பலமான அத்திவாரத்தையிட்ட விஞ்ஞான எழுத்தாளராகக் கருதப்படுகின்றார்.\nவிண்வெளி ஆய்வுப் பயணத்தில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் திகதி, சோவியத் ஒன்றியத்தினால் ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று லைக்கா எனும் பெயர் கொண்ட நாய் முதல் முறையாக புவி சுற்றுப்பாதையை சுற்றி வர அனுப்பப்பட்டது. புவி சுற்றுப்பாதையை சுற்றி வந்த முதல் ஜீவராசி இதுவாகும். இவ்வெற்றியை அடுத்தே யூரிககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக்-1 விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி அமெரிக்க அப்பலோ 11 விண்கலத்தின் மூலம் சந்திரனில் முதல் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது. சந்திரத் தரையில் முதலில் பாதம் பதித்தவர் என்ற பெருமையினை நீல் ஆம்ஸ்ட்றோங் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் அப்பலோ - 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்றோங் உடன் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோரும் பயணித்தனர். ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைக்க அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். மைக்கேல் கொலின்ஸ் விண்கலத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.\nஇவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட விண்வெளி திட்டமானது இன்று பல மைல்கற்களை சாதித்துள்ளது, 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் ஸ்புட்னிக் 1 என்கின்ற முதல் செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் பூமியை சுற்றி இருக்கும் கோளப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. 50 நாடுகள் இதுவரை செயற்கைக்கோள்களை செலுத்தி இருந்தாலும் அவற்றை வானில் செலுத்தும் ஆற்றல் பத்து நாடுகளுக்கு மட்டுமே இதுவரை உள்ளது. ஒரு சில நூறு செயற்கைக்கோள்கள் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன\nசெயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நாடுகளாக சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து, ஜப்பான், மக்கள் சீன குடியரசு, போலந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், இந்தியா, இந்தோனேசியா, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா, பிரேசில், மெக்சிகோ, சுவீடன், இஸ்ரேல், லக்சம்பேர்க், அர்ஜென்டினா, பாக்கிஸ்தான், தென் கொரியா, போர்த்துக்கல், தாய்லாந்து, துருக்கி, உக்ரேன், சிலி, மலேசியா, நோர்வே, பிலிப்பைன்ஸ், எகிப்து, சிங்கப்பூர், தாய்வான், டென்மார்க், தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மொரோக்கோ, அல்ஜீரியா, கிரீஸ், நைஜீரியா, ஈரான், கசக்ஸ்தான், பெலருஸ், கொலம்பியா, வியட்நாம், வெனிசுலா, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம். அதே நேரம் செயற்கைக்கோள்களை வானில் செலுத்தும் ஆற்றல் மிகு நாடுகளாக ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், மக்கள் சீன குடியரசு, உக்ரேன், இந்தியா, இஸ்ரேல், உக்ரேன், ஈரான் ஆகியன காணப்படுகின்றன.\nவிண்வெளி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 ஆண்டு ஆய்வின் பின்பு, அப்பணியின் கவனமானது ஒருமுறை மட்டுமே விண்வெளி ஓடத்தை பயன்படுத்தும் முறையிலிருந்து மாறி மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஓடத் திட்டம் போன்ற மறு சுழற்சி முறைக்கும், போட்டியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையம் என்பது போன்ற ஒத்துழைப்பு திட்டங்களுக்கும் இடம் பெயர்ந்தது. 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து தனியார் துறையும் விண்வெளி சுற்றுலாவாண்மையை மேம்படுத்தவும் அதன் பிறகு சந்திரனுக்கு தனியார் விண்வெளி பயணத் திட்டத்தையும் ஆரம்பித்தார். இன்று சந்திரனுக்கு மாத்திரமன்றி ஏனைய கிரகங்களை நோக்கியும் விண்வெளிப் பயணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nமனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் (Intern...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaytamil.org/2018/01/30/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:57:05Z", "digest": "sha1:NXXZ7ILJ2GFXYVJ7P25LNFKAZHPR4IAV", "length": 4934, "nlines": 126, "source_domain": "vijaytamil.org", "title": "இளநரையை போக்கும் மருதாணி « Vijay Tamil.Org", "raw_content": "\nஇன்றைய இளைய தலைமுறைக்கு உள்ள ஒருசில பிரச்சனைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.\nசுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்பட��� வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும். இதன் தைலம் முடி வளர்க்கும் இளநரையை அகற்றும்.\nஇரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.\nநறுமணத்திற்காக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும். நரை முடி படிப்படியாக மாறும்.\nTitle: இளநரையை போக்கும் மருதாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/10/blog-post_106679662488218075.html", "date_download": "2018-05-20T17:51:53Z", "digest": "sha1:FMPGMDXZ6GIJ55MJ4756LXCWGI54I7M5", "length": 11852, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nஇன்றைய தினமலர் செய்தியில் மணிஷங்கர் தான் நாகப்பட்டிணம் கூட்டத்தில் ஜெயலலிதாவிடம் என்ன சொன்னேன் என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறார். \"தொகுதி முன்னேற்றம் பற்றிய கூட்டத்தை அரசியலாக்கி விட்டீர்கள், நாய் போல் நாம் இங்கே சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமா\" என்றுதான் தான் கேட்டேன் என்கிறார். ஜெயலலிதாவோ தான் மணிஷங்கர் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டார்.\nகாங்கிரஸ்ஸின் இளங்கோவன் கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர இனியும் [மோகன்தாஸ்] காந்தி வழியில் போனால் ஒத்து வராது, சுபாஷ் சந்திர போஸ் வழிதான் சரிப்படும் என்கிறார். வாழ்த்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற...\nஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்\nகுர���மூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்\nகுருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்\nரூ 1.5 லட்சத்துக்குக் கார்\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nகவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்...\nமணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்\nராஹுல் திராவிடின் இரட்டை சதம்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nமடலும் மடல் சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/4-48.html", "date_download": "2018-05-20T17:21:21Z", "digest": "sha1:ADU6U2IJIG6RLWSGSC2U36CLDYS743DU", "length": 8621, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலை துண்டிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலை துண்டிப்பு\nசவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலை துண்டிப்பு\nதமிழ்நாடன் April 27, 2018 உலகம்\nசவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது “கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.\nஎனினும் சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 600 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் பாலானோர் போதைப் பொருள் கடத்தியவர்கள்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்க�� மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-62-sayshaa-10-02-1840752.htm", "date_download": "2018-05-20T17:51:26Z", "digest": "sha1:UWT7IEXT7WORPZWTDQNDRRK5RQ6HQO7B", "length": 7094, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.! - Vijay 62sayshaa - விஜய்-62 - ஷாயிஷா | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா - அவரே வெளியிட்ட தகவல்.\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வரு��ிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் படத்தில் மேலும் ஒரு நாயகியாக வனமகன் பட நடிகை ஷாயிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகி இருந்தன. தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார் ஷாயிஷா.\nதளபதி-62 படத்தில் இன்னொரு கதாநாயகியாக நான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன, ஆனால் அவை உண்மை இல்லை வெறும் வதந்தி தான். விஜயுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை ஆனால் விஜய்-62 படத்தில் நடிக்க இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ விவாசாயியாகும் விஜய் சேதுபதி\n▪ அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n▪ விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/05/3_27.html", "date_download": "2018-05-20T17:48:40Z", "digest": "sha1:3XHLHJ3GL46ZRMY2OPG4ICXPDOFV5BSU", "length": 12657, "nlines": 294, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : தெருக்கூத்து -3 ‘நவீன சகுனி’", "raw_content": "\nதெருக்கூத்து -3 ‘நவீன சகுனி’\nதெருக்கூத்து -3 ‘நவீன சகுனி’\nஎதிர்பாராத விதமாக சத்சங்கத்தின் ரகசியகூட்டம் ஒத்திப்போடப்பட்டதாம். தலைமை தர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு அவர்களின் வீட்டில் ஏதோ விசேடம் என்று சொல்லப்பட்டாலும், அவருடைய தீவிர ஆதரவாளர்களான மாங்குடி மைனர் ராமுடு ஐயர், ஹிட்லர் மீசை நாச்சியப்பன், கட்டாரி கனகவேல், ஆஸ்தான நர்த்தகி ஜம்புகேஸ்வரி, தளிகை நச்சு ஆகியோர், சிகண்டி படையெடுப்பால் அஞ்சி, நடுங்கி, அகண்ட பாரதத்தின் அடிலாபாத், கரிவலம் வந்த நல்லூர், கூத்துப்பிரம்பா, ஹம்பி, ஷோலாப்பூர் ஆகிய ஊர்களின் மூலை முடுக்குகளில், சந்து பொந்துகளில் அஞ்ஞாத வாசம் செய்து வந்தபடியால், அவரவர் புஷ்பக விமானங்களில் ஏறமுடியவில்லை என்ற ஹேஷ்யம் ஆடிட் ரிப்போர்ட் ஊடகச்செய்தி போல தீவலம் வந்தது. மஹாஜனங்களே, சத்லீக்ஸ் போஸ்ட்போன்ட். வெயிட்டவும்.\n பலத்த மின்வெட்டு. ‘ஆதார்’ கார்ட் கிடைக்காததால், நம்ம தீவக காண்டிராக்ட் திம்மனுக்கு காஸ் கிடைக்கவில்லை. அவரும், மற்ற விளக்குத்தூக்கிகளும் மாயமானார்களே. கும்மிருட்டு. பிக்பாக்கெட் பரந்தாமனின் சிஷ்யகோடிகள் சுறுசுறுப்பாக இயங்கவே, கூட்டம் தானாகவே கலைந்தது. ஆகமொத்தம் தெருக்கூத்து ஒத்திப்போடலாச்சுது. திடீரென்று ஒரு கலவரம். சனிமூலையில் ஒரு எதிரொலி. கீதா சொன்ன எதிரொலி. அண்டம் கிடுகிடுக்க, பண்டமெல்லாம் உருண்டு விழ, சண்டமாருதம் பலமாக வீச, இடி முழங்கியது. பின்னர் ஒரு அசாதாரண அமைதி. வீணை மீட்டுவது போல் ஒரு இனிய நாதம். அவரவர்கள் ஒதுங்கிய இடத்திலிருந்து, ஒட்டைச்சிவிங்கி போல் கழுத்தை நீட்டி, செவி சாய்த்தனர். அவர்களில் நானுமொருவன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா\nLabels: S.Soundararajan, இன்னம்பூரான், சகுனி, தெருக்கூத்து, நவீன\nநீயும், நானும், விஞ்ஞானமும்: 1அ:\nதமிழ் இலக்கியம் 4: தொல்காப்பியப் பதிப்புக்களும் பா...\n12 : பண விடு தூது:தணிக்கை\nநீயும், நானும், விஞ்ஞானமும் -1\nதெருக்கூத்து: 5: நவீன சகுனி\nதெருக்கூத்து -4 ‘நவீன சகுனி’\nதெருக்கூத்து -3 ‘நவீன சகுனி’\nஅன்றொரு நாள்:மே 27; அஸ்தமனம்\nஅன்றொரு நாள்: அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்க...\nகனம் கோர்ட்டார் அவர்களே ~3\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என���னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/blog-post_9741.html", "date_download": "2018-05-20T17:31:30Z", "digest": "sha1:PGO7VPTBJDKHAGN4HLJFBP7S7MZ5RGXE", "length": 37859, "nlines": 456, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ஈழம் , அவசியம், அவசரம்! --- ஆனந்த விகடன்", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\nஈழம் , அவசியம், அவசரம்\nகடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.\n'30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு.\n'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள்.\nஇன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.\nஅவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்....\nஈழத் தமிழரின் இன்றைய பெயர், 'கூடார மக்கள்'. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான் வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், 'இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்' என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள். கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது\nசிங்கள அரசு. 'கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். 'பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்கள். 'இந்த இடத்தில் இருந்து எங்களை வி��்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்' என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்\nஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன. இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்\nநீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ\nமுதல்கட்டமாக... பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்\n\"படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்\" - இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. \"வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்\" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்\n5. ஏதாவது ஒரு நிவாரணம்\nபோர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள். ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்\n'இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை', 'பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்' என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்\nராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், 'எமர்ஜென்ஸி' பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்\nஎப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது\nபுலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது\nஇரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் ப���ர்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.\n\"20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்\" என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\nதமிழ் பாப் பாடகி சீ.என்.என். தொலைக்காட்சிக்கு பேட...\n♥ யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை ...\n♥ \"பத்து வருடத்தில் நான் போராளி ஆவேன்\" கோவையில் சி...\n♥ வேங்கைகள் விளையாடிய மண்ணில் பிணம் தின்னும் கூட்ட...\n♥ \"இணையதளங்களுக்கு அவசர வேண்டுகோள்\nஈழம் , அவசியம், அவசரம்\n♥ \"எப்படி தப்பினார் மதிவதனி\n♥ வணங்காமண் கப்பலுக்கு சிங்கள அரசு அனுமதி ♥\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற��சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2012/03/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:35:53Z", "digest": "sha1:AMUKTF6AARC3Y7IENGO3KLMQDKK77YU5", "length": 21075, "nlines": 280, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com", "raw_content": "\nஇந்த ரெசிப்பி எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரில் இருந்த போது, என் அம்மாவின் தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும் போது சாப்பிடச் சொன்னால், இல்லைம்மா இப்ப தான் அய் பூரி சாப்பிட்டேன், என்பார்.\nஎன் அம்மாச்சி அவரிடம் ரெசிப்பி கேட்டார். அவரும் சொன்னார். வீட்டில் அய் பூரி செய்தார்கள் செய்து அடுத்த நொடி எல்லாமே முடிந்துவிட்டது.\nஇப்ப இது என் பிள்ளைகளின் பேவரைட் உணவு. தேங்காய் சட்னியோடு அல்லது சைட் டிஷ் இல்லாமல் சாப்பிட சுவையாக இருக்கும்.\nசரி இப்ப இந்த பெயர் வந்த காரணத்தை பார்ப்போமா\nஊரில் என் உறவினர் சூடிய பெயர் \" அய் பூரி\". என் மகன் சூட்டிய பெயர் \" ஐ பூரி\".\nஅதுவா ஐ போன், ஐ பாட் போல இதுக்கு பெயர் ஐ பூரி, என்றார்.\nமா - 2 கப்\nகாய்ந்த மிளகாய் - 1 அல்லது 2\nசீரகம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nகாரட் - துருவியது 1/4 கப்\nமுதலில் வெங்காயத்தை மிகவும் பொடியாக வெட்டவும். பொடியாக வெட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க கூடாது. பொடியாக வெட்டினால் தான் மாவோடு சேர்ந்து இருக்கும். இல்லாவிட்டால் தனியாக பிரிந்து போய்விடும். சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போடவும். பின்னர்\nபொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, லேசாக வதக்கவும். வதங்கியதும் தட்டில் பரவி ஆற விடவும்.\nமாவுடன் உப்பு, காரட், வெங்காய கலவை கலந்து கொள்ளவும். குளிர்ந்த தண்ணீரை விட்டு சப்பாத்தி மா பதத்திற்கு பிசையவும். பிசைந்து முடிந்ததும் எண்ணெயில் தொட்டு பூரி சைஸில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்ப சுவையான ஐ பூரி ரெடி.\nமா - கோதுமை மா, மைதா மா இரண்டும் மிக்ஸ் செய்து பூரி செய்யலாம். நான் மைதா மா மட்டும் பாவித்தேன். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் உணவு. பெரிசுகளும் சாப்பிடத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டார்கள்.\nரெசிப்பி நல்லா இருக்கு வானதிஏதோ போளி செய்திருக்கீங்க என்று நினைச்சேன்\nஇதுவரை பூரியில் இப்படி பொருட்கள் சேர்த்து செய்ததில்லை.சப்பாத்தியில் விதவிதமா ட்ரை பண்ணிருக்கேன். ரெசிப்பிய விட பேர் ரொம்ப catching-ஆ இருக்குஅய்பூரி--ஐபூரி\nஒரு டவுட்டு..பூரி நல்லா புஸ்ஸுன்னு உப்பி வருமா இல்ல அப்பளம் மாதிரி flat-ஆக வருமா இல்ல அப்பளம் மாதிரி flat-ஆக வருமா\nபூரி போல புஸ்ஸூன்னு வராது. அப்பளத்துக்கு பெரிய அண்ணா போல இருக்கும். கொஞ்சம் மொத்தமாக சப்பாத்தி போல தட்டுவதால் பெரிதாக உப்பாது. மிக்க நன்றி, மகி.\nமகி, ரோலிங் பின் வைச்சு தான் எப்பவும் சப்பாத்தி, பூரி எல்லாமே செய்வேன். கைகளினால் தட்டியதில்லை.\n:) நான்தான் குழப்பிக்கறேனா அப்போ\n அப்பிடின்னு சொல்றா மாதிரி இருக்குறதுனால ஐ பூரின்னு பேர் வந்துச்சோ...ஒரே அளவெடு��்த மாதிரி இருக்கிற ஐ பூரிக்கு நான் ஓ போடுறேன்..\nநிச்சயம் வித்தியாசமான பூரிதான் வான்ஸ். கேள்விப்பட்டதே இல்லை. இன்னும் ஒரு கிழமையில செய்து சாப்பிட்டுப்போட்டு சொல்லுறன்.\nஇந்த வாரம் செய்து பார்த்துவிடவேண்டியதுதான்\nநல்லாயிருக்கு வான்ஸ்.அப்படியே அந்த ப்லேட்டை இங்கே தள்ளுங்க.\nஅய் ஐ பூரி பேரு சூப்பரா இருக்கு பூரியும் நல்ல இருக்கு\nவான்ஸ் ஐ பூரி சூப்பர் ஆ இருக்கும் போல் இருக்கு அடுத்த வாரம் லீவு சோ செஞ்சு பார்த்திட்டு சொல்லுறேன். இதுக்கு முன்னே இப்படி பூரி கேள்வி பட்டதில்ல\nபொரித்து எடுக்கும் போது காரட் , வெங்காயம் எல்லாம் தனியா வந்திடாதா\nபொடியாக வெங்காயத்த வெட்ட சொல்லி இருக்கீங்க அதுதேன் கொஞ்சம் இடிக்குது ஏன்னா எங்க அம்மா மாமியார் எல்லாரும் நான் கொழம்புக்கு வெங்காயம் நறுக்கவா ன்னு கேட்டா ஐயோ வேணாம் அதி எப்போ வதந்குறது ன்னு அலுத்துக்குவாங்க அவ்வ....ளோ சின்னதா நறுக்குவேன்:))\n//:) நான்தான் குழப்பிக்கறேனா அப்போ// என்னாச்சு மகி பொதுவா கர்ர்பூரமா ( சாரி ஸ்பெல்லிங் சரியா வர மாட்டேங்குது:)) இருப்பீங்களே \nராதா ராணி, மிக்க நன்றி.\nஇமா, செய்து பாருங்கோ நல்லா இருக்கும்.\nரமணி அண்ணா, மிக்க நன்றி.\nஆசியா அக்கா, தள்ளியாச்சு. மிக்க நன்றி.\nலஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.\nகிரிசா அம்மிணி, பொரிக்கும் போது தனியா வராதுங்கோ. அதுக்கு தானே பொடியாக நறுக்குறோம். இருந்தாலும் 4, 5 வெங்காயத் துண்டுகள் மட்டும் பிரிஞ்சு போகும். கண்டு கொள்ளக் கூடாது. வெங்காயம், காரட் எல்லாம் மாவோடு ஒட்டி இருக்கு. அதனால் பயமில்லை. அதோடு எண்ணெய் தொட்டு உருட்டுவதால் கறிவேப்பிலை, வெங்காயம், கடுகு..... எல்லாமே அப்படியே இருக்கு.\nஇதில் லேசாக வதக்குவதால் பொடியாக நறுக்குவதில் பிரச்சினை இல்லை.\nபூஸார் போனதிலிருந்து மஞ்சள் பூ, கீரி எல்லோருக்கும் நிறைய சோகம் போலும். இல்லாவிட்டால் நான் தான் ரெசிப்பியை குழப்மாக கொடுத்து இருக்கிறேனோ\n//எண்ணெயில் தொட்டு பூரி சைஸில் உருட்டி,//இந்த வரியில முதல்ல \"உருட்டி\" என்பதற்கு பதிலாக \"தட்டி\" என்றுதானே எழுதீருந்தீங்க வானதி அதுமில்லாம பூரி கொஞ்சம் அப்பளம் மாதிரி மொறுமொறுன்னு தெரிஞ்சது,அதான் கேட்டேன்.:))))\n//பூஸார் போனதிலிருந்து மஞ்சள் பூ, கீரி எல்லோருக்கும் நிறைய சோகம் போலும்.// சோகம்லாம் இல்லைங்கோ,லீவுக்குதானே போயிருக்காங்க,ஐ திங்க் சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் கனடால இருந்து நம்ம ப்ளாகெல்லாம் பாத்துட்டுதான் இருப்பாங்க பூஸ்\nகிரிசா,குழப்பறவங்க குழப்புனா குழம்புறவங்க குழம்பித்தானே ஆகணும் [எதாச்சும் புரியுது\n//பூஸார் போனதிலிருந்து மஞ்சள் பூ, கீரி எல்லோருக்கும் நிறைய சோகம் போலும்//\nசில நேரம் சந்தொஷத்துலையும் தல கால் புரியாது வான்ஸ் :))\n//கிரிசா,குழப்பறவங்க குழப்புனா குழம்புறவங்க குழம்பித்தானே ஆகணும் [எதாச்சும் புரியுது\nபாவம் வான்ஸ் ஏதோ அப்பப்போ சமையல் குறிப்பு போடுறாங்க இனிமே உங்களுக்கு பயந்து அதையும் போடாம இருந்திட போறாங்க :))\n/பாவம் வான்ஸ் ஏதோ அப்பப்போ சமையல் குறிப்பு போடுறாங்க இனிமே உங்களுக்கு பயந்து அதையும் போடாம இருந்திட போறாங்க :))///கிரிசா,இப்பூடி நீங்களா புதுப்புது ஐடியாவாக் குடுத்து வான்ஸைக் குயப்பி;) விட்டுருவீங்க போலருக்கே\nநான் கேட்டா சீரியஸாத்தான் டவுட்டுக் கேப்பேன்னு அவிங்களும் நம்பி பதில் சொல்றாங்க.. [நான் எப்பவுமே அப்புடித்தான் கேக்கறது.ஆனா பாருங்க, காதோடு பேச வந்தா கொஞ்சம் எங்கூருக் குசும்பு எட்டிப்பார்க்கும், ஹிஹி;)] நீங்க அதையக் கெடுத்துவிட்டுராதீங்கோ;)] நீங்க அதையக் கெடுத்துவிட்டுராதீங்கோ\n//[நான் எப்பவுமே அப்புடித்தான் கேக்கறது.ஆனா பாருங்க, காதோடு பேச வந்தா கொஞ்சம் எங்கூருக் குசும்பு எட்டிப்பார்க்கும், ஹிஹி\n அது சில பேரோட முக() ராசி என்ன பண்ண) ராசி என்ன பண்ண சும்மா போகும் போது கும்மிட்டு போகணுமுன்னு தோணும் போல இருக்கு\nச்சே ச்சே நான் சொல்லி எல்லாம் வான்ஸ் குயம்ப:)) மாட்டாங்க நீங்க உங்க டவுட்டு & கும்மி(\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nஐ பூரி இந்த ரெசிப்பி எனக்கு மிகவும் பிடிக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/ipl_23.html", "date_download": "2018-05-20T17:46:01Z", "digest": "sha1:D2HHINVZXWKQ364I7M2LTCRMLSLN4BB2", "length": 25324, "nlines": 123, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: கடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டிகள் - திக்திக் த்ரில் முடிவுகள்", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்���ொள்ள..\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டிகள் - திக்திக் த்ரில் முடிவுகள்\nநேற்று ஞாயிற்றுக்கிழமை.. அதிகமானோர் IPL கிரிக்கெட் போட்டிகளோடு ஊறிக் கிடப்பார்கள் என்பதாலோ என்னவோ நேற்றைய இரு போட்டிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.\nஎதிர்பார்ப்பைப் போலவே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு போட்டிகளுமே இறுதி ஓவரில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட போட்டிகளாக அமைந்திருந்தன.\nஅதிலும் எல்லாப் போட்டிகளுமே இறுதி ஓவர்களில் வெற்றிகள் அல்லது தோல்விகள் தீர்மானிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளது போட்டிகளும் நேற்று விறுவிறுப்பான கடைசி ஓவர் முடிவுகளாக அமைந்தன.\nஇதில் ஹைதராபாத் போட்டியில் சென்னை 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nஜெய்ப்பூரில் இரவு நடைபெற்ற போட்டியில் தோல்வி நிச்சயம் என்னும் நிலையிலிருந்து ராஜஸ்தான் பெற்ற அபார வெற்றியும் கடைசி ஓவர் மாயாஜாலம் தான்.\nIPL 2018 இன் 20வது போட்டியான சன்ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாத்தி ராயுடுவின் அனாயாசமான அதிரடி துடுப்பாட்டம், கூடவே சுரேஷ் ரெய்னாவின் அரைச்சதமும் சென்னைக்குக் கைகொடுத்தது.\nரெய்னாவின் அரைச்சதம் கொஞ்சம் இருந்தாலும் ராயுடு சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசித் தள்ளியிருந்தார். 4 சிக்ஸர்கள் & 9 நான்கு ஓட்டங்கள்.\nமீண்டும் ஒரு தடவை ரஷீத் கானின் பந்துவீச்சுக்கு சரமாரியான அடி விழுந்தது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் தமது இலக்காக 183ஐத் துரத்தியவேளையில் முதல் மூன்று விக்கெட்டுக்களும் குறைவான ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டாலும் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அற்புதமான ஆடடம் ஆடியிருந்தார். அவரோடு யூசுப் பதானும் சேர்ந்து சென்னை அணிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்திருந்தனர்.\nநோ போல் வழங்கியிருக்கவேண்டிய ஒரு full toss பந்துக்கு வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 நான்கு ஓட்டங்களுடன் 84 ஓட்டங்கள்.\nபதான் நான்கு சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 45 ஓட்டங்கள்.\nகடைசி நேரத்தில் ரஷீத் கான் விளங்கினாலும் 19 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த பிராவோவின் இறுதி ஓவரில் 14 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருந்தது.\nசென்னை ரசிகர்களுக்கு இருதயத் துடிப்பை எகிறச்செய்து 4 ஓட்டங்களால�� நான்காவது வெற்றி\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர் - ராயுடு.\nஒரேயொரு வெற்றியுடன் மட்டும் அல்லாடும் மும்பாய் இந்தியன்ஸ் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தும், முக்கியமான விக்கெட்டுக்களை உடைத்தும் கூட எதிர்பாராத ஒரு வீரரின் துடுப்பினால் வெற்றிக்கு அசாத்தியமாக இருந்த ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.\nசூரியகுமார் யாதவ் - 72 ஓட்டங்கள், இஷான் கிஷான் - 58.\nஇத்தனை ஓட்டங்கள் மத்தியிலும் நேற்று தனது முதலாவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் ஜொஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய துல்லியமான வேகப்பந்துவீச்சில் கலக்கியிருந்தார். 3 விக்கெட்டுக்களை வெறும் 22 ஓட்டங்களைக் கொடுத்து எடுத்திருந்தார்.\nராஜஸ்தானின் துரத்தலில் இந்த IPL இல் formஇல் இருக்கும் சஞ்சு சம்சனோடு சேர்ந்து கொண்டவர் அதிக விலைக்கு ஏலத்தில் பெறப்பட்ட பென் ஸ்டோக்ஸ். முதற்தடவையாகத் தன்னுடைய துடுப்பாட்டப் பங்களிப்பை ஓரளவுக்கு வழங்கியிருந்தார் ஸ்டோக்ஸ் - 40 ஓட்டங்கள்.\nநேற்றைய அரைச்சதத்தோடு மீண்டும் செம்மஞ்சள் தொப்பியைத் தனதாக்கிக்கொண்டார் சஞ்சு சம்சன்.\nஎனினும் இவ்விருவரது ஆட்டமிழப்புகளுக்குப் பிறகு 17 பந்துகளில் 43 ஓட்டங்கள் என்ற சிக்கலான நிலை தோன்றிய நேரம், யாரும் எதிர்பாராத வகையில் புதிய கதாநாயகனாக உதயமானார் கிருஷ்ணப்பா கௌதம்.\n11 பந்துகளில் 33 ஓட்டங்கள்.\n2 சிக்ஸர்கள், நான்கு நான்கு ஓட்டங்கள். அதுவும் பும்ரா மற்றும் முஸ்தபிசுர் ஆகியோரின் பந்துகளை வெளுத்து வாங்கி.\nஎனினும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது ஆர்ச்சருக்கே\nLabels: IPL, IPL 2018, ஐபிஎல், சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பாய், ராஜஸ்தான்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம்பியன்கள் - Mumbai Indians #IPL2018\nSunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணி��்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமான பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலி��ா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 ஐபிஎல் இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ICC Nidahas Trophy பங்களாதேஷ் India Sri Lanka Nidahas Trophy 2018 இங்கிலாந்து Australia சர்ச்சை Chennai Super Kings டேவிட் வோர்னர் தோனி மேற்கிந்தியத் தீவுகள் தடை தென் ஆபிரிக்கா Bangladesh கொல்கத்தா டெல்லி பாகிஸ்தான் விராட் கோலி BCCI KKR RCB மும்பாய் ஸ்டீவ் ஸ்மித் கார்த்திக் ரோஹித் ஷர்மா CWCQ Kohli Rabada Smith Warner ஆப்கானிஸ்தான் சன்ரைசர்ஸ் சாதனை டெஸ்ட் தினேஷ் கார்த்திக் பஞ்சாப் றபாடா Kings XI Punjab Pakistan Rajasthan World Cup கிரிக்கெட் குசல் பூனே மும்பாய் இந்தியன்ஸ் ராஜஸ்தான் ஷகிப் அல் ஹசன் ஸ்மித் Chennai Gayle SunRisers Hyderabad West Indies கட்டுரை கெயில் கோலி சிம்பாப்வே ஸ்ரீலங்கா கிரிக்கெட் David Warner Delhi Delhi Daredevils Karthik South Africa கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முஷ்பிகுர் ரஹீம் ஸ்கொட்லாந்து Dhoni England Kolkata Knight Riders M.S.தோனி Mumbai Indians SLC T20 அஷ்வின் கம்பீர் காவேரி கிறிஸ் கெயில் சுனில் நரைன் நியூசிலாந்து பாபார் அசாம் ரஷீத் கான் ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வில்லியம்சன் வொஷிங்டன் சுந்தர் Ball Tampering Kusal Janith Perera Lords New Zealand SRH Twitter Whistle Podu உலக சாதனை உலகக்கிண்ணம் குசல் மென்டிஸ் கெய்ல் கைது சஞ்சு சம்சன் சந்திமல் சன்ரைசஸர்ஸ் டீ வில்லியர்ஸ் தவான் திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பிராவோ பெங்களூர் மக்கலம் மக்ஸ்வெல் மொஹமட் ஷமி ரசல் ரஹானே லங்கர் லோர்ட்ஸ் விஜய் ஷங்கர் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் 100 ball cricket 100 பந்து Afghanistan Asia Cup Babar Azam CWC 19 Danielle Wyatt Du Plessis Finch Gambhir ICC Rankings LPL Morgan Nepal ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Surrey Tendulkar Test Test Rankings Twenty 20 Video Williamson World Cup 2019 Zimbabwe ஆசியக் கிண்ணம் இறுதிப் போட்டி உத்தப்பா உலகக்கிண்ணம் 2019 எல்கர் காணொளி கிரீமர் குற்றச்சாட்டு சங்கக்கார சச்சின் சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுரேஷ் ரெய்னா சுழல்பந்து சோதி சௌதீ ஜொனி பெயார்ஸ்டோ டிம் பெய்ன் டெய்லர் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிழர் தமிழ்நாடு தரப்படுத்தல்கள் தலாத் நடுவர் நேபாளம் நைட் ரைடர்ஸ் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா போல்ட் ப்ரோட் மகளிர் மாலிங்க மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மோர்கன் ரம்புக்வெல்ல ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லங்கன் பிரீமியர் லீக் லசித் மாலிங்க வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வொட்சன் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் ஹர்பஜன் சிங் ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/360_view_detail.asp?id=246", "date_download": "2018-05-20T17:27:38Z", "digest": "sha1:DBQRWN2GQKL7ZSCGMI3LVMM5RALHZVMI", "length": 17212, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Andal Temple 360 view | Srivilliputhur Andal | Andal Temple Entrance | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Andal Temple | Andal Temple Srivilliputhur | Andal koil | Srivilliputhur Andal | ஆண்டாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர்", "raw_content": "\n360 view முதல் பக்கம் »ஆண்டாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் » கோபுர நுழைவு வாசல்\n360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி\n*ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் ‌கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.\nகம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்த��ம் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.\nகோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.\nஆண்டாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் இதர பகுதிகள்\n« 360 view முதல் பக்கம்\nகோயில் முதல் பக்கம் »\nலூர்து அன்னை திருத்தலம் வில்லியனூர்\nஹாஜிமார் பெரிய பள்ளிவாசல் மதுரை\nவியாகுல அன்னை பேராலயம் மதுரை\nஉலகளந்த பெருமாள் கோயில் திருக்கோவிலூர்\nவேளாங்கண்ணி மாதா ஆலயம் பெசன்ட் நகர், சென்னை\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை\nராமநாத சுவாமி கோயில் ராமேஸ்வரம்\nகாமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரம்\nபகவதி அம்மன் கோயில் குமாரநல்லூர்\nசுவாமிநாத சுவாமி கோயில் சுவாமிமலை (படைவீடு-4)\nசுப்ரமணிய சுவாமி கோயில் திருத்தணி (படைவீடு-5)\nசிவசூரியன் கோயில் சூரியனார் கோயில்(ஞாயிறு)\nகைலாசநாதசுவாமி கோயில் திங்களூர் (திங்கள்)\nநாகநாதர் கோயில் திருநாகேஸ்வரம் (ராகு)\nதேவநாத பெருமாள் கோயில் திருவஹீந்திபுரம்\nரங்கநாத பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம்\nமுருகன் கோயில் வடபழனி, சென்னை\nஉச்சிப்பிள்ளையார் கோயில் திருச்சி (மலைக்கோட்டை)\nபகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி\nஆயிரம் விளக்கு பள்ளிவாசல் சென்னை\nகூடலழகர் பெருமாள் கோயில், மதுரை\nமங்களநாதர் கோயில், உத்திர கோசமங்கை\nசுந்தரராஜப்பெருமாள் (கள்ளழகர்) கோயில், அழகர் கோவில்\nபிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்\nகற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி\nஹரசித்தி தேவி கோயில். உஜ்ஜைனி\nபீமாசங்கரர் கோயில், பீமா சங்கரம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_12.html", "date_download": "2018-05-20T17:56:55Z", "digest": "sha1:R7XUJATIMBYE3PENXUJ5PM5LGUAIUR22", "length": 40449, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வீடு வழங்குவது பற்றி, அரச அதிபரின் விளக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வீடு வழங்���ுவது பற்றி, அரச அதிபரின் விளக்கம்\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லீம் மக்களிற்கு வீடு வழங்கும் விடயத்தில் மாவட்டத்தில் உள்ள எந்த நிர்வாக அலகும் தடையாக இருக்கவில்லை . மாறாக மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்தில் உள்ள நிபந்தனைகளே தடையாக உள்ளதென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத்திட்டத்தில் அதிகாரிகளின் திட்டமிட்ட செயலால் ஒதுக்கப்பட்ட வீடுகள் திரும்பும் நிலையில் உள்ளதாக முஸ்லீம் மக்கள் கடந்த வாரம் மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேட்டபோதே மாவட்டச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்\nயாழ். மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கோ அல்லது அவர்களிற்கான வீட்டுத் திட்டத்திற்கோ மாவட்டத்தின் எந்த அரச நிர்வாகமும் எப்போதும் தடையாக இருக்கவில்லை. என்பதனை மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும். ஆனாலும் அவர்களிற்கான வீடுகள் வழங்கும் விடயத்தில் பல தடைகள் நிபந்தனைகள் உள்ளமை உண்மையான விடயம்.\nஅந்த தடைகளை நிபந்தனைகளை மாவட்டத்தின் எந்த நிர்வாக அலகும் விதித்திருக்கவில்லை . மாறாக அவர்களிற்கான மீள்குடியேற்றச் செயலணியாலேயே அதாவது மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட நீண்டகால இடப்பெயர்வில் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்டத்திற்கான அலகின் நிபந்தனைகள் சிலவே தடையாக உள்ளன. உண்மையில் இந்த அலகு உருவாக்கத்திற்கு முன்பு அதாவது 2016ம் ஆண்டில் மாவட்டத்திற்கு கிடைத்த வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் 200 வீடுகள் ஒதுக்கப்பட்டன.\nஅந்த 200 வீடுகளில் இருந்து 89 வீடுகள் முஸ்லீம் மக்களிற்கே வழங்கப்பட்டது. எனவே நாம் மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற பாகுபாட்டுடன் பணியாற்றவில்லை. நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்ளாயினும் மாவட்டத்திற்கு திரும்ப வருகை தந்து மீள்குடியேறியதன் பின்பே அவர்களிற்கான வீடுகளை வழங்க முடியும். அவ்வாறு மீள்குடியேறியதன் பின்பும் நாட்டின் எப்பாகத்திலும் அரச உதவியில் வீட்டுத் திட்டம் பெறவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளாலேயே தமிழர்களில் வலி வடக்கில் 1990ம் ஆண்டு யூன் மாதம் 15 ம் திகதி இடம்பெயர்ந்து வவுனியா கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கானோர் எம்மை அணுகி வீட்டை கட்டித் தாருங்கள் மீளக் குடியமர வருகின்றோம். எனக் கோருகின்றனர்.\nஆனாலும் நடைமுறையின் பிரகாரம் அவர்களிற்கும் வழங்க முடியாது. இவர்கள் அங்கு வாடகை வீடுகளிலேயே வாழ்கின்றபோதும் எமது மாவட்டத்திற்கு நிரந்தரமாக மீளக்குடியமரவில்லை என்பதனால் அவர்களிற்கான வீட்டுத்திட்டமும் எம்மால் நிராகரிக்கப்பட்டே உள்ளது. இதேநேரம் எமது மாவட்டத்திற்கு மட்டும் இன்னமும் 25 ஆயிரத்து 800 வீடுகள் தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் தேவையாகவுள்ளது.\nஎனவே எமக்கு விதிக்கப்பட்ட வரையறைக்குள் எந்தப் பாகுபாடும் இன்றியே செயல்கடுகின்றோம். அதேநேரம், இம் மக்கள் கோருவதுபோன்று அனைவருக்கும் வீடுகளை வழங்க முடியாமல் போடப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பிலும் அமைச்சுடன் கலந்துரையாடுவதாகவும் மேலும் தெரிவித்தார்\nஅரச அதிபர் சொல்வது, வெறும் அறிக்கை மட்டுந்தான்.\nநடைமுறையில், முஸ்லிம்களுக்கு இனத்துவேஷம், பாரபட்சம் காட்டப்படுகிறது.\nஇது, அங்கு வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் தெரியும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம��� திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/04/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-8/", "date_download": "2018-05-20T17:49:17Z", "digest": "sha1:H2ETA3NZDTHXW3OFT54VTCEMQQZY3B66", "length": 22585, "nlines": 120, "source_domain": "amaruvi.in", "title": "நான் இராமானுசன் பகுதி 8 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nநான் இராமானுசன் பகுதி 8\nஜைன துறவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் துவங்கினேன். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் கேள்வி கேட்கத் துவங்கி, அதனால் வளர்ந்து கொண்டிருந்த அந்த வாதம் குறித்து சற்று எண்ணிப் பார்த்தேன். பல மதஸ்தர்களும் வந்து கேட்பார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. நாம் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்று என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் என்று தோன்றியது.\nஜைன சன்யாசியின் இந்த அத்வைத சம்பிரதாயம் தொடர்பான கேள்வி என் காலத்து நாட்டின் நிலையை உணர்த்தியது. அறிவுத் தேடல் என்பது ஒரு சமயம் சார்ந்த ஆராய்ச்சி மட்டும் அல்ல. அறிவானது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. எந்தத் திசையில் இருந்தும் அது நம்மை அடையும். ஆகவே நாம் நமது புலன்களைத் திறந்த படியே இருக்க வேண்டும். ஞானம் எங்கிருந்து வரும் என்பது தெரியாது. எனவே எந்தத் துவேஷமும் இன்றி அறிவுத் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தத்துவ விசாரத்தில் அறிவாளிகள் ஈடுபட்டு வந்தனர்.\n‘ஜைனரே, இதோ விளக்குகிறேன்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.\n‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம் இரண்டும் ஒன்றே. இவை அத்வைதத்தின் ஒரு விளக்க நிலை.\nசந்திரன் ஒளி வீசுகிறதே பார்க்கிறீரல்லவா இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே அது இந்த உலகில் பல படிவங்களின் மீதும் விழுகிறது. அதனால் அது பல ஒளிகளாகத் தெரிகிறது. ஆற்றின் மீது விழும் ஒளி ஒரு மாதிரியும், கலங்கிய கு��்டையின் மீது விழும் சந்திர ஒளி ஒரு மாதிரியும் தெரிகிறது. ஆனால் சந்திரன் ஒளி ஒன்றே.\nஅது போல் பிரும்மம் ஒன்று. அவித்யையினால் அது பலது போல் தெரிகிறது. நீரில் சந்திர ஒளி விழும் போது, நீர் அசைந்தால் சந்திர ஒளியும் அசையும். நீர் அசைவில்லாதிருந்தால் ஒளியும் அவ்வாறே இருக்கும். இதனால் இந்த இரண்டு ஒளியும் வேறு என்று ஆகுமோ \nஅது போல ஒவ்வொரு ஆன்மாவிலும் பற்றி இருக்கும் அவித்யையின் காரணமாக அவற்றின் இயல்புக்கு ஏற்ப ஆன்மாவின் இயல்பும் வேறுபடும். நீர் நிலைகள் அனைத்தும் அழிந்தால் சந்திரன் ஒன்றே என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவ்வாறே அவித்யை அழிந்தால் ஆன்மா ஒன்று என்பது நமக்குப் புலப்படும் இதுவே ஏகான்ம வாதம்.\n‘சேதம்’ என்றால் பிரித்தல் என்பது பொருள். ஒரு பரமாத்மா பல ஜீவாத்மாக்களாகப் பிரிந்து காணப்படுகிறது. இதற்கு மாயை காரணம். இப்படி ‘சேதம்’ ஆனமாதிரி பரமான்மா தெரிவதால், பிளவு பட்டது போல் தெரிவதால் இதற்கு ‘அவச்சேத வாதம்’ என்று ஒரு பெயர் உண்டு.\nஒரு உதாரணம் சொல்லலாம். இதோ இந்த மண்டபத்தில் இருப்பது ஒரே வெளி தான். இங்கே இருக்கும் குடத்தின் உள்ளே இருப்பது இதே வெளி தான். குடத்தை மூடினாலும் அதனுள் இருக்கும் வெளியும் அதன் வெளியே உள்ள வெளியும் ஒன்று தான். குடம் இந்த ஒரே வெளியை இரண்டாகச் ‘சேத’ப் படுத்துகிறது. ஆனால் குடம் உடைந்தால் இரண்டு வெளியும் ஒன்றாகிறது. குடம் என்பது மாயை. இந்த மாயை விலகினால் மாயையால் சூழப்பட்ட வெளியும் புறத்தில் உள்ள வெளியும் ஒன்றாகும். இப்படி பிரும்மத்தை ‘சேத’ப்படுத்தி விளக்குவது அவச்சேத வாதம். இதுவும் அத்வைதமே’, என்று கூறினேன்.\nஜைன சன்யாசிகள் தெளிவு பெற்றது போல் தெரிந்தது.\n‘இந்த விளக்கங்களில் தேவரீர் என்ன தவறு கண்டீர் அத்வைதம் சரிதானே’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்வாமி, தவறு இங்கே தான் துவங்குகிறது’, என்று சொல்லி நிறுத்தினேன்.\nஸ்ரௌதிகளும், ஜைனத் துறவியரும் மற்றவரும் ஆவலாக நோக்கினார்கள்.\nகூட்டத்தில் இருந்த ஸார்வாகர்கள்* போன்றவர்கள் மேலும் முன்னேறி வந்து அமர்ந்தார்கள். வைதீக தத்துவங்களில் ஏதாவது குறை காண வழி கிடைத்தால் ஸார்வாகர்களுக்கு ரொம்பவும் சந்தோஷம் தான். ‘உலகாயதம்’ என்ற தத்துவத்தின் படி வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். கண்களால் காணப்படுவதே மெய்; மற்றதெல்லாம் பொய��� என்பதே அவர்களது வாதம்.\nஸார்வாகர்கள் இன்று நேற்று இருக்கவில்லை, திரௌபதியின் துகில் உரியப்பட்டதே ஹஸ்தினாபுர சபையில் அன்று அந்த சபையில் ஸார்வாகர்கள் இருந்தார்கள். இதைப்பற்றி திரௌபதியே மஹாபாரதத்தில் சொல்கிறாள்.\nஸார்வாகர்கள் ஏதோ கேள்வி கேட்க விரும்புவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றும் கேட்காமல் அப்படியே அமர்ந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள் என்று தோன்றியது.\n‘ஸ்ரௌதிகளே, ஜைனத் துறவியரே, அத்வைத்தத்தின் மூன்று வகைகளைச் சொன்னேன். ஆனால் தவறு இந்த மூன்றின் உள்ளேயே தான் உள்ளது.\nஇருப்பது ஒரு வெளி , அது இரண்டாகப் பிரிவது மாயை, அப்படிப்பிரிப்பது மாயை. இது அத்வைத சாரம்.\nஇருப்பது ஒரு ஒளி ஆனால் அது படும் இடம் பொறுத்து அதன் அளவும், பிரகாசமும் அமையும். அழுக்கான குளமானால் அழுக்கான ஒளியே பிரதி பிம்பமாகத் தெரியும். இதுவும் அத்வைத சாரம்.\nநான் கேட்கிறேன். பிரும்மம் ஒன்று மட்டும் தானே உள்ளது அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது அவித்யை எங்கிருந்து வந்தது அறியாமையும் அவித்யையும் இருப்பதால் தானே ஜீவாத்மாக்கள் இருப்பது போலவும், ஜடப் பொருட்கள் இருப்பது போலவும் தோன்றுகிறது \nஆக, அவித்யையும், அறியாமையும் பிரும்மத்திடமே உள்ளனவா அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா பிரும்மம் அறியாமையின் நிலைக்களன் என்பது ஏற்கமுடியுமா \nஅறியாமை ஆத்மாக்களினால் உருவாகிறது என்பது தவறு இல்லையா அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே \nமக்���ள் சற்று தெளிவில்லாதது போல் தென்பட்டது.\n‘இப்போது இங்கே கூரத்தாழ்வார் இருக்கிறார். அவரது மகன் பராசரன் அதோ அமர்ந்திருக்கிறான். கூரத்தாழ்வார் காரணம். அவரால் இந்த உலகிற்கு வந்தவன் பராசரன். கூரன் முன்னவர். பராசரன் பின்னவர். அப்படி இருக்க, பராசரனே கூரனின் நிலைக்களன் என்று சொல்ல முடியுமா காரணம் முன்னது. காரியம் பின்னது. காரணத்தால் காரியம் சாத்தியமாகிறது. காரியம் காரணத்தின் இருப்பிடம் என்பது சரி இல்லையே.\nகூரன் இருப்பது உண்மை ஆனால் பராசரன் இருப்பது பொய் என்பது ஒப்புக்கொள்ள முடியவில்லையே.\nஇது போல் தான் உள்ளது அத்வைதமும். ஞான ஸ்வரூபம் பிரும்மம்; அப்பழுக்கில்லாதது. ஜீவன், ஜடப் பொருள் எல்லாம் பிரும்மத்தின் பிம்பம். ஆனால் அவை அறியாமையால், மாயையால் வேறு ஒன்றாகத் தெரிகின்றன என்பது உண்மை என்றால் அந்த அறியாமை எங்கிருந்து வந்தது பிரும்மத்திடமிருந்தா பிரும்மம் தான் பரிபூரண ஞான ஸ்வரூபமாயிற்றே \nஆகவே அறியாமை, மாயை முதலியன பிரும்மத்தின் குணங்கள் இல்லை என்று ஆகிறது.\nசரி, அறியாமையால் ஜீவன், ஜடப் பொருள் முதலியன தெரிகின்றன என்றால் ஜீவாத்மாக்களும் ஜடப்பொருட்களும் அறியாமையின் இருப்பிடமா காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே இதனால் தான் இந்த சித்தாந்தம் சற்று திடம் இல்லாதது என்று கூறுகிறேன்’, என்றேன்.\nஜைனத் துறவியர் சற்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டனர். விஷயங்களை கிரஹித்துக்கொள்வது போல் தெரிந்தது.\nஒன்று சொல்கிறேன். சங்கரர் விவர்த்த வாதி. காரணமாகிய பிரும்மம் உண்மை ஆனல் காரியமாகிய ஜீவன்களும், ஜடப்பொருட்களும் பொய் என்பது விவர்த்த வாதம்* தவிர வேறென்ன \nஆனால் அடியேன் விவர்த்த வாதி அல்ல. நான் பரிணாம வாதி. காரணமும் உண்மை; காரியமும் உண்மை; பிரும்மமும் உண்மை; ஜீவன்களும் உண்மை; உலகமும் உண்மை. தத்துவ த்ரயம் ( மூன்று உண்மைகள்) என்பதே என் வாதம்’, என்று கூறி நிறுத்தினேன்.\nகூட்டத்தில் பேரமைதி நிலவியது. ஸார்வாகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; ஸ்ரௌதிகள் மௌனமானார்.\nஸார்வாகர்களின் தலைவர் போல் இருந்த ஒருவர் எழுந்தார்.\n‘ஆத்மா, ஜீவன், பரமாத்மா என்றெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டுமா இதனால் என்ன பயன் உலகமே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் எற்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். எப்படி வெற்றிலை, சுண்ணாம்பு இரண்டும் சேர்ந்தால் அதுவரை இல்லாத சிவப்பு நிறம் உண்டாகிறதோ அது போல் பஞ்ச பூதங்கள் ஒரு விகிதத்தில் சேர்வதால் உயிர் உண்டாகிறது. சிவப்பு என்பது ஒன்று தனியாக இல்லை. சிவப்பு என்பது முக்கியமும் இல்லை.\nஅது போல் உயிர் என்பதும் முக்கியம் இல்லை. வெற்றிலையுடன் சேர்க்கை எற்படுவதால் சிவப்பு நிறம் உண்டாகிறது. சேர்க்கை முறிந்ததும் சிவப்பு இல்லை, பஞ்ச பூத வஸ்துக்களின்* சேர்க்கை விகிதம் முறிவதால் உயிர் இல்லாமல் ஆகிறது. அவ்வளவே வாழ்க்கை. இங்கு ஆத்மா எங்கு வந்தது பிரும்மம் எங்கே வந்தது’, என்று சொல்லி வெற்றிக் களிப்புடன் கூட்டத்தைப் பார்த்தார்.\nஸார்வாகர் – ஒரு பிரிவினர். கடவுளை ஏற்காதவர்கள். தற்காலத்தில் இடது சாரிகள் போல் இருப்பவர்கள்.\nவிவர்த்த வாதம் – முன் பின் முரணான வாதம்.\nPrevious Post ஸ்ருதி பேதம்\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:20:04Z", "digest": "sha1:TERJTBWNXQBIUYFJ7RIQ2J4WEUL77NAZ", "length": 7993, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சை நாயக்கர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன்.[1]\n1 தஞ்சை நாயக்க அரசர்கள்\n1532 - 1560 சேவப்ப நாயக்கர்\n1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்\n1600 - 1632 இரகுநாத நாயக்கர்\n1633 - 1673 விஜயராகவ நாயக்கர்\nசோழ மண்டல வரலாற்றில் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் எனும் முப்பெரும் சோழ மன்னர்களுக்குக் கிருஷ்ணன் இர்மன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் எப்படித் தளபதியோ, விக்கிரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூவேந்தர்களுக்கு ஒட்டக்கூத்தர் எப்படி அவைக்களப் புலவரோ, அதுபோன்று சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். [2]\n↑ கண்ணம்மா பாலசுப்ரமணியன், கோவிந்த தீட்சிதர், மகாமகம் 1992 சிறப்பு மலர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2340", "date_download": "2018-05-20T17:51:47Z", "digest": "sha1:ZP6447ETZ3NH4T6EFW74TLJ5DSMQT7T4", "length": 8729, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Amawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2340\nISO மொழியின் பெயர்: Amo [amo]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15571).\nAmawa க்கான மாற்றுப் பெயர்கள்\nAmawa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Amawa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்ப���ரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5013", "date_download": "2018-05-20T17:48:08Z", "digest": "sha1:HHZCXPR6IZCKNXT3E3E4MHO3RMGWBOYX", "length": 9460, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Lunga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 5013\nROD கிளைமொழி குறியீடு: 05013\nISO மொழியின் பெயர்: Lungga [lga]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80306).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A80304).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A80383).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A80384).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A80305).\nLunga க்கான மாற்றுப் பெயர்கள்\nLunga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Lunga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லத�� வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-05-20T18:08:20Z", "digest": "sha1:JFQBGTJOFKWCR2W5BEVPC7LDHHJHGDNS", "length": 38757, "nlines": 557, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: உருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nமாசி மகம்: முருகா என்றதும் உருகாதா மனம்\nஉருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்\n037. பத்துமலைத் திரு முத்துக்குமரனை\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அ��்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nஉருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்\nதிருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் ���ுருகனுக்கு அரோஹரா\nஇன்று கிருத்திகைத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். இன்று அவனைப் பாடி பஜிக்க வேண்டும் .எப்படி. மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான். பாபநாசம் சிவன் சொல்லியபடி செய்தால் அவன் எட்டுவான்.முருகனை பாடவேண்டும். எந்த முருகன் திருமால் மருகன், முக்கண்ணன் மகன்,குஹன், பன்னிருகையன் ஆறுமுகன். இப்படியெல்லாம் அழைக்கப்படுபவன்.\nஇப்படி நினைத்து பாடினால் முருகனுடன் திருமாலையும் சிவனயும் சேர்த்து வணங்கும் பயனும் வரும். அது மட்டுமா அவனை நினந்து உருகாத நெஞ்சத்தில் ஒரு நாளும் வராதவன்.\nஆனால் உத்தமமான திருத்தணியில் கருப்பொருளாய்இருக்கும்\nஅவனை கருத்தில் வைத்து பஜித்தால் நிச்சயம் நெஞ்சகத்தில் வருவான் .\nஅவன் என்ன திருத்தணியில் மட்டும்தான் இருப்பானோ இல்லை இல்லை செந்திலாண்டவனும் அவன்தான் சிக்கில் சிங்கார வேலனும் அவன்தான்.\nதாமரை இதழ் போன்ற கால்களை உடைய சிவபாலன் அவன்.கண்பதற்கு எளியவன் அல்லன் அவன், ஆனால் எள்ளிற்குள் எண்ணை இருப்பது போலும், மலருக்குள் மணம் இருப்பதுபோலும் மறைந்திருந்தாலும் எங்கும் நிறைந்தவன். சரி அப்படியென்றால் அவனை அண்டவே முடியாதா. யார் சொன்னது தூய அன்பிற்கு கட்டுப்படுவான். நம்ப வேண்டுமானால் வள்ளிக்கதையைப் பாருங்கள். வேடுவர் குலத்தில் பிறந்த அவளுடைய அன்பிற்கு இரங்கி தன் உள்ளத்தை பறி கொடுத்து திருத்தணியில் அவளை திருமணம் புரிந்தான்.\nஅவன் சிலை வடிவில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானே அதனால் தூங்குகிறானோஎன்றுஎண்ணவேண்டாம். அவனுக்கு\nதூக்கமே கிடையாது. அடியவர்களுக்கு அருள் புரிய எப்போதும் காத்துக்கொண்டு இருக்கிறான். நாம்தான் நம்முடைய அவனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையான தூக்கத்திலிருந்து எழுந்து அடியவர்கள் மனத்தில் விளையாடும் கார்த்திகை பெண்களால்\nநேர்த்தியாய் வளர்ந்த குழந்தையான குமரனை, பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து\nசிவனின்காலத்தால் அழியாத பாடல் இதோ\nராகம் ஜோன்புரி தாளம் ஆதி\nமுருகனைப் பஜி மனமே-திருமால்மருகனைப் பஜி மனமே வடிவேல்\nமுக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை (முருகனை)\nஉருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாதஉத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)\nசெந்தில் நாதனை அரவிந்த பாத���ை\nசிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)\nஎள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குறவள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)\nபழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)\nபாடலைதிருமதி சுமதி சுந்தர் பாடுவதை <\"இங்கே கேட்கலாம்\"> \">\nLabels: *முருகனைப் பஜி மனமே, classical, திராச, பாபநாசம் சிவன்\nபஜி மனமே என்ற வரியில் வரும்\nஅந்தப் 'பஜி' என்ற சொல்லிற்கு\nஎன்ன பொருள் என்று கூறாமல் விட்டு விட்டீர்களே ஸ்வாமி\n@வங்க சுப்பைய்யா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பஜின்னா எண்ணயில் மிதந்து இதயத்துக்கு கேடு விளைவிக்கும் பஜ்ஜின்னு நினைக்க கூடாதுன்னுதான் கடசிலே பொருள் கொடுத்து இருக்கேன்\n\"பழந்தமிழுக்கு தெய்வமான அழகனை, கந்தனை, முருகனை நினைத்து\nஉள்ளத்தால் உருகி நினந்து பாடுதல்\" பஜி என்ற வார்த்தையில் இருந்துதான் பஜனை என்ற வார்த்தையும் வந்தது\n//மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான்.//\nமனம் பஜ்ஜியை நினைக்க வாய் அவனைப் பாடுவதைச் சொல்கிறீர்களா தி.ரா.ச. :-)\nபாபநாசம் சிவனின் அருமையான பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் தி.ரா.ச.\nஆமாம் குமரன் சரியாச்சொன்னீங்க. அருணகிரிநாதரும் \"சரணகமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டும்\" என்றுதான் சொன்னார். அதுவே மிகக்கடினமான கரியம்.\nஆண்டாளும் வாயினால் பாடி மனதினால் சிந்தித்து. ஆனாலிரண்டும் ரயில் தண்டாவாளம் போலத்தான் ஒன்றுசேரவே மாட்டேன் என்கிறது\nஇப்பல்லாம் கிருத்திகைக்கு காலண்டர் பாக்குறத்துக்குப் பதிலா ப்ளாக்கர் தான் பாக்குறோம்\nதிராச ஐயா தான் கரெக்டா பதிவு போட்டுடுவாரே\n//எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்//\nஅருமையான கருத்தை எவ்வளவு எளிமையான பாட்டாச் சொல்லி இருக்காரு பாபநாசம் சிவன் நன்றி திராச கிருத்திகைப் பதிவுக்கு\nவாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தேன்\nஅருள் சிந்திய தேனைச் சிந்தித்தேன்\nநற் சிந்தைத் தேன் அவனைச் சிந்தித்தேன்\n//வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தேன்\nஅருள் சிந்திய தேனைச் சிந்தித்தேன்\nநற் சிந்தைத் தேன் அவனைச் சிந்தித்தேன்\nஜிரா சீடர் கேயாரெஸ் வாழ்க வாழ்க.\nமுருகா.. இன்றைக்கு தி.ரா.ச. சிக்கல் சிங்காரவேலனை நமக்கு கை காட்டியிருக்கிறார். பஜ்ஜியோ, பஜியோ அது என் அப்பன் முருகனைத்தான் சென்றடையுமெனில் எதுவாக இருந்தால் என்ன..\nமனதிற்கினிய பாடலும், இசையும் எப்பவும் என் அப்பனையே சென்று சேரும்..\nதி.ரா.ச. அவர்களே அப்பன் முருகனை வணங்க வைத்தமைக்கு எனது நன்றிகள்..\n@கேஆர்ஸ் வாங்க. காலனை அண்டவிடாதவன் கந்தன்.அவன் அருளாலே அவன் தாள் வணங்க வைக்கிறான்.உங்களைப் போன்றோரின் ஆதரவும் இருக்கும்வரை எனக்கென்ன மனக்கவலை.\nதேன் தேன் என்று \"பார்த்தேன் சிரித்தேன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க.\n@குமரன் மறு வருகைக்கு நன்றி. ஜிராவுக்கு கேஆர்ஸ் சிஷ்யன்,கேஆர்ஸ்க்கு குமரன் சிஷ்யன்,குமரனுக்கு நான் சிஷ்யன். இப்படியே சிஷ்ய பரம்பரை நீண்டு கொண்டே போகட்டும். கேஆர்ஸ் வந்தால்தான் களை கட்டுது.\n@கேஆர்ஸ் போனவருடம் இதே நாட்களில் நாம் இருவரும் கந்தக்கோட்டம் சென்றது நினைவுக்கு வருகிறது.\n@வாங்க உண்மைத்தமிழன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் அவன் ஆனைமுகத்தோனின் அன்புச்சகோதரன்,ஞானபண்டிதன், தீனதயாபரன்.\n@குமரன் நாம் செய்யும் பூஜை எப்படி இருக்கிறது தெரியுமா பட்டினத்தார் சொல்படி\nபுலால் கமழும் மெய்யொன்று சார\nவிரும்பும் நான் செய்கின்ற பூஜை\nஇதைத்தான் சிவனும் உருகாத நெஞ்சம் என்கிறார்.\nஉண்மை தான் தி.ரா.ச. பல நேரங்களில் நானும் அவ்வாறே உணர்ந்திருக்கிறேன். இறை வழிபாடு என்று உட்காரும் போது தான் இந்தத் தேவையில்லாதவை எல்லாம் முன் வந்து நிற்கின்றன.\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப��புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/08/6.html", "date_download": "2018-05-20T17:50:23Z", "digest": "sha1:UEMRDV2TCOBEANY4BOU6XTI2NDK5M353", "length": 9316, "nlines": 131, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: நகைச்சுவை - 6", "raw_content": "\nபிக்பாக்கெட் ரங்காவின் கல்யாண வீட்டில் ஒரு சௌகரியம் இருக்கு\nஒரு பெண் குளத்தில் நீர் எடுப்பதற்காக 4 தெரு தாண்டி வந்து கொண்டிருக்கிறாள்.\nதிடீரென்று வீட்டிற்கு திரும்புகிறாள் ஏன்\nஅதென்ன மாடில மேகக்கூட்டம் மாதிரி மேடை செட் அப்\nஅது நிச்சயதார்த்தமேடை. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்டுவது இல்லையா.\nடைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற\nஅதை அடமானம் வைக்க முடியாதே\nஅம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு\nஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே\nஅவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.\nஒரு நாள் இரவு வாக்கிப் பாய் கொண்டிருந்த ஜியை திருடன் வழி மறிக்க, இருவரும் கட்டிப் புரண்டார்கள். நீண்ட நேர சண்டையிறுதியில் திருடன் ஜியை தரையில் கிடத்தி அவர் பையிலிருந்த பர்சை எடுத்தான். அதில் 25 பைசா நாணம் மட்டுமே இருந்தது. இந்த 25 பைசாவுக்கா இப்படி சண்டை போட்டாய் என்று ஜியை திருடன் ஆச்சிரியத்துடன் கேட்டான்.\nஇதற்காகவா நீ என்னுடன் சண்டை போட்டாய் நான் என் ஷுவிற்குள் ஒளித்து வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்கா\nமாப்பிள்ளை தனியா தொழில் பண்றவருங்க\nதனியா எப்படி தொழில் செய்ய முடியும்.\nகோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்த��ர் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.\nமறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.\nமறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.\nஏர்போர்டில் ரிசீவ் பண்ண வந்தவர் இருவரின் உரையாடல்\nநபர்.எ - யாரை அழைத்து செல்ல வந்திருக்கீங்க.\nநபர் ஏ - 40 வருடத்திற்கு பிறகு என் தம்பி வருகிறான். அவனை அழைத்து செல்ல வந்திருக்கிறேன்.\nநபர். எ - எப்படி அவரை அடையாளம்.\nஇந்த ஸ்பின் பௌலர் பிரமாதமா போடறாரே\nஇதுக்கு முன்னே என்ன பண்ணிட்டு இருந்தார்\nஒரு முறுக்கு சீடை கம்பெனியிலே முறுக்கு சுத்தி சுத்தி கொடுத்தாராம்.\nஎன்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு\nஇது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.\n24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது\nமாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா\nசினிமா நகைச்சுவை - 2\nசினிமா நகைச்சுவை - 1\nஅரசியல் நகைச்சுவை - 2\nஅரசியல் நகைச்சுவை - 1\nகவிதை - வெளியே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/01/blog-post_18.html", "date_download": "2018-05-20T18:07:25Z", "digest": "sha1:SR3CYI5FRQDQP3QJBRSMC7ZAUHM46663", "length": 35846, "nlines": 330, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: விநாயகருக்குப் பக்கம் வேம்பையும் அரசையும் ஏன் வைத்துள்ளார்கள்?", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nவிநாயகருக்குப் பக்கம் வேம்பையும் அரசையும் ஏன் வைத்துள்ளார்கள்\nநாம் பிறருடைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டால் அது நமக்குள் மாறி கணங்களுக்கு அதிபதியாகிவிட்டால் தீய வினைகளே நமக்குள் உருவாகின்றது.\nஏனென்றால், நாம் வாழ்க்கையில் எத்தனையோ கசந்த நிலைகளைப் பார்க்க நேருகின்றது, கேட்க நேருகின்றது, நுகர நேருகின்றது. அதைத்தான் அங்கே “வேம்பாக..,” வைத்துக் காட்டுகின்றார்கள்.\nஅதே சமயத்தில் கச��்த நிலைகள் வந்தாலும் அதைத் துடைப்பதற்காக விநாயகருக்கு அந்தப் பக்கம் அரசை வைத்தது. “அரசு..,” என்றால் துருவ நட்சத்திரம்\nஇந்தச் சூரியக் குடும்பத்திற்குள் தீமைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதன் வழிகளில் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.\nதுருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறவேண்டும்.\nஆறாவது அறிவால் தான் உருவாக்க முடியும். இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.\n“நாம் நுகரும் உணர்வுகள்..,” உயிருடன் இணைக்கும் பொழுது அது உருவாக்கும்.\nஇல்லை என்றால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் கோபம், வேதனை, ஆத்திரம், பயம் இதைப் போன்ற தீமையான குணங்களை நம் உயிர் நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.\nஅவை அனைத்தும் கருவாகிவிட்டால் உடலுக்குள் அணுவாக்கிவிடுகின்றது நம் உயிர். இதை மாற்ற வேண்டுமல்லவா.\nதீமையான அணுக்கள் நமக்குள் விளையாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்\nஅதிகாலையில் 4 மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகள் பிரபஞ்சத்தில் படர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த உணர்வுகளைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி கவர்கின்றது.\nநம் பூமிக்குள் வருவதற்கு முன் நம் நினைவாற்றலைப் பெருக்கி விண்ணை நோக்கிச் செலுத்துதல் வேண்டும்.\nஅகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதை நாம் கவர்தல் வேண்டும்.\nஏனென்றால், அகஸ்தியன் என்ற நிலைகள் முதலில் வந்ததால் அகஸ்தியனின் ஆற்றலும் துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம் என்று நான்காகின்றது.\nஆக, அந்த நான்காவது நிலை அடையும் பொழுது ஒளியின் சுடராக பிரம்மமாக்க முடியும். அதைத்தான் பிரம்மனுக்கு நான்கு தலையைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.\nஅகஸ்தியன் துருவனான், துருவ மகரிஷி ஆனான், துருவ நட்சத்திரமானான். அதனின்று உருவானவர்கள் அனைத்தும் சப்தரிஷி ��ண்டலமாக ஆனார்கள்.\nஆகவே, நஞ்சினை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அணுவாக்கிவிட்டால் நமக்குள் அறியாது உட்புகுந்த இருளை மாய்த்துவிடும் என்பதை உணர்த்துவதற்குத்தான் அரச மரத்தை விநாயகருக்குப் பக்கம் வைத்தார்கள்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (37)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வல���மை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஉடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம் செய்ய வேண்டும்\nநம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி மந்திரக்காரர்களி...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nசிதம்பர இரகசியம் – திருமூலர் உணர்ந்த மெய் உணர்வுகள...\nவிநாயகர் தத்துவம் - 4\nஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா.., என்னை ஆட்கொண்டர...\nவிநாயகர் தத்துவம் – 3\nமனிதனான பின் ஈசனாக இருந்து உருவாக்கிய “அவனை மறந்து...\n\"தனுசு கோடி..,\" என்றால் அதன் உட்பொருள் என்ன\nவாலியை இராமன் நேரடியாகத் தாக்கவில்லை... மறைந்திருந...\nநம்மால் நன்மை அடைந்தவர்கள் நமக்குத் தீமை செய்தால் ...\nபாவ மன்னிப்பு எப்படிக் கேட்க வேண்டும்...\nஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் அனைத்தும் அருள் ஞானத்த...\nமரணமடையும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் காத்த நிகழ...\nபுரையேறுதல் - விபத்துகளும் நிகழ்ச்சிகளும் ஏற்படுவத...\nஎலெக்ட்ரானிக் கன்ட்ரோல் போல் ஞானிகளின் உணர்வை இணைத...\n“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” எனும் நிலைக்கு இ...\nவிநாயகருக்குப் பக்கம் வேம்பையும் அரசையும் ஏன் வைத்...\nதவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கின்றான் என்று அதை ரச...\nஅன்று ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள் இன்று நடைமுறை...\nகிரிவலம் வரும் எதை நினைக்க வேண்டும்...\nநந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – மனித வாழ்...\nஅகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரஞ்சத்தின் ஆற்...\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு ���ுன் அகஸ்தியன் பெற்ற அருள்...\nஉண்ணாமல் இருப்பது விரதம் இல்லை, கெட்டதை எண்ணாமல் இ...\nஞானத்தைப் போதிக்கும் சற்குருவிடம் நாம் எதைக் கேட்க...\nசொர்க்கவாசலை நாம் எப்படித் திறக்க வேண்டும்\nவிண் சென்ற முதல் மனிதன் - அகஸ்தியனின் ஆற்றலை துருவ...\nபுருவ மத்தியின் இரகசியம் என்ன\nவைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் வேறு வாசல் வழி செல...\nதீமைகள் எதன் வழியாக நமக்குள் உட்புகுகின்றது\n“குரு பிரம்மா.., குரு விஷ்ணு.., குரு சாட்சாத் மஹேஸ...\nசொந்தத்தின் பந்தத்தால் பாசத்தால் வரும் நிலைகளும் –...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2013/06/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:34:36Z", "digest": "sha1:M2XWGKKPUJYFDUYNKIBTDWSVBYGOEVDS", "length": 21228, "nlines": 357, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "படித்ததில் நெகிழவைத்த நிகழ்வு ! | SEASONSNIDUR", "raw_content": "\nவேண்டும் அந்த வரம் →\nநான் என்னுடைய பத்தாவது படிக்கும்போது நடந்தது இது.\nஅன்று என் அப்பா என்னை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்.\nஎங்க வீட்டிலிருந்து சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரமும், என்னை சைக்கிளில் டபிள்ஸ்வைத்து மிதித்து சென்றிருந்தார்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்க்கஸுக்கு நல்ல\nநானும் என் அப்பாவும் க்யூவில் நின்று மெல்ல மெல்ல நகர்ந்து போன போதுதான் கவனித்தேன்.\nஎங்களுக்கு முன்னால் நின்றிருந்த குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பமாய் இருந்தது.\nஅப்பா, அம்மா மற்றும் பதினைந்து வயதுக்குடபட்ட ஆறு குழந்தைகள் என இருந்தது அந்தக் குடும்பம். கிராமத்தை சேர்ந்தவர்கள் போலவும் இல்லை அவர்கள்.\nபார்க்கவும் அவ்வளவு வசதியாய் தெரியாவிட்டாலும்…குழந்தைகள் ஆறும் சுத்தமான உடை உடுத்தி வரிசையாய் இரண்டிரண்டு குழந்தைகளாய் கையைக் கோர்த்துக்\nகொண்டு நின்று கொண்டிருந்தன. அந்த அப்பாவும் அம்மாவும் கூட படித்தவர்கள் போலத் தெரியவில்லை என்றாலும், அவர்களும் தங்கள் குழந்தைகள்\nபோலவே கைகளைக் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தது, அவர்கள் எவ்வளவு அன்பான தம்பதிகள் என சொல்லாமல் சொல்லிக் கொண்டிரு���்தது.\nஅவர்களின் பேச்சில் அந்த சர்க்கஸை சுற்றி கட்டியிருந்த பேனர்களும்,\nஅன்று பார்க்கப் போகும் மிருகங்களும், அவைகளின் சாகசங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் தெறித்துக் கொண்டிருந்தன.\nஅந்த அப்பா அம்மா முகங்களிலும் தமது குழந்தைகளுக்கு ஒரு சந்தோஷத்தைத் தரப்போகும் ஒளியாய் மகிழ்வு தெரிந்து கொண்டிருந்தது.\nவரிசை மெல்ல நகர்ந்து, இப்போது எங்களுக்கும் டிக்கெட் கவுன்டருக்கும் இடையே அந்தக் குடும்பம் மட்டுமே இருந்தது.\nடிக்கெட் கவுன்டர் அருகே சென்றதும் அந்தக் குழந்தைகளின் அப்பா மெல்லக் குனிந்து,\n“ஆறு குழந்தைகள் ரெண்டு பெரியவங்க..”\nகவுன்டரில் இருந்தவர் டிக்கெட்டை கிழித்தவாறே தொகையைச் சொன்னார்.\nதொகையைச் சொன்னதுதான் தாமதம்… அந்த அப்பாவின் முகம் அப்படியே கறுத்துப் போனது. மனைவியை பிடித்திருந்த கைகள் தன் பிடியை விட்டு பாக்கெட்டைத் தொட்டது. சந்தோஷம் எல்லாம் வடிந்துபோக,\nகம்மிய குரலில் டிக்கெட் கவுன்டரில் இருந்தவரிடம் மறுபடி கேட்டார்.\nஅவர் மறுபடி தொகையைச் சொல்ல, அந்தக் குழந்தைகளின் அப்பாவின் முகம் கிட்டத்தட்ட செத்தே விட்டது. அவரிடம் கையில் அவ்வளவு தொகை இல்லை போலும்.\nஅந்தக் குழந்தைகளோ இவை எதையும் கவனிக்காமல் சர்க்கஸ் போஸ்டரில் விலங்குகள் செய்யும் குறும்பு ஃபோட்டோக்களை பற்றி தங்களுக்குள்\nஅவர் என்ன செய்யப் போகிறார் என்று நானும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்ல திரும்பும் அந்த\nஎன் அப்பா ஒரு காரியம் செய்தார்.\nதன் பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்துக் கீழே போட்டு, அதை எடுப்பதுபோல் எடுத்து அந்தக் குழந்தைகளின் அப்பாவிடம்,\n“சார்… இது உங்க நூறு ரூபாயா பாருங்க… கீழ போட்டுட்டீங்க போல.\nஅவருக்கும் என் அப்பா செய்த காரியம் விளங்கிவிட்டது.\n“அண்ணே… என்னண்ணே…” என்றவாறு தயக்கத்துடன் நின்ற\nஅவரின் கைகளைப் பிடித்து என் அப்பா, “புடிங்க சார்… ஒன்னும் யோசிக்காதீங்க. குழந்தைகளை கூட்டிட்டுப் போங்க..” என்று ரூபாயை அழுத்த..\n“ரொம்ப நன்றிங்க அண்ணா.. இதுக்கு நான் என்ன செய்யறதுனே தெரியல..” என்ற போது அவருடைய கண்கள் கலங்கியே விட்டது.\nகொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகளுடன் சந்தோஷமாய் சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைவதை பார்க்கும்போது… என் அப்பா எவ்வளவு பெரிய மனிதர்\nஎன்று எனக்கு மிகப் பெருமையே தோன்றியது.\nஒன்றை இப்போது நான் மறக்காமல் கூறியே ஆக வேண்டும்.\nஅன்று என் அப்பாவிடம் இருந்ததே அந்த நூறு ரூபாய்\nமட்டுமே என்பதால்… அன்று நாங்கள் இருவரும் சர்க்கஸ்\nTags: குழந்தைகள், சந்தோஷம், சர்க்கஸ், பெரிய மனிதர்\nவேண்டும் அந்த வரம் →\n2 responses to “படித்ததில் நெகிழவைத்த நிகழ்வு \nஅப்பாவின் மனசறிஞ்ச பிள்ளை நீங்கள்.உங்களிடம் அப்பாவின் குணமே மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை\nஅன்பு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .உங்கள் வருகை தொடரட்டும்\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 3 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-20T17:28:42Z", "digest": "sha1:5BYXK56X47QBX467ZYPCHEYCBSQUDBUA", "length": 34105, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்தியூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் . இ .ஆ .ப [3]\nஆர். கே. பாரதி மோகன்(அஇஅதிமுக)\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஅத்தியூர் ஊராட்சி (Athiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2274 ஆகும். இவர்களில் பெண்கள் 1124 பேரும் ஆண்கள் 1150 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கும்பகோணம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிழுதியூர் · வேம்புகுடி · வைய்யாசேரி · வடபாதி · வடக்கு மாங்குடி · உக்காடை · திருவைய்யாத்துக்குடி · திருக்கருக்காவூர் · திரும்புவனம் · சுரைக்காயூர் · சுலியக்கோட்டை · சிறுமாக்கநல்லூர் · சாலியமங்கலம் · இராராமுத்திரகோட்டை · புலியாக்குடி · புலவர்நத்தம் · பூண்டி · பெருமாக்கநல்லூர் · பள்ளியூர் · ஒம்பாத்துவேலி · நெல்லிதோப்பு · நெய்குன்னம் · நெடுவாசல் · நல்லவன்னியன்குடிகாடு · மேலசெம்மன்குடி · மேலகாலக்குடி · மக்கிமலை · குமிலாகுடி · கோவாதகுடி · கொத்தங்குடி · கீழகோயில்பத்து · காவலூர் · கதிர்நத்தம் · கருப்பமுதலையார்கோட்டை · கம்பார்நத்தம் · கலஞ்சேரி · ஜென்பகாபுரம் · இரும்புதலை · எடவாக்குடி · இடையிருப்பு · தேவராயன்���ேட்டை · அருந்தவபுரம் · அருமலைக்கோட்டை · அன்னப்பான்பேட்டை · ஆலங்குடி · அகரமான்குடி\nவெள்ளூர் · வாண்டையானிருப்பு · வடசேரி · வடக்கூர் தெற்கு · வடக்கூர் வடக்கு · தொண்டாரம்பட்டு · திருமங்கலகோட்டை மேலையூர் · திருமங்கலகோட்டை கீழையூர் · தென்னமநாடு · தெலுங்கன்குடிகாடு · தெக்கூர் · தலையாமங்கலம் · சேதுராயன்குடிகாடு · இராகவாம்பாள்புரம் · புலவன்காடு · புதூர் · பொய்யுண்டார்கோட்டை · பூவத்தூர் · பொன்னப்பூர் மேற்கு · பொன்னப்பூர் கிழக்கு · பேய்கரம்பன்கோட்டை · பருத்திகோட்டை · பஞ்சநதிக்கோட்டை · பாளம்புத்தூர் · பாச்சூர் · உறந்தராயன்குடிக்காடு · ஒக்கநாடு மேலையூர் · ஒக்கநாடு கீழையூர் · நெய்வாசல் தெற்கு · நடூர் · முள்ளூர்பட்டிகாடு · மூர்த்தியம்பாள்புரம் · மேல உளூர் · மண்டலக்கோட்டை · குலமங்கலம் · கோவிலூர் · கீழவன்னிப்பட்டு · கீழ உளூர் · காவாரப்பட்டு · காட்டுக்குறிச்சி · கருக்காடிபட்டி · கரைமீண்டார்கோட்டை · கண்ணுகுடி மேற்கு · கண்ணுகுடி கிழக்கு · கண்ணந்தங்குடி மேலையூர் · கண்ணந்தங்குடி கீழையர் · கக்கரைக்கோட்டை · கக்கரை · ஈச்சங்கோட்டை · சோழபுரம் · சின்னபொன்னப்பூர் · ஆயங்குடி · ஆவிடநல்லவிஜயபுரம் · அருமுளை · ஆம்பலாப்பட்டு தெற்கு · ஆம்பலாப்பட்டு வடக்கு · ஆழிவாய்க்கால் · ஆதனக்கோட்டை\nவிளந்தகண்டம் · வலையபேட்டை · வாளபுரம் · உத்தமதானி · உமாமகேஸ்வரபுரம் · உள்ளூர் · உடையாளூர் · திருவலஞ்சுழி · திருப்புறம்பியம் · திருநல்லூர் · திப்பிராஜபுரம் · தில்லையம்பூர் · தேனாம்படுகை · சுந்தரபெருமாள்கோயில் · சேஷம்பாடி · சேங்கனூர் · சாக்கோட்டை · புத்தூர் · பட்டீஸ்வரம் · பண்டாரவடைபெருமாண்டி · பழவத்தான்கட்டளை · நீரத்தநல்லூர் · நாகக்குடி · மருதாநல்லூர் · மானம்பாடி · மஹாராஜபுரம் · குமரங்குடி · கோவிலாச்சேரி · கொத்தங்குடி · கொருக்கை · கொரநாட்டுக்கருப்பூர் · கீழப்பழையார் · கல்லூர் · கள்ளபுலியூர் · கடிச்சம்பாடி · இன்னம்பூர் · ஏரகரம் · தேவனாஞ்சேரி · சோழன்மாளிகை · பாபுராஜபுரம் · அத்தியூர் · அசூர் · ஆரியப்படைவீடு · அண்ணலக்ரஹாரம் · அணைக்குடி · அம்மாசத்திரம் · அகராத்தூர்\nவிலாங்குளம் · வீரய்யன்கோட்டை · வத்தலைக்காடு · உமதாநாடு · திருவதேவன் · சோலைக்காடு · சேதுபவாசத்ரம் · செருபாலக்காடு · செந்தலைவாயல் · செம்பியன்மாதேவிபட்டிணம் · சரபேந்திரராஜாப்பட்டிணம் · ர��த்திரசிந்தாமணி · ரெட்டவாயல் · ரெண்டம்புளிகடு · ரௌதன்வாயல் · புக்காரம்பை · புதுப்பட்டிணம் · பூவணம் · பல்லாத்தூர் · நாடியம் · முதுகாடு · முதச்சிக்காடு · மருங்கப்பள்ளம் · மறக்கவலசை · மணக்காடு · குருவிக்கரம்பை · குப்பாதேவன் · கொல்லுக்காடு · கொல்லக்குடி · கட்டையன்காடு உக்காடை · கரம்பக்காடு · கழனிவாசல் · கங்காதரபுரம் · சொக்கநாதபுரம் · ஆண்டிக்காடு · அழகியநாயகிபுரம் · அடைகாத்தேவன்\nவிளார் · வண்ணாரப்பேட்டை · வல்லம்புதூர் · வாளமிரான்கோட்டை · வடகால் · உமையவள் ஆற்காடு · துறையூர் · திட்டை · திருவேதிக்குடி · திருமலைசமுத்திரம் · திருக்கானூர்பட்டி · தென்பெரம்பூர் · தண்டாங்கோரை · சூரக்கோட்டை · சீராளுர் · சென்னம்பட்டி · சக்கரசாமந்தம் · இராயந்தூர் · இராமாபுரம் · இராமநாதபுரம் · இராஜேந்திரம் · புதுப்பட்டிணம் · பிள்ளையார்நத்தம் · பிள்ளையார்பட்டி · பெரம்பூர் 2 சேத்தி · பெரம்பூர் 1 சேத்தி · பள்ளியேரி · நீலகிரி · நரசநாயகபுரம் · நாஞ்சிக்கோட்டை · நல்லிச்சேரி · நாகத்தி · நா. வல்லுண்டாம்பட்டு · மொன்னனயம்பட்டி · மேலவெளி · மாத்தூர் மேற்கு · மாத்தூர் கிழக்கு · மருங்குளம் · மருதக்குடி · மாரியம்மன்கோயில் · மானாங்கோரை · மணக்கரம்பை · மடிகை · குருவாடிப்பட்டி · குருங்குளம் மேற்கு · குருங்குளம் கிழக்கு · குருங்களூர் · குளிச்சபட்டு · கூடலூர் · கொண்டவிட்டான்திடல் · கொல்லாங்கரை · காட்டூர் · காசநாடு புதூர் · கண்டிதம்பட்டு · கல்விராயன்பேட்டை · கடகடப்பை · இனாதுக்கான்பட்டி · சித்திரகுடி · ஆலக்குடி · கொ. வல்லுண்டான்பட்டு · தோட்டக்காடு\nவேலூர் · வீராக்கான் · உக்கரை · துகிலி · திட்டச்சேரி · திருவள்ளியங்குடி · திருமங்கைச்சேரி · திருமாந்துரை · திருலோகி · திருகோடிக்காவல் · சிக்கல்நாயக்கன்பேட்டை · செருகுடி · சரபோஜிராஜபுரம் · பந்தநல்லுர் · நெய்வாசல் · நெய்குப்பை · நரிக்குடி · முள்ளுக்குடி · முள்ளங்குடி · மேலசூரியமூலை · மேலக்காட்டுர் · மரத்துறை · மணிக்குடி · மணலூர் · மஹாராஜபுரம் · குறிச்சி · குலசேகரநல்லூர் · கோட்டூர் · கூத்தனூர் · கொண்டசமுத்திரம் · கோயில்ராமபுரம் · கீழ்மந்தூர் · கீழசூரியமூலை · காவனூர் · காட்டநகரம் · கருப்பூர் · கன்னாரக்குடி · கஞ்சனூர் · கதிராமங்கலம் · இருமூலை · சிதம்பரநாதபுரம் · அத்திப்பாக்கம் · ஆரலூர் · அணைக்கரை\nவிட்டலூர் · விசலூர் · வில்லி���வரம்பல் · விளங்குடி · வண்ணக்குடி · வண்டுவாஞ்சேரி · துக்காச்சி · திருவிசநல்லூர் · திருப்பந்துறை · திருநீலக்குடி · திருநறையூர் · திருமங்கலக்குடி · திருச்சேறை · தேப்பெருமாநல்லூர் · தண்டந்தோட்டம் · தண்டாளம் · சூரியனார்கோயில் · சீனிவாசநல்லூர் · செம்மங்குடி · செம்பியவரம்பல் · சாத்தனூர் · எஸ். புதூர் · புத்தகரம் · பவுண்டரீகபுரம் · பெரப்படி · பருத்திக்குடி · பருதிச்சேரி · நரசிங்கன்பேட்டை · நாகரசம்பேட்டை · நாச்சியார்கோயில் · மேலையூர் · மாத்தூர் · மஞ்சமல்லி · மாங்குடி · மலையப்பநல்லூர் · கிருஷ்ணாபுரம் · கோவனூர் · கொத்தங்குடி · கூகூர் · கீரனூர் · க. மல்லபுரம் · இஞ்சிக்கொல்லை · கோவிந்தாபுரம் · ஏனநல்லூர் · இளந்துறை · ஆவணியாபுரம் · ஆண்டலாம்பேட்டை · அம்மன்குடி\nவின்னமங்கலம் · விலாங்குடி · வேங்கடசமுத்ரம் · வெல்லம்பெரம்பூர் · வரகூர் · வண்ணாரன்குடி · வலப்பாகுடி · வைத்தியநாதன்பேட்டை · வடுகாகுடி · உப்புகாச்சிபேட்டை · திருவலம்பொழில் · திருப்பாலனம் · திருசோற்றுதுரை · தில்லைசாதனம் · செம்மங்குடி · சாத்தனூர் · ராயம்பேட்டை · புனவாசல் · பெரமூர் · நடுக்காவேரி · முகாசாகல்யாணபுரம் · மரூர் · மன்னார்சமுத்திரம் · மகாராஜபுரம் · குழிமாத்தூர் · கோனேரிராஜபுரம் · கீழத்திருப்பந்துருத்தி · கருப்பூர் · காருகுடி · கண்டியூர் · கல்யாணபுரம் II சேத்தி · கல்யாணபுரம் I சேத்தி · கலுமங்கலம் · கடுவெளி · கடம்பங்குடி · பூதராயநல்லூர் · ஆவிக்கரை · அம்மையகரம் · அம்பதுமேல்நகரம் · அள்ளூர்\nவேட்டுவகோட்டை · வெட்டிகாடு · வெங்கரை · வடக்குகோட்டை · உஞ்சியாவிடுதி · தோப்புவிடுதி · திருநல்லூர் · தெற்குகோட்டை · தாழிகைவிடுதி · சோழகன்குடிகாடு · சிவாவிடுதி · சில்லாத்தூர் · சென்னியாவிடுதி · சங்கரநாதர்குடிகாடு · பொய்யுண்டார்குடிகாடு · பின்னையூர் · பதிரன்கோட்டை தெற்கு · பதிரன்கோட்டை வடக்கு · பணிகொண்டான்விடுதி · நெமிலி திப்பியாகுடி · நெய்வேலி தெற்கு · நெய்வேலி வடக்கு · கிலமங்கலம் · காயாவூர் · காவாலிபட்டி · காரியவிடுதி · காடுவெட்டிவிடுதி · அம்மன்குடி · அக்கரைவட்டம் · அடம்பை\nவேப்பங்காடு · வெண்டாக்கோட்டை · வீரக்குறிச்சி · துவரங்குறிச்சி · தொக்காலிக்காடு · திட்டக்குடி · தாமரங்கோட்டை (தெற்கு) · தாமரங்கோட்டை (வடக்கு) · த. வடகாடு · த. மேலக்காடு · த. மறவக்காடு · சுந்தரநாயகிபுரம் · சூரப்பள்ளம் · செண்டாங்காடு · சேண்டாக்கோட்டை · செம்பாளுர் · சாந்தாங்காடு · இராஜாமடம் · புதுக்கோட்டை உள்ளூர் · பொன்னவராயன்கோட்டை · பரக்கலக்கோட்டை · பண்ணவயல் · பள்ளிகொண்டான் · பழஞ்சூர் · பாளமுத்தி · ஒதியடிகாடு · நாட்டுச்சாலை · நரசிங்கபுரம் · நம்பிவயல் · நடுவிக்கோட்டை · முதல்சேரி · மாளியக்காடு · மழவேனிற்காடு · மகிழங்கோட்டை · கொண்டிகுளம் · கார்காவயல் · கரம்பயம் · கழுகப்புலிக்காடு · ஏரிப்புறக்கரை · ஏனாதி · ஆத்திக்கோட்டை · அணைக்காடு · ஆலடிக்குமுளை\nவீரமாங்குடி · வலுதூர் · உம்பாலபாடி · உைமயாள்புரம் · உள்ளிகடை · திரும்பூர் · தியாகசமுத்திரம் · திருவாய்கவூர் · திருமந்தன்குடி · சூலமங்கலம் · சோமேஸ்வரபுரம் · சத்தியமங்கலம் · சாருக்கை · சரபோஜிராஜபுரம் · ரெங்குநாதபுரம் · இராமானுஜாபுரம் · இராஜகிரி · பெருமாள்கோயில் · பசுபதிகோயில் · பண்டாரவாடை · ஓலைப்பாடி · மேலகபிஸ்தலம் · மணலூர் · கூனஞ்சேரி · கொந்தகை · கபிஸ்தலம் · இலுப்பைகோரை · கோவிந்தநாட்டுச்சேரி · கோபுராஜபுரம் · கணபதிஅக்ரஹாரம் · ஈச்சங்குடி · சக்கரபள்ளி · ஆலவண்டிபுரம் · ஆதனூர்\nவிட்டலபுரம் · விஷ்ணம்பேட்டை · வெண்டையம்பட்டி · வீரமரசன்பேட்டை · தொண்டராயன்பாடி · தோகூர் · திருச்சினம்பூண்டி · சோழகம்பட்டி · செங்கிபட்டி · செல்லப்பன்பேட்டை · சாணுரபட்டி · ரெங்கநாதபுரம் · இராஜாகிரி · புதுப்பட்டி · புதுக்குடி · பவனமங்கலம் · பாதிரக்குடி · பாளையபட்டி (தெற்கு) · பாளையபட்டி (வடக்கு) · பழமானேரி · ஒரத்தூர் · நேமம் · நந்தவனப்பட்டி · முத்துவீரகண்டியன்பட்டி · மேகளத்தூர் · மாரனேரி · மனையேறிபட்டி · மைக்கேல்பட்டி · கோவில்பத்து · கோவிலடி · கூத்தூர் · கச்சமங்கலம் · காங்கேயன்பட்டி · கடம்பன்குடி · இந்தலூர் · தீட்சசமுத்திரம் · பூதலூர் · ஆவராம்பட்டி · ஆற்காடு · அலமேலுபுரம் · அகரபேட்டை · ஆச்சாம்பட்டி\nவட்டாத்திக்கோட்டை · வலபிரமன்காடு · துரவிக்காடு · திருச்சிற்றலம்பலம் · தென்னான்குடி · சொர்ணக்காடு · சிறுவாவிடுதி தெற்கு · சிறுவாவிடுதி வடக்கு · செங்காமங்கலம் · புன்னவாசல் · பூவலூர் · பின்னவாசல் · பெரியநாயகிபுரம் · பழையநகரம் · பலதாளி · பெயின்கால் · ஒட்டன்காடு · மாவடுகுறிச்சி · மடத்திக்காடு · குறிச்சி · கல்லூரணிக்காடு · கலாத்தூர் · கலகம் · இடையாத்தி · அம்மையாண்டி · அலிவலம்\nவிக்ரமம் · வேப்பங்குளம் · வாட்டாகுடி வடக்கு · வாட்டாகுடி உக்கடை · தளிக்கோட்டை · சிராங்குடி · சிரமேல்குடி · புளியக்குடி · புலவஞ்சி · பெரியக்கோட்டை · பழவேரிக்காடு · ஒலையக்குன்னம் · நெம்மேலி · மூத்தாக்குறிச்சி · மோகூர் · மன்னங்காடு · மதுரபாஷாணிபுரம் · மதுக்கூர் வடக்கு · கீழக்குறிச்சி · காசாங்காடு · கருப்பூர் · காரப்பங்காடு · கன்னியாக்குறிச்சி · கல்யாணஓடை · காடந்தங்குடி · இளங்காடு · சொக்கனாவூர் · பாவாஜிக்கோட்டை · ஆவிக்கோட்டை · அத்திவெட்டி · அண்டமி · ஆலத்தூர் · ஆலம்பள்ளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2017, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/01/23/edit-expert/", "date_download": "2018-05-20T17:19:43Z", "digest": "sha1:CPHKGX6FMBB2VZE5GYJOFAXGEC4U6AON", "length": 13569, "nlines": 137, "source_domain": "winmani.wordpress.com", "title": "உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க ஒரு பயனுள்ளதளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஉங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க ஒரு பயனுள்ளதளம்.\nஜனவரி 23, 2012 at 9:44 முப பின்னூட்டமொன்றை இடுக\nஆங்கில கட்டுரைகளை இலக்கண பிழை இல்லாமல் எடிட் செய்வதற்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது, எளிதாக நம் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளை நீக்க உதவும் இத்தளத்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nகட்டுரைகளில் பெரும்பாலும் பல இடங்களில் இதற்கு பதில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பல பேர் கூறுவர் ஆனாலும் ஆங்கில மொழி தாய்மொழியாக உள்ளவர்கள் நம் கட்டுரையைப் படித்து அதில் இருக்கும் பிழையான தகவல்களை நீக்க உதவுகிறது ஒரு தளம்.\nஇத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Get Started என்றபொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கலாம் அல்லது நம் பேஸ்புக் கணக்கை கொடுத்தும் உள்நுழையலாம். அடுத்து நம்மிடம் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்துவிட வேண்டியது தான் உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் எழுத்தாளர்கள் நம் கட்டுரையை படித்து அதில் இருக்கும் பிழை மற்றும் அழகான வார்த்தைகளை நமக்கு தெரியப்படுத்துவர், ��மக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும் என்றால் நாம் கூட மற்றவரின் கட்டுரையை எடிட் செய்யலாம் யார் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் இதில் நமக்கு தேவையானவை என்ன என்பதை நாம் கண்டு சேர்க்க வேண்டியதை சேர்த்துக்கொள்ளலாம், புதுமை விரும்பிகளுக்கும் ஆங்கில கட்டுரை எழுதும் நம்மவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.\nநாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய\nஏழாவது வாசல் (ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள்)\nபுத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.\nஇயற்கை மேல் அன்போடு இருந்தால் ஒவ்வொரு நாளும்\nநாம் செய்ய வேண்டியதை அது நமக்கு உணர்த்தும்.\nதமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு\nto relinquish  கவனிக்காது விடு\nto remit பணம் அனுப்பு\nto remonstrate ஆட்சேப்பனை செய்\nபெயர் : இராமலிங்க அடிகள்,\nமறைந்த தேதி : ஜனவரி 23,1873\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க\nஅடிகளார் ஓர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார்.\nதனிப்பெருங்கருணை என்று எல்லா மதங்களையும் விட்டு\nதனித்து இருந்தவர். இவருடைய சிந்தனைகள் தற்போது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க �.\nநாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் (Motivate) பயனுள்ள தளம்.\tபுகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-05-20T17:47:34Z", "digest": "sha1:JJJ6F4PL4QFWJQACX6D73Y342EFDOB24", "length": 15767, "nlines": 149, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: ஏழாம் அறிவு - ஓர் பார்வை !", "raw_content": "\nஏழாம் அறிவு - ஓர் பார்வை \nதமிழனின் பெருமையை உலகத்திற்கு தெரிவிக்கும் படம் ஏழாம் அறிவு \nகஜினியை மிஞ்சியப் படமாக இது இருக்கும் \nஇப்படி, ஏழாம் அறிவு படம் குறித்து, அது வெளியாவதற்கு முன்பு பெருமைப்பட கூறினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஇந்திய திரைப்படத்துறையில் நல்ல ஒரு திறமையான இளம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nநல்ல ஒரு கருத்தை உள்வாங்கி, தமிழனின் பெருமையை, வரலாற்றை பதிவுச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏழாம் அறிவு படத்தை எடுத்து முடித்துள்ளார்.\nஏழாம் அறிவு திரைப்படத்தை பார்க்கும் முன்பு, பல கற்பனைகள், பல எண்ணங்கள் என்னுள் வந்து வந்துச் சென்றன.\nஇது போன்ற எண்ணங்கள் இலட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் இருந்தன.\nஆனால், படம் பார்த்த பிறகு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நல்ல ஒரு கருத்தை, டாகுமெண்டரி படம் போல் எடுத்து விட்டாரே என்றே எண்ணத் தோன்றியது.\nஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்து, படத்தை பார்த்தால், ஆரம்பமே சொதப்பி விட்டார் முருகதாஸ்.\nசரி. என்னதான் செய்து இருக்கிறார் என மெனக் கெட்டு பட���் பார்த்தேன்.\nசூரியா சர்க்கஸ் கலைஞராக வருகிறார். ஒருசில வித்தைகள் செய்கிறார்.\nதிடீரென பாட்டு பாடுகிறார். சாலைகளில், சந்தைகளில் கூட்டத்தின் நடுவில் ஆடுகிறார்.\nஎல்லாம் சரி. படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா, என்றால் சிறிதும் இல்லை.\nகாட்சிகள் மனத்தில் ஒட்டவே மறுக்கின்றன.\nகஜினியை மிஞ்சிய படமாக இருக்கும் என்ற ஏ.ஆர்.முருகதாசின் வார்த்தைகள், ஏழாம் அறிவில் சிறிதும் மெய்பிக்கப்படவில்லை.\nஅந்த பாடத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.\nஅப்படி ஒரு விறுவிறுப்பை, காட்சி நகர்த்தலை, எடிட்டிங்கை செய்திருப்பார் முருகதாஸ்.\nஇது ஏழாம் அறிவில் மிஸ்சிங்.\nபோதி தர்மர். ஒரு வித்தகர். மருத்துவர். அவர் களறிக்கலையை சீனர்களுக்கு கற்று தந்து அங்கே தெய்வமாக மதிக்கப்படுகிறார்.\nஇதனை நாம் உணர்ந்துக் கொள்ளவில்லை. அறிந்துக் கொள்ளவில்லை. தமிழரின் பெருமைகளை மறந்து விட்டோம்.\nஎல்லாம் சரி அய்யா. அதை எப்படி தமிழக, இந்திய இளைஞர்களின் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.\nஆரம்ப காட்சிகளே விறுவிறுப்பாக அமைத்து இருக்க வேண்டும் அல்லவா.\nஇளைஞர்களை சீட்டின் நுணிக்கு கொண்டு வந்து, சுண்டி இழுக்க வேண்டும் அல்லவா.\nஇதையெல்லாம் செய்ய தவறி விட்டீர்களே முருகதாஸ்.\nசரி வில்லன் ஜானி ட்ரை ஙயென் (Johnny Tri Nguyen)வரும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் என்றால், அவை அதிர்ச்சியைதான் ஏற்படுத்துகின்றன.\nஹிப்னாடிஸம் மூலமாகவும், நோக்குவர்மர் கலை மூலம் அவர் செய்யும் அட்டகாசங்கள், நம்பும்படியாகவா உள்ளது.\nசாலைகளில் செல்லும் கார்களையும் மனிதர்களையும் தன்வசம் படுத்தி, சூர்யாவை வில்லன் ஜானி பந்து ஆடுகிறார்.\nஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் சிரிப்பைதான் வரவழைக்கின்றன.\nஅதில் சிறிதும் லாசிக் இல்லை. நம்பும்படியாக இல்லை.\nபோதி தர்மர் குறித்து ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன செய்திகளை, காட்சிகளை ப்ளாஷ்பேக்கில் சொல்லி இருந்தால், படத்தில் ஒரு சுவை கிடைத்திருக்கும்.\nஇளைஞர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.\nஆரம்பமே, போதி தர்மர் குறித்து சொல்லிவிட்டு, படத்தை பாருங்கள் என்றால் யாருக்கு சார் படத்தின் மீது கவனம் செல்லும்.\nஉங்களுக்கு தமிழரின் பெருமையை எப்படியும் மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.\nநம் மண்ணின் பெருமையை சொல���லி ஆக வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருக்கிறது.\nஅதனால், கதை சொல்லும் பாணியில் சிறிது தவறு ஏற்பட்டு இருக்கிறது.\nஇசையிலும் இந்த முறை நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.\nஓ ரிங்கா ரிங்கா பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.\nஅதேநேரத்தில் படத்தில் ஒருசில சிறப்பு அம்சங்கள் இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nகாட்சிகளை மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள்.\nபின்னணி இசையில் ஹாரீஸ் ஜெயராஜ், தனது வழக்கமான பாணியில் கலக்கி இருக்கிறார்.\nமொத்தத்தில் கஜினியை மிஞ்சும் பாடமாக ஏழாம் அறிவு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.\nகடைசியாக முருகதாசுக்கு ஒருசில கேள்விகள்:\nகாஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர் ஏன் அய்யா சீனாவிற்கு சென்றார்.\nஇங்கேயே இருந்து தமிழர்களுக்கு தன்னுடைய கலைகளை சொல்லி தந்து இருக்கலாம் அல்லவா.\nதன்னுடைய மருத்துவச் சிகிச்சை முறைகளை தமிழக மக்களுக்கு சொல்லி தந்து இருந்தால், இங்குள்ள தமிழர்கள் இன்னும் பலன் அடைந்து இருப்பார்கள்.\nபோதி தர்மரை கொண்டாடி இருப்பார்கள்.\nஅவரது மருத்துவக் குறிப்புகள் இன்றைய இளம் மருத்துவர்களுக்கு பயன் அளித்து இருக்கும்.\nஆனால், கால்நடையாகவே சீனாவுக்கு சென்று சீன மக்களுக்கு போதி தர்மர் கலைகளை சொல்லித் தருகிறார். மருத்துவச் சேவை செய்கிறார்.\nஅதனால் அந்த மக்கள் அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.\nஇதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அப்படிதான் செய்ய வேண்டும்.\nஆனால், தமிழர்களாகிய நாம், போதி தர்மரை மறந்து விட்டோம், அவரது பெருமையை அறிய தவறி விட்டோம் என நீங்கள் கேள்வி எழுப்பி ஆதங்கப்படுவதில் சிறிது நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.\nஇந்திய மண்ணில் பிறந்து விட்டு, இந்திய காசில் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு பறந்து செல்லும் இளைஞர்களை போன்றுதான், போதி தர்மரும், சீனாவிற்கு சென்று இருக்கிறார்.\nசரி. சீனர்களுக்கு தற்காப்பு கலைகளையும், மருத்துவத்தையும் சொல்லித்தந்த அந்த உத்தமரை ஏன் அய்யா சீனர்கள் விஷம் வைத்து கொள்ள வேண்டும்.\nஅது எவ்வளவு பெரிய அநீதி.\nஉங்கள் படத்தை பார்த்தபோது, போதி தர்மர் குறித்து நீங்கள் கூறிய கருத்துகள் குறித்து அறிந்தபோது, மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் உதிர்த்தன.\nஎது எப்படியோ, தமிழரின் பெருமைகளை அறிய வேண்டும். வரலாற்றை இளைஞர்��ள் மறந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் நீங்கள் செய்த முயற்சிக்கு தமிழர்களாகிய எங்கள் தரப்பில் உங்களுக்கு பாராட்டுகள் உண்டு.\nஅடுத்த படத்திலாவது, கதை சொல்லும் பாணியில் சிறிது கவனம் செலுத்துங்கள்.\nகஜினி, ரமணா போன்ற சுவையான படங்களை கருத்துடன் படைக்க முயற்சி செய்யுங்கள்.\nஏழாம் அறிவு - ஓர் பார்வை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snabakvinod.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:50:57Z", "digest": "sha1:SBYIQ2TRYKI3EKYECUNM5OZOEMWH5Y4U", "length": 163639, "nlines": 940, "source_domain": "snabakvinod.blogspot.com", "title": "!..நமது வாழ்க்கையை, சமூகத்தை அன்புமயமாக்குவோம்..! - ஸ்நாபக் வினோத் ஏ ஜெ: அன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!", "raw_content": "..நமது வாழ்க்கையை, சமூகத்தை அன்புமயமாக்குவோம்..\n- ஸ்நாபக் வினோத் ஏ ஜெ\nவெள்ளி, அக்டோபர் 29, 2010\nஅன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎன் தந்தையின் பிறந்தநாளன்று தேசத்திற்கே விடுமுறை... ஆம்... தேசப்பிதா பிறந்தநாளில் பிறந்தவாங்க தன் எங்கள் பிதா[அப்பா]... என் தந்தையும் என்னுடைய பாசமிகு எட்டாவது வகுப்பு ஆங்கில ஆசிரியருமான, இப்பொழுது நாங்குநேரி தாலுஹா பரப்பாடி-இலங்குளம் ஆர்.சி. பள்ளி தலைமையாசிரியராக பணி புரிந்து வரும் திரு. எம். ஆசீர்வாதம் B.Lit., M.A., M.Ed. சார்க்கு, அக்டோபர் 2 ஆம் நாளோடு 58 அகவை நிறைவடைந்தது... இந்த மாத இறுதியோடு [அக்டோபர் 31] அவர்களுக்கு ஓய்வு ஆசிரியர் பணியிலிருந்துதான் சமுதாயப்பணியிலிருந்தல்ல... என் வாழ்கையை அவர்களோடு சேர்ந்து இசைக்கையில் அவரிடம் நான் படித்த பாடங்கள் மற்றும் அவர்களுடைய அனுபவங்கள் ஒரு பதிவாய் இங்கே\nபிறந்தது 1952 ல் நெல்லைச் சீமை வண்டலம்பாடு கிராமத்தில். அதாவது வண்டல்மண் நிரம்பிய பாடாம்(பாடு என்றால் நீர்நிலை அருகில் இருக்கும் சமவெளி போன்ற இடம்).\nமரியான் அன்னம்மாள் தம்பதியரின் 11 வது குழந்தை (தாதாவுக்கு மொத்தம் 12 குழந்தைகள், 10 புதல்வர்கள், 2 புதல்விகள்).\nசிறிது வசதி என்றாலும் இவ்வளவு குழந்தைகளை வளர்க்க ரொம்ப கஸ்டபட்டிரிக்கிறார் தாத்தா. விவசாயம், பனை ஏறுதல், மீன் விற்றல் அவர் தொழில்கள்... வரட்சியான நேரமது, மாறி மாறி தொழில் செய்வார்...\nகஸ்டத்திலும் தாத்தா கூறுவாராம், \"நான் இலட்சாதிபதி, எனக்கு சொத்து என் 12 இலட்சங்கள்(குழந்தைகள்)\".\nகிராமத்தில் பள்���ி கிடையாது... 1 கி.மீ. தூரத்தில் பக்கத்துக்கு கிராமமான மூலைக்காட்டில் தான் எட்டாவது வரை பள்ளி இருக்கிறது... படிப்பதில் அப்பா சிறுவயதிலிருந்தே அதிக விருப்பம். இரண்டாவது அண்ணன் ஊரின் முதல் வாத்தியார், அவரால் கிடைத்த ஊக்கம்...\nஉடன்பிறப்புகள் பலரும் அதிக விருப்பம் இல்லாத காரணத்தினாலும் வறுமையினாலும் வெளியூர்க்கு வேலைக்கு செல்கின்றனர்.\nஎல்லோரும் வெளியூர்க்கு வேலைக்கும் சென்றாலும், கூடப்படித்த நண்பர்கள் கூலி அல்லது பிற தொழிலுக்கு ஊரிலேயே சென்றாலும், சிலர் சின்ன வயதிலேயே பள்ளிக்கு செல்லாமல் கெட்ட வெளியில் சென்றபோதும், அப்பா மட்டும் மனம் பிறழாமல் பள்ளி சென்று சிறப்பாக படித்தார்... தாத்தாவும் நல்ல ஆதாரவை அளித்தார்...\nஒன்பதாவது படிக்கும்போது ஒருநாள் குருசடியில் சென்று செபம் செய்ய அப்பா சென்றிருந்தபோது திடீரென சித்தப்பா ஓடிவந்து தங்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என அழைத்து சென்றார். அப்பாவும், சித்தப்பாவும் வீடு வருவதற்குள் பாட்டி இறந்து விட்டார்கள். அப்பாவின் வேதனை சொல்லிலடங்கா...\nஅப்பா விடாமுயர்ச்சியால் நடுநிலை பள்ளி படிப்பை முடித்து, அப்புறம் 3 கி.மீ. தூரத்திலுள்ள கள்ளிகுளத்தில் உயர்நிலை பள்ளி படிப்பை தொடர்ந்து படித்து, அந்த காலத்திலேயே S.S.L.C (11 வது வகுப்பு)ல் 400 க்கு மேல் மதிப்பெண் வாங்கினார்கள். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் வீடு தேடி வந்தது. அப்பொழுது கல்லூரியில் சேர்வதே அபூர்வம், அதுவும் ஆசிரியர் பயிற்சியில் சேர்வது மிக மிக அபூர்வம், கடினம்.\nகோவில்பட்டி அருகே 'போளி'க்கு பேர்போன கடம்பூரை ஒட்டினார்போலுள்ள பரிவல்லிக்கோட்டை என்ற ஊரில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தார்கள்.\nசேரும்போது ஒரு வேடிக்கையான நிகழ்வு... அப்போதெல்லாம் கண்டிப்பாக ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வேட்டி கட்ட வேண்டுமாம். சேர்ந்ததுமே பாதி வாத்தியார் என்றுதான் சொல்வார்களாம்... அப்பா S.S.L.C வரை அரைக்கால் சட்டை தான் உடுத்தியிருக்கிரார்கள்... பெரியப்பா (அப்பாவின் வாத்தியார் அண்ணாச்சி) தான் வேட்டி வாங்கி அணிவித்து சேர்த்துவிட்டு வந்தார்களாம்.\nஅப்போது 'ஆதாரக்கல்வி' எனும் காந்திய கல்வி முறையாம்... அதாவது, படிப்புடன் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்... விவசாயம், நூல் நூற்பது, சமையல், வாகன ஓட்டுனர் மற்றும் சரிபார்க்கும் பணி, புத்தக நிலையத்தை கவனித்து கொள்ளுதல், அது மட்டுமின்றி அவர்களே பாடமும் எடுப்பார்கள்... இவர்களை கண்காணிக்கவும் ஊக்குவிக்கவும் மட்டுமே ஆசிரியர்கள்...\nஇதுமட்டுமின்றி இந்த கல்வி முறையின்படி சிறப்பு ஊக்க ஊதியமும் உண்டு... மாதம் சுமார் 10 ரூபாய் கிடைக்குமாம்... எல்லாத்தேவையும் போக 5 ரூபாய் சேத்து வைத்து தாதாவுக்கு அனுப்பிவிடுவார்களாம்...\n1972 வது வருடம். S.S.L.C முடித்து 2 வருடத்தில் வாத்தியாராகிவிட்டார்கள்... வயது 19 தான்... ஆனால் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல... அதுவும் பள்ளியே இல்லாத கிராமத்தில் இருந்து ஒருவர்க்கு... அப்புறம் எப்படி ஆசிரியர் பணி...\nஇந்த நாட்களில் அப்பா வாத்தியாராக கற்றுக்கொடுத்த பாடங்களை விட கற்ற பாடங்களே மிக அதிகம்...\nதற்காலிக பணியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியிலும் பயிற்றுவித்துள்ளார். மூலைக்காடு, கள்ளிகுளம், ஆருபுளி, கிழவநேரி, சௌந்திரபாண்டியபுரம், காவல்கிணறு, முத்துநாடார் குடியிருப்பு, துறை குடியிருப்பு, இன்னும் பல ஊர்கள். பல பள்ளிகள்.\nஇந்நாட்களில் அவர் பகலில் அல்லது சாயங்காலத்தில் தாத்தாவை பார்த்துவிட்டு உயர்நிலைப் பள்ளியில் பணி புரியும் பெரிய சைன்ஸ் சாருடன் கள்ளிகுளத்தில் ஒரு வாடகை வீட்டில் இரவு தங்குவார்.\nதனக்கு கிடைத்த முதல் சில மாத வருமானத்தில் தானே கல்லூரி சென்று பி.யு.சி. படித்தார்.\nமீண்டும் தற்காலிக பணி... இவ்வாறு பல மாதங்கள் சென்றன...\nதிடீரென ஒருநாள் தனக்கு குருத்தவ (அருட்தந்தை) பணிக்கு இறைவன் அழைப்பதாக உணர்ந்து மதுரையில் குருத்துவ கல்லூரியில் இணைந்து இறையியல் படிக்க ஆரம்பித்தார்.\nஅங்கே படிப்பது அவ்வளவு எளிதல்ல... முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். ஏற்கனவே பாடமாக படித்திருந்தாலும் முன்அனுபவம் இல்லாமல் கொஞ்சம் பேசுவது கஷ்டம் தானே. அப்பொழுதுதான் அப்பா ஆங்கிலத்தில் நல்ல புலமை அடைந்தார்கள்.\nஅவ்வப்போது விடுமுறைக்கு ஊர்க்கு வருவார். அப்போது ஒருமுறை வரும்போது, சொந்த ஊர் பக்கத்தில் ஒரு நிலத்தை அவரும் மூன்று சகோதர்களும் சேர்ந்து வாங்க நினைக்க, தன் மொத்த சேமிப்பையும் கொடுத்துதவி (சிலரிடம் பணம் இல்லாதபோதும்) வாங்கினார்கள். ‘நான்தான் துறவி’யாக போகிறேனே எனக்கெதுக்கு நிலம் என அந்த மூன்று பேர்கட்கு எழுத சொல���லிவிட்டார்.\nஅந்நாளில், தாத்தாவிற்கு இத்தனை புதல்வர்கள் இருந்தும் கவனிக்க சரியான ஆளில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். இது அப்பாவிற்கு ரொம்ப கவலை அளிக்கவே குருத்துவ படிப்பை ஒரு வருடத்திலேயே விட்டு விட்டு தன் தந்தைக்காக ஊர் திரும்பினார்.\nமீண்டும் ஊர் சுற்றுவட்டாரங்களில் தற்காலிக ஆசிரியர் பணி... அப்பொழுது ஒரு பெரிய விபரீதம் நடந்தது. அப்பாவிற்கு மிகவும் ஊக்கமாய் இருந்த பள்ளிகூடத்து அண்ணாச்சி இறந்துவிட்டார்கள். தாத்தாவும் சிறுது நாளில் இறந்து விட்டார்கள். மிகவும் கவலை அடைந்தார்கள் அப்பா.\nஒரு வழியாக, ஆசிரியர் பயிற்சி முடிந்து எட்டு வருடங்கள் கழித்து 1980 ல் ஆசிரியர் வேலை கிடைக்கிறது. பக்கத்து ஊர் மூலைக்காட்டில் இடைநிலை ஆசிரியராக முதல் வேலை.\nபலநாள் தவம் நிறைவேறியது. ஏற்கனவே தற்காலிக பணியினால் கிடைத்த அனுபவத்தால் திறம்பட பணி ஆற்றினார்கள்.\nஅப்போதும் கஷ்டம தீர்ந்தபாடில்லை. ஏனென்றால் ஊக்கமாக இருந்த அண்ணனும் இல்லை, தந்தையும் இல்லை. சகோதரர்கள் பெரும்பாலோர் வெளியூர். உள்ளூர் அண்ணன்களும் அவர்கள் குடும்ப வேலையில் கவனமாய் இருந்தார்கள். இவர்தான் தன் தேவைகள் மற்றும் வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்.\nஇந்த நேரத்தில் அப்பா முழுவதுமாக கள்ளிகுளத்தில் தங்கி விட்டார்கள். ஒரு நிலம் வாங்கி வீடும் கட்ட ஆரம்பித்தார்கள்.\nதிருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள்:\nசில பெரியவர்கள் உதவியுடன் 1982 செப்டம்பர் 15 ல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள போத்தக்காலன்விளை திரு. எஸ்.எம்.எம். மாணிக்கம் (பழைய கி.மு. – கிராம முனிசிபல் என்றால் எல்லோர்க்கும் தெரியும்) – கிரேசம்மாள் டீச்சர் அவர்களின் மகள் ஜூலியட் என்ற என் அம்மாவிற்கும் திருமணம் முடிந்தது...\nநான் [‘ஸ்நாபக் வினோத்’] பிறக்கவும், வீடு கட்டி முடிக்கவும் சரியாக இருந்தது. அது முதல் நாங்கள் இதே வீட்டில்தான் உள்ளோம். இரண்டு வருடத்தில் தங்கை ‘ஸ்நாபக் வித்யா’வும் பிறந்தாள். [ஸ்நாபக் பெயர் காரணத்தை அப்புறமாக விளக்குகிறேன்]\nஅதன் பிறகுதான் அம்மாவிற்கு டீச்சர் வேலை கிடைத்தது. கொஞ்சம் கஷ்ட படுவோம் காலையில், எல்லோரம் ஒரே நேரத்தில் பள்ளிக்கு கிளம்புவதர்க்கு.\nநாங்கள் வளர வளர அவ்வப்போது அம்மாவையும் அப்பாவையும் ஏதாவது ஒரு ஊர்க்கு வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள்.\nஅப்பாவும் அம்மாவும் ரொம்பநாட்கள் மன்னார்புரத்தில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் வேலை பார்த்தார்கள். நாங்கள் எங்கு நடக்கும் அனைத்து விழா, நிகழ்வுக்கும் செல்வோம். எங்களுக்கு அங்கு நிறைய நண்பர்கள், நட்பான குடும்பங்கள். எல்லோரும் ரொம்ப பாசமாக இருப்பார்கள்; இன்றும் தொடர்கிறது எங்கள் நட்பும், உறவும்.\nமீண்டும் அம்மா கள்ளிகுளம் புனித அலாய்சியுஸ் நடுநிலைப் பள்ளியிலும், அப்பா மூலைக்காடு புனித இராயப்பர் நடுநிலைப் பள்ளியிலும் மாற்றலாகி ரொம்பநாளாய் வேலை பார்க்கிறார்கள.\nபணி உயர்வு, பணி மாற்றம் மற்றும் பல மாற்றங்கள்:\nஅப்பாவிற்கு தலைமை ஆசிரியர் பணி உயர்வு வரும் நேரத்தில் அருட்தந்தை (கத்தோலிக்க திருச்சபை பள்ளிகளின் பொறுப்பாளர் அந்த ஊர் – பங்கு அருட்தந்தை தான்) தன் சுய நோக்கத்திற்காக அவரை பிரச்சனை செய்து வேறு ஊர்க்கு [வடக்கன்குளம் பக்கத்தில் பத்திநாதபுரம்] மாற்றி தலைமை ஆசிரியர் பணி உயர்வு கொடுக்கிறார். தினமும் 15, 15 மொத்தம் 30 கி.மீ. தூர பயணம். மிகவும் கஷ்டப்பட்டார்கள்.\nஅப்போது நான் கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றேன். சென்னையில் ஸ்ரீ சிவ சுப்பிரமானிய நாடார் (S.S.N) பொறியியல் கல்லூரியில் என்னுடைய தகவல் தொழில் நுட்ப [B.Tech in IT] படிப்பு. நான்கு வருடமும் கல்லூரி விடுதியில் தான்.\nதங்கச்சி பள்ளி படிப்பு முடிந்ததும் அருகிலுள்ள கல்லுரியில் இளங்கலை தகவல் தொழில் நுட்ப படிப்பில் [B.Sc in IT] சேர்ந்தாள். வீட்டிலிருந்தே சென்று வருவாள்.\nபக்கத்தில் பெரிய ஊரான வள்ளியூரில் வீடு கட்டி அங்கு சென்று கொஞ்ச நாள் இருந்தோம். அங்கு அவ்வளவாக அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடிக்காததால் அதை வாடகைக்கு கொடுத்து விட்டு மீண்டும் கள்ளிகுளம் வீட்டிற்கு வந்து விட்டோம்.\nஅப்பாவிற்கு மீண்டும் மாற்றம். இப்போது வேலை பார்க்கும் இலங்குளம் R.C. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்றார்கள்.\nஎனக்கு படிப்பு முடிந்ததும் சென்னையில் வேலை கிடைத்தது. ஹச்.சி.எல். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இளம் பொறியாளர் வேலை.\nதங்கை படிப்பு முடிந்து தான் விரும்பிய அதே கல்லூரி மூத்த மாணவருடன் காதல் திருமணம் செய்து கொண்டாள். அப்பா அம்மா விற்கு ரொம்ப வருத்தம். அப்பாவிற்கு தங்கச்சி என்றால் மிகவும் பாசம். ஒருவழியாக இன்று அனைத்தும் ச��ியாகி விட்டது.\nஅப்பாதான் அவளை B.Ed. படிக்க வைத்தார்கள். முதலில் தங்கச்சியும் கணவரும் யாருடைய தயவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். இப்போழுது நன்றாக இருக்கிறார்கள்.\nஅப்பா சிறுவயது முதலே உறவினர்களுக்கும், உதவி என வருபவர்களுக்கும் மனம் விரும்பி முடிந்தவரை உதவுவார்கள். பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்கள். அவர்கள் தேவையை கஷ்டம் பார்க்காமல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியே பிறர்க்கு உதவுவதுதான்.\nஇந்தமாதிரி சூழ்நிலையில், குருத்துவ படிப்பில் அவருடைய நண்பரான அருட்தந்தை. ஜேம்ஸ் பீட்டர் அவர்களின் வழிகாட்டலில், எங்கள் ஊர் கள்ளிகுளத்தில் 12 நண்பர்களுடன் இணைந்து 12 அப்போஸ்தலர்களாக, பராமரிப்பின்றி இருக்கும் முதியர்வர்களுக்கு உதவ ‘கிறிஸ்துவின் சேனை’ எனும் சபையை (குழு) ஆரம்பித்தார்கள்.\nசபையில் இருக்கும் அனைவரும் சிறுது பணம் போட்டு, பிற நல்ல உள்ளங்களிடம் பணம் வாங்கி சேர்த்து, அந்த பகுதியில் பராமரிப்பில்லாமல் இருக்கும் வயதானவர்களுக்கு அவர்களின் ஒரு மாத சாப்பாட்டு தேவைக்கு மளிகைப் பொருளை அவர் உறவினர்களிடம் வாங்கி கொடுப்பார்கள்.\nஇந்த சபை அப்போஸ்தலர்கள் அடிக்கடி அவர்களை சென்று கண்காணித்தும் அவர்களுக்காக செபம் செய்தும் வருவார்கள்.\nசபை உறுப்பினர்கள் அனைவரும் அவ்வப்போது குடும்பத்தோடு பக்கத்து ஊர்களில் உள்ள கருணை இல்லங்களுக்கும், கோயில்களுக்கும், இறை சுற்றுலா பயணத்திற்கும் செல்வது வழக்கம். நானும் சில நேரத்தில் அவர்களுடன் தூத்துக்குடி, வேளாங்கண்ணி, பூண்டி யிலுள்ள கோவில்களுக்கு சென்றுள்ளேன். உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள பணியாக இருக்கிறது.\nநான் சென்னை ஹச்.சி.எல்.லில் ஐந்தரை ஆண்டுகள் பணி செய்து விட்டு மதுரை ஹனிவேல் மென்பொருள் நிறுவனத்தில் டெக்னிகல் லீடர் ஆக வேலைக்கு சேர்ந்தேன். அப்பா அம்மாவிற்கும் பக்கமாக வந்ததில் மகிழ்ச்சி.\nஓய்வுக்கான தருணம், நமக்கான பாடம்:\n35 வருட ஆசிர்யர் பணி, அதனை சார்ந்தே பொதுச்சேவை பணி, ‘ஆசிர்வாதம் சார்’ என்றே அழைக்கப்படுகிறார்கள். [என்றும் அழைக்கப்படப்போகிறார்கள்] ஓய்வு என்றதும் அப்பாவிர்க்கு கொஞ்சம் வருத்தமே.\nநிரந்தர ஆசிரியர் பணியிளிருந்துதான் ஓய்வு, அவருடைய நிரந்தரமான மனிதாபிமான சேவை பணியிலிருந்தல்ல...\nஇன்றும் அவருடைய பழைய மாணவர���கள் வந்து மரியாதை நிமித்தமாக பேசுவதும், நன்றி சொல்வதும் எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். நிறைய மாணவர்கள் இன்று ஊரிலும் வெளியூரிலும் பெரிய, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளார்கள். அப்பா எனக்கு தெரிந்து எந்த உதவிக்கும் யாரையும் பார்த்ததில்லை.\nநான் படித்த, எனக்கு அவர் கற்பித்த, எல்லோருக்குமான அவருடைய வாழ்க்கை பாடம் என்னவென்றால் திறமையை வளர்த்தல், உயர்ந்த கல்வி, நல்ஒழுக்கம், பணிவு, தாழ்ச்சி, அன்பு, பாசம், உதவும் குணம், பொறுமை, நீதி, நேர்மை, கடமை, நாணயம், உறுதி, ஊக்கம், நம்பிக்கை, நல்ல மனிதர்களுடன் நட்பு, போராட்டமான நேரத்திலும் அமைதி, சமாதானம், சந்தோசம், எத்தகைய மகிழ்ச்சியிலும் மிகவும் துள்ளாமல் தாங்க முடியாத துக்கம் வரும் போதும் ஏற்றுக்கொள்ளும் சமநிலை மனது, இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாய், இவை எல்லாவற்றிர்க்கும் மேலாய் கடவுள் மேல் அளவு கடந்த விசுவாசம்...\nஅப்பாவைப் பற்றி நினைத்ததும் உடனே என் நினைவுக்கு வரும் இரண்டு கூற்று...\n“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவாயாக” – இயேசுக் கிறிஸ்து (மத்தேயு 22:39)\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\n[விளக்கம்: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்]\nதொடர்ந்து அவர்கள் உடல், உள்ள, ஆன்ம நலனுக்காக ஜெபிக்கும், விரும்பும் நன்றியுள்ள மாணவன், பாசமுள்ள மைந்தன் நான்... நண்பர்களையும் அவருடைய மாணவர்களையும் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்யவும், ஊர்க்கு வரும்போதெல்லாம் அவரை சந்திக்கவும், மேலும் மேலும் வளர்ந்து அறவழியில் நன்றியோடு வாழவும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\nஇடுகையிட்டது ஸ்நாபக் வினோத் ஏ ஜெ நேரம் 7:07 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//நிரந்தர ஆசிரியர் பணியிளிருந்துதான் ஓய்வு, அவருடைய நிரந்தரமான மனிதாபிமான சேவை பணியிலிருந்தல்ல...//\nசகோ இன்று தான் உங்கள் தளம் பார்கிறேன்....உங்கள் அப்பாவின் ஆசிரிய பணியும், பொதுநல பணியும் தெரிந்து மிகவும் மகிழ்கிறேன்.... சேவையை ஆர்வமுடன் செய்து வரும் உங்கள் அப்பாவிற்கு என் வணக்கங்கள்....ஆண்டவரின் ஆசிர்வாதம் அப்பாவிற்கு பரிபூரணமாய் இருக்கிறது...அவரது பிறந்த நாளில் அவரை பற்றி நான் ���ெரிந்து கொண்டதை எண்ணி பெருமை படுகிறேன்.\nபிறந்த நாள் வாழ்த்துக்களை அப்பாவிற்கு சொல்லிவிடுங்கள்.\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 6:15:00 பிற்பகல்\nஅன்பின் ஸ்நாபக் வினோத் /r\nஅப்பாவுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நேற்றைய தினம் பணி நிறைவு செய்தது - 35 ஆண்டு கால ஆசிரியப் பணி - அதனையே அறப் பணியாக நினைத்து அதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திரு ஆசிர்வாதம் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் = உடல் நலத்துடனும் - சமுதாயப் பணிகள் செய்ய இறைவனைப் பிரார்த்தித்து - நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அன்பு அப்பாவினைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளூம் அருமை. நல்வாழ்த்துகள் வினோத் - நட்புடன் சீனா\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 6:48:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\n@Kausalya: நன்றி ஹௌசல்யா, தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்... தொடர்ந்து படியுங்கள்.\nதிங்கள், நவம்பர் 01, 2010 10:40:00 முற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\n@சீனா: //அன்பு அப்பாவினைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளூம் அருமை// சிறுவயது முதலே எனக்கு நல்ல தந்தையாகவும் ரோல் மாடலாகவும், இளவயதில் எனக்கு நல்ல ஆசிரியராகவும் விளங்கியவர் என் அப்பா... அவருடைய ஒவ்வொரு செயல்களும் அனுபவங்களும் என்னை பாதித்துள்ளது... இங்கே கூறிய குறிப்புகள் சிலவையே... என்னும் பல குறிப்புகள் இருக்கின்றன, எல்லாவற்றையும் எழுத பல நாள் பல பதிவுகள் வேண்டும்... தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி நண்பரே...\nதிங்கள், நவம்பர் 01, 2010 10:47:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதிங்கள், நவம்பர் 01, 2010 7:30:00 பிற்பகல்\nதிங்கள், நவம்பர் 01, 2010 7:34:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\nதிங்கள், நவம்பர் 01, 2010 7:56:00 பிற்பகல்\nதிங்கள், நவம்பர் 01, 2010 8:14:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\n@வளர்மதி: Thanks a lot Valarmathi... i read all ur blogs, esp. abt 'Vettungal Karvelamaram', 'matha nallinakkam', and oor 'arasamaram'... இவை அனைத்தும் என்னோட கருத்தொத்த விஷயங்கள். எங்கப்பா அடிக்கடி இந்த முள்மரத்தை அகற்றி நல்ல மரம் நடச்சொல்வார்கள், அவர்களும் அவர்கள் மாணவர்கள் மூலமாகவும் நிறைய முள்மரத்தை வேரோடு பிடுங்கி நல்ல மரம் நட்டுள்ளார்கள். மத நல்லிணக்கம் நான் எப்போதும் சொல்லிகொள்ளும், பகிர்ந்துகொள்ளும் ஒன்று... 'அரசமரம்' அனுபவக்கதை, கவிதையா கொடுத்திருக்கிங்க... நன்றி வளர்மதி...\nசெவ்வாய், நவம்பர் 02, 2010 3:19:00 பிற்பகல்\nசெவ்வாய், நவம்பர் 09, 2010 7:54:00 பிற்பகல்\nதந்தையின் பிறந்தநாளை நினைவு கூறியிருந்தது நன்றாகயிருந்தது.பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.\nபுதன், நவம்பர் 10, 2010 9:36:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\n@விமலன்: தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி நண்பரே...\nவியாழன், நவம்பர் 11, 2010 12:02:00 பிற்பகல்\nசனி, டிசம்பர் 11, 2010 11:55:00 பிற்பகல்\nஅருமையான அப்பா பற்றி அழகான விபரங்கள்...\nவெள்ளி, ஜனவரி 21, 2011 12:11:00 பிற்பகல்\nஸ்நாபக் பெயர் காரணத்தை அப்புறமாக விளக்குகிறேன்]//\nவெள்ளி, ஜனவரி 21, 2011 12:14:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\nவெள்ளி, ஜனவரி 21, 2011 12:36:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\n@Jmm - நன்றி. பாராட்டுக்கும் உற்சாகமூட்டியதர்க்கும் :).\nஸ்நாபக் பெயர் காரணம், பதியப்படும் விரைவில் :):)\nவெள்ளி, ஜனவரி 21, 2011 12:39:00 பிற்பகல்\nYes We (எஸ் வி) சொன்னது…\nஸ்நாபக் பெயர் காரணம், கீழே உள்ள பதிவில்... :)\nவெள்ளி, பிப்ரவரி 04, 2011 6:15:00 பிற்பகல்\nசெவ்வாய், ஜூலை 26, 2011 5:51:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீரமாமுனிவர் எனும் தமிழ்த் தொண்டர்\nதமிழ்த் தொண்டர் வீரமாமுனிவரின் 331வது பிறந்தநாள் இன்று... கிறித்துவ கொள்கைகளை இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழருக்கு எடுத்தியம்ப வந்த யேசு...\n[பஞ்சபூதங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்ததில் கிடைத்த குறள் மற்றும் என் சிந்தனைகள்] குறள் 271 அறத்துப்பால் /Virtue/Araththup...\nஅன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தந்தையின் பிறந்தநாளன்று தேசத்திற்கே விடுமுறை ... ஆம் ... தேசப்பிதா பிறந்தநாளில் ...\nஇவ்வுலகில் இன்றையச் சூழலில் நிறம் மாறும் மனிதர்களிடையில் வாழ்வது மிக கடினம்... அதனினும் கடினம் அப்படிப் பட்ட மனிதர்களிடமிருந்து சூழ்ச்சி எனு...\nதமிழ்த் திரைப்படம் 'அரவான்' - ஒரு பார்வை\n'அரவான்' - தமிழ்த் திரைப்படம். நம் முன்னோர்களை முன்னோர்களில் நல்லோர்களை நடுகல்களாகவும் குருசடிகளாகவும் கல்லறைகலாகவும் ஊர்தோறும் கு...\nஅரசு பல இலவச திட்டங்களை சில வருடங்களாக அறிவித்து நிறைவேற்றி வருகிறது. இதன் நன்மை தீமைகளை ஆராய இக்கட்டுரையில் முனைகிறேன். இலவச திட்டங்கள்...\nசெப்டெம்பர் 17, 18, 19 தேதிகளில் சபரி மலைக்கு என்னுடைய project team யுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது... மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது......\nதி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘ஒரு’ உருப்படியான திட்டம�� கூட இல்லை என்பது பகுத்தறிவுள்ள எவனுக்கும் தெரியும். சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன். ந...\nஸ்நாபக் வினோத் ஏ ஜெ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி - பேராசிரியர் சு. பசுபதி கனடாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மின்னியல்துறைப் பேராசிரியராகப் ப...\nதினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும் - தினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும் *அழகியசிங்கர்* இன்று தினமணி கதிரில் என் கதை *'ஆண்களைப் பார்த்தாள் நம்ப மாட்டாள்,'* என்ற கதை பிரசுரமாகி உள்ளது. த...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை - *Astrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை - *Astrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார் - *சொ*ந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீ...\n சீனதேசம் - 13 - தெரிஞ்ச இடம்() என்பதால் டிக்கெட்டைக் காமிச்சு, ஸ்கேனரில் பையை அனுப்பிட்டு, அந்தாண்டை போய் எடுத்துக்கிட்டு, 'நம்மவருக்கு' வழிகாட்டியா மாறினேன் ) என்பதால் டிக்கெட்டைக் காமிச்சு, ஸ்கேனரில் பையை அனுப்பிட்டு, அந்தாண்டை போய் எடுத்துக்கிட்டு, 'நம்மவருக்கு' வழிகாட்டியா மாறினேன் \n - வாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் கண்ட முத்துச்சரம் நீ....\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\nஉண்ணுவதெல்லாம் உணவல்ல - *“ அவர்களுக்கென்னத் தெரியும் நான் அமிர்தம் உண்ண ஆரம்பித்து விட்டேனென்று “* *புதிதாக என்னுடல் என்னோட ஏதோ மகிழ்ச்சியைத் தெரிவிப்பதை உணர்ந்தேன் . பசிக்கும் நே...\n- \"அனுபவமே ஆண்டவன் \"கண்ணதாசன் வரிகள்.... இந்திய தத்துவ ஞானத்தில் சமணமும் பௌத்தமும் தெய்வத்தை ஏற்கவில்லை . பின்னாளில் வர்த்தமானரையும்,புத்தனையுமே ...\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,, - மெதுவாகப் பேசுவது மாலதி அண்ணனுக்கு பிடிக்காது போலும், அண்ணே சும்மா இரிண்ணே,நீ அவனுக்கு எத்துக்கிட்டு பேசாத,என்னதான் ஏங் சொந்தக்காரப்பையனாலும் கூட அவன் பண...\nபிரபா ஒயின்ஷாப் – 14052018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* சில வாரங்களுக்கு முன்பு திருடா திருடா படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் நீட்சியாக நடிகர் பிரசாந்த் பற்றி சில தகவல்களை பார்க்கல...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13 - பறந்து சென்ற பசுங்கிளி பாதிக்கனவில் மிழற்றும்போழ், சித்தங்கலங்காதிரென்று செப்புமோ சின்னக்கிளி.. சுற்றி வளைத்து, மென்று விழுங்கி சொற்கள் உதிர்க்கப்படுமுன் ...\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில் - வலியிருக்கிறதா எனக்கேட்கிறார்கள் இருக்கிறதெனப் பதிலுரைக்கிறான் எப்படி வலிக்கிறதென வினவுகிறார்கள் சொல்லத் தெரியவில்லை ஆனால் கடுமையென்கிறான் சொன்னால்தான...\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018 - #இரும்புத்திரை #IrumbuThirai இரும்புத்திரை திரைவிமர்சனம் படம் ஆரம்பித்து பதினைந்து நிமிஷத்தில் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்பட கதை போல இருக்கின்ற...\n‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம் - ‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம் அஜித் முதல் தமிழ் படம் ‘அமராவதி’ என்றாலும் அவர் அறிமுகமானது தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” தான். அந்தப் படத்தை இயக...\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்���ுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\n- தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1 தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் ------------------------------------------------------------- சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் ...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள் - திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் *கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில்* தரம்* 5 *ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வரு...\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது -\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \n982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை ) - * *4. எண்ணிக்கை* இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு ...\n28- யார் பலசாலி - நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது. அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி ...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு - *“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு* துக்ளக் இதழ் வி.வி.ஐ.பி நே...\nஜிகர்தண்டா / Jigarthanda - கோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா *இரண்டு பேருக்கு பரிமாற* *தேவை���ான பொருட்கள்;-* ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப் 400 மில்லி பாலை சுண்டக்காய்ச்சவும் - ஒன்...\nபில்டர் காபி போடுவது எப்படி /How To Make Filter Coffee |South Indian Filter Kaapi recipe - தென் இந்தியாவில் பில்டர் காபியை பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது.அதுவும் கும்பகோணம் பில்டர் காபி மிக பிரபலம். சில்வர் / பித்தளை டபாரா செட் உடன் இதனை பரி...\nஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்... - பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி - \"கீழடி” - தமிழகத்தில் இந்தப் பெயர் ஏற்படுத்திய சலசலப்பும், பரபரப்பும் யாருக்கும் மறந்திருக்காது. இது குறித்து, எழுத்தாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள், செ...\nசூரியாவின் \"எக்சக்குட்டிவ் லுக்\" கட்டமைப்பது எதனை - நிர்மலா கொற்றவை - திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியி...\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி - உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் ...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nJio Free 10 GB Offer | ஜியோ 10 ஜிபி இலவசம் - ஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். *1.* உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1299 என்னும் எண்ணுக்கு Cal...\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3 - கடந்த பதிவில் தன்னை கட்டுப்படுத்தும், அல்லது தன்னை அச்சம் கொள்ள வைக்கும் சக்தியை ம���றும் பொருட்டே மனிதனது அறிவு சார் பயணம் துவங்கியது என்பதைக் குறித்து பேசி...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும் - எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. சரி நினைவில் உள்ள ஞாபகங்களிலிருந்து இப்படித் தொடங்குகிறேன். பெங்களூரில் எழுத்தாளர் சுஜாதாவும் நடிகர் கமலஹாசனும் ஒரு...\nநிலை.. - ஆடிக்கொண்டிருக்கிறது ஊஞ்சல் இப்பக்கமோ அன்றி அப்பக்கமோ அல்லால் எப்பக்கமோ ஊழைக்கடந்து உப்பக்கம் நுழையப்போந்தவன் தன்னிலை மயங்கிச்சோர்ந்து ஒத்திசைந்தாடிக்கொண்டி...\nகிரகணம் சில கேள்விகள் - *கிரகணம் என்றால் என்ன * சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழு...\nமுஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி - சூஃபி மகான் முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் ஜீவிய சரிதை அற்புதங்களால் நிரம்பியது என்பது யாவரும் அறிந்த உண்மை. அவரின் பெயரால் ச...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை - லட்சுமியின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சைப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக்குலையில் வந்து படமெடுத்து நின்றது. வாழை மரம் நெகுநெகுவென்று ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nகாதல் தின்றவன் - *உன் * *காதலென்ற கொடும்பசிக்கு* *பெருந் தீனியாகிவிடுகிறது* *உன்* *முத்தப்பருக்கைகள்.*\nமார்ஜினல் மேன் வாங்குங்க - அன்பு நண்பர்களே, http://charuonline.com/blog/p=6474 இன்றைக்கு எனது தானைத் தலைவன், குட்டிகளின் ��னவுக்காதலன் சாரு நிவேதிதாவின் இணையத்தினைப் பார்த்தேன். மா...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nபீன்ஸ் பூண்டு பொரியல் - Beans Poondu Poriyal Recipe / Beans Garlic Poriyal - [image: print this page] PRINT எப்பொழுதும் பீன்ஸ் பொரியலுடன் துறுவிய தேங்காய் சேர்ப்பதற்கு பதிலாக அதில் பூண்டு சேர்த்து செய்வோம். மிகவும் நன்றாக இருக்கு...\nநீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா - பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை. உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாட...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017 - தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ...\nகேரக்டர் - யாரோ - ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்...\nபின்காலனியப் போக்கில் தமிழ் கவிதைச் சூழல் – ஆதிரன் - *எந்த ஒரு மனித இனமும், அழகு, நுண்ணறிவு மற்றும் பலத்தின் அடிப்படையில் ஏகபோகமான உரிமை...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nதொடராத நிழல்���ள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nப்ரத்யுஷா - பல வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கோடம்பாக்கம் இரயில் நிலையம். இதே போன்றதொரு நீண்ட கோடைகாலத்தின் மாலைப் பொழுதில்தான் அவளை இங்கே சந்தித்தேன். அன்றை...\nப்ரத்யுஷா - பல வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கோடம்பாக்கம் இரயில் நிலையம். இதே போன்றதொரு நீண்ட கோடைகாலத்தின் மாலைப் பொழுதில்தான் அவளை இங்கே சந்தித்தேன். அன்றை...\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;) - இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்து, 1000 திரைபடங்களை கடந்து அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆச...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ -\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nகொனாரக் மகாலஷ்மி - சிறுகதை - * வலம் 3-2017 இதழில் வெளியான சிறுகதை * *கொனாரக் மகாலஷ்மி* ஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாய் வந்தது. நாலு...\n\"விழியும் செவியும்\"- பிரபாவின் தேடல்கள் .\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nஇழப்பு... - இந்த பதிவை எழுதணும்னு ஒரு மாசமா முயற்சி பண்றேன், முடியல. நேரமின்மை காரணமில்ல. இழப்பை இன்னும் மனசு ஏத்துக்க தயாரா இல்லை, அதான் நிஜம். ஒருவேளை மனசுவிட்டு ...\nசல்லிக்கட்டும் சிறுவீட்டுப் பொங்கலும் - தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்று எப்போதும் சொல்வார்கள் நம் மக்கள். இந்தத் தை, இதுவரை உறங்கிக்கிடந்த தமிழ்ச் ��முதாயத்துக்கு ஒரு உத்வேகத்தையும் ஒற்றுமையையு...\nகுடம் புளி - குடம் புளியால் கிடு கிடுவென்று உடல் எடை குறையுமா குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெ...\nபார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள்.. - பார்த்ததில் பிடித்த மலயாளப்படங்கள் 2013 வரை.. #இலக்கங்கள் தரவரிசை அல்ல ஒரு Reference க்கு மட்டுமே. #இதில் சில படங்கள் சூர மொக்கையாக கூட இருக்கலாம் #இது முழ...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nமூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள் - *மூன்று* *ஜெர்மானிய* *அதிபுனைவுகள்* *ஹருக்கி* *முராகாமி* *1.**பாலுறவுப்* *படங்களும்* *அதுபோன்ற* *குளிர்கால* *அருங்காட்சியகமும்.* பாலுறவு. உடலுறவு. கலவி. ...\nஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் - மது இன்று கைக்கெட்டும் தூரத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பதின்ம வயதுகளில் இதுபோல இருந்ததில்லை. அன்று சடங்குகளும், திருவிழாக்களும் அவற்றுக்கேயா...\nBooks - பிள்ளைகளைப் பள்ளியில் விட்டு விட்டு வருகையில் நேரான வ‌ழி இருந்தாலும், வெயில் அதிகமில்லாத இளங்காலைப் பொழுதுகளில் அந்த விரிந்து அகன்ற‌ நிழற்சாலையைத் தேர்ந்தெ...\nதொடர்பு எல்லைக்கு அப்பால் - *அலைபேசியில் தொடர்புகளைத் * *தொடும் போதெல்லாம் என்னை * *ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் * *செல்லும் அவள் எண் * *அந்த எட்டு எண்களில் * *ஒளிரும் **சிரித்த முக...\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி - ஒரு சிறிய பரிசோதனை முயற்சி நமக்குத் தேவைப்படும் என்று அவ்வப்போது வாங்கி வைத்த - எப்போதுமே பயன்படுத்தாத - சின்னச்சின்ன பொருட்கள் வீட்டில் நிறைய இருந்தன. தள்...\nமுள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்கள் - முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்களைப் பார்க���க வாய்த்தது. பிரம்பு, கம்புகள், பலகைகள் மற்றும் மண்ணால் எழுப்பப் பட்ட குடிசைகள். அவர்களுக்கே ஆன தொழிற் நுட...\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள் - அனைவருக்கும் வணக்கம், இந்த மாதப் போட்டிக்கு ஓரளவுக்கு படங்கள் வந்திருந்தன. மகிழ்ச்சி இருந்தாலும் ஆயிரக்கணக்கில் பின்தொடரும் ஒரு குழுமத்தில் இது மிகவும் குற...\nடயபட்டீஸ் ப்ரோட்டக்கால் - டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல் - https://youtu.be/yt_4XWGOiy8 இங்கேயும் அங்கேயும் ஒரே முகம் இரட்டை வேடம் போடுமா சத்யா [1988] படத்தில் வெளிவராத பாடல் இது , இசைஞானிக்கு எல்லா பாடல்களும...\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஇரங்கல் செய்தி - எழுத்தாளரும் கல்வியாளருமான திரு வே. சபாநாயகம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இங்ஙனம் அவரது குடும்பத...\nஉயர் பாதுகாப்பு வலயம் - யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழம...\n - தாய்மைக் கென்றே சில தனித்தன்மைகள் இருக்கிறது.. வயிற்றில் சுமக்கையிலே ஒரு வரம் கிடைத்த பெருமை வரும்... பிள்ளை மடியிறங்கித் தவழ்கையிலோ மாபெரும் மகிழ்ச்சி...\nநிழல்தரா மரம் - அருணன் - அஞ்ஞாடி நாவலில் வருகின்ற சமணர்கள், ஞானசம்பந்தர், கழுகுமலை, கழுவேற்றம் பற்றி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன் உடனே அவரிடமிருந்து இரண்டு நூல்களைத் தந்தார். ஒன்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nசோதனைப் பதிவு - சோதனைப் பதிவு.... தமிழ்மணத்தில் நான் இருக்கேனா எ�� அறிந்து கொள்ள இது ஒரு சோதனைப் பதிவு new post\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n - நண்பர் சுரேகா கடந்த வாரம் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவர் எழுதிய “தலைவா வா” புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தார். இந்த வார சிங்கப்பூர்-> டோக்கியோ விமானப் பயண...\nமேகங்கள் கலைந்த போது .. - ''ஹாப்பி மதெர்ஸ் டே திவ்யா '', அந்தப் பக்கம் தொலை பேசியில் என் கணவர் எனக்கு வாழ்த்துச் சொல்கிறார். அவரது வியாபார அலுவலாக, இரண்டு நாள் முன்பு தான் அவர் ஜ...\nShame on you JEMO - கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்... - *அவளும் அவள் சார்ந்த இடமும்...* *ஓ*ர் கார்கால ராத்திரியில் அவளைப்பற்றி கவிஎழுத அவனிடம் கேட்கிறாள். *ம*ந்தார படுக்கையில மாமன் இவன் கிடக்கையில அன்னாந்து முக...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள் - *எந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது* *(புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது)* கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு நீர் நிலைகள், நீர் வழித்தடங...\nமழையே....நலமில்லை.....நாங்கள்... - கையில் தீப்பந்தம் எடுத்து நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி...... இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு திரிந்த காலம் உண்டு...... துண்டு துண்டாகத் தனித் த...\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள் - கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து வந்தேன். மழைக்கு இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடு, உடைமைக...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\n- முகநூலில் தொடர்ந்து எழுதுவதாலும் ஓடிக்கொண்டே இருப்பதாலும் வலைப்பூவில் எழுதுவது அநேகமாக இல்லை.இனி இங்கும் தொடர்ந்து பதிவிடலாமென எண்ணுகிறேன்.\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில். - *கவிஞர் பத்மஜா நாராயணன்* சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார் . ஆங்கிலம் , ஃப்ரென்ச் , தமிழ் என்று பன்மொழிப் புலமையும் , எழுத்து , நடிப்பு போல...\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nதில்லுதுரயின் கடைசி நிமிடங்கள் - மாலை 5 மணிக்கு தில்லுதுரயைப் பரிசோதித்த டாக்டர் வந்த மெடிக்கல் ரிப்போர்ட்களைப் பார்த்ததுமே சொல்லிவிட்டார். ”இன்னிக்கு ராத்திரிவரை தான் உங்க ஆயுள். நாளைக்கு...\nராஜா என்னும் போதை..... - எனக்கென்று இருக்கும் எல்லா வகையான ரசனையிலும் இசையே எனது முதல் ரசனை என்பேன். இசையின் எல்லா வடிவங்களும் பிடிக்கும். நான் பிறந்து வளர்ந்து கேட்டது எல்லாம் தம...\nஇமிடேட்டும் தற்காலமும்.. - கால ஓட்டங்களில் அதிவேகத்தில் இருக்கிறது தற்காலம். ஒரு வருஷத்துக்கு அப்புறம் நான் ஒட்டடை அடிக்கிறேன் இங்கே. மறக்கவில்லை,ஆனாலும் நேரமின்மை ஒரு காரணம். அந்த ...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nமகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது - போரில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை, விதுரர்,தௌமியர்,யுயுத்சு ஆகியோர் தர்மர் கூறியபடிக்கு ஏற்பாடு செய்தனர்.ஆதரவற்றவர்களுக்காக தருமர் தர்ப்பணம் செய்த...\n - \" அப்பா கோகு��் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nப்ரியத்தின் செங்கனல் - உனக்கான நேரமே இல்லாமல் தினசரிகளில் தொலைந்து சோர்ந்திருக்கும் நேரம் உன் பெயர் கேட்டதும் அகமலர்ந்து கண்கள் அகல விரிய உன் பிடித்தமான தெற்றுப் பல் தெரிய இதழ்...\n - ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில்* 2015* புத்தாண்டுப் பிறப்பையொட்டி நாளை ஆசிரமத்துக்கு வரும் அன்பர்களுக்கு வழங்கப்பட இருக்கும் தரிசனநாள் செய்தி. ஸ்ரீ அரவிந்த அ...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை - மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’ செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கி...\nஓவியத்தின் வழி கைப்பற்றுதல் - ஒரு ஓவியத்தின் வழி கைப்பற்றும் வழியறிதல் இக்கணத்தின் தேவை சற்றே விலகிய பொழுதின் விலையறிந்து கண்ணிமை எண்ணியழைத்து எச்சரித்து கரம் பற்றிக்கொண்ட நினைவை ...\nநோன்பு நினைவலைகள் - சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்து சஹர் உணவை (அதிகாலை சாப்பாடு) முடிப்பதும் அதே போல் கடிகாரத்தை பார்த்து இஃப்தாரை (நோன்பை முடித்துக்கொள்ளும் த...\nஇரண்டாம் பதிப்பு - இனி இத்தளம் http://puththakam.wordpress.com/ல் இயங்கும்.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nவானவில் போல் வாழ்க்கை....அழகானது நிலையற்றது\nஆச்சி - ஊரில், ஆச்சிகளின் ஜனத்தொகை கம்மி ஆகிவிட்டது. அம்பை அகஸ்தியர் கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டிற்கு வருவதற்குள�� ஏதாவது ஆச்சியின் கண்ணில் பட்டுவிடுவேன். ...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nOSCAR 2014 – கிராவிட்டி ( GRAVITY ) - ஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்...\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு... - சர்..சர்ரென்று கார்கள் வந்து ஆம் ஆத்மி அலுவலக வாசலில் வந்து நிற்கின்றன. பல கார்களில் மேலே சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டிருந்தன. ஏராளமான பாதுகாப்புப் படை வீ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\nஒரு கூடும் சில குளவிகளும்.. - . முன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக...\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு - யுதிர்ஷ்டிரனுக்கு கடுப்பு கடுப்பாய் வந்தது. அலுத்துச் சலிச்சி வீட்டுக்கு வந்தா கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டுக் கொடுக்கக்கூட ஆளில்லை. வீமன் எங்கியாச்சும் கல்...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nஎன் மகள் எழுதிய கதைகள் - 5ஆம் வகுப்பு படிக்கும் ,என் மகள் அமிர்தவர்சினியின் ஆங்கில கத���கள் இவை. என் தந்தையார் எழுதிய கவிதைகளுடன் இணைத்து ,உறவோடும்,நட்போடும் என்ற புத்தகமாக வெளிடப்பட...\n - *மன்னிக்கவும் மக்களே.... காலம் கடந்து ஒரு பதிவு * *குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள் * *குட்டிமாவுக்கு வரும் ஜூலை 16ம் நாள் பிறந்தநாள் இந்த ஐந்து வருடங்களில் அவனுடைய வளர்ச்சி சற்று நிதானித...\nவெக்கப் படாதே சகோதரி - சமீபத்தில் 60 + க்கு உண்டான கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்து கொண்ட, என் பெரிய நாத்தனார்கிட்டே அறுவை சிகிச்சை செஞ்ச பிறகு , என்ன பாதுகாப்பு முறைகள் பின் பத்த...\nஅந்தரவெளி - இந்தக்கணம் முடிவதற்குள் ஏதோவொரு கையில் சிக்கியிருக்கக்கூடும் மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன சில நிமிட இடைவெளிகள் போதும் நமக...\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும் - \" *கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது;பின்னர் அது சூதாட்டமாக இருந்தது;இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\"என்றார் நண்பர் ஒருவர்.* பொழுது...\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு - நண்பர் இளாவின் +Viva Raja தாயார் உடல் நலமின்றி இன்று இயற்கை எய்தினார். .அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நேரில் அஞ்சலி செலுத்த வி...\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது - *புரை ஏறும் மனிதர்கள் - இருபது * இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால் வெளியில் செல்ல இயலவில்லை. கேவிஆர் வீட்டிற்கு போக ...\n'பகவத் கீதை' உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை. - தன்னுடைய 'பகவத் கீதை' உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை. \"புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு, நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான்....\nபகிர்வு - ரிச்சட் டாகின்ஸ்.. - பகிர்வுக்காக இக்காணொளி :)\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி - பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி க...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பக���தி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nபகடை... - “ நேத்து என் அப்பாட்ட இருந்து ஃபோன் வந்ததுப்பா உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன் உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன் உன்னை நேரம் கிடைக்கும் போது பேசச்சொன்னார்...\n - சமீபமாக ஒரு நண்பரைச் சந்தித்தேன், நண்பர் என்னைவிட வயதில் மூத்தவர், கண்புரை வளர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொண்டிருந்தார். நாகரீகம் கருதி அவர் ...\n”முடியல...... ” கதைகள் - முடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” முத்துப்பேச்சி அக...\nஇரை - இரையென கொத்துகிறது சலனமற்ற நீர்ப்பரப்பை பறவை அலகு நீர்தொடும் கணத்தில் தப்பி மறைகிறது இரை தன் அலகுக்கு அகப்படாமல் காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன்...\nமாநில திரைப்பயண நிறைவு விழா - ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் க...\nகாலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்)\nசற்றுமுன் பெரிய நில அதிர்வு (8.9) - சுனாமி வாய்ப்புள்ளது - நான் சற்று முன் அலுவலகத்தில் எனது இருக்கையில் அமர்ந்திருந்த போது நில அதிர்வை உணர்ந்தேன், உடனேயே நில அதிர்வின் இடம் குறித்து தகவலை http://earthquake.usgs.go...\n - . . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (அ)சாதாரண பெண்ணைப் ...\nநினைவெல்லாம் நிவேதா - 7 - ”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா” என்றான் கணேஷ். “நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் ப...\nஉண்மை - ஏதோ ஒன்றை பெறும் போது ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம் என்பதும் உண்மை\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\n - எனக்குள் எழும் ஓராயிரம் கேள்விகளுக்கான ஒற்றை விடை நீ\n. - செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத...\nயாரது..யாரது (காவலன்) - டிஸ்கி: பாடல்வரிகள் அடங்கியது..\nஅன்னையின் நிழலில்…. - “நீங்க இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா, நான் அழுதுடுவேன்,” என்று குழந்தைகள் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் அந்த மாதிரிப் பேசும் குழந்தைகளையோ வளர்ந...\nரங்கமனியின் டைரி - 7:00 am: படுக்கை அறையில் தங்கமணி : \"என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா..எனக்கு ஆபிஸ் லேட் ஆச்சு...உங்க பாஸ் மாதிரி என் பாஸும் வெட்டி பீசுன்னு நென...\nபிறந்த நாள்..இன்று பிறந்த நாள்.... - ஹலோ மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க நலம் னு தான் நினைக்கிறேன். சரி இப்ப மேட்டர் என்னன்னா, நம்ம யூனியன் தலைவியா(ஒருகாலத்துல) இருந்தாங்களே நினைவிருக்கா...\nRemains of the day Never let me go - அன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நில...\nகலைஞரே உங்க அளும்புக்கு அளவே இல்லையா - நேற்று ரஜினியுடன் சோ்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்ததாக தகவல்கள் வருகின்றன. இது ஓட்டு போட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா என்று தெரியவில்லை. வழக்கமாக மைக் பா...\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு - குட்டீஸ் காலண்டர் [நாட்காட்டி]வைத்து ஒரு சின்ன கணக்குப் புதிர் போட்டு உங்க நண்பர்களை அசத்துங்க‌ இப்படி ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க நண்பரிடம் ஒர...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\nஒரு கனவு காற்றில் மிதக்குதே... -\nஎன்னடா இது மதுரைக்கு வந்த சோதனை - பொங்கல் நல்வாழ்த்துக்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழ்���் புத்தாண்டு வாழ்த்துக்கள் :) இந்த ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வந்ததும் வந்தது, வெட்டிவம்பை கவனிப்...\nதொடர்புக்கு.. - 2010 இறுதியில் இணையப் பக்கம் வர முடியாத அளவுக்கு ஆணிகள் மற்றும் அலுவலகத்தில் ஏக கட்டுப்பாடு. இதில் ஈரோடு சங்கமமும் தவறிப் போனதில் நிறைய வருத்தம். நிகழ்ச்சி...\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை - லீப் இயர் - ரொமாண்டிக் காமெடி, இயக்குனர் - ஆனந்த் டர்க்கர். அன்னா ஒரு ஸ்டேஜர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டை ஒழுங்குசெய்து கொடுக்கும் பணியை செய்...\n eeram - காதல் ஏன் அது ஏன் என் கனவைத் தின்கிறது சாதல் ஏன் அது ஏன் என் கண்ணில் தெரிகிறது. முன்னெல்லாம் என் மீது அன்பாய்.. இன்றெல்லாம் என் மீது அம்பாய். உன்னால...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nஇச்சைப் பெருங்கடல் - பூனைக்குட்டியைப் புரிந்து கொள்ளுதல் ======================================= யூகிக்க இயலா உடல்மொழியுடன் தனித்துத் திரியும் பூனைக்குட்டியின் உலகம் புரியா பு...\nநேசத்தில் பின்னப்பட்ட கேள்விகள் - இந்த கைகள் இன்னும் என்னுடையதாய் இருக்கிறது அது இப்போதும் இயற்கையிடம் வேண்டிக் கொண்டிருக்கிறது.. இந்த கால்கள் இன்னும் என்னுடம்பில் இருக்கிறது அது விடுதலையி...\nப்ளே ஸ்கூல் - குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா\nஉயிர் உள்ள சடலங்கள் - *ம*ழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம் கால்கள் இரண்டும் பல மிளந்து முள்ளந்தண்டில் மின்பாய மழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம் காது இரண்டும் ச...\n - உன் உயிர் கொடுத்து என் உயிர் காத்-தாய் உன் உடல் வருத்தி என் உடல் வளரத்-தாய் உன் அன்பால் என் துயர் துடைத்-தாய் உன்னை நினைக்காத நாள் இல்லை உன்னை மறந்தா...\nபதிவுலகின் Green Baby :அட நான்தாங்க... - இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த சகோதரர் சேட்டைகாரனுக்கு நன்றி :-) வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டு...\n - அமீரகத்தில் ஒரு இரவு நேரம். மணி பத்தாகிறது. வீட்டின் பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் வாகனங்கள் பரப்பாய் சென்று கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எப்பொழுது...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\nமுண்டாசுக் கவி - பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து ஆச்சர்யம் ஒன்றுமில்லை நீ என்ன கட்சியா ஆரம்பித்தாய் ஆச்சர்யம் ஒன்றுமில்லை நீ என்ன கட்சியா ஆரம்பித்தாய் பேசினாய் எழுதினாய், கரடியாய் கத்தினாய், தமிழென்றாய், சுதந்திரமென்றா...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\nNothing Special and New - அஸ்கிபுஸ்கி : இப்படி ஒரு ப்ளாக் இருக்கிறதை யாரும் மறந்துடக் கூடாது இல்ல.. அதான் இந்த போட்டோ பதிவு.. சோம்பேறித் தனத்தின் காரணமாகவும் தெரியாத...\nவிடை பெறுகிறேன் - இந்த வலைபதிவு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அனைத்துப் பதிவுகளையும் மனித நேயத்துடன் படித்து அவற்றுடன் ஒன்றிப் பின்னூட்டங்கள் எழுதி எங்களை ஊக்குவித்த சக வலை...\nதமிழக மக்கள் உரிமைக் கழகம்\nஆகமக்கடல் (இது ஒரு ஆன்மீக தேடல்)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_499.html", "date_download": "2018-05-20T18:00:36Z", "digest": "sha1:ZARWQGPWR2WMZR3E6T3JDBZEU7I7VWHH", "length": 42402, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "''இறைவனைத் தேடும் முயற்சியின் இறுதியில், இஸ்லாத்தில் இணைந்தேன்'' -ஜப்பானியப் பெண் கவுலா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n''இறைவனைத் தேடும் முயற்சியின் இறுதியில், இஸ்லாத்தில் இணைந்தேன்'' -ஜப்பானியப் பெண் கவுலா\n��ிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.\nசார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான்.\nமரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய அக்கறையாக இருந்து வந்தது. நான் என்னொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, தேர்ந்தெடுக்க விரும்பினேன்.\nஇஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்).\nநான் கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான் நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன். ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை.\nஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள் அதிலும் இருந்ததைக் கண்டேன். ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாத ஏராளமான விஷயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால் அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும். மேலும் சத்தியம் என்பது எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன் மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஇறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன். பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை. அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான். ஆனால் எந்தவொரு அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத் தூண்டியது.\nஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால் என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும் போரடிப்பதாகவும் இருந்தது. தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.\nகிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும் வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். முஸ்லிம் சகோதரி ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமு; நான் முன்னர் ஒரு போதும் அநியாத ஆத்மீக திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது. சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸ{ப்ஹானல்லாஹ்.. நான் ஸஜ்தாவிலிருக்கும் போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்ப��ற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின�� சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-05-20T17:57:49Z", "digest": "sha1:HTRI4U6LJMQ5UXSE2OWYLEDHNLKLLKT5", "length": 40142, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழ்ந்த காதல்..! ‘வாவ்’ அலைபாயுதே #18YearsOfAlaipayuthey – News7 Paper", "raw_content": "\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமத்த���ய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழ்ந்த காதல்..\nதமிழ்ப் புத்தாண்டில் ‘அலைபாயுதே’ திரைப்படம் தன் 18 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறது. ஒரு திரைப்படம் அதிகபட்சம் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் ஒரு வாழ்வியல் மாற்றத்தை, காதல் உணர்வுகளை, மக்கள் மனங்களில் எந்த அளவு பதிவு செய்துவிட முடியும் ஒரு வாழ்வியல் மாற்றத்தை, காதல் உணர்வுகளை, மக்கள் மனங்களில் எந்த அளவு பதிவு செய்துவிட முடியும் கண நேரப் புன்னகையில் இருந்து காலங்கள் கடந்து நிற்கும் காதலை உணர வைக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எத்தனையோ உண்டு கண நேரப் புன்னகையில் இருந்து காலங்கள் கடந்து நிற்கும் காதலை உணர வைக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எத்தனையோ உண்டு காதல் தோல்வியைக்கூட காவியங்களாகப் படைத்த தமிழ் சினிமா, அதே காதல் வெற்றிபெற்றால் கடற்கரையில் காதலர்கள் கைகோர்ப்பதுவரை மட்டுமே பதிவு செய்திருந்தது. காதலுக்குப் பிறகான வாழ்வை, அதன் சுக துக்கங்களை, அன்றாட வாழ்வின் பிடியில் அளவு குறைந்துகொண்டே செல்லும் அன்பை, காதல் நிறைந்திருந்த இரு மனங்களில் கவலைகளை சற்று நிறைக்கும் சராசரி திருமண வாழ்வை, எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் உள்ளது உள்ளபடியே காட்டிய முதல் தமிழ்த் திரைப்படம், ‘அலைபாயுதே’. அமிர்த சஞ்சீவி என்ற மூலிகையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வயோதிகம் இல்லாமல் மனிதனை என்றும் இளைமையாகவே வாழவைக்கும் அற்புத மூலிகை என்று இதைக் குறிப்பிடுவார்கள். ‘அலைபாயுதே’வும் ஒரு வகை அமிர்த சஞ்சீவிதான். காலங்கள் கடந்து எந்த வயதில் பார்த்தாலும், காலக்கருவியில் பார்வையாளனை அமரவைத்து கரகரவென கண்களில் நீர் வழிய காதலை நினைவுகளில் காட்சிப்படுத்தும் படம். கால ஓட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியில், ரசனைகள் வெகுவாக மாறிவிட்ட இன்றைய சூழலிலும், இந்த 18 வருடங்களில் பார்க்கும் பொழுதெல்லாம், காதலில் கட்டுண்டு இதயமெங்கும் இளமையை நிறைக்கும் திரைப்படம் ‘அலைபாயுதே’. மனம் மயக்கும் இசையா, மணிரத்னம் எனும் மாமேதையின் இயக்கமா அல்லது மாதவன் எனும் அழகு அரக்கனின் அறிமுகமா… எது இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்துகிறது என்பது எத்தனை முறை பார்த்தாலும், எவருக்கும் பிடிபடாத சர்வ ரகசியம். அமிர்த சஞ்சீவியில் இளமையை மீட்கும் சக்தி இருந்ததா என்பது தெரியாது. ஆனால், இப்படத்தில் தன் காதலால் பார்வையாளர் இதயத்தை நிறைக்கும் ‘ஷக்தி’ இருந்தாள். அவள் கண்களால் நிகழ்த்தும் காதல் மாயைகளும், கணவனிடம் கொண்ட ஊடல்களும்தான், தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகனைக்கூட ‘அலைபாயுதே’வைக் காண அலையெனப் பாய்ந்து வர வைத்தது.தமிழ் சினிமாவில் வெளியான காதல் திரைப்படங்களை இரண்டே பிரிவுகளில் வகைப்படுத்திவிடலாம், ‘அலைபாயுதேவுக்கு முன் , அலைபாயுதேவுக்கு பின்’, அந்த அளவு அடுத்த தலைமுறையின் இன்ஸ்டன்ட் காதலை, அவர்களுக்குள்ளான ஊடலை, பிரிவை, காத்திருப்பை மிக கவனமாகக் காட்சிப்படுத்தியிருந்தது இத்திரைப்படம், இதில் வரும் இயல்பான காதல் காட்சிகள், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம், திருமணத்திற்குப் பிறகு அவரவர் வீட்டிற்குச் சென்று விடுதல்… எனப் படம் வெளியான பின் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, ‘என்ன அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணமா காதல் தோல்வியைக்கூட காவியங்களாகப் படைத்த தமிழ் சினிமா, அதே காதல் வெற்றிபெற்றால் கடற்கரையில் காதலர்கள் கைகோர்ப்பதுவரை மட்டுமே பதிவு செய்திருந்தது. காதலுக்குப் பிறகான வாழ்வை, அதன் சுக துக்கங்களை, அன்றாட வாழ்வின் பிடியில் அளவு குறைந்துகொண்டே செல்லும் அன்பை, காதல் நிறைந்திருந்த இரு மனங்களில் கவலைகளை சற்று நிறைக்கும் சராசரி திருமண வாழ்வை, எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் உள்ளது உள்ளபடியே காட்டிய முதல் தமிழ்த் திரைப்படம், ‘அலைபாயுதே’. அமிர்த சஞ்சீவி என்ற மூலிகையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வயோதிகம் இல்லாமல் மனிதனை என்றும் இளைமையாகவே வாழவைக்கும் அற்புத மூலிகை என்று இதைக் குறிப்பிடுவார்கள். ‘அலைபாயுதே’வும் ஒரு வகை அமிர்த சஞ்சீவிதான். காலங்கள் கடந்து எந்த வயதில் பார்த்தாலும், காலக்கருவியில் பார்வையாளனை அமரவைத்து கரகரவென கண்களில் நீர் வழிய காதலை நினைவுகளில் காட்சிப்படுத்தும் படம். கால ஓட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியில், ரசனைகள் வெகுவாக மாறிவிட்ட இன்றைய சூழலிலும், இந்த 18 வருடங்களில் பார்க்கும் பொழுதெல்லாம், காதலில் கட்டுண்டு இதயமெங்கும் இளமையை நிறைக்கும் திரைப்படம் ‘அலைபாயுதே’. மனம் மயக்கும் இசையா, மணிரத்னம் எனும் மாமேதையின் இயக்கமா அல்லது மாதவன் எனும் அழகு அரக்கனின் அறிமுகமா… எது இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்துகிறது என்பது எத்தனை முறை பார்த்தாலும், எவருக்கும் பிடிபடாத சர்வ ரகசியம். அமிர்த சஞ்சீவியில் இளமையை மீட்கும் சக்தி இருந்ததா என்பது தெரியாது. ஆனால், இப்படத்தில் தன் காதலால் பார்வையாளர் இதயத்தை நிறைக்கும் ‘ஷக்தி’ இருந்தாள். அவள் கண்களால் நிகழ்த்தும் காதல் மாயைகளும், கணவனிடம் கொண்ட ஊடல்களும்தான், தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகனைக்கூட ‘அலைபாயுதே’வைக் காண அலையெனப் பாய்ந்து வர வைத்தது.தமிழ் சினிமாவில் வெளியான காதல் திரைப்படங்களை இரண்டே பிரிவுகளில் வகைப்படுத்திவிடலாம், ‘அலைபாயுதேவுக்கு முன் , அலைபாயுதேவுக்கு பின்’, அந்த அளவு அடுத்த தலைமுறையின் இன்ஸ்டன்ட் காதலை, அவர்களுக்குள்ளான ஊடலை, பிரிவை, காத்திருப்பை மிக கவனமாகக் காட்சிப்படுத்தியிருந்தது இத்திரைப்படம், இதில் வரும் இயல்பான காதல் காட்சிகள், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம், திருமணத்திற்குப் பிறகு அவரவர் வீட்டிற்குச் சென்று விடுதல்… எனப் படம் வெளியான பின் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, ‘என்ன அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணமா’ என ஒட்டு மொத்த சமூகமும் ஒரே கேள்வியில் அத்தனையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு திரைப்படத்தின் தலைப்பு வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்க்கையை உணர்த்திவிடுகின்ற ஒரு குறிப்புச் சொல்லாக இன்றளவும் பயணித்து வருகிறது என்றால், அது நிச்சயம் ‘அலைபாயுதே’ மட்டும்தான்.அதுவரை எத்தனையோ சித்திரைத் திருநாள் திரைப்படங்களை தமிழ்சினிமா தந்திருந்தது, திரையரங்குகள் முதல் காட்சிக்கு ரசிகர்களால் கொண்டாடி ஆரவாரப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் சினிமா சரித்திரத்திலேயே முதல் முறையாக, முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை ரசிகைகள் கொண்டாடி, விசிலடித்து, தன் இதயங்களைப் பேப்பர் ராக்கெட்டுகளில் ஏற்றி ஒரு பேரழகனின் அறிமுகக் காட்சிக்கு விட்ட படம், இதுதான். எவ்வித பின்னணி இசையும் இல்லாமல், மிக எளிமையான கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், ‘அலைபாயுதே’ என மின்னி மறைந்த நொடி, என்றென்றும் புன்னகை என ரகுமான் தன் காந்தக் குரல் கொண்டு காற்றைக் கிழிக்க கந்தரக்ச் சிரிப்புடன் மாதவன் பைக்கில் பறந்துவரும் காட்சிக்கு யுவதிகளின் இதயங்கள் மிதந்தன.கார்த்திக்காக மாதவனும், ஷக்தியாக ஷாலினியும் அடுத்த தலைமுறை காதலை மிக இயல்பாகத் தங்கள் நடிப்பால் பதிவு செய்திருப்பார்கள். கவிதை வார்த்தைகளோ, கானா பாட்டுகளோ தேவைப்படாத மிக எதார்த்தமான காதல் கார்த்திக்குடையது. நண்பனின் திருமண விழாவில் பார்த்த குறும்பும் அழகும் நிறைந்த பெண்ணை மீண்டும் மின்சார ரயிலில் சந்தித்து, அவளிடம் ‘நீ அழகா இருக்கேனு நினைக்கலை, நான் உன்ன காதலிக்கலை, ஆனா… இதெல்லாம் நடந்திருமோனு பயமாயிருக்கு’ என மூன்றே வரிகளில் தன் மொத்தக் காதலையும் சொல்வார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதலியை மனைவியாக்கி கட்டி முடிக்கப்படாத் ஒரு கட்டிடத்தில் தன் காதல் நிறைந்த கல்யாண வாழ்வைத் துவங்குவார், கார்த்திக். இந்த கட்டி முடிக்கப்படாத வீடு, ஒரு கவிதை போலக் காட்சிகளுக்கு கனம் சேர்த்தது. கார்த்திக், ஷக்தியின் புது வாழ்வைப் போல, முழுமையடையா அவர்கள் காதலைப் போல், வண்ணங்கள் பல சேர்க்கப் போகும் வாழ்க்கை போல், இந்த வீடும் ஒரு கதாபாத்திரமாய் இவர்கள் காதலைச் சொன்னது. முதல் இரவு முடிந்த மறுநாள் காலை, தான் கண் விழிப்பதற்காகவே தன் அருகிலேயே காத்திருக்கும் மனைவியிடம் ‘நியூஸ் பேப்பர் வந்திருச்சா, கல்யாணம் ஆகிட்டா உலகத்தையே மறந்துடனுமா என்ன’ என ஒட்டு மொத்த சமூகமும் ஒரே கேள்வியில் அத்தனையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு திரைப்படத்தின் தலைப்பு வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்க்கையை உணர்த்திவிடுகின்ற ஒரு குறிப்புச் சொல்லாக இன்றளவும் பயணித்து வருகிறது என்றால், அது நிச்சயம் ‘அலைபாயுதே’ மட்டும்தான்.அதுவரை எத்தனையோ சித்திரைத் திருநாள் திரைப���படங்களை தமிழ்சினிமா தந்திருந்தது, திரையரங்குகள் முதல் காட்சிக்கு ரசிகர்களால் கொண்டாடி ஆரவாரப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் சினிமா சரித்திரத்திலேயே முதல் முறையாக, முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை ரசிகைகள் கொண்டாடி, விசிலடித்து, தன் இதயங்களைப் பேப்பர் ராக்கெட்டுகளில் ஏற்றி ஒரு பேரழகனின் அறிமுகக் காட்சிக்கு விட்ட படம், இதுதான். எவ்வித பின்னணி இசையும் இல்லாமல், மிக எளிமையான கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், ‘அலைபாயுதே’ என மின்னி மறைந்த நொடி, என்றென்றும் புன்னகை என ரகுமான் தன் காந்தக் குரல் கொண்டு காற்றைக் கிழிக்க கந்தரக்ச் சிரிப்புடன் மாதவன் பைக்கில் பறந்துவரும் காட்சிக்கு யுவதிகளின் இதயங்கள் மிதந்தன.கார்த்திக்காக மாதவனும், ஷக்தியாக ஷாலினியும் அடுத்த தலைமுறை காதலை மிக இயல்பாகத் தங்கள் நடிப்பால் பதிவு செய்திருப்பார்கள். கவிதை வார்த்தைகளோ, கானா பாட்டுகளோ தேவைப்படாத மிக எதார்த்தமான காதல் கார்த்திக்குடையது. நண்பனின் திருமண விழாவில் பார்த்த குறும்பும் அழகும் நிறைந்த பெண்ணை மீண்டும் மின்சார ரயிலில் சந்தித்து, அவளிடம் ‘நீ அழகா இருக்கேனு நினைக்கலை, நான் உன்ன காதலிக்கலை, ஆனா… இதெல்லாம் நடந்திருமோனு பயமாயிருக்கு’ என மூன்றே வரிகளில் தன் மொத்தக் காதலையும் சொல்வார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதலியை மனைவியாக்கி கட்டி முடிக்கப்படாத் ஒரு கட்டிடத்தில் தன் காதல் நிறைந்த கல்யாண வாழ்வைத் துவங்குவார், கார்த்திக். இந்த கட்டி முடிக்கப்படாத வீடு, ஒரு கவிதை போலக் காட்சிகளுக்கு கனம் சேர்த்தது. கார்த்திக், ஷக்தியின் புது வாழ்வைப் போல, முழுமையடையா அவர்கள் காதலைப் போல், வண்ணங்கள் பல சேர்க்கப் போகும் வாழ்க்கை போல், இந்த வீடும் ஒரு கதாபாத்திரமாய் இவர்கள் காதலைச் சொன்னது. முதல் இரவு முடிந்த மறுநாள் காலை, தான் கண் விழிப்பதற்காகவே தன் அருகிலேயே காத்திருக்கும் மனைவியிடம் ‘நியூஸ் பேப்பர் வந்திருச்சா, கல்யாணம் ஆகிட்டா உலகத்தையே மறந்துடனுமா என்ன’ எனக் கேட்கும் ஒரு சராசரி ஆணாக தன் இயல்பை வெளிப்படுத்துவான், கார்த்திக். அதன் பிறகான தொடர் ஊடல்கள், கூடல்கள், மனைவி மீதான மறுபக்கப் புரிதல்கள் இல்லாமல் சிறு சிறு கோபங்கள் என வாழ்க்கை தொடர்வதும், மனதில் ��ாதல் இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு அதை தினசரி வெளிக்காட்டத் தயங்குவதுமாய், ஒரு ஆண் டிஎன்ஏ-வை மாடர்ன் இளைஞன் வாயிலாக அப்பட்டமாக வெளிக்கொணர்த்திருப்பார், மணிரத்னம். சிறு சிறு சண்டைகளில்கூட, ஷக்தியிடம் கோபத்தை வெளிப்படுத்தும் கார்த்திக், மறுகணமே தவறை உணர்ந்து ஸாரி சொல்லி ஷக்தியின் நிலையைப் புரிந்துகொள்ள, படம் நெடுகிலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பான்.இறுதிக் காட்சியில்கூட ‘உன் பின்னாடி டிரெயின்ல பஸ்லனு துரத்தினேன் பார், அதுகூட காதலானு தெரியல. ஆனா, உன்னைக் காணாம தேடி தெருத் தெருவா சுத்தினேன் பாரு… அதான் காதல்னு புரிஞ்சது’ என மனைவியின் முகம் பார்த்துக் கலங்குவது வரை, எந்தக் காட்சியிலும் மனைவியின் மீதான அவசரக் கோபம் வெளிப்படுமே தவிர, வெறுப்பு என்ற உணர்வை வார்த்தைகளில்கூட வெளிப்படுத்திவிடா விதத்தில் மிக இயல்பாகக் காதலன் டூ கணவன் மாற்றத்தைப் பதிவு செய்திருப்பார்கள். முதல் படமா என சந்தேகம் வரும் அளவு ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருந்தார், மாதவன்.பிரதான பாத்திரங்களான கார்த்திக், ஷக்திக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இதர கதாபாத்திரங்களும் கனமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதிலும், வரதராஜன் என்ற வக்கீல் தந்தை கதாபாத்திரத்தில் பிரமிட் நடராஜனின் நடிப்பு தனி முத்திரை. கார்த்திக்கிடம், ‘சிகரெட் பிடி, நீ சம்பாரிச்சுப் பிடிடா, என் சம்பாத்தியத்தில பிடிக்காத, நாலணா கொடுப்பாரு எங்கப்பா, நேரா பீமா விலாஸ் போவேன்… ஒரு தோசை, ஒரு காபி, நேரா நடையைக் கட்டுவேன், ஜோசப் காலேஜுக்கு’ என இவர் ஆரம்பிக்கும் புராணம், ‘அது வீடெல்லாம் ஒரேமாதிரி இருக்குங்களா, அதான் வீடு மாறி வந்துட்டோமோனு ஒரு சந்தேகம்’ என ஷக்தி குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பட்டும் படாமல் கிண்டல் செய்வார். மகனின் கல்யாணத்தன்று வம்படியாக அவனைக் காரில் ஏற்றி, ‘அப்பறம், தொரை என்ன பண்ணப் போறீங்க’ எனக் கேட்கும் ஒரு சராசரி ஆணாக தன் இயல்பை வெளிப்படுத்துவான், கார்த்திக். அதன் பிறகான தொடர் ஊடல்கள், கூடல்கள், மனைவி மீதான மறுபக்கப் புரிதல்கள் இல்லாமல் சிறு சிறு கோபங்கள் என வாழ்க்கை தொடர்வதும், மனதில் காதல் இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு அதை தினசரி வெளிக்காட்டத் தயங்குவதுமாய், ஒரு ஆண் டிஎன்ஏ-வை மாடர்ன் இளைஞன் வாயிலாக அப்பட்டமாக வெளிக்கொணர்த்திருப்பார், மணிரத்னம். சிறு சிறு சண்டைகளில்கூட, ஷக்தியிடம் கோபத்தை வெளிப்படுத்தும் கார்த்திக், மறுகணமே தவறை உணர்ந்து ஸாரி சொல்லி ஷக்தியின் நிலையைப் புரிந்துகொள்ள, படம் நெடுகிலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பான்.இறுதிக் காட்சியில்கூட ‘உன் பின்னாடி டிரெயின்ல பஸ்லனு துரத்தினேன் பார், அதுகூட காதலானு தெரியல. ஆனா, உன்னைக் காணாம தேடி தெருத் தெருவா சுத்தினேன் பாரு… அதான் காதல்னு புரிஞ்சது’ என மனைவியின் முகம் பார்த்துக் கலங்குவது வரை, எந்தக் காட்சியிலும் மனைவியின் மீதான அவசரக் கோபம் வெளிப்படுமே தவிர, வெறுப்பு என்ற உணர்வை வார்த்தைகளில்கூட வெளிப்படுத்திவிடா விதத்தில் மிக இயல்பாகக் காதலன் டூ கணவன் மாற்றத்தைப் பதிவு செய்திருப்பார்கள். முதல் படமா என சந்தேகம் வரும் அளவு ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருந்தார், மாதவன்.பிரதான பாத்திரங்களான கார்த்திக், ஷக்திக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இதர கதாபாத்திரங்களும் கனமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதிலும், வரதராஜன் என்ற வக்கீல் தந்தை கதாபாத்திரத்தில் பிரமிட் நடராஜனின் நடிப்பு தனி முத்திரை. கார்த்திக்கிடம், ‘சிகரெட் பிடி, நீ சம்பாரிச்சுப் பிடிடா, என் சம்பாத்தியத்தில பிடிக்காத, நாலணா கொடுப்பாரு எங்கப்பா, நேரா பீமா விலாஸ் போவேன்… ஒரு தோசை, ஒரு காபி, நேரா நடையைக் கட்டுவேன், ஜோசப் காலேஜுக்கு’ என இவர் ஆரம்பிக்கும் புராணம், ‘அது வீடெல்லாம் ஒரேமாதிரி இருக்குங்களா, அதான் வீடு மாறி வந்துட்டோமோனு ஒரு சந்தேகம்’ என ஷக்தி குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பட்டும் படாமல் கிண்டல் செய்வார். மகனின் கல்யாணத்தன்று வம்படியாக அவனைக் காரில் ஏற்றி, ‘அப்பறம், தொரை என்ன பண்ணப் போறீங்க’ எனக் கேட்டு அதிர வைப்பது என வக்கீல் தந்தை பாத்திரத்தின் வசனங்கள், அதை அவர் வெளிப்படுத்தும் விதம் எனக் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் சேர்த்திருப்பார்கள்.நடுத்தர குடும்பத்தின் அம்மாவாக வரும் ஜெயசுதாவின் நடிப்பும் மிகவும் கவனிக்க படவேண்டிய ஒன்று. ஷக்தியைத் தேடி கார்த்திக் வீட்டிற்க்கு வரும்போது என்னதான் பிடிக்காதவன் என்றாலும், வந்திருப்பது வீட்டு மாப்பிள்ளை என்பதை உணர்ந்து ‘எங்க வந்தீங்க நீங்க’ எனக் கேட்டு அதிர வைப்பது என வக்கீல் தந்தை பாத்���ிரத்தின் வசனங்கள், அதை அவர் வெளிப்படுத்தும் விதம் எனக் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் சேர்த்திருப்பார்கள்.நடுத்தர குடும்பத்தின் அம்மாவாக வரும் ஜெயசுதாவின் நடிப்பும் மிகவும் கவனிக்க படவேண்டிய ஒன்று. ஷக்தியைத் தேடி கார்த்திக் வீட்டிற்க்கு வரும்போது என்னதான் பிடிக்காதவன் என்றாலும், வந்திருப்பது வீட்டு மாப்பிள்ளை என்பதை உணர்ந்து ‘எங்க வந்தீங்க நீங்க’ என மரியாதையுடன் கேட்பவர், மகளைக் காணவில்லை என்று தெரிந்தவுடன், ‘என்ன பண்ண என் பொண்ண’ என மரியாதையுடன் கேட்பவர், மகளைக் காணவில்லை என்று தெரிந்தவுடன், ‘என்ன பண்ண என் பொண்ண’ என ஒருமையில் கேட்கும் காட்சி சிறந்த உதாரணம். இப்படத்தில் மாதவன் நடித்து படமாக்கப்பட்ட முதல் காட்சியும் இதுதான். ஷக்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில், ‘ஓடிப்போனவளே, மானங்கெட்டவளே, அக்கா வாழ்க்கையை நெனச்சுப் பார்த்தியா’ என ஒருமையில் கேட்கும் காட்சி சிறந்த உதாரணம். இப்படத்தில் மாதவன் நடித்து படமாக்கப்பட்ட முதல் காட்சியும் இதுதான். ஷக்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில், ‘ஓடிப்போனவளே, மானங்கெட்டவளே, அக்கா வாழ்க்கையை நெனச்சுப் பார்த்தியா’ என மனவலியில் வசைபாடும் இப்பாத்திரம், இறுதிக் காட்சியில் மகள் கண்விழித்தவுடன், வாஞ்சையுடன் மகளின் கன்னத்தைத் தொடாமல் தொடுவதெல்லாம் வேற லெவல் நடிப்பு. முதலில் அம்மாவைப் பார்த்த பிறகே அருகில் இருக்கும் கணவனைப் பார்ப்பார் ஷக்தி. அம்மாக்களுக்கும் மகள்களுக்கும் இடையேயான ஒரு வித ஆத்ம புரிதலை, ஆயுளுக்கும் தொடரும் அன்பை மைக்ரோ நொடிக் கவிதைகளாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதேபோல அப்பாவின் காசை அவருக்குத் தெரியாமல் கார்த்திக்கிடம் அவர் அம்மா தரும் காட்சி, ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தித்தாளில் இருந்து ஆரம்பிப்பது என வசனங்கள் இன்றி காட்சிகளின் வாயிலாகவே பல கதைகள் சொல்லியிருப்பார்கள் இயக்குநர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமும்.ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் மணிரத்னம் தந்த ஒரு மணிமகுடம், ‘அலைபாயுதே’ படத்தின் ஆன்மாவே இசைதான்’ என மனவலியில் வசைபாடும் இப்பாத்திரம், இறுதிக் காட்சியில் மகள் கண்விழித்தவுடன், வாஞ்சையுடன் மகளின் கன்னத்தைத் தொடாமல் தொடுவதெல்லாம் வேற லெவல் நடிப்பு. முதலில் அம்மாவைப் பா��்த்த பிறகே அருகில் இருக்கும் கணவனைப் பார்ப்பார் ஷக்தி. அம்மாக்களுக்கும் மகள்களுக்கும் இடையேயான ஒரு வித ஆத்ம புரிதலை, ஆயுளுக்கும் தொடரும் அன்பை மைக்ரோ நொடிக் கவிதைகளாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதேபோல அப்பாவின் காசை அவருக்குத் தெரியாமல் கார்த்திக்கிடம் அவர் அம்மா தரும் காட்சி, ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தித்தாளில் இருந்து ஆரம்பிப்பது என வசனங்கள் இன்றி காட்சிகளின் வாயிலாகவே பல கதைகள் சொல்லியிருப்பார்கள் இயக்குநர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமும்.ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் மணிரத்னம் தந்த ஒரு மணிமகுடம், ‘அலைபாயுதே’ படத்தின் ஆன்மாவே இசைதான். காதலின் துள்ளலை ‘பச்சை நிறமே’ பாடல் பின்னணியில் கீபோர்டு வழி கடத்தும் இசை, பிரிவின் வலியை, அது தரும் நிராகரிப்பின் வேதனையை, யாருமில்லா தனிமையின் அடர்த்தியை புல்லாங்குழல் வழியே ‘எவனோ ஒருவனா’க வாசித்திருக்கும். திருமணத்திற்குப் பிறகு புது வீட்டில் நுழைந்த நொடியில் கிதார் வழி ‘காதல் சடுகுடு’வாக கட்டவிழ்க்கும் பாருங்கள் ஒரு காதல். காதலின் துள்ளலை ‘பச்சை நிறமே’ பாடல் பின்னணியில் கீபோர்டு வழி கடத்தும் இசை, பிரிவின் வலியை, அது தரும் நிராகரிப்பின் வேதனையை, யாருமில்லா தனிமையின் அடர்த்தியை புல்லாங்குழல் வழியே ‘எவனோ ஒருவனா’க வாசித்திருக்கும். திருமணத்திற்குப் பிறகு புது வீட்டில் நுழைந்த நொடியில் கிதார் வழி ‘காதல் சடுகுடு’வாக கட்டவிழ்க்கும் பாருங்கள் ஒரு காதல் மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழும் காதலை பார்வையாளன் மனதிற்குள் அப்படியே கடத்தும் இசை, ஏ.ஆர். ரஹ்மானுடையது. ஒரு இசை சரித்திரமாக தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெற்ற இப்பாடல்கள் முதலில் படத்தில் இல்லவே இல்லையாம், வெறும் பின்னணி இசை மட்டுமே போதும் என மணிரத்னம் முயற்சி செய்திருக்கிறார். பிறகு இறுதிக் கட்டத்தில்தான் பாடல்களை உருவாக்கியுள்ளனர். காலம் எத்தனை அதிசயமானது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், என்னென்ன புது கையடக்கக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இசை என்ற ஒன்று அதில் இருக்குமானால், அதில் ‘அலைபாயுதே’ பாடல்களும் நிச்சயம் இருக்கும்.ஷக்தி செல்வராஜ், ரயில்வே ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தின் இரண்டாவது மகள். மருத்துவப் படிப்பி��் இறுதியாண்டு ‘ஹவுஸ் சர்ஜன்’. விளையாட்டும், வேடிக்கையாய் கார்த்திக்கை ‘அழகா இருக்கீங்க மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழும் காதலை பார்வையாளன் மனதிற்குள் அப்படியே கடத்தும் இசை, ஏ.ஆர். ரஹ்மானுடையது. ஒரு இசை சரித்திரமாக தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெற்ற இப்பாடல்கள் முதலில் படத்தில் இல்லவே இல்லையாம், வெறும் பின்னணி இசை மட்டுமே போதும் என மணிரத்னம் முயற்சி செய்திருக்கிறார். பிறகு இறுதிக் கட்டத்தில்தான் பாடல்களை உருவாக்கியுள்ளனர். காலம் எத்தனை அதிசயமானது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், என்னென்ன புது கையடக்கக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இசை என்ற ஒன்று அதில் இருக்குமானால், அதில் ‘அலைபாயுதே’ பாடல்களும் நிச்சயம் இருக்கும்.ஷக்தி செல்வராஜ், ரயில்வே ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தின் இரண்டாவது மகள். மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு ‘ஹவுஸ் சர்ஜன்’. விளையாட்டும், வேடிக்கையாய் கார்த்திக்கை ‘அழகா இருக்கீங்க’ என சீண்ட, கார்த்திக்கின் குறும்பான, இளமை துள்ளும் காதலில் தன் மனதைப் பறிகொடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கார்த்திக்கின் மனைவி ஆகிறார். ‘அலைபாயுதே’வின் ஜீவனே ஷக்திதான். மெல்லிய நுண் உணர்வுகளால், அடர்த்தியான காதல் கொண்டு ஒரு பரிபூரண அன்பைப் பின்னிப் பிணைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் இது. இதில், காட்சிக்குக் காட்சி நெகிழ வைக்கும் அற்புத நடிப்பை வழங்கியிருப்பார், ஷாலினி.பெற்றோர்களின் பேச்சுவார்த்தை பிரச்னையில் முடிய, ‘இனிமே வேண்டாம் கார்த்திக், உனக்கு ஒரு அசிங்கமான பொண்டாட்டி கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்’ எனத் தடாலடியாகப் பிரிவதாகட்டும், அதைத் தொடர்ந்து கார்த்திக்கைத் தவிர்க்க, ரயிலில் செல்லாமல் பேருந்தில் சென்று, ‘விட்டாச்சுனா விட்ரனும் பூரணி, சும்மா தொட்டுத் தொறத்தி மறுபடியும் பேசுறதெல்லாம் பிடிக்காது’ என்று பொய்யான இறுமாப்புடன் விலகுவது எனப் பிரிவின் ஆரம்பகட்ட வலியில் இருக்கும்போது வரும் பாருங்கள் ஒரு போன் காட்சி, ஆஸம்’ என சீண்ட, கார்த்திக்கின் குறும்பான, இளமை துள்ளும் காதலில் தன் மனதைப் பறிகொடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கார்த்திக்கின் மனைவி ஆகிறார். ‘அலைபாயுதே’வின் ஜீவனே ஷக்திதான். மெல்லிய நுண் உணர்வுகளால், அடர்த்தி���ான காதல் கொண்டு ஒரு பரிபூரண அன்பைப் பின்னிப் பிணைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் இது. இதில், காட்சிக்குக் காட்சி நெகிழ வைக்கும் அற்புத நடிப்பை வழங்கியிருப்பார், ஷாலினி.பெற்றோர்களின் பேச்சுவார்த்தை பிரச்னையில் முடிய, ‘இனிமே வேண்டாம் கார்த்திக், உனக்கு ஒரு அசிங்கமான பொண்டாட்டி கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்’ எனத் தடாலடியாகப் பிரிவதாகட்டும், அதைத் தொடர்ந்து கார்த்திக்கைத் தவிர்க்க, ரயிலில் செல்லாமல் பேருந்தில் சென்று, ‘விட்டாச்சுனா விட்ரனும் பூரணி, சும்மா தொட்டுத் தொறத்தி மறுபடியும் பேசுறதெல்லாம் பிடிக்காது’ என்று பொய்யான இறுமாப்புடன் விலகுவது எனப் பிரிவின் ஆரம்பகட்ட வலியில் இருக்கும்போது வரும் பாருங்கள் ஒரு போன் காட்சி, ஆஸம் வசனங்கள் தேவையே இருக்காமல், இருவரின் வாழ்க்கையை இணைக்கும் ஒரு பயணத்தின் முதல் புள்ளி இங்குதான் வைக்கப்படும். மறுமுனையில் தன் காதலன் குரல் கேட்டவுடன், என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி, கண்கள் கலங்கி, ஒரு சில நொடி எதுவுமே பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வழியத் தயாராக இருக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மளிகைக் கடைக்காரரிடம் ‘வரேன்’ என உடைந்த குரலில் சொல்லி நகர்வார். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அற்புத நடிப்பு இது.படத்தின் இறுதிக் காட்சி வரை ஷக்தி தன் காதலை ‘ஐ லவ் யூ’ என்ற டெம்ப்ளேட் வார்த்தைகளால் சொல்லவே மாட்டார். கார்த்திக் முதல்முறையாக ‘ஐ லவ் யூ’ சொல்லும்போது, ‘அப்டினா, என்ன மீன் பண்ற வசனங்கள் தேவையே இருக்காமல், இருவரின் வாழ்க்கையை இணைக்கும் ஒரு பயணத்தின் முதல் புள்ளி இங்குதான் வைக்கப்படும். மறுமுனையில் தன் காதலன் குரல் கேட்டவுடன், என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி, கண்கள் கலங்கி, ஒரு சில நொடி எதுவுமே பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வழியத் தயாராக இருக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மளிகைக் கடைக்காரரிடம் ‘வரேன்’ என உடைந்த குரலில் சொல்லி நகர்வார். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அற்புத நடிப்பு இது.படத்தின் இறுதிக் காட்சி வரை ஷக்தி தன் காதலை ‘ஐ லவ் யூ’ என்ற டெம்ப்ளேட் வார்த்தைகளால் சொல்லவே மாட்டார். கார்த்திக் முதல்முறையாக ‘ஐ லவ் யூ’ சொல்லும்போது, ‘அப்டினா, என்ன மீன் பண்ற’ என்று மட்டும் கேட்பார். தி���ுமணத்திற்குப் பிறகு கார்த்திக் போன் செய்து, ‘நான் உன் புருஷன் கேட்கறேன்டி, ஐ லவ் யூ சொல்லு’ எனும்போதும் அதைத் தொடர்ந்த ‘சிநேகிதனே’ பாடலில்கூட தன் கோரிக்கைகளை மட்டுமே கூறுவார். அப்படியாகத் தன் காதலை வெறும் வார்த்தையாகச் சொல்லாமல், ஒரு வாழ்க்கையாகத் தன் கணவனுடன் வாழத் துடிக்கும் ஷக்தி, விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்டதும், தன் கணவனைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை, ‘ஐ லவ் யூ’. கார்த்திக்கின் மீது அவள் கொண்ட அன்பும் காதலும் அவ்வளவு அடர்த்தியானது’ என்று மட்டும் கேட்பார். திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் போன் செய்து, ‘நான் உன் புருஷன் கேட்கறேன்டி, ஐ லவ் யூ சொல்லு’ எனும்போதும் அதைத் தொடர்ந்த ‘சிநேகிதனே’ பாடலில்கூட தன் கோரிக்கைகளை மட்டுமே கூறுவார். அப்படியாகத் தன் காதலை வெறும் வார்த்தையாகச் சொல்லாமல், ஒரு வாழ்க்கையாகத் தன் கணவனுடன் வாழத் துடிக்கும் ஷக்தி, விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்டதும், தன் கணவனைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை, ‘ஐ லவ் யூ’. கார்த்திக்கின் மீது அவள் கொண்ட அன்பும் காதலும் அவ்வளவு அடர்த்தியானதுபடம் துவங்கும்பொழுது கடல் அலைகள் ஓசை பின்னணியில் ‘அலைபாயுதே’ என டைட்டில் போடுவார்கள். இறுதியில் ஷக்தி தன் கணவனிடம் தன் காதலை சொல்வதுடன் முடித்திருப்பார்கள். அதாவது, அலைபாயும் கடல் கரையின் மீது கொண்ட காதலும், அலைபாயுதேவில் ஷக்தி கணவன் மீது கொண்ட காதலும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அது, காதல் முடிவில்லாதது, அன்பும் அந்நியோன்யமும் இருக்கும்வரை அழிவே இல்லாதது.’அலைபாயுதே’வுடன் என்றும் அலைபாய்ந்திருப்போம்\nசஞ்சு சாம்ஸன் சிக்சர் மழை: பெங்களூரு அணிக்கு 218 ரன்கள் இலக்கு\nசொந்த மண்ணில் கோலி அணியை 'புரட்டி எடுத்த’ சாம்ஸன்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி\nசொந்த மண்ணில் கோலி அணியை 'புரட்டி எடுத்த’ சாம்ஸன்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:35:27Z", "digest": "sha1:BPE56KJL2JHWPDUU4C32MAWLE6SQOG2R", "length": 5564, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஜ்திகாது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇஜ்திகாது (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமியச் சட்டக் கலைச்சொல். இசுலாமியச் சட்டங்களைச் சுதந்திரமாக, பகுத்தறிவின் துணையுடன் மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலமாவின் மேலாண்மையை புறக்கணித்து இஜ்திகாது கொள்கை அமைகிறது. தக்லீது என்பது இஜ்திகாதுக் கொள்கைக்கு எதிரானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2018, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/01/invest-these-stocks-before-union-budget-2018-010073.html", "date_download": "2018-05-20T17:34:32Z", "digest": "sha1:I3PKROLCDKCQYIKE4FYJHWZYXP3VH2YF", "length": 22331, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மத்திய பட்ஜெட் 2018-க்கு முன் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய பங்குகள்..! | Invest in these stocks before Union Budget 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» மத்திய பட்ஜெட் 2018-க்கு முன் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய பங்குகள்..\nமத்திய பட்ஜெட் 2018-க்கு முன் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய பங்குகள்..\nகடந்த சில நாட்களாக மத்திய பட்ஜெட் குறித்துச் செய்திகள் அதிகமாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. முதல் முறையாக இந்தியாவின் ஜிஎஸ்டி பட்ஜெட் மற்றும் பாஜக அரசின் நடப்புக் காட்சி காலத்தில் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.\nமத்திய அரசு இன்னும் 15 நாட்களில் தாக்கல் உள்ள பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் உருவாக்கம், கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றில் அதிகக் கவனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட��கிறது. அது மட்டும் இல்லாமல் நேரடி வரி வருவாய் வரம்பை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.\nஅதே நேரத்தில் பங்கு சந்தை முதலீடுகள் என்பது முக்கியம் ஆகும். பட்ஜெட் அறிவிப்பினால் அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் நன்மை பெற அதிக வாய்ப்புகள் இருந்தாலும் உங்களுக்காக அதிகப் பயன் அளிக்கும் என்று பங்கு சந்தை வல்லுனர்கள் குறிப்பிடும் சில முக்கியப் பங்குகளை மட்டும் இங்கு அளிக்க உள்ளோம்.\nமிகப் பெரிய அச்சு ஊடகமான டிபி கார்ப் ரேடியோ மற்றும் டிஜிட்டல் மீடியா வணிகத்தினைத் தற்போது செய்து வருகிறது. டிபி கார்ப் நிறுவனத்தின் வருவாயில் அச்சு மற்றும் டிஜிட்டலில் இருந்து 91 சதவீதமும், ரேடியோவில் இருந்து 6 சதவீதமும் பிற பிரிவுகளில் இருந்து 3 சதவீதமும் வருகிறது. அது மட்டும் இல்லாமல் புதியதாக ரேடியோ சேனல்களை டிபி கார்ப் துவங்க திட்டமிட்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் இதன் வருவாய் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.\nடிபி கார்ப் பங்குகளைத் தற்போது 377 ரூபாய்க்கு வாங்கினால் 414 ரூபாய் ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.\nடெக்ஸ்மாகோ நிறுவனம் கலிந்தீ ரயில் நிர்மான் (டிராக் வேலை மற்றும் சமிக்ஞை) மற்றும் பிரைட் பவர் ப்ராஜெக்ட்ஸ் (ரயில்வே மின்மயமாக்கல்) கையகப்படுத்துதல் நடவடிக்கையினை அடுத்து மொத்த ரயில் தீர்வுகளுக்கு ஏற்ற நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. புல்லெட் ரயில், ரயிவே கட்டமைப்பு போன்றவற்றுக்கு நடப்புப் பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் வரும் நிதி ஆண்டில் அதிக லாபத்தினை அளிக்கும்.\nஇந்த நிறுவனத்தின் பங்குகளை 116 முதல் 120 ரூபாய்க்குள் வாங்கும் போது பட்ஜெட்டிற்குப் பிறகு 136 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் அளிக்க வாய்ப்புகள் உள்ளது.\nஇங்கர்சால் - ரேண்ட் லிமிடெட்\nஇண்டெர்சோல் ரேண்ட் (ஐஆர்ஐஎல்) காற்றுக் கம்பரஸர்களைத் தயாரித்து விற்கிறது, இதில் ரெகுரோரெட்டிங் கம்பரஸர்களை, மையவிலக்கு அமுக்கிகள் மற்றும் கணினி கூறுகளும் அடங்கும். உள்நாட்டுக் கம்பரஸர்களைச் சந்தையில் வலுவான சந்தை இங்கர்சால் - ரேண்ட் லிமிடெட் வைத்துள்ளது. ஆட்டோ மோடிவ், உலோகம், மருந்துகள் மற்றும் நெசவு துறைகளில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வரும் இந்த நிறுவனம் விரைவில் வெளிநாட்டுச் சந்தையில் மிகப் பெரிய இடத்தினைப் பெறும் என்று நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.\nபட்ஜெட்டிற்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்குகளை 858 முதல் 568 ரூபாய் வரை வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 998 ரூபாய் வரை லாபம் பெற வாய்ப்புள்ளது.\nஇந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய சானிட்டரிவேர் நிறுவனமாகச் சீரா உள்ளது. இந்திய கழிப்பறை சாதன சந்தையில் 23 சதவீதம் வரை இந்த நிறுவனம் வசம் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை 2018 பட்ஜெட்டிற்கும் முன்பு 3,770 முதல் 3,790 ரூபாய் கொடுத்து வாங்கினால் 4,210 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பற்றி உங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்தியாவின் மிகப் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக 64 சதவீதம் வரை வருவாயும், பெட்ரோ கெமிக்கல் வணிகம் மூலம் 24 சதவீதம் வருவாயும், பிற துறைகளில் இருந்து 12 சதவீதம் வரை வருவாயும் பெற்று வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு பக்கம் சிறப்பான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது, விரைவில் ஜியோ பிராடுபேண்ட் மற்றும் டிடிஎச் சேவைகள் வர இருப்பதால் இந்த நிறுவனப் பங்குகளை 935 முதல் 940 ரூபாய்க்குள் வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 1,010 ரூபாய் ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம்.\nகிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\n5 வருடத்தில் 3 மடங்கு லாபம்.. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு யோகம்..\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப�� பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/07/2016_17.html", "date_download": "2018-05-20T17:31:53Z", "digest": "sha1:XFZFUYZ47BJHYPCHXEHPCSLGUSWYU4TW", "length": 12084, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: கன்னி: 2016 ஜூலை மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nகன்னி: 2016 ஜூலை மாத பலன்கள்\nஜூலை மாத முற்பகுதியில் கன்னி நாதன் புதன் ஆட்சிபெற்ற நிலையில் தனது நண்பர்களான சூரியன் மற்றும் சுக்கிரனுடன் வலுவான நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நன்மைகளை தரும் மாதமாகத்தான் இருக்கும். பனிரெண்டாமிடத்து அதிபதியுடன் ராசிநாதன் பத்தாமிடத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில கன்னி ராசிக்காரர்களுக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும் நல்ல தகவல்களும், தொடர்புகளும் ஏற்படும்.\nவியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதமாகவும் இது இருக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.\nகுடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் இப்போது புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். இரண்டுக்குடையவன் வலுத்து தனயோகம் ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது.\n1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய ந��ட்களில் பணம் வரும். 26-ம்தேதி மதியம் 12 மணி முதல் 28-ம்தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.\nLabels: 2016 ஜூலை மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24247", "date_download": "2018-05-20T17:25:17Z", "digest": "sha1:RRUGZK3W6R7HRGF7CZGCOJDC5KSEL6EY", "length": 16109, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஊடகத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில், அரசின் செய்தி மக்கள் தொடர்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இந்த நூலில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். செய்தித்துறை விழிப்புடனிருந்து பணியாற்றும் போது அதன் முக்கியத்துவம் அபாரமானது என்பதை இந்த நூல் படம் பிடிக்கிறது.\nதமிழ்நாடு அரசின் செய்தித்துறை தோற்றம், வளர்ச்சி, பொருட்காட்சி, அரசு விழாக்கள், தமிழ்நாடு திரைப்பட பிரிவு என்று பல்வேறு தலைப்புகளில் இவை தரப்பட்டிருப்பது சிறப்பு.\nஅரசின் நிறையைச் சொல்லும் போதே, குறைகளையும் தைரியமாக எடுத்துரைத்து, சமுதாயத்தின் ஜனநாயகத்தின் துாணாகப் பத்திரிகைகளும், செய்தியாளர்களும் விளங்குகின்றனர் என்பது மிகையன்று (பக்கம்.41). அரசு செய்தித்துறையில் கண்ணும் கருத்துமாக பணிபுரிபவர்களே இத்துறையை அழகு செய்ய இயலும் (பக்.49) போன்ற கருத்துக்கள், ஆசிரியரின் அழுத்தமான பத்திரிகை உணர்வைக் காட்டுவதாகும். அதே போல, மக்கள் தொடர்பு அதிகாரிகள் எப்படிச் செயல்பட வேண்டும், அரசு பொருட்காட்சிகள் பொழுதுபோக்கு பிரிவு என்பது மட்டும் அல்ல, பலருக்கு வேலை தரும் களன் என்று கூறியிருப்பது அவரது பொதுப்பார்வையை விசாலமாக்கி உள்ளது.\nபெண்களை இழிவுபடுத்தும் திரைப்படம், சிறார்களை கொடுமைப்படுத்துவது ஆகியவை அங்கீகரிக்கப்படாதவை என்பதும் இந்த நூலில் காணப்படும் தகவல்கள். ஒரு பொறுப்பான பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவர் பல்வேறு விஷயங்களை தெளிவாக தொகுத்து அளித்திருப்பதால், செய்தித்துறைகளில் பணியாற்ற விரும்புவோர், பணியாற்றுபவர்கள் இந்த நூலைப் படித்து அதிகம் பயன் பெறலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய���ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-20T17:34:50Z", "digest": "sha1:P6WAGRCYIP62IDFOOID6PRFSIDAWKH5P", "length": 24987, "nlines": 141, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "சைவம் தழுவிய பௌத்தராகிய சாக்கிய நாயனார்", "raw_content": "\nசைவம் தழுவிய பௌத்தராகிய சாக்கிய நாயனார்\nசைவம் தழுவிய பௌத்தராகிய சாக்கிய நாயனார்\nபெரியபுராணம் என வழங்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை அருளியவர் சேக்கிழார் ஆவார். இவர் காஞ்சி மாவட்டத்தில், ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில், குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் குடியில் பிறந் தார்.\nசேக்கிழாரின் இயற் பெயர் அருண்மொழித் தேவர். சோழமன்னர் களுக் கும், பல்லவர்களுக்கும், தலை நகராய் விளங்கியது காஞ்சி மாநகர். தொண்டை நாட் டைச் சார்ந்த காஞ்சி மா நகர், தொன்மை வரலாறு, சமயம், கலை ஆகிய சிறப்பு களைப் பெற்றது.\nபௌத்த காப்பியங் களும், சைவ வைணவக் காப்பியங்களும் காஞ்சி மா நகரின் புகழைப் பறை சாற்றுகின்றன. சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ நாட்டின் தலைமை அமைச் சராய் விளங்கியவர். சிவனடி யார்களின் அருட்செயல் களை 4286 பாக்களால், “பெரியபுராணமாக”ப் பாடினார்.\nஊர்தோறும் சென்று பரவிக் கிடந்த உண்மை களைத் திரட்டிப் பெரிய புராணத்தைப் படைத்துள் ளார் சேக்கிழார். பெரிய புராணம் பன்னிரு திருமுறை களில், பன்னிரண்டாம் திரு முறை ஆகும். பெரிய புராணத் திற்குச் சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இப்பெரியபுராணத்தில் அறுபது இடங்களில் காஞ்சி மாநகரின் வரலாற்றுச் சிறப்புகள் பாடப்பட்டிருக் கின்றன என்றாலும், பௌத்தராகிய சாக்கிய நாயனார் எவ்வாறு சைவம் ஏற்றார் என்ற சமய வரலாற்றினைச் சுட்டிக்காட்டிய சூழல் மிகவும் சிறப்புடையதாகும். இதன் மூலம், அக்காலகட்டத்தில் காஞ்சியில் பௌத்த சமயம் மிக்க எழுச்சி பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்ற வரலாற்றினைத் தெளிவுபடுத்தியுள்ளார் சேக்கிழார்.\nகாஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது “கோனேரி குப்பம்” என்ற ஊர். “கோ” என்றால் அரசன் என்று பொருள். அரசன் குடியேறிய குப்பம் என்ற சிறப்புப் பெயருடன் இந்தக் கிராமம் திகழ்கிறது இங்கு “சாக்கிய நாயனர் திருத்தலம்” என்ற பெயரோடு “திருமிகு வீரட்டானேசுரர்” ஆலயம் ஒன்று உள்ளது. அதன் எதிரே குடியிருப்புப் பகுதி களுக்கு மத்தியில் போதி (அரச) மரம் உள்ளது.\nபரமேசுவர வர்மன் காலத்தில் இக் கோயில் எழுப்பப்பட்டதாகவும், கி.பி. 1360-இல் விஜய நகர கம்மண்ணன் இக்கோயிலை மறு நிர்மாணம் செய்தார் என்ற வரலாறு உண்டு. இக்கோயில் உள்ளே “சாக்கிய நாயனார் படிமம்” உள்ளது. மற்றும் புத்தரது பாதபீடிகை உள்ளது. கோயிலிலுள்ள சிவலிங்கத்தையும், சாக்கிய நாயனாரையும், புத்தரது பாதபீடிகையையும் இங்குள்ள மக்கள் வழிபட்டு வருகிறார்கள். மேலும், கோனேரி குப்பத்தில் பகவான் புத்த விஹார் ஆலயம் ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசாக்கிய நாயனார், காஞ்சிப் பதிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார். “உண் மைப் பொருளைத் தெரிந் தும் அதன் பயனை உணர்ந் தும் அன்புடையவராயும் எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையவராயும் ஒழுகிப் பிறந்தும் இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் நீண்டு இந்தப் பிறப் பிலேயே அதனின்றும் நீங்கு வேன்” என்ற கருத்துடனே அவ்வொழுக்கத்தில் நிற் பார் ஆனார்.\n(சங்க மங்கை-காஞ்சிக்கு அருகில் உள்ள பதி. சங்கம் என்பது, புத்தம், தம்மம், சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. பௌத்த பிக்குகளுக்குச் சங் கம் என்று பெயர். எனவே சங்கம் மங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பானது, இது பௌத்தர்களது ஊர் என் பதை அறிய முடிகிறது.)\nசாக்கிய நாயனார் ஒழுகி வரும் நாளில் தம் ஊரை விட்டு, காஞ்சி மாநகருக்குச் சென்று, உண்மை ஞானத் தை அடைவதற்குரிய பல வழிகளையும் ஆராய்ந்தார். அதன் விளைவாக பௌத்தர் களின் பௌத்த தர்மத்தை அறிந்து பௌத்தரானார். பௌத்தராகிய சாக்கிய நாயனார் காஞ்சி பௌத்த அறிஞர்களிடம் பெரிய அளவில் பௌத்தக்கல்வி பயின்றார். பின்னர் துற வாடை அணிந்து பௌத்த பிக்கு ஆனார்.\nசில காலம் சென்ற பிறகு சைவ சமயத்தைப் பின் பற்றி சிவலிங்க வழிபாட்டை மேற் கொள்ள எண்ணினார் சாக்கிய நாயனார்.\nஅக்காலத்தில் காஞ்சி யில் பௌத்த சமயம் செல் வாக்குப் பெற்றுச் சிறப்புடன் இருந்தது. பௌத்தர்கள் பண்டைய காலத்தில் காஞ்சி யில் அதிகமாக வாழ்ந்தனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னரால் கட்டப்பட்ட ஒரு பௌத்த ஸ்தூபி காஞ்சியி��் இருந்ததாக, இங்கு வந்த சீனப் பயணி யுவான்சுவாங் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ளார். கி.பி. இரண் டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்ட கிள்ளி வளவன் என்னும் சோழனின் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில் “பைம்பூம் போதிப்பகவற்கு, ஒரு சேதியும் அமைத் தான்” என்று மணிமேகலையால் அறிகின் றோம்.\nபோதிதருமர், சுமதி, ஜோதிபாலர், ஆசாரிய திக்நாதர், தருமபாலர், புத்த வர்மன், தர்மவர்மன், புத்தஞானர் போன்ற பௌத்த அறிஞர்கள் காஞ்சியில் கி.பி. 9 முதல் 11 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தார்கள். பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலா மற் போயிற்று.\nஇதனால், பௌத்தத் துறவிக் கோலத் தை மாற்றாமல் ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து அக்கல்லை மலர்போலப் பாவித்துப் பூசை செய்து வந்தார் சாக்கியர். சிவலிங்க பூசை செய்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சாக்கியரின் உறுதி ஆகும்.\nஇவ்வாறு நாள்தோறும், (பௌத்தர் கள் அறியாதவாறு) சிறு கல்லை, மலர் போலப் பாவித்து சிவலிங்க வழிபாடு செய்த சாக்கியரின் செயலைக்கண்ட பௌத்தர்கள் சிவலிங்கத்தைப் பௌத்தத் துறவி கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இந்நிகழ்வினைக் கீழ்க்காணும் பெரியபுராணப் பாடலில் காணலாம்,\nபெரியபுராணம் (சாக்கிய நாயனார்) 3641.\nசாக்கிய நாயனாரைப் பற்றி, சுந்தரர் பின்வருமாறு குறிப் பிடுகிறார்.\n“வார் கொண்ட வனமுலையாள் ஒரு\nசாக்கிய நாயனார் உருவத்தில் அல்லாமல், உள்ளத்தால் சைவம் ஏற்றார். சாக்கிய வேடம் களையாதவராய்ச் சிவலிங்க வழிபாடு புரிந்தார். ‘உய்வுக்குரிய பொருள் சிவம்’ என உணர்ந்தார்.\nஎனவே பௌத்தராகிய சாக்கிய நாயனார் சைவம் ஏற்று, நாளும் ஒரு கல் எடுத்து எறிந்து சிவனை வழிபட்டார் என்பது காஞ்சி சமய வர லாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு நிகழ்வாகும்.\nஅக்காலத்தில், காஞ்சியில் பௌத்த அறிஞர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும், பௌத்த சமயம் செல் வாக்குப் பெற்று ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதையும் இந் நிகழ்வின் மூலம் காண முடிகிறது. அதன்பின்னர் பௌத்த சமயம் செல்வாக்கு இழக்க, அவ்விடத்தை சைவ, வைணவ, சமண சமயங்கள் நிரப்பி இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது.\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nசாக்கிய முனி புத்த விஹார் - பெயர் பலகை திறப்பு மற்...\nஅண்ணலை அம்பேத்கர் அவர்களை படித்தவர்கள் இப்படியா அவ...\nசைவம் தழுவிய பௌத்தராகிய சாக்கிய நாயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_986.html", "date_download": "2018-05-20T18:01:12Z", "digest": "sha1:S4WZR6MA2DQYUEE5DWDKOUFEO35RYAP3", "length": 45761, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஜம்மியத்துல் உலமா, அரசாங்கத்திற்கு கூறிக்கொள்ள விரும்புவது..\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஜம்மியத்துல் உலமா, அரசாங்கத்திற்கு கூறிக்கொள்ள விரும்புவது..\"\nஇலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்றுதொட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nசர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்;கை தற்போது வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின��றோம்.\nமுஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.\nஇஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும்.\nஇஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது.\nஅதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது. அத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅதுமாதுரியான ரோஷமுள்ளவர்களாக நாம் உம்மை பார்க்கவில்லை காவிகள் அல்லாஹ்வையோ ரஸூலுல்லாவையோ இகழ்ந்த போதிலும் திரக்க மட்டுமே வாயை\nஎந்த விஷயத்தில் சட்டத்தில் மற்றம் செய்ய வேண்டும் என்று தெளிவாக சொன்னால் தானே மக்களுக்கு விளங்கும் \nமுஸ்லீம்கள் என்ற போர்வையில் இஸ்லாதிற்கும் முஸ்ல��ம்களுக்கும் எதிராக செயல்படும் இந்த sltjஉருப்பினர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்\nJamaldeen: நீங்கள் கூறுவது பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாக உள்ளது.\nஅட அட என்ன ஐடியா, நபிகளார் போதித்தபடி இவர் சொல்கிறாரே நபிகளார் சக முஸ்லிமை கூண்டில் அடை என்றுதானே போதித்தார்கள் நபிகளார் சக முஸ்லிமை கூண்டில் அடை என்றுதானே போதித்தார்கள் தஃலீம் கிதாப், புர்தா ஷரீப்களில் அப்படியா வந்துள்ளது\nதவ்ஹீத் ஜமாதில் பல குறைகள் இருந்தாலும் அவர்கள் கப்று வணங்கிளையோ , ஏமாற்றுப்பேர்வளிகளான கந்திரி கந்தம் ஓதி அல்லாஹ்வுக்கும் ரஸூலிக்கும் மாற்றம் செய்பவர்களை பொலிஸ் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று இஸ்லாதிறகு புறம்பாக கூறியிருக்கமாட்டார்கள்.\nஇதிலிருந்தே தெரிகிறது. உங்கள் பதிவு வெறும் குரோதமனப்பாண்மையை அடிப்படையாக கொண்டு பதிவிடப்பட்டது என்று.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­���ி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/15_24.html", "date_download": "2018-05-20T17:17:30Z", "digest": "sha1:WI63G5WSFXE7AJWNTXFW5EYFYAKU7ARR", "length": 8875, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைத்தீவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\nமுல்லைத்தீவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\nகாவியா ஜெகதீஸ்வரன் April 24, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த கல்வி கற்று வந்த முல்லைத்தீவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி (வயது 15) என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தொடர்பில் எவ்வவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39255-500", "date_download": "2018-05-20T17:53:57Z", "digest": "sha1:XG2GAAZM3L7J7AM5VLJIBVBQIRMTTBAJ", "length": 8498, "nlines": 133, "source_domain": "www.thagaval.net", "title": "ஊர்க்காவல் படையினருக்கு தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்படும்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஊர்க்காவல் படையினருக்கு தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்படும்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஊர்க்காவல் படையினருக்கு தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்படும்\nஊர்க்காவல் படையினருக்கு தினப்படி தற்போது\nரூ.400 வழங்கப்படுகிறது. இது ரூ.500 ஆக உயர்த்தப்படும்.\nகர்நாடகத்தில் 30 ஆயிரம் பேர் ஊர்க்காவல் படையில்\nஅவர்களில் 15 ஆயிரம் பேர் சட்டம்–ஒழுங்கை காப்பாற்றுவது,\nபோக்குவரத்தை சீர்செய்வது போன்ற பணிகளில்\nபோலீசாருக்கு பெரும் உதவியாக இருக்கும் ஊர்க்காவல்\nபடையினருக்கு போலீசாரை போல் தேவையான உதவிகள்\nசெய்து கொடுக்கப்படும். ஊர்க்காவல் படையினருக்கு\nபயிற்சி வழங்கி அவர்களை தயார்படுத்துவதில் போலீஸ்\nஇதில் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை\nடி.ஜி.பி. எம்.என்.ரெட்டி உள்பட போலீஸ் அதிகாரிகள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2014/03/", "date_download": "2018-05-20T17:53:36Z", "digest": "sha1:O3BJYWM6Z37E7UA6XSHEUI5LQKFWDCY3", "length": 13788, "nlines": 208, "source_domain": "www.thetruthintamil.com", "title": "March 2014 – TheTruthinTamil", "raw_content": "\nமைசூர் மழையில் காத்த இயேசு\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nதூது கேட்போம், துயர் நீங்கும்.\nதூயவர் வாக்கே நமை மீட்கும்\n“ஒர�� தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ‘ என்றார்.”\nபண்பாய் வாழ்ந்து பணி செய்ய\nநண்பன் போன்று கை பிடித்து\nவெண்ணை போதும் நெய் எடுக்க;\nகழுவ வேண்டிக் கேட்டேன், போற்றி\n“இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ‘ என்றார்”\n“நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ‘ என்றார்.\nஉம்மைப் புகழ்வதே என் வாழ்வு.\nஉணர்ந்து நடப்பதே நல் வாழ்வு.\nசெம்மை வழியைக் கடை பிடித்துச்\nசெயலில் புகழ்வதே நல் வாழ்த்து\n”ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.”\nஒன்று தானே என்று எண்ணி\nஎன்று கூறும் அடியனும் பணிய\nவிடுதலை அளிக்கும் இறையைப் புகழ்வீர்;\nவேண்டும் நன்மை வருவது காண்பீர்.\nகெடுதலை வெறுக்கும் நெஞ்சம் ஈவீர்;\nகிறித்து அரசில் இடம் பிடிப்பீர்\n”விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/10-investments-make-money-next-3-weeks-010126.html", "date_download": "2018-05-20T17:36:01Z", "digest": "sha1:XRFTZFAGSVBFARE6UNX443QQAE5ZCVGQ", "length": 15596, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..! | 10 Investments to make money in next 3 weeks - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..\nஅடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..\n2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கி இந்திய பங்குச்சந்தையில் தற்போது அதிகளவிலான முதலீடு குவிந்த வருகிறது. திங்கட்கிழமை (22-01-2018) வர்த்தகத்தில் கூடச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான உயர்வைச் சந்தித்துப் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.\nஆனால் ஜனவரி மாதத்தில் தொடர் விடுமுறைகள், லாப நோக்கத்திற்காக அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகள் விற்பனை, ஜனவரி மாத ஆர்டர்கள் முடிவு ஆகியவற்றின் பாதிப்புகளை நாம் தடுக்க முடியாது.\nஇத்தகைய சூழ்நிலையில் அடித்த 3 வாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்க 10 நிறுவனப் பங்குகளைச் சந்தை முன்னணி வல்லுனர்களின் கூறுவதன் அடிப்படையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பரிந்துரை செய்கிறது.\nநிறுவனத்தின் பெயர்: Federal-Mogul Goetze\nடார்கெட் விலை: 600-620 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 555-545 ரூபாய்\nடார்கெட் விலை: 810-840 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 750 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: சுதர்சன் கெமிக்கல்ஸ்\nடார்கெட் விலை: 500 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 417 ரூபாய்\nடார்கெட் விலை: 640 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 535 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: பாரத் போர்ஜ்\nடார்கெட் விலை: 815 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 700 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: கோட்டாக் மஹிந்திரா வங்கி\nடார்கெட் விலை: 1,147 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 1,020 ரூபாய்\nடார்கெட் விலை: 145 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 129 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: சிஜி பவர்\nடார்கெட் விலை: 105 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 89 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: தாஜ் ஜிவிகே ஹ��ட்டல்\nடார்கெட் விலை: 220 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 171 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: கேன்பின் ஹோம்ஸ்\nடார்கெட் விலை: 540 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 445 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20180103&paged=2", "date_download": "2018-05-20T17:59:17Z", "digest": "sha1:T757BCNWUW3K5FP4KC2CKAWKBHUJ67RS", "length": 10035, "nlines": 63, "source_domain": "metronews.lk", "title": "January 2018 - Page 2 of 3 - Metronews", "raw_content": "\n2004 : எகிப்திய விமான விபத்தில் 148 பேர் பலி\nவரலாற்றில் இன்று… ஜனவரி – 03 1431 : பிரெஞ்சு வீராங்­க­னை­யான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்­யப்­பட்டு பியேர் கவுச்சோன் ஆய­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார். 1496 : இத்­தா­லிய அறிஞர் லியானார்டோ டா வின்சி, தனது பறக்கும் இயந்­திரம் ஒன்றை சோத­னை­யிட்டார். எனினும், அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. 1833 : ஆர்­ஜென்­டீ­னா­வுக்கு அரு­கி­லுள்ள போக்­லாந்து தீவு­களை பிரித்­தா­னியா கைப்­பற்­றி­யது. 1888 : 91 செ.மீ முறிவுத் தொலை­நோக்கி முதன்­மு­றை­யாக கலி­போர்­னி­யாவில் உப­யோ­கிக்­கப்­பட்­டது. இதுவே அந்­நே­ரத்தில் […]\nதேர்தல் முறைப்பாடுகள் 51, விதிமுறை மீறல்கள் 23; ஏழு வேட்பாளர்கள் உட்பட இதுவரை 94 பேர் கைது- அவசர நிலைமையைக் கையாள எஸ்.ரி.எவ் தயார் நிலையில்\n(எம்.எப்.எம்.பஸீர்) நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் தொடர்பில் இது­வரை 51 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­துடன் 23 சுற்­றி­வ­ளைப்­புக்­களும் பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் 7 வேட்­பா­ளர்கள் உள்­ளிட்ட 94 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் ஒரு வேட்­பாளர் உள்­ளிட்ட 8 பேர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். பொலிஸ் தலை­மை­ய­கத்தில் உள்ள பொலிஸ் ஊடகப் […]\nபிரித்தானிய பிரஜையின் சடலம் மாளிகாவத்தையில் மீட்பு\n(ரெ. கிறிஷ்­ணகாந்,எம்.எப்.எம்.பஸீர்) முகத்தில் காயத்­துடன், மூக்கு மற்றும் காதி­லி­ருந்து இரத்தம் வெளி­யே­றிய நிலையில் உயி­ரி­ழந்து காணப்­பட்ட பிரித்­தா­னிய பிரஜை ஒரு­வரின் சடலம் மாளி­கா­வத்­தையில் மீட்­கப்­பட்­டுள்­ளது. நேற்றுக் காலை மாளி­கா­வத்தை பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமைய அர­லிய உயன – ஓய்­வூ­திய திணைக்­க­ளத்­துக்கு அருகில் உள்ள சிறு மைதா­னத்தில் இருந்தே இந்த சடலம் மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த நபர் பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த சார்ள்ஸ் ஜீவன் எனும் 37 வய­தா­னவர் என அவ­ரது கடவுச் சீட்டை வைத்து […]\nகலால்வரி திணைக்கள உதவி ஆணையர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்\n(ரெ.கிறிஷ்­ணகாந்) வடமேல் மாகாண கலால்­வரி திணைக்­க­ளத்தின் உதவி ஆணை­யா­ளரின் வீட்டின் மீது இனந்­தெ­ரி­யாத நபர்­களால் கைக்­குண்டுத் தாக்­குதல் நடத்­திய சம்பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­ தாக பன்­னல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பன்­னல – மாகந்­துர பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வடமேல் கலால்­வரி ஆணை­யாளர் லெஸ்லி ஜயந்த ரண­வீ­ர­வுக்கு சொந்­த­மான அவ­ரது இரண்டு மாடி வீட்டின் மீது நேற்று அதி­காலை 1 மணி­ய­ளவில் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் உதவி ஆணை­யாளர், வீட்டின் மேல் மாடியில் […]\nகிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டில் நால்வர் காயம்\n(ரெ.கிறிஷ்­ண­காந்த) கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாக­ல­கம் வீதியில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்றத் துப்­பாக்கிச் சூட்டில் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­தாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இனந்­தெ­ரி­யா­தோரால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த துப்­பாக்கிப் பிர­யோ­கங்­களில் காய­ம­டைந்த நால்­வரும் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/she-is-the-best-horror-film-of-this-year.html", "date_download": "2018-05-20T17:39:57Z", "digest": "sha1:NQBT2VQJ7WGWP4A4JVDO3U7Y2KMSQS3M", "length": 12540, "nlines": 188, "source_domain": "tamil.theneotv.com", "title": "'She' is the best horror film of this year | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப���பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும்\nகண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும்\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அவள் என்ற திகில் பேய் படம் அடுத்த வாரம் 3ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் அவர்கள் இப்படத்தை பார்த்து பிறகு தமிழசினிமா இப்படியொரு திகிலான பேய் படம் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது, கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும், அந்தளவுக்கு இப்படத்தில் விஷயம் இருக்கிறது.\nமேலும் நான் எனது ட்ரைடென்ட் நிறுவனம் சார்பில் வெளியிடுவதில் சந்தோசமாக இருக்கிறது என்று கூறினார். சமீபத்தில் வெளியாக இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’- டீசர்\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ சென்சார் ரிசல்ட் வெளியானது\nஜி.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ அப்டேட்\nதுருவ் விக்ரம் நடிக்கும் ‘வர்மா’ படத்தின் அப்டேட்\nவிஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம்: ‘நோட்டா’ பர்ஸ்ட் லுக்\nசசிகுமாரின் ‘அசுரவதம்’ பட டீசரை இன்று மாலை வெளியிடுகிறார் கௌதம் மேனன்\nஅச்சுறுத்தும் ‘அவள்’ திரைப்பட ட்ரைலர்\n‘கலகலப்பு 2’ படத்தில் ஹிப் ஹாப் தமிழாவின் ‘புடிச்சிருக்கா’ பாடல்-வீடியோ\nNext articleதீரன் அதிகாரம் ஒன்று படத்தின் செவத்த புள்ள பாடல் ப்ரோமோ- வீடியோ\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:44:48Z", "digest": "sha1:BIHG4RNZJGWF37KBZHM6AFEH6SC2WEGX", "length": 8506, "nlines": 121, "source_domain": "tkmoorthi.com", "title": "மஹாசாஸ்தா அஷ்டோத்தரம் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nஓம் மஹாசாஸ்த்ரே நம ஓம் விச்வசாஸ்த்ரே நம ஓம் லோகசாஸ்த்ரே நம ஓம் தர்மசாஸ்த்ரே நம ஓம் வேத சாஸ்த்ரே நம\nஓம் காலசாஸ்த்ரே நம ஓம் கஜாதி பாய நம ஓம் கஜாரூடாய நம ஓம் கணாத் யக்ஷõய நம ஓம் வ்யாக்ரா ரூடாய நம\nஓம் மஹாத்யுதயே நம ஓம் கோப்த்ரே நம ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம ஓம் கதா தங்காய நம ஓம் கதா க்ரண்யை நம\nஓம் ரிக்வேத ரூபாய நம ஓம் நக்ஷத்ராய நம ஓம் சந்த்ர ரூபாய நம ஓம் வலாஹகாய நம ஓம் தூர்வாச்யாமாய நம\nஓம் மஹா ரூபாய நம ஓம் க்ரூரத் ருஷ்டயே நம ஓம் அனாமயாய நம ஓம் த்ரிநேத்ராய நம ஓம் உத் பலாகாராய நம\nஓம் காலஹந்த்ரே நம ஓம் நராதிபாய நம ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம ஓம் மதனாய நம\nஓம் மாதவஸுதாய நம ஓம் மந்தார குஸுமார்சிதாய நம ஓம் மஹா பலாய நம ஓம் மஹாத் ஸாஹாய நம ஓம் மஹாபாப விநாசநாய நம\nஓம் மஹா சூராய நம ஓம் மஹா தீராய நம ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம ஓம் அஸி ஹஸ்தாய நம ஓம் சரதராய நம\nஓம் ஹாலாஹல தராத்மஜாய நம ஓம் அர்ஜுநேசாய நம ஓம் அக்னிநயநாய நம ஓம் அநங்க மதனாதுராய நம ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம\nஓம் ஸ்ரீ தாய நம ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷதாய நம ஓம் கஸ்தூரி திலகாய நம ஓம் ராஜசேகராய நம ஓம் ராஜ ஸத்தமாய நம\nஓம் ராஜ ராஜார்சிதாய நம ஓம் விஷ்ணு புத்ராய நம ஓம் வநஜனாதிபாய நம ஓம் வர்சஸ்கராய நம ஓம் வரருசயே நம\nஓம் வரதாய நம ஓம் வாயுவாஹனாய நம ஓம் வஜ்ர காயாய நம ஓம் கட்க பாணயே நம ஓம் வஜ்ரஹஸ்தாய நம\nஓம் பலோத்ததாய நம ஓம் த்ரிலோகஞாய நம ஓம் அதிபலாய நம ஓம் புஷ் கலாய நம ஓம் வ்ருத்த பாவநாய நம\nஓம் பூர்ணாதவாய நம ஓம் புஷ்கலேசாய நம ஓம் பாசஹஸ்தாய நம ஓம் பயாபஹாய நம ஓம் பட்கார ரூபாய நம\nஓம் பாபக்னாய நம ஓம் பாஷண்டருதி ராகனாய நம ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம\nஓம் பூஜ்யாய நம ஓம் பூதசாஸ்த்ரே நம ஓம் பண்டிதாய நம ஓம் பரமேச் வராய நம ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம\nஓம் கவயே நம ஓம் கவீ நாமதிபாய நம ஓம் க்ருபாளவே நம ஓம் க்லேசநாசனாய நம ஓம் ஸமாய நம\nஓம் அரூபாய நம ஓம் ஸேநான்யை நம ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம ஓம் வ்யாக்ரசர்மதராய நம ஓம் சூலிணே நம\nஓம் கபாலினே நம ஓம் வேணுவாதநாய நம ஓம் கலாரவாய நம ஓம் கம்புகண்டாய நம ஓம் கிரீடாதி விபூஷிதாய நம\nஓம் தூர்ஜடவே நம ஓம் விரநிலாய நம ஓம் வீராய நம ஓம் விரேந்த்ர வந்திதாய நம ஓம் விச்வரூபாய நம\nஓம் வ்ருஷபதயே நம ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம ஓம் தீர்க்கநாஸாய நம ஓம் மஹாபாஹவே நம ஓம் சதுர்பாகவே நம ஓம் ஜடாதராய நம\nஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம\nநாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி\nNext Post: Next post: ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2011/07/5.html", "date_download": "2018-05-20T17:57:07Z", "digest": "sha1:7ISF2BZSBIR4OBGMVH24OEKYCFIOQKAS", "length": 18883, "nlines": 229, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-5", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nவெள்ளி, ஜூலை 29, 2011\nஇடுப்பு வேட்டி இறுக்கக் கட்டாமல்\nதடுக்கித் தடுமாறும் உன் கால்கள்.\nபால்மாறாது உன் கவனக் குறைவு.\nகாசெண்ணக் கைநடுங்கும் ; இரகசியம்\nசூசகமாய் சொல்ல அறியாய் நீ\nகேலி செய்ய மாட்டேன் உன்னை.\n உணவு செரிமான முறையை இரண்டே வரிகளில் சொல்லு பார்ப்போம்\n வலது கையோடு ஆரம்பிச்சி இடது கையால முடியும் சார்\nஞொய்யாஞ்ஜி ஒரு பத்திரிகையைக் காட்டி தன் மனைவி பல்லெலக்காவிடம் சொன்னார்,\n”இதுல என்ன போட்டிருக்கான் பார்த்தியா ஒரு ஆம்பிளை ஒரு நாளில் 15000 வார்த்தைகள் தான் பேசறானாம். ஆனா பொம்பளையோ, ஒரு நாளைக்கு 30000 வார்த்தைகள் பேசுவாளாம். ரெண்டு மடங்கு ஒரு ஆம்பிளை ஒரு நாளில் 15000 வார்த்தைகள் தான் பேசறானாம். ஆனா பொம்பளையோ, ஒரு நாளைக்கு 30000 வார்த்தைகள் பேசுவாளாம். ரெண்டு மடங்கு\nபல்லெலக்கா: “அது ஏன்னா பொம்பளை ஒவ்வொரு விஷயத்தையும் திரும்பவும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கு ஆம்பிளைக்கு”\nஎட்டயபுரம் : இது கவிஞர் கலாப்ப்ரியாவின் வலைப்பூ. என் அபிமானக் கவிஞர் . இவரது எழுத்துக்கள் ஒரு தெள்ளிய நீரோடை போல் சீரானது. தாகூரை ஆதர்சமாய்க் கொண்ட கவிஞர் இவர். கண்டிப்பாய் பாருங்கள் இந்த கவிவனத்தை.\nபொன் மாலைப் பொழுது.: சகோதரர் கக்கு-மாணிக்கம் அவர்களின் வலைப்பூ. நல்ல ரசனையுள்ள இவர் படைப்புகளும் வித்தியாசமானவை. இவர்பதிவிடும் பாடல்களின் தேர்ச்சி இவரின் ரசனையை எண்ணி வியக்க வைக்கும்.\nகலியுகம்: தினேஷ்குமாரின் வலைப்பூ. அவர் கவிதை புனையும் வேகம் அசாத்தியமானது. இவரின் பாடுபொருள் தெரிவுகள் சில சமயம் பிரமிப்பூட்டுபவை. வார்த்தை சாரலில் தொலைந்து போய்விடுகிறாரோ அவ்வப்போது. தினேஷ் கொஞ்சம் பார்த்துக்குங்க. கைத்தட்ட நாங்க இருக்கிறோம்.\n(லிங்க் கொடுப்பதில் மடிகணனி பிரச்னை உள்ளதால் பதிவர் அறிமுகம் சற்று நேரம் கழித்து மீண்டும் தொடருகிறேன், மன்னிக்கவும் )\nPosted by மோகன்ஜி at வெள்ள��, ஜூலை 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதுவரை கவிதையை அசை போடுகிறேன்.\nஞொய்யாஜி அறிவாளி ஆய்ட்டு வருகிறார் விடக்கூடாது....\nகலியுகம் பார்த்ததில்லை. வலைப்பக்கத்தைச் சொன்னேன். லிங்க் இல்லாதது குறையாக இல்லாமல் மற்ற இரண்டும் தெரிந்த பக்கங்களாய்....\nஅப்பாவின் நினைவுகளை நெகிழ்வோடு மனதில் ஏற்றிவிட்டீர்கள். மனம் விட்டு அத்தனை எளிதில் இறங்க மறுக்கிறார் அவர். அதனாலோ என்னவோ கீழிருக்கும் நகைச்சுவைகளை ரசிக்க முடியவில்லை.\nஅப்பாவின் கவிதை படித்தவுடன் கணகள் குளமாகிவிட்டன . அடுத்ததை படிக்க முடியவில்லை.\nஅருகிருந்த போது அறியாத அருமை , அல்லாடும் போது தான் தெரிகிறது.\nஎன் ஆட்கொள்வாய் கவிதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் அண்ணா.\nஅப்பா - கவிதை கலக்கல் சூப்பர்.\nஞொய்யாஞ்ஜி மற்றும் மனைவி பல்லெலக்கா - இரண்டாவது ஜோக் - அருமையோ அருமை சொந்த கதையோ சென்னை வரும்போது உங்கள் மனைவியிடம் கேட்கவேண்டும் \nஅண்ணா, புனையும் , பூனையும் ஆகிவிட்டது. பாத்து விரட்டி விடுங்கோ.\nஅது வெட்டி ஒட்டலில் தொங்கும் வரி ஏதோ சொல்லாதது தான் சுவையானது அல்லவா\n நீங்கள் சொன்னது போல் உணர்வுபூர்வமான ஒரு கவிதைக்குப் பின்னே நகைச்சுவை கொஞ்சம் ரசக் குறைவு தான் \n இந்தக் கவிதை ஏதும் உத்தேசமின்றி ஒரு மூச்சில் குமுறியது தான். அழகு கவிதையல்ல... அப்பா \n இந்தக் கவிதை ஏதும் உத்தேசமின்றி ஒரு மூச்சில் குமுறியது தான். அழகு கவிதையல்ல... அப்பா \nஉன் கவிதையை அவசியம் பார்க்கிறேன் சிவா\n சற்று கண்ணசந்ததில் பொல்லாத பூனை வந்து விட்டது \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்���ான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 8\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -7\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4\nவலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -2\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2015/03/", "date_download": "2018-05-20T17:52:56Z", "digest": "sha1:H6E5YB6CI3R3DO36A4O37A5X23BXOHV5", "length": 15748, "nlines": 222, "source_domain": "www.thetruthintamil.com", "title": "March 2015 – TheTruthinTamil", "raw_content": "\nமைசூர் மழையில் காத்த இயேசு\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nஒளி பரவுக என்றே உரைத்து,\nஉலகப் பணியைத் தொடங்கினார் இறையே.\nவளி பரவுதல் நாமும் தெரிந்து,\nபுளி எடுத்து மாவில் பிசைந்தால்,\nபுசிக்கும் அப்பம் ருசிக்கும் நிறைவே\n​நற்செய்தி மாலை: மாற்கு 3:23-25.\n“ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ‘ சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும் தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.”\nஉணர்ந்தால் நன்மை; இதுவே உண்மை;\nநற்செய்தி மலர்: மாற்கு 3:21-22.\n“அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப��� பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ‘ இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ‘ என்றும் ‘ பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ‘ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.”\nபேய்களின் தலைவன் என்றும் விளிப்பார்;\nபித்தம் பிடித்தோன் என்றும் பழிப்பார்.\nநாய்களைப் போன்று இவரும் குரைப்பார்;\nநன்றியை மட்டும் காட்ட மறுப்பார்.\nதாயினும் சிறந்த தந்தையின் மகன்தான்,\nதாங்கி நம்மை இவரிடம் மீட்பார்\nஉண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..\nநற்செய்தி மாலை: மாற்கு 3:20.\n“அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.”\nஉண்பதே வாழ்க்கை என்போர் உலகில்,\nஊணினை மறந்து உழைப்பவர் யார்\nவிண்ணையும் துறந்து, வீதியில் வந்து,\nபண்பிலார் நடுவில் வாழும் நம்மை,\nஎண்ணிட இயலா வகைகளில் ஈந்து,\nநற்செய்தி மாலை: மாற்கு 3:16-19.\n“அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.”\nகோணல் குறுக்கு வழிகளின் வெற்றி,\nஆணவச் செருக்கு அதனால் பெருக,\nநற்செய்தி மாலை: மாற்கு 3:13-15.\n“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”\nபணியைக் கொடுத்து அனுப்பி வைத்தீரே.\nசென்னிற வேர்வை சிந்தி அவரே,\nசெய்தியைக் கொடுத்து உமைப் புகழ்ந்தாரே.\nஎழுதி, பேசி உமைத் தொழுவேனே.\nநற்செய்தி மாலை: மாற்கு 3:11-12.\n“தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ‘ இறைமகன் நீரே ‘ என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்பட��த்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.”\nதிருமகன் இயேசுவின்முன், தோற்று அடங்குகின்றார்.\nமாயும் மனிதர்தான், மயங்கிக் கிடக்கின்றார்;\nமன்னனின் இரக்கத்தை, மறுத்துத் தடுக்கின்றார்.\nநேய நெறி உரைத்தும், நின்று கேட்பவர் யார்\nகாயம் நிறைந்தவராய், கண்முன் வருகின்றார்,\nகடவுளின் திருமகனார்; காண்பார் மீட்புறுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/chillzee-recipes/8743-chillzee-recipes-dindigul-biryani-naseema", "date_download": "2018-05-20T17:20:55Z", "digest": "sha1:GFOP4TMVSLZRTMC7L3WGO6SF7GM2ODUX", "length": 43600, "nlines": 624, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Recipes - Dindigul Biryani - Naseema - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - என்னவள் - அமீசன்\nகவிதை - வலி - அமீசன்\nChillzee சமையல் குறிப்புகள் - கார பனியாரம் - அனுசுயா\nஇல்லத்தரசிகளுக்கு பயன்படும் குறிப்புகளை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்\nChillzee சமையல் குறிப்புகள் - உப்பு கார உருண்டை\nசுவையான குறிப்பை படித்து செய்து பார்க்க தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nசெட்டிநாடு ஸ்பெஷல் கோலா உருண்டை குழம்பு\nவீட்டில் தக்காளி சாஸ் இல்லையென்றால், தக்காளி சூப் பொடியை திக்காக சமைத்துக் கொண்டால், சாஸ் ரெடி\nபட்டாணிகளை உரித்து எடுத்து வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு, ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு பிரீசரில் வைத்தால் ஆறு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசுருங்கிய நியூஸ்பேப்பரில் காய்கறிகளைப் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் காய்கறிகள் பிரெஷ்ஷாகவே இருக்கும்.\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் ப��து காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க ப���கிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nமனதிலே ஒரு பாட்டு - 01 0 seconds\nதொடர்கதை - நனைகின்றது நதியின் கரை - 17 0 seconds\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 09 - சாகம்பரி குமார் 6 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் கா��லித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}