diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0747.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0747.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0747.json.gz.jsonl" @@ -0,0 +1,634 @@ +{"url": "http://newjaffna.com/news/12587", "date_download": "2018-04-26T20:43:56Z", "digest": "sha1:5XKZLU5OQEQ67XKO6SJIC5WW7KOLP4LS", "length": 8930, "nlines": 120, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு செல்லும் யாழ் வாசிகளிகள் கவனத்துக்கு!!", "raw_content": "\nசுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு செல்லும் யாழ் வாசிகளிகள் கவனத்துக்கு\nதரகர்களால் தரப்படும் வீசா மற்றும் விமான பயணச் சீட்டை பயன்படுத்தி சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வௌிநாடு செல்பவர்கள் அவதானமாக இருக்குமாறு, யாழ் பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.\nயாழில் உள்ள பெரும்பாலானவர்கள் விடுமுறையை கழிக்க மற்றும் புனிதப் பயணங்களுக்காக வௌிநாட்டுக்கு செல்ல பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீசா மற்றும் விமான பயண அனுமதிச் சீட்டுக்கள் போலியானவை என, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதுபோன்று தரகர்களால் ஏமாற்றப்பட்ட பலர், யாழின் பல பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.\nஇதற்கமைய, நேற்றையதினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றில், குடும்பத்திலுள்ள மூவர் இந்தியாவுக்கு செல்வதற்காக, ஒரு இலட்சத்து இருபத்து எட்டாயிரம் ரூபா தரகருக்கு வழங்கியுள்ளதாக, கூறியுள்ளனர்.\nஎனினும், குறித்த தரகரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டு, ஹோட்டல் அரை ஒதுக்கப்பட்டமைக்கான சீட்டு மற்றும் வீசா என்பன போலியானது என, முறைப்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன், அவர்களால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களும் போலியானவை எனக் கூறியுள்ள பொலிஸார், அதிலுள்ள முகவரியில், அதுபோன்றதொரு நிறுவனம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, விடுமுறைக்காக வௌிநாடு செல்ல விரும்புபவர்கள், குறைந்த பணத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n அதிருப்தியில் புல���்பெயர் தமிழ் மக்கள்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\n32 வருட சாதனையை முறியடித்த யாழ் மாணவன்\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்..\n 9 வயது மாணவனின் செவிப்பறையை கிழித்த ஆசிரியை\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panamtharumpangusanthai.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-04-26T21:16:51Z", "digest": "sha1:HQRN37R6U7ERXO4DJR5F2O7GJFS4WIJ5", "length": 10871, "nlines": 355, "source_domain": "panamtharumpangusanthai.blogspot.com", "title": "பணம் தரும் பங்குச்சந்தை: திருடி", "raw_content": "\nசிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவா''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் .\nபையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத் தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள்.\nஅவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்உனக்கு நஷ்டம் ஆகாதாநான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்\nவாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை நன்று.\n - ஒரு ஜாலி அலசல்\nரமணா படத்தில் ஒரு காட்சி- ரமணா யாரென்று ஊர் ஊராக போலீசார் விசாரித்துக்கொண்டிருப்பர், ஆனால் யாருமே சொல்ல மாட்டர்; அப்போது ஒரு போலீஸ் சொல்வார...\n\"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். \" -ஸ்பெயின். \"போலியா...\n* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் \"பாளையகரர்கள் நுழை வாயில்\" என்று தமிழில்எழுதபட்டிருக்கும். * கனடா பாராளுமன்றத்தில் தமி...\nTRADING STRATEGY யை ரகசியமாக வைப்பதென்பது ஒரு சுயநல காரியம் அல்ல. பங்குசந்தையில் INTRA DAY TRADE என்பது கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/itemlist/user/577-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T20:46:55Z", "digest": "sha1:62PWPDEBV6GJPYXQF6GYJL3GLD6NUYVC", "length": 3602, "nlines": 58, "source_domain": "tamilamutham.com", "title": "பகீரதி சுதேந்திரன் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nகடற்கரையில் இயற்கை அழகுதன்னைத் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்த மைதிலி, பழைய ஞாபகங்கள் திடீரென மனதில் தோன்ற, கடந்த கால நிகழ்வுகளை இரைமீட்கத் தொடங்கினாள்...\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2018 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vanjagar-ulagam-first-look-poster/", "date_download": "2018-04-26T21:06:35Z", "digest": "sha1:YWNNYZABWGBURG4DSSUOBIC7DLRTC7CE", "length": 3000, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Vanjagar Ulagam First Look Poster - Behind Frames", "raw_content": "\n12:45 AM ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \n12:37 AM விவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n12:35 AM “போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\n11:57 AM ரஜினியுடன் இணைந்தார் விஜய்சேதுபதி\n12:57 AM சந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nமே-11க்கு தள்ளிப்போனது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..\nகடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172238/news/172238.html", "date_download": "2018-04-26T21:12:06Z", "digest": "sha1:J3UIALPZVJRUDDJ2WJEJETU3ZVEDY4AL", "length": 7994, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்..\nவெறும் காலில் சாப்பிடுவதும், வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பதும் சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.\nநாம் வெறும் காலில் நடப்பதால் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nநிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணமாக உடலில் உள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கின்றது. பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன.\nகரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், அது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஆடம்பரமான காலணிகளை அணிவது சிறந்த பழக்கம் அல்ல. அது பாதத்தின் மேற்பரப்பை பலவீனமாக்கி, அதன் வலு மற்றும் வளையும் தன்மையையும் குறைத்துவிடுகின்றத��. சப்பாத்துக்கள் அணிவது பாதத்தின் இயல்பை கெடுத்துவிடும். இதனால் இடுப்பு வலி, முதுகு தண்டு வலி, மூட்டு வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் .\nவெறும் காலில் நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதன் புவியீர்ப்பு விசை காரணமாக உடலில் அதிக வேகமாக இரத்த ஓட்டம் இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருப்பதனால் இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது. வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றது. மற்றும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறும் காலுடன் நடப்பதனால் கண் பார்வை கூர்மையாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nPosted in: செய்திகள், மருத்துவம்\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8511-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2018-04-26T21:03:31Z", "digest": "sha1:K5J47N6OEDXQGO53MNBPFD6QG5A4M3RE", "length": 12342, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n���ர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள்\nகடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள்\n2017ம் ஆண்டில் இலங்கையில் 8511 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 8113 பேர் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்கள் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.\nஅதேவேளை காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட 24 பேர் கடந்த 2017ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதிகமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை 3601 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.\nகொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2051 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அது நூற்றுக்கு 24% ஆக உள்ளது.\nகாச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious 03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை\nNext வடமராட்சி கிழக்கில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2015/03/28/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-26T21:25:37Z", "digest": "sha1:KYQAINNXE7BOTKFXQLLULKVRP3P5GCS6", "length": 24262, "nlines": 257, "source_domain": "berunews.wordpress.com", "title": "அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கராத்தே ராஜா.! | Beru News", "raw_content": "\n← இலங்கையில் இரகசிய முகாம்கள் எவையும் இல்லை என்கிறார் பிரதமர் ரணில்\nவிமான விபத்தில் சந்தேக : துணை விமானியின் வீட்டில் ஆதாரங்களை திரட்டிய பொலிஸ்\nஅவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கராத்தே ராஜா.\nஅந்த செய்தியை அறிந்த மக்கள்\nஅதனைதொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத அவரை\nஎன்னை ஈர்த்து விட்டதால் ஏக\nஎன்றும் நான் முழு மனதார\nகொள்வது மட்டுமே, அது ஓர்\nசடங்கு சம்பிரதாயம் அல்ல அதை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியாக\nஉங்களுடைய கடமை என்று நாம்\nஇந்நிலையில் கொடைக்கானல் FM சார்பாக கராத்தே ராஜா அவர்களை இன்று காலை 10.30\nமணியளவில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேட்டுள்ளார்கள், அவர்களிடம் தாம் இஸ்லாத்தை தழுவி விட்டதாக இன்று கராத்தே ராஜா அவர்கள் பகீரங்கமாக அறிவித்து\nஅவதூறுகளுக்கும் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.\nஅவரது முகத்தில் என்ன ஒரு\nசந்தோசம்… எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….\n-நன்றி : யாசர் அரபாத், மாவட்டத்\n← இலங்கையில் இரகசிய முகாம்கள் எவையும் இல்லை என்கிறார் பிரதமர் ரணில்\nவிமான விபத்தில் சந்தேக : துணை விமானியின் வீட்டில் ஆதாரங்களை திரட்டிய பொலிஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\nசெக்ஸ் வயது 16 - முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nமது அருந்துவோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை சாதனை - ரஜவத்தே வப்ப தேரர் \nசூறா பாத்திஹா தொழுகையில் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன\nஇரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n15 - 25 வயதுக்கு இடைப்பட்டோரிடையே எயிட்ஸ் தொற்று வீதம் அதிகரிப்பு: ஓரினச் சேர்க்கையாளர்களில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக��கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/vhp-charot-stalin-admonish/", "date_download": "2018-04-26T20:43:26Z", "digest": "sha1:CLGJIU5YKI6LXTWOZY3CI2GAVGZSK3JC", "length": 12166, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை: மு.க.ஸ்டாலின் கண்டனம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nவிஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை: மு.க.ஸ்டாலின் கண்டனம்..\nவிஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதி அளித்துள்ள அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது அமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையே விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை என்று அவர் கூறியுள்ளார்.\nவிஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை\nPrevious Postவி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம் Next Postசசிகலா புஷ்பாவிற்கு வரும் மார்ச் 26ம் தேதி திருமணம் \nவிஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை: நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்ட���் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2010/01/12/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-04-26T21:14:21Z", "digest": "sha1:AKA77ZBOYOGBWKVRK3AMCNDUN4KQ6IVT", "length": 44474, "nlines": 319, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் | SEASONSNIDUR", "raw_content": "\n← உமாவும் கவிதையும–பெண் எனப்படுபவள்…\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்\nநெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினார். வகுப்பில் இருந்த பல தேசங்களை பிரதிநித்துவப் படுத்தியவர்கள் தத்தமது நாடுகளில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.\nஇலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர். “எமது நாட்டில் வழக்கமாக ��ெண்கள் வெளியே வேலைக்குப் போவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமே செய்வார்கள். அது எமது கலாச்சாரம்.” என்றனர். அதனை மறுதலித்த நான், “படித்த பெண்கள் வேலைக்குப் போவதும், ஏழைக் குடும்பப் பெண்கள் கூலி வேலைக்குப் போவதும், எமது நாடுகளில் வழக்கம்.” என்றேன். வகுப்பில் இருந்த தமிழ் பெண்கள், இதனை ஏற்க மறுத்து வாதிட்டனர். யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம், வகுப்பில் இருந்தவர்கள் முகங்களில் காணப்பட்டது. “தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பை” அன்னியருக்கு பறைசாற்ற விடாமல் குறுக்கீடு செய்த கோபம், தமிழ்ப் பெண்களின் குரலில் தெரித்தது. அன்று என்னோடு வாதம் செய்த அதே பெண்கள், பின்னர் வேலைக்கு சென்று வந்ததையும் கண்டேன். கணவனுடன் சேர்ந்து மேலதிகமாக சில நூறு யூரோக்களை சேகரிக்கும் கடமையுணர்வு, கலாச்சாரத்திற்கு களங்கமாக அவர்களுக்கு தெரியவில்லை.\nகனடாவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் யாழ்-வேளாள மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரில் பேணிய பழமைவாத கலாச்சாரத்தை உலகம் முழுக்க காவித் திரிந்தவர்கள். அதனால் தான் ஆண்டாண்டு காலம் உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தமதூர் வயல்களில் கூலியாட்களாக ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் பெண்களைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. அவர்களது நடுத்தர வர்க்கப் பின்னணி, உழைக்கும் வர்க்க பெண்களை உதாசீனம் செய்ய வைக்கின்றது.\nஇலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தெற்காசியாவிலேயே இது தனித்துவமானது. “ஆசியாக் கண்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதலாவது நாடு.” “உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு.” இலங்கைக்கு கிடைத்த இது போன்ற பெருமைகளால் கூட, பெண்களின் நிலை அரசியல் அரங்கில் மாறி விடவில்லை. தங்கள் சக்தி என்னவென்று அறியாத சாதாரண உழைக்கும் வர்க்க பெண்கள். தேசத்தின் பொருளாதாரத்தில் தமது பங்கு என்னவென புரிந்து கொள்ளுமளவு படித்தவர்களுமல்ல. இருப்பினும் இலவச கல்வியினால் நன்மையடைந்த பெண் பிரஜைகளை அந்நிய நிறுவனங்கள் கண்டு கொண்டன. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, “கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையம்” இலங்கைப் பெண்��ளின் உழைப்பை, மலிவு விலை ஆடைகளாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.\nகிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பழமைவாத கட்டுக்களை உடைப்பதற்கு சுதந்திர வர்த்தக வலையம் உதவியது. விவசாயத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகவே கிடைத்ததால், பலர் நகரத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கொழும்பு மாநகரத்திற்கு அருகில், விமான நிலைய ஓரமாக கட்டப்பட்ட தொழிற்சாலைகள், பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்தின. ஏன் பெண் தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு சேர்க்கிறார்கள் “பெண்கள் மிக நேர்த்தியாக வேலை செய்வார்கள்.” என்கின்றனர் முதலாளிகள். ஆனால் குறைந்த கூலி வழங்குவதற்காகவும், மிரட்டி வேலை வாங்குவதற்கும் பெண் தொழிலாளிகளே வசதியானவர்கள். மேலதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை.\nகிராமங்களில் விவசாயக் கூலியாக வேலை செய்வதை விட, சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் அதிகம் தான். இருப்பினும் அது கொழும்பு மாநகரில் கொடுக்கப்படும் சராசரி சம்பளத்தை விடக் குறைவு. தினசரி 12 மணி நேரம் கடின வேலை செய்தாலும், மாதச் சம்பளம் நூறு டாலர்களும் இல்லை. வேலை நேரங்களில் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடைவேளை விடாமல் சுரண்டும் தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளவோ, வேலை நிறுத்தம் செய்யவோ அனுமதிப்பதில்லை. இருப்பினும் கடுமையான அடக்குமுறை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள் தானாகவே வெடிக்கின்றன.\nஎத்தனை கஷ்டம் இருந்தாலும், சுதந்திர வர்த்தக வலையப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் நின்று பிடிக்கின்றனர். ஒரே கம்பனியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஒருவருக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பதே அதற்குக் காரணம். வாழ்க்கை நரகமாக மாறிவிட்டாலும், பலருக்கு ஊர் திரும்ப விருப்பமில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தமது ஊரில் சொல்வதில். அப்படி சொன்னால், எந்தவொரு பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சம் காரணம். சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு பெண் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியாது. (சிங்கள சமூகம��� கூட விதிவிலக்கல்ல) இதனால் கிராமங்களில் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெண்களுக்கு, சுதந்திர வர்த்தக வலய வேலைவாய்ப்பு, வேண்டிய சுதந்திரம் வழங்குகின்றது. ஒரு தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது போக, மிகுதியை உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்கும் செலவிட முடிகின்றது.\nஒரு காலத்தில், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த பெருந்தோட்டப் பயிர்செய்கை பிற்காலத்தில் நலிவடைந்தது. முதலில் ரப்பர், பின்னர் தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுற்றது. இதற்கிடையே 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த யு.ஏன்.பி. தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை மும்முரமாக அமுல்படுத்தியது. உலகவங்கி, ஐ.எம்.எப். என்பன அவர்களுக்கு பின்னால் நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றியவை தான் சுதந்திர வர்த்தக வலையங்கள். மத்திய கிழக்குக்கு பணிப்பெண் ஏற்றுமதியும், மேற்படி பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறு தான். இது பற்றி பின்னர் பார்ப்போம்.\nஇன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி இலங்கையின் முக்கிய வருமானங்களில் ஒன்று. பணக்கார நாடுகில் மலிவுவிலையில் விற்கப்படும் உடுப்புகள், சுதந்திர வர்த்தக வலைய பெண்களின் உழைப்பால் உருவானவை. பருத்தி போன்ற மூலப் பொருட்கள் பிற நாடுகளில் இருந்து தருவிக்கப் பட்டாலும், அவற்றை முழு ஆடைகளாக தைத்து அனுப்புவது இலங்கைப் பெண்கள் தான். இதற்குத் தான் ஐரோப்பிய நாடுகள் GPS Plus சலுகைத் திட்டத்தை கொண்டுவந்தன. 2005 ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப் பட்ட சலுகைத் திட்டம், ஆசியாவில் இலங்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அனேகமாக சுனாமிக்கு பின்னரான ஐரோப்பிய உதவியின் ஓர் அங்கமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. தற்போது மனித உரிமைக் குற்றச்சாட்டில் GPS சலுகை மீளப் பெறப்படப் போவதாக கூறப்படுகின்றது. இதனால் லட்சக்கணக்கான பெண் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.\nGPS சலுகையை நம்பி சுதந்திர வர்த்தக வலையங்கள் திறக்கப்படவில்லை. சலுகையினால் சேமிக்கப்படும் பணம், அபிவிருத்தியில் உள்ள சில தடைகளை அகற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய நாடுகளில் எதையாவது இறக்குமதி செய்ய விரும்புவோர் அதிக வரி செலுத்த வேண்டும். அத்தகைய வரியில் வழங்கப்பட்ட சலுகை சுதந்திர வர்த்தக வலைய முதலாளிகளுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது. அல்லது ஐரோப்பிய சுப்பர் மார்க்கட்களில் மலிவு விலை உடைகளாக விற்கப்பட்டன. தற்போது வரிச் சலுகையை இரத்து செய்வதற்கு, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை பின்வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் GPS வரிச்சலுகையை இரத்து செய்யப் போவதாக தடாலடியாக அறிவித்த அதே கணம், கிழக்கிலங்கையில் ஒரு பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதியில் கட்டப்பட்ட அந்தப் பாடசாலையை, அவர்களின் பிரதிநிதி ஜனாதிபதி மகிந்தவுடன் சேர்ந்து திறந்து வைத்தார். அதைவிட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்க உள்ளது.\nசுதந்திர வர்த்தக வலைய வேலை பறி போனால், வெளிநாடு சென்று உழைப்பது பற்றி அந்தப் பெண்கள் சிந்திக்கிறார்கள். வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் பனிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் பலர் முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள். உண்மையில், தேயிலை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி வருமானத்திற்கு சமமாக, சுதந்திர வர்த்தக வலயங்களிலும், வெளிநாடுகளிலும் பணி புரியும் பெண்கள் ஈட்டித் தருகின்றனர். பிலிப்பைன்சுடன் போட்டி போட்டுக் கொண்டு, இலங்கை வீட்டுப் பணிப் பெண்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றது. அவர்கள் மாதாமாதம் அனுப்பிவைக்கும் அந்நிய செலாவணி, இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கின்றது.\nவெளிநாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் குடும்பங்கள் இலங்கையில் ஏராளம். தமது பிள்ளைகளை பராமரித்து, சிறந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். குடும்பத்தின் செலவை பொறுப்பு எடுப்பதோடு மட்டும் நில்லாது, நிலம் வாங்கி, சொந்தமாக கல் வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இலங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்களே அனேகமாக வெளிநாடு செல்கின்றனர். எனது சக்திக்குட்பட்ட ஆய்வின் படி, கொழும்பு போன்ற முன்னேறிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவு பணிப்பெண்களே செல்கின்றனர். அதற்கு மாறாக, குருநாகல், அம்பாந���தோட்டை போன்ற அபிவிருத்தி குறைந்த மாவட்ட மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.\nகணிசமான தமிழ், முஸ்லிம் பெண்களும் பணிப்பெண்களாக செல்கின்றனர். இவர்களும் பெரும்பாலும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் தொழில் புரியும் பணிப்பெண்களில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை காண்பதரிது. அதற்கு மாறாக, வவுனியா, மட்டக்களப்பில் இருந்து பெருந்தொகை தமிழ், முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். யாழ் குடாநாட்டோடு ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வறிய மக்கள் அதிகம். சுதந்திர வர்த்தக வலையத்திலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெண்கள் பலர் வேலை செய்வது இங்கே குறிப்பிடத் தக்கது.\nமலையகத்தை சேர்ந்த தமிழ் பெண்களும், வெளிநாடு சென்று பணிப் பெண்களாகவோ, அல்லது உள்நாட்டில் சுதந்திர வர்த்தக வலையத்திலோ வேலை செய்கின்றனர். ஆனால் அந்த துறைகளில் மலையகத் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலங்கையில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர் வர்க்கம் மத்திய மலை நாட்டில் உள்ளது. முதன்மையான ஏற்றுமதியான தேயிலை, இன்றைக்கும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றது. “தேயிலைத் தமிழர்கள்” என்று அழைக்கப்படும், பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்வு மலையகத்தின் உள்ளேயே முடங்கி விடுகின்றது. பிரிட்டிஷ் காலத்தில் கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள், இன்றைக்கும் தேயிலைக் கம்பனிகளின் தயவிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெருந்தோட்ட தமிழர்களின் குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப பாடசாலைகள் என்று எல்லாமே சம்பந்தப்பட்ட கம்பனியின் பொறுப்பில் உள்ளன.\nதேயிலத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் எல்லோருமே பெண்கள் தான். ஆண்கள் தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பதால் குறைந்த கூலி கொடுத்து, (ஒரு நாளைக்கு 5 டாலர்) சுரண்ட முடிகிறது. அனேகமாக ஒரு மலைநாட்டுத் தமிழ்ப் பெண், தனது 15 வது வயதிலேயே தேயிலைக் கொழுந்து பறிக்க கிளம்பி விடுவாள். பெருந்தோட்டத் தமிழர்கள் ஆரம்பப் பாடசாலைக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடருவதை, முதலாளிகளும் விரும்புவதில்லை. தொழிலாளரின் குடியிருப்புகள் “லயன்கள்” என அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வீடுகளாக உள்ளன. பிரிட்டிஷ் காலனிய சின்னங்களான லயன்கள் இன்றும் 19 ம் நூற்றாண்டிலேயே உள்ளன. நவீன அடிமைகளின் தடுப்பு முகாம்களான லயன்களில் இருந்து வெளியூர் செல்லுமளவிற்கு அவர்களிடம் வசதியும் இல்லை, தொடர்புகளும் கிடையாது. மலையகப் பெண்கள் தோட்டங்களை விட்டு வெளியேறினாலும், பெரு நகரங்களில் கூலி வேலை மட்டுமே செய்ய முடியும். கொழும்பு நகரில் பணக்கார வீடுகளில், வேலைக்காரிகளாக பல மலையகச் சிறுமிகள் சுரண்டப்படுகின்றனர்.\nஇலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் இருந்த போதிலும், அதைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. நிறுவனமயப் படுத்த முடியாத அளவுக்கு, அவர்களின் உள்மன அச்சமும், ஆதரவற்ற சூழ்நிலையும் தடுக்கின்றன. அடித்தட்டு மக்கள் திரளுக்குள், அவர்கள் பெண்கள் என மேலும் ஒடுக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசு ஆதரவளிப்பதில்லை. அந்நிய தேசத்தில், அடிமையாக வதை பட்டாலும், அதிக பட்சம் தூதுவராலயத்தில் அடைக்கலம் கோரத் தான் முடியும். இலங்கைப் பெண்கள் கடின உழைப்பாளிகள் என்ற நற்பெயரை விட பெரிதாக எந்த வெகுமதியும் கிடைப்பதில்லை.\nஒரு பணிப் பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப் பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள். மணமான பெண்களாயின், சில நேரம் பிள்ளைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவியின் பணத்தில் குடித்து, கும்மாளமடிக்கும் கணவன்மாரால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பொதுவாகவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் மத்தியில், பாலியல் சுதந்திரம் அதிகமாக காணப்படுகின்றது. ஊதாரியான கணவனை விவாகரத்து வாங்கி விட்டு, காதலனுடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அதற்காக இந்தக் கலாச்சார மாற்றத்தை நமது சமூகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தமில்லை. இலங்கையின் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகின்றார்கள். உழைப்பு எனும் மெழுகுதிரியாக உருகி நாட்டின் பொருளாதாரத்தை ஒளிர வைக்கிறார்கள்\n← உமாவும் கவிதையு���–பெண் எனப்படுபவள்…\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/psg-students-welcome-sivakarthikeyan-velaikkaran-way-051177.html", "date_download": "2018-04-26T20:37:35Z", "digest": "sha1:BVKWJ5FFR4OTKEIJ4PBRE4A2PR4WEWYF", "length": 8977, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வேலைக்காரன்' ஸ்டைலில் வரவேற்ற கல்லூரி மாணவர்கள்: வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன் | PSG students welcome Sivakarthikeyan in Velaikkaran way - Tamil Filmibeat", "raw_content": "\n» 'வேலைக்காரன்' ஸ்டைலில் வரவேற்ற கல்லூரி மாணவர்கள்: வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n'வேலைக்காரன்' ஸ்டைலில் வரவேற்ற கல்லூரி மாணவர்கள்: வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசிவா கார்த்திகேயன் கோவையில் ரசிகர்களை சந்தித்தார்.\nகோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரிக்கு சென்ற சிவகார்த்திகேயனை மாணவ-மாணவியர் நெகிழ வைத்துவிட்டனர்.\nமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தியேட்டர்களில் ரசிகர்கள் செல்போன் டார்ச் அடித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரிக்கு சென்றுள்ளார். மேடையில் சிவகார்த்திகேயனை பார்த்த மாணவ, மாணவியர் தங்களின் செல்போன் டார்ச்சை அடித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nதனது ��ேலைக்காரன் டெக்னிக் இவ்வளவு தூரம் ரசிகர்களை கவர்ந்துள்ளதை பார்த்து சிவகார்த்திகேயன் நெகிழ்ந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nகல்லூரி மாணவ-மாணவியருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதங்க மகனை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டி பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இன்னொரு காமெடியன்.. ஆனா சதீஷ் இல்ல\nவாவ்... என்னதான் வளர்ந்துவிட்டாலும் சீனியர்களை மதிக்கும் சிவகார்த்திகேயன்\nதனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்\nவிவசாயத்துக்கு உதவ சொல்லிட்டு நீங்களே கிரிக்கெட் விளையாடினா எப்படி\nவேலைக்காரன் படம் எடுத்ததில் இருந்து மோகன்ராஜா ஏன் தாடியுடன் சுற்றுகிறார்\nவாய்ப்பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை\nபடுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nதிஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு\nஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.\nசாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ\nஉதயநிதி மற்றும் அருள்நிதி சிறு வயது புகைப்படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2006/11/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2018-04-26T21:18:35Z", "digest": "sha1:4IP42U2AFVXMQ4ITVHO5CMTFU7CCIAMI", "length": 49794, "nlines": 787, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "விவாத அழைப்பும் பொய்ச்சவடால்களும்!! | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nபகல் கொள்ளை என்று கேட்டிருக்கின்றோம். ஆனால் பகலையே கொள்ளையடிக்கும் உங்களைப் போன்றவர்களை எண்ணி இப்பொதெல்லாம் ஆச்சர்யப் படுவதில்லை தவறுகள் என்று உணர்ந்ததும் சுட்டிக் காட்டிய – தட்டிக் கேட்ட – எட்டி உதைத்த ஒரு காலம் நம்மில் உங்களுடையதாய் இருந்தது அன்று. இவைகள் உங்களை மெச்சுவதற்கான பீடிகை அல்ல. மாறாக இப்போது அந்த குணம் உங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதுடன் சமுதாயத்தில் பிஜே ஒழிப்பு பூஜைகள் நடத்தும் சில அதிமேதாவிகளின் பட்டியலில் தாங்களும் உட்பட்டுவிட்டதை இன்னொரு முறை நினைவு படுத்துவதற்காகவே. இன்னும் சிலதுகளை எழுதுவதாயின் கவனம் அவற்றின் பால் மட்டுமே திரும்பிவிடும். இதை கேட்டு வைப்பதற்காக பிஜேவை ஒரு குழப்பவாதி என்று வைத்துக் கொள்வோம்.\nஅவரைத் தவிர்த்து ஏனைய தமிழக சர்வ தேச அறிஞர்களும் சரியானவற்றை தான் கூறுகின்றார்களா அறிஞர்களும் சரியானவற்றை தான் கூறுகின்றார்களா (பிறகு ஏன் அவர்கள் பிஜே கூப்பாட்டை தவிர மார்க்க விசையங்களில் ஒன்றுபடவில்லை (பிறகு ஏன் அவர்கள் பிஜே கூப்பாட்டை தவிர மார்க்க விசையங்களில் ஒன்றுபடவில்லை எனக் கேட்டுவிடுவேன் என்பதால்,)இல்லை என்றுதான் பதிலளிப்பீர்கள். (என்றால்) தாங்கள் இந்த சமுதாயத்தை காப்பதற்காக அவர்களுக்கெதிராக கொடுத்த குரல்கள் ஏதேனும் உண்டா\nதங்களின் ஆஸ்தான குரு அஷஷஹ் அபூ அப்துல்லாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு அமீர் கமாலுத்தீன் மதனியின் பதில் என்ன பதில் சொல்லும் கடமை உங்களுக்கும் உண்டு. ‘ஒருநாள் பெருநாள’; என்ற முழக்கத்துடன் அங்கொருநாள் இங்கொருநாள் பெருநாள் பேர்வழிகளின் புத்தக ஏஜன்ட் ஆகிவிட்டீர்களே பதில் சொல்லும் கடமை உங்களுக்கும் உண்டு. ‘ஒருநாள் பெருநாள’; என்ற முழக்கத்துடன் அங்கொருநாள் இங்கொருநாள் பெருநாள் பேர்வழிகளின் புத்தக ஏஜன்ட் ஆகிவிட்டீர்களே இது மட்டுமா (பஞ்சு வைத்து அடைக்கும் சட்டம் உட்பட) எண்ணற்றவைகள்… பிஜெவை ஒழிப்போம் என்ற பெயரில் தவ்ஹீதுக்கு எதிராக ஆதாரங்களை தர முன்வந்த தரங்கெட்டவர்களுக்காக ஏராளமானோர் அணிசேர்ந்திருக்கும் வேளையில் தாங்களும் அவர்களில் சங்கமித்ததை ஆச்சர்யமாக கருதவில்லை. எனினும் அந்த அமீருக்கும் ஹுஸைன் மடவூரிக்கும் உள்ள (கள்ள அல்ல நல்ல) தொடர்பையும் அறிந்திருக்க வேண்டும். ஜகாத் விசயத்தில் எம். எம். அக்பர் அவர்களது நிலையை எப்படி விமர்சிக்கப் போகின்றீர்கள்\nஅடங்கா பிடாரியாய் அலறும் உங்கள் அருமை நண்பர் ஆலிமுல் அல்லாமா மாமேதை ஞானி ஷம்ஸுத்தீன்பாலத் பெண்கள் கத்னா விசயத்தில் கூறியது என்ன அதில் அவர் நிலைத்து ���ிற்கின்றாரா அதில் அவர் நிலைத்து நிற்கின்றாரா இல்லை அது தவறு என்றால் மக்களிடம் அது விசயமாய் தவறை ஒப்புக் கொள்கின்றாரா இல்லை அது தவறு என்றால் மக்களிடம் அது விசயமாய் தவறை ஒப்புக் கொள்கின்றாரா எப்படி பேசினாலும் வாய் கிழியாது என நினைத்து வாந்திகளை எல்லாம் வாதங்களாய் வைக்கக்கூடிய அவரை எத்தனை முறை திருவனந்தபுரம் சகோதரர்களர் மூலமாக விவாதம் செய்ய அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவருக்;கு நாக்கில் எலும்பு இல்லாததைப்போன்று நட்டெல்லும் உறுதியில்லை என கருதுகிறோம். ஸலபிகள் அவரை கைவிடும் நாள் மிக தொலைவில் இல்லை (ஸலபிகள் பரவாயில்லை-அவரின் தனி நபர் விமர்சனத்தால் மறுமையில் அல்லாஹ் அவரை கைவிடுவதை பயந்து கொள்ளட்டும்). இன்னும் பட்டியலிட்டால் தனிநபர் தாக்குதலைப் போன்று ஆகிவிடும். இவைகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் படுபவர்களின் – இஸ்லாமிய பிரச்சாரகர்களை தாக்கும் அறிவிலிகளின் பட்டியலில் சில.\nமேற் கூறியவைகளை செய்திக்காக என வைப்போம். விளக்கங்களை நீங்கள் எழுதினால் வக்காலத்துகள்தான் விடையகக் கிடைக்கும். எனவே பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள். கேள்விகளை மட்டும் விரும்பும் உங்களுக்கு சில வேள்விகள்\nபம்பரமாய் (பல நிறங்களுடைய தலைவர்களின் இயக்கங்களுக்காக ஒற்றைக்காலில்) சுழலும் நண்பரே. நூர் முஹம்மது பாகவியை ஒப்பந்ததிற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கின்றோம் அது ஒருபுறம் இருக்கட்டும். உங்களுக்கு துணிவிருந்தால் இறைவனின் துணையிருக்கும் என நம்புவதாக இருந்தால் உலகளாவிய தெடர்புடைய நீங்கள் குறைந்தது தங்களை அடையாளம் கூறும் ஒரு ஆறு மார்க்க அறிஞர்களை விவாதத்திர்காக கொண்டுவாருங்கள். நானும் எனது கடமைக்காக பிஜெ உட்பட ஆறு பேரை கொண்டு வந்து நிறுத்துகின்றேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையிலிருந்து ஒப்புதல் கடிதத்தை தருகின்றேன்.\nததஜ ஆலிம்கள் முன்வரவில்லை என்றால் அவர்கள் பொய்யர்கள் என புரிந்து செயல்படுகின்றேன். தனிப்பட்ட உங்களிடம் மட்டும் விளக்குவதைவிட தமிழ்கூறும் மக்கள் மத்தியில் சத்தியத்தை எடுத்துவைக்க சபதம் ஏற்போம். உங்கள் தரப்பு ஆலிம்களை எப்போது சம்மதிக்க வைப்பீர்கள் என்ற பதிலுக்காக மட்டும் காத்திருக்கின்றேன்.\nகாணாமல் போன ஷிஹாபுத்தீன் மீண்டும்\nநண்பர் ஷிஹாபுத்தீனுக்கு அஸ���ஸலாமு அலைக்கும்\nமூதறிஞர் பி.ஜே அவர்களைப் பற்றி உலமாக்கள் சமூகம் கொண்டுள்ள நிலைபாட்டை அவரது மாயையில் சிக்கித் தவிக்கும் உங்களைப் போன்றவர்கள் சிந்தனைத் தெளிவை அடையலாம் என்ற நன்னோக்கில் நான் எழுதிய மடலைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள். பகலை எவ்வாறு கொள்ளையடிப்பது என்று புரியவில்லை. உங்களைப் போன்று வர்த்தை ஜாலங்களெல்லாம் எனக்குத் தெரியாது.\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களிடமிருந்து பதில் வந்துள்ளது. இதற்கு முன் நான் அனுப்பிய கடிதங்களுக்கெல்லாம் ஒரு பதிலையும் காணவில்லை. ஏன் மவுனம் சாதிக்கின்றீர்கள் உங்கள் தரப்பில் உண்மை இருந்தால் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு நான் அனுப்பிய அத்தனை கடிதங்களுக்கும் அக்கமிட்டு பதில் அளியுங்கள். அதற்கு மாறாக சம்மந்தம் இல்லாததையெல்லாம் இழுக்காதீர்கள். கேரளாவைச் சார்ந்த அறிஞர்களை ஏன் வம்புக்கு இழுக்கின்றீர்கள் உங்கள் தரப்பில் உண்மை இருந்தால் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு நான் அனுப்பிய அத்தனை கடிதங்களுக்கும் அக்கமிட்டு பதில் அளியுங்கள். அதற்கு மாறாக சம்மந்தம் இல்லாததையெல்லாம் இழுக்காதீர்கள். கேரளாவைச் சார்ந்த அறிஞர்களை ஏன் வம்புக்கு இழுக்கின்றீர்கள் ஷம்சுத்தீன் பாலத்துக்கு நாக்கில் எலும்பு இல்லாததைப் போன்று நட்டெல்லும் இல்லை என்று விமர்சித்திருக்கின்றீர்கள். ஆம் த.த.ஜ வகையறாக்களின் தரம் கெட்ட விமர்சனங்களுள் ஒன்றாகவே இதனை நாம் கருதுவோம். காரணம் ஸஹாபாக்களையே விமர்சிக்கத் துணிந்த நீங்கள் ஷம்சுத்தீன் பாலத்தின் மீது இத்தகைய விமர்சனங்களை வீசுவதைக்கண்டு நாங்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸஹாபா ஒழிப்புப் பூஜை நடத்திக் கொண்டிருக்கும் த.த.ஜ என்னும் ஷைத்தானிய சக்திக்கு எதிராக அறிஞர் படை திரண்டுவிட்ட நிலையில் அந்தப் போர்களத்தில் தங்களை இணைத்துக் கொண்ட சாதாரண மக்களுள் ஒருவனாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nபஹ்ரைனில் பலவருடங்களாக நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனது ஆசிரியர் பெருந்தகை ஷம்சுத்தீன் பாலத்து அவர்களும் பஹ்ரைனில்தான் இருந்தார். அல்ஃபுர்கானின் அழைப்புப் பணியில், வகுப்புகளில் உங்களையும் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த போதெல்லாம் வேலையைக் காரணம் காட்டிப் புறக்கணித்த நீங்கள் ஏதோ த.த.ஜ சில்லரைகள் திருவனந்தபுரத்தில் அவரை விவாதத்துக்கு அழைத்ததைக் காரணம் காட்டி எழுதியிருக்கின்றீர்கள்.உங்களைப்போன்று நேரம் கிடைத்தால் தவ்ஹீத் என்ற போர்வையில் சரடுவிடுபவரல்ல அவர். தனது முழு நேரத்தையும் மார்க்கப் பணிகளுக்காக ஒதுக்கியிருப்பவர். உங்களைப் போன்று பி.ஜே கக்கிய எச்சில்களை விழுங்கிவிட்டு அதுதான் மார்க்கம் என்று கண்மூடித்தனமாக அவரை நாங்கள் பின் தொடரவும் இல்லை. மாறாக மார்க்கத்தில் உங்கள் தலைவர் செய்யும் மோசடிகளை நாங்கள் உணர்ந்து விழித்துக்கொள்ள அவரைப் போன்றவர்கள் அளித்த கல்வி மூலம் அல்லாஹ் உதவி செய்தான். அல்ஹம்துலில்லாஹ்.\nஇனி திருவாளர் தாங்கள் (தங்கள்) பஹ்ரைனுக்கு விஜயம் செய்த போது என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தயக்கம் காட்டினீர்கள். நானாக உங்களைத் தொடர்பு கொண்டபோது நாளை வரலாம் என்று கூறிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப்போய்விட்டு இப்போது கடிதத்தில் தலைகாட்டியுள்ள தாங்களைப் போன்றவர்கள் நாவில் எலும்பும் நட்டெல்லும் உடையவர்தான்.\nதேங்காய் பட்டணம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கென புதிய பைலாவையும் (த.த.ஜ கொள்கையில்) உருவாக்கி இது எந்த இயக்கத்தையும் சாராதது என்ற சப்பைக் கட்டுடன் பஹ்ரைன் சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டுச் சென்றீர்கள். உங்களது இயக்க கொள்கை உண்மையானது என்றால் ஏன் ஒரு இயக்கம் சேரா இயக்கம் உருவாக்கி அதன் துபை மண்டல தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டும் இது சம்மந்தமாக உங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட சகோதரர்கள் என்னை அழைத்தபோது நான் கூறும் பதில் இதுதான். தேங்காய் பட்டணத்தில் தவ்ஹீத் என்று தனி இயக்கம் தேவையில்லை. பஹ்ரைனில் தவ்ஹீத் பிரச்சாசத்திற்காக அல்ஃபுர்கான் சென்டர் உள்ளது. அதன் பால் இங்குள்ள தேங்காய்ப்பட்டணம் சகோதரர்களுக்கும் பொது அழைப்பு விடுப்போம். அது போன்று ஊரில் எந்த இயக்கம் உண்மையான முறையில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கின்றதோ அந்த அமைப்பில் இணைந்து கொள்வோம். அல்லாமல் புதிய இயக்கம் உருவாக்கி அங்கொரு கால் இங்கொரு கால் வைக்கும் தெளிவற்ற நிலைபாடு நமக்குத் தேவையில்லை. சரி உங்கள் தலைவர் தான் எங்களைப் போன்றவர்கள் தவ்ஹீத் கிடையாது ஏனெனில் நாங்கள் ஸஹாபாக்களை ஏற்றுக் கொண்டவடர்கள் (த.த.ஜ தான் உண்மையான தவ்ஹீது) என்று பிர��டனம் செய்த பின்னர் உங்களைப் போன்றவர்கள் எங்களையும் நாடுவது ஏன்\nசகோதரர் முஜீபுர்ரஹ்மான் உமரியை நீங்கள் விவாதத்திற்கு அழைத்து நடத்திய பொய்ச்சவடால்களை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். (பாக்க: http://www.islamkalvi.com/vivatham/index.htm) ஹாமித் பக்கிரி உங்களிடம் விவாதத்திற்கான பகிரங்க சவால் விட்டபோது நைசாக நழுவிவிட்டீர்கள். அதோடு மட்டுமல்ல உங்களோடு விவாதத்திற்கு இன்னும் பல அறிஞர்கள் தயாராகவே உள்ளனர். நீங்கள் தயங்குவது ஏன் நீங்கள் விவாதத் திறமை உள்ளவர்கள்தானே நீங்கள் விவாதத் திறமை உள்ளவர்கள்தானே அரபி மொழி அறிந்த அறிஞர்களிடம் விவாதம் செய்ய உங்கள் தலைவர் முன்வரட்டுமே. விவாதம் தமிழில் தமிழ் நாட்டில்தான் நடக்கவேண்டும் என்பது இரண்டாவது விசயம். முதலில் உங்களிடம் கொள்கைகளைப் பற்றி அது சரியா தவறா என விவாதிக்க அறிஞர்களுக்கு முன் தயாராகுங்கள். சவூதியின் தலைமை முஃப்தி ஆலி ஷைக் அவர்களே உங்கள் மூதறிஞரை விவாதிக்க அழைத்துள்ள நிலையில் விவாத ஏற்பாடு செய்ய என்னிடம் கேட்டுக் கொள்வதை விடுத்து நான் கேட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் அக்கமிட்டு பதில் சொல்லும் உருப்படியான வேலையைச் செய்யுங்கள்.\nஅபூஅப்தில்லாஹ்வை நான் என்றுமே எனது ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அவரிடம் நான் பாடம் பயின்றதும் கிடையாது. ஏன் அவரால் நடத்தப்படும் நஜாத் பத்திரிகையையே நான் தொடர்ந்து படிப்பதும் கிடையாது. இந்நிலையில் எதையுமே அலசி ஆராய்ந்து கூறும் திருவாளர் பரிசுத்தமாக தங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்கள் இதற்கு முன்னர் நான் த.மு.மு.க வில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை நான் மறுத்தபோது மவுனம் சாதித்தீர்கள். இப்போது புதிய சரடு விடுகின்றீர்களே அவரின் குற்றச்சாட்டுகளுக்கு கமாலுத்தீன் மதனி பதில் சொல்லட்டும் அல்லது சொல்லாமலிருக்கட்டும். அதற்காக நான் எழுப்பிய கேள்விகள் பொய்யென்றாகி விடுமா\nஇறுதியாக ஸஹாபாக்களைக் கிரிமினல், ரவுடி, எடுப்பார் கைப்பிள்ளை, அண்ணன் எப்ப காலியாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவர்கள், நாம் கூட செய்யத் தயங்கும் குற்றங்களைச் செய்தவர்கள் என்றும் இஸ்லாமியப் பேரறிஞர்களை மார்க்கம் தெரியாதவர்கள் விபரமற்றவர்கள் என்றும் உங்கள் தலைவர் விமர்சிக்கலாம்.\nஅவரது அடிச்சுவட்டைப் பின்பற���றி உங்களைப் போன்றவர்களும் ஸலபிகள் குராபிகளை விட மோசமானவர்கள், தரம் கெட்டவர்கள், அடங்காப்பிடாரிகள், நாக்கில் நரம்பற்றவர்கள் நட்டெல்லு இல்லாதவர்கள் என்றெல்லாம் விமர்சிக்கலாம். இதுதான் உங்களின் நிலை என்றால் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்கு உங்கள் மூதறிஞர் பி.ஜே யை விட மேலானவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள். உங்களை விட மேலானவர்கள் இந்த சமுதாயத்தின் மூத்த மார்க்க அறிஞர்கள். அவர்களை நீங்கள் விமர்சிக்கும் நிலையில் உங்களின் நிலைபாட்டை இந்த சமூகத்திற்கு மத்தியில் எடுத்துக்காட்டி அந்த மகான்களின் கண்ணியத்தை பிரகடனப் படுத்துவதை அல்லாஹ்வின் பாதையில் செய்யும் ஒரு ஜிஹாத் என்று கருதியே செயல் படுவோம்\nதீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (3:179)\nஷிஹாபுதீனும் தஸ்தகீரும் முன்பு விடியலிலிருந்து வெளியேறியவர்கள்.ரத்தத்தை கண்டு பயப்படுபவர் தஸ்தகீர்(நஜாத்தில் இவர் எழுதிய கட்டுரை)ஷிஹாபுதீனோ தவ்ஹீத் பேசிவிட்டு ஆடம்பர திருமணம் நடத்தியவர்.இவரின் அக்காள் கணவரோ முழுநேர தவ்ஹீது எதிர்ப்பு பிரச்சாரகர்.இவர்கள் என்ன பிரச்சரம் செய்தார்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/03/20181905/1074942/NGT-cancels-environmental-clearance-given-to-Neutrino.vpf", "date_download": "2018-04-26T20:46:10Z", "digest": "sha1:3U3527SZ22HFQ3GIQND37OHRQ5VF5CRF", "length": 13344, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேனி நியூட்ரினோ திட்டம்: மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு || NGT cancels environmental clearance given to Neutrino project in Theni", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேனி நியூட்ரினோ திட்டம்: மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்து​ பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்து​ பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடியிலான இந்த திட்டத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைப்பதாகும்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதியை ரத்து செய்யக் கோரியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க\nஇதனையடுத்து நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் நியமித்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு, இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறபித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு இன்று நடக்கிறது\nஅமெரிக்க தூதரக அதிகாரி பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு - விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்\nதிட்டமிடப்பட்ட பேச்சோ உயர் அதிகாரிகளோ இல்லை - மோடி ஜின்பிங் இருவர் மட்டுமே\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12588", "date_download": "2018-04-26T20:43:32Z", "digest": "sha1:KNM4JOYONPZB4G7CX3LRNPL3L572YBPM", "length": 6971, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சாவகச்சேரியில் தேக்குமரம் கடத்தியவர்களுக்கு நடந்த கதி!!", "raw_content": "\nசாவகச்சேரியில் தேக்குமரம் கடத்தியவர்களுக்கு நடந்த கதி\nசாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் இருந்து உழவு இயந்திரம் மூலம் பெறுமதியான ஒன்பது தேக்குமரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நபரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதான உழவு இயந்திர சாரதி சங்கத்தாணை பகுதியினை சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.\nசாவகச்சேரி பொலிஸ் நிலைய துர்நடத்தை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையின் இம் மரக்குற்றி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.\nமேற்படி உழவு இயந்திர சாரதி அனுமதிபத்திரம் எதுவ���ம் இன்றி மரக்காளை ஒன்றிற்கு கடத்த முற்பட்டுள்ளார்.\nகைதான நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட தேக்குமரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\n32 வருட சாதனையை முறியடித்த யாழ் மாணவன்\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்..\n 9 வயது மாணவனின் செவிப்பறையை கிழித்த ஆசிரியை\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/03/07/vetrimaaran-movie-preview/", "date_download": "2018-04-26T21:16:51Z", "digest": "sha1:DMQSQZ26G5OUDW6SJIWRIJBDRF7NQIHZ", "length": 13869, "nlines": 163, "source_domain": "www.mykollywood.com", "title": "Vetrimaaran Movie Preview – www.mykollywood.com", "raw_content": "\nஅபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..\nஹாரர் படங்களில் புதுமையாக உருவாகும் ‘வெற்றிமாறன்’…\nகாதலுடன் தந்தை மகன் பாசத்தை சொல்லும் ‘வெற்றிமாறன்’…\nலுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.\nதலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.\nஇறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்க�� முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.\nஇயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..\nஇதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனோ. குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்..\nஇந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.\nதற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.\nதயாரிப்பு: எம். எஸ். சுல்பிகர் / லுலு கிரியேஷன்ஸ்\nவரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’ மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன்...\nஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” ���டத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/07/2_30.html", "date_download": "2018-04-26T20:42:39Z", "digest": "sha1:6YJ7BYHNUAAITRHIREDUIRWBCHGXI2YG", "length": 17153, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி", "raw_content": "\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு 'இயற்கை வழிகாட்டி' பயிற்சி | பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பசுமை திறனாய்வு வளர்ச்சி நிகழ்வு' என்ற பெயரிலான அந்த திட்டத்தில் 'இயற்கை வழிகாட்டி (Nature's Guide' எனும் பயிற்சிப் பணி உருவாக்கப்பட்டுள்ளது. 10 -ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியை முடிப்பவர்கள் நம் நாட்டின் சுற்றுலா தலங்கள், வனம் மற்றும் வனவிலங்கு சரணலாயம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி யாக பணியாற்ற முடியும். இந்திய விலங்கியல் ஆய்வகம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வகம் ஆகியவை சார்பில், 10 மாவட்டங்களில் மட்டும் முதற் கட்டமாக இது அறிமுகப்படுத்தப் பட உள்ளது. இதற்காக, டேராடூன், தென் சிக்கிம், இட்டாநகர், புனே, அலகாபாத், ஜோத்பூர், வடக்கு 24 பர்கனாஸ், தென் அந்தமான், கோழிக்கோடு மற்றும் கோயம் புத்தூர் ஆகிய 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கைலாஷ் சந்திரா 'தி இந்து'விடம் கூறும்போது, \"உயர்கல்வியை தொடர முடியாதவர்களுக்கு இந்த வழிகாட்டிக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுபோன்ற வர்கள் புதிய வகை திறனாய்வு பயிற்சியை பெற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதில் செயல் விளக்க வகுப்புகள் மற்றும் களப்பயிற்சி என 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வனம், வனவிலங்குகள் மற்றும் புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் வழிகாட்டிகளாக பணியாற்ற முடியும்\" என்றார். இயற்கை, தாவரம் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சிக் காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் பெறும் இவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பணி கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய தாவரவியல் ஆய்வகத் திலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்கள், தோட்டக்கலை மற்றும் பயிர்கள் பாதுகாப்பு தொடர்புடைய அரசு பணிகளிலும் சேர வாய்ப்புள்ளதாகக் கருதப்படு கிறது.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு த��றைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமும் குடும்ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/04/1-2.html", "date_download": "2018-04-26T20:50:51Z", "digest": "sha1:PBGBQAZYPW6MOWKS7P67ZBF42TAZRV36", "length": 15045, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்", "raw_content": "\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமும் குடும���ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-04-26T20:50:01Z", "digest": "sha1:Q7GYHUOQMDBHOLJKFEG6LIOAYYGHRDYT", "length": 14982, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "எகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு - 22 பேர் பலி | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உ��்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / எகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 22 பேர் பலி\nஎகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 22 பேர் பலி\nஎகிப்து நாட்டின் சினாய் பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்றும் பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் துப்பாக்கிச் சண்டையில் 8 வீரர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.\nஎகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 22 பேர் பலி\nஎகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(64). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.\nஎகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி என்பவர் மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து மோர்சியின் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக, நைல் நதியை ஒட்டியுள்ள சமவெளி பகுதியான வடக்கு மற்றும் மத்திய சினாய் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கலகப்படையினரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள எகிப்து அரசு அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று அதிகாலை சினாய் பிரதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள ராணுவ முகாமை கைப்பற்றும் நோக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் அவர்களை தடுக்க எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் தீவிரவாதிகளில் 14 பேரும் 8 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். காயமடைந்த 15 ராணுவ வீரர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #tamilnews\nPrevious ஐபிஎல் 2018 – டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nNext ஜோதிகாவி���் அடுத்த படத்தில் வித்தார்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/43303/prabhu-solomon-new-composer", "date_download": "2018-04-26T20:53:22Z", "digest": "sha1:PLS2OK7ATZIJ5WBZIYWVZ46LFL4LJCIN", "length": 5981, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "’கும்கி-2’ படத்திற்கு இசை அமைக்கும் நிவாஸ் கே.பிரசன்னா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n’கும்கி-2’ படத்திற்கு இசை அமைக்கும் நிவாஸ் கே.பிரசன்னா\n‘தெகிடி’, ‘சேதுபதி’ விரைவில் வெளியாகவிருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ முதலான படங்களுக்கு இசை அமைத்திருக்கும் நிவாஸ் கே.பிரசன்னா அடுத்து பிரபு சாலமன் இ��க்கவிருக்கும் ‘கும்கி-2’ படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார். முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘கும்கி-2’ படத்தை இயக்கவிருக்கிறார் பிரபு சாலமன் என்றும் தனது ஆஸ்தான இசை அமைப்பாளரான டி.இமானை தவிர்த்து இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னாவை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார் பிரபு சாலமன் ‘கும்கி-2’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nலண்டனில் ஜி.வி.பிரகாஷின் 100% காதல்\nரஜினியின் ‘காலா’ சென்சார் நிஜ விவரம்\nகாலா கரிகாலனுக்கு வில்லனாகிறாரா வேதா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம்...\n‘செக்க சிவந்த வான’த்தில் இணைந்த விஜய்சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nஇரண்டாவது முறையாக இணையும் விஜய்சேதுபதி, அஞ்சலி\n‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண்குமாரும்,...\nசெக்கச்சிவந்த வானம் - போஸ்டர்ஸ்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nகீ - இசை வெளியீடு புகைப்படங்கள்\nகூட்டிப்போ கூடவே - ஜூங்க - பாடல் முன்னோட்டம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றன் - ஏ எலும்ப எண்ணி வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - ஹே ரீங்கார வீடியோ பாடல்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - லம்பா லம்பா பாடல் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41607", "date_download": "2018-04-26T21:27:19Z", "digest": "sha1:6M4PG3VTONJFPX546TCKPEGBL2622UN4", "length": 33671, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்", "raw_content": "\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்\nசகோதரர்கள் இருவர் அக்கம்பக்கத்தில் வீடெடுத்துத் தத்தம் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கிடையே இருந்த அறையில் சிலகாலம் நான் குடியிருந்தேன். இருவருக்கும் நாட்டுப்புறப் பாடல்களில் நல்ல பயிற்சியிருந்தது. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார்கள். இருவருக்கும் நல்ல குரலுமிருந்தது. அவர்களுடன் நெருங்கிப் பழக இதுவே காரணம். சாப்பாடெல்லாம் ஆனபிறகு மொட்டைமாடியில் எல்லாரும் சேருவோம். அவர்களுடைய பிள்ளைகளும் வருவார்கள். உடலைத் தழுவும் இதமான குளிர்க்காற்றில் நிலா வெளிச்சத்தில் அவர்கள் குரல் இனிமையாக ஒலிக்கும். ஒன்றிரண்டு மணிநேரங்கள் கூடப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் போலக் கரைந்துவிடும். உற்சாகத்தின் உச்சத்தில் சற்றே மிதமான போதையுடன் அவர்கள் பழைய கண்ணதாசன் பாடல்களைப் பாடத்தொடங்கினால் பசியெல்லாம் மறந்துபோகும். துாங்கப்போகும் வரை அப்பாடல்வரிகள் மீண்டும் மீண்டும் நெஞ்சில் மிதந்தபடி இருக்கும்.\nபெரியவருக்கு மூன்று பிள்ளைகள். சின்னவருக்கு நான்கு பிள்ளைகள். கூடமும் சமையலறையும் மட்டும் கொண்ட அவர்கள் வசிப்பிடங்கள் அவர்களுக்குப் போதுமானதில்லை. வசதிகூடிய இடத்துக்குச் செல்வதால் அதிகரிக்கக்கூடிய முன்பணத்தையும் வாடகையையும் அவர்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. இங்கே ஒரு வீடு உள்ளதாம், முன்பணம் ஐம்பதாயிரம் கேட்கிறார்கள், அங்கே ஒரு வீடு உள்ளது நாற்பதாயிரம் கேட்கிறார்கள், தண்ணீர் வசதி இருக்கிறது. சின்னத் தோட்டம் கூட இருக்கிறது என்றெல்லாம் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். கடைசியில் நமக்குத் தலையெழுத்து இந்த ஒண்டுக்குடித்தனம்தான் விதிக்கப்பட்டது போலும் என்ற சிரித்துக்கொள்வார்கள்.\nவீட்டுக்குச் சொந்தக்காரர் பிடிக்கும் சீட்டுகளுக்கு ஏலம் விடும் நாள். சீட்டுக்கட்டுபவன் என்கிற வகையில் நானும் நின்றிருந்தேன். பெரியவர் வந்திருந்தார். எழுபத்தைந்தாயிரம் ரூபாய் சீட்டு. கேள்விகள் தொடங்கின. ஐந்நுாறு ஆயிரம் என்று பத்தாயிரம் ரூபாய்வரை வேகவேகமாக வந்த கேள்விகள் பிறகு நிதானமடைந்தன. என் எல்லை ஏழாயிரம் என்ற முதலிலேயே வகுத்துக்கொண்டிருந்ததால் நான் மேற்கொண்டு கேட்காமல் கேட்பவர்களை வேடிக்கை பார்த்தேன். பெரிய சகோதரருக்கும் மற்றொரு வியாபாரிக்கும் இடையே போட்டியிருந்தது. தயங்கித் தயங்கி ஆயிரம் ஆயிரமாக மாற்றி மாற்றி அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.\nதிடாரென புயல்போல சின்ன சகோதரர் அரங்குக்குள் நுழைந்தார். வந்த வேகத்தில் கேட்கப்பட்ட கேள்வியைவிட ஆயிரம் ரூபாய் கூட்டினார். பெரிய சகோதரர் தயக்கத்துடன் மேலுமொரு ஆயிரம் சேர்த்துச் சொன்னார். இப்போது அந்த வியாபாரி போட்டியிலிருந்து விலகிவிட்டார். இரண்டு சகோதரர்களுக்கிடையேதான் போட்டி என்பது தெளிவாகிவிட்டது. இருபதாயிரத்தைத் தொட்டுவிட்டது கேள்வி. ஆனாலும் விட���மல் இருவரும் தொடர்ந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் வன்மத்துடனும் எரிச்சலுடனும் பார்த்துக்கொண்டனர். சின்ன சகோதரரின் கண்களில் பொங்கிய நெருப்பைக் காண அஞ்சி பெரியவர் கேள்வியை நிறுத்திக்கொண்டார். இருபத்தோராயிரம் ரூபாய் தள்ளி சீட்டையெடுத்தார் சின்ன சகோதரர்.\nஅன்று இரவு மொட்டைமாடியில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம். ‘நீ எடுப்பதாகச் சொல்லியிருந்தால் நான் கேட்டே இருந்திருக்க மாட்டேனே ‘ என்பது பெரியவர் வாதம். ‘உங்களுக்குத் தேவை என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேனே ‘ என்பது சின்னவரின் வாதம். அரைமணிநேரப் பேச்சுக்குப் பிறகு பேச்சு நிதானகதியை அடைந்தது. அன்றைய இரவு ஒலிபரப்பான நேயர் விருப்பத்தில் இடம்பெற்ற பழைய பாடல்கள் இருவருடைய சூட்டையும் தணித்துவிட்டது. அடுத்த தெரு தள்ளி வாடகைக்கு ஒரு வீடு பார்த்துவிட்டு வந்ததாகவும் அதற்கு முன்பணம் தர கூடுதலாக ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்டதென்றும் அந்த விளம்பரப்பலகையைத் தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்ததென்றும் அதனால்தான் தொடக்கத்தில் சீட்டு எடுக்கிற திட்டமில்லை என்றாலும் பாதியில் ஓடோடி வந்து கேட்டதாகவும் சொன்னான்.\nபெரியவர் வானத்தைப் பார்த்துச் சிரிசிரியென்று சிரித்தார். ‘அசடா அசடா ‘ என்று தம்பியைப் பார்த்துச் சொன்னார். தான் சீட்டெடுக்க நினைத்ததும் அதே காரணத்துக்குத்தான் என்று மெதுவாகச் சொன்னார். அருகில் நின்றிருந்த எனக்கும் சிரிப்பு வந்தது. எங்கோ வலுத்துவிடுமோ என்று அஞ்சியிருந்த மோதல் தவிர்ந்துபோனதில் நிம்மதியாக இருந்தது. ஒரு தேவையை முன்னிட்டுத் தன்னுடன் போட்டி போடுபவன் சகோதரனேயானாலும் தானே வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் வலிமை கொள்கிற தன்மை எனக்கு வியப்பாக இருந்தது. இதுதான் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தின் இயல்பு போலும் என்று எண்ணிக்கொண்டேன். கூடவே தெளிவத்தை ஜோசப் என்னும் இலங்கை எழுத்தாளர் எழுதிய ‘மீன்கள் ‘ என்னும் சிறுகதையையும் மனத்துக்குள் அசைபோட்டுக்கொண்டேன்.\nகாலமெல்லாம் ஒற்றையறைக்குள் ஆறேழு பிள்ளைகளுடன் குடித்தனம் செய்பவர்களின் அவஸ்தையைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது கதை. இக்கட்டுகளின் உச்சமாக நடந்துவிட்ட சம்பவத்தையொட்டி எழுந்த பதற்றத்துடனும் குற்றஉணர்ச்சியுடனும் குளி���ையும் பொருட்படுத்தாமல் அறையைவிட்டு வெளியேறுகிற கணவனுடைய தத்தளிப்பு கதையின் தொடக்கத்திலேயே நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. கசப்பான ஞாபகம் அது. ஆனாலும் விலக்கித் தள்ளத்தள்ள அதுவே மனத்தில் நிறைகிறது.\nநடந்தது இதுதான். இரவு பத்துமணிக்குமேல் வேலையிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் கதவைத் திறந்து மூடிவிட்டு இருளுடன் இருளாகக் கதவோரமாக ஒருநொடி நேரம் நின்று கண்களைப் பழக்கப்படுத்திக்கொள்கிறான். கம்பளிக்குள்ளும் சேலைக்குள்ளும் சுருட்டிக்கொண்டு உறங்கும் உருவங்கள் இருட்டில் லேசாகத் தெரியத்தொடங்குகின்றன. முகத்தை மூடிக்கொண்டு உறங்கும் உருவங்களிடையே உருவஅமைப்பை அடையாளமாகக்கொண்டு தன் மனைவி உறங்கும் இடத்தைக் கண்டறிகிறான். போதை, களைப்பு எல்லாம் சேர்ந்து அவனை வாட்டுகிறது. எழுப்பப்பட்ட உருவம் முகத்தைக் காட்டியதும் நெருப்பை மிதித்ததைப்போல ஆகிவிடுகிறது. அவனுடைய கணிப்பு தவறிவிடுகிறது. அது மனைவி அல்ல, மகள். அதே கணத்தில் தீப்பெட்டி உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாக எழுந்துவிடுகிறாள் மனைவி. அந்த வெளிச்சத்தில் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியில்லாமல் கிள்ளப்பட்ட கொழுந்தாய் தலைதொங்க வெளியேறுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. வீட்டுக்கு வெளியே நிற்கும்போதும் அவன் மனம் அமைதியடையவில்லை. ஒருக்களித்திருக்கும் கதவினுாடாக கோடாக நீளும் வெளிச்சத்திலிருந்து உள்ளே இன்னும் நிலைமை சீராகவில்லை என்பது புரகிறது. எந்த நொடியிலும் யாராவது ஒருவர் உள்ளேயிருந்து வெளிப்பட்டுத் தன்முன் வந்து நிற்கலாம் என்கிற பயத்தைத் தவிர்க்க முடியவில்ால. அவசரத்தில் அங்கிருந்து வெளியேறுகிறான்.\nஎல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் அவன் குடியிருக்கும் வீடு. வீடு கூட அல்ல அது. ஓர் அறை. நான்கு சுவர் கொண்ட ஒரு சதுரம். ஆறு சதுரங்கள் கொண்ட அக்குடியிருப்பில் இருபதாண்டுகளுக்கு முன்னால் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடம். குடிவந்த போது மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். இப்பொழுது ஆறு பிள்ளைகள். வயதில் மூத்தவர்கள். மாற்று இடத்துக்காக அவனும் எத்தனையோ தடவை அலுவலகத்துக்குச்சென்று துரையிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சியும் சண்டையிட்டும் பார்த்துவிட்டான். பெரிய கங்காணியின் பக்கம் கையைக் காட்டுவதைத் த���ிர துரை வேறெதுவும் செய்யவில்லை. கங்காணியிடமும் கோரிக்கையை முன்வைத்தாயிற்று. ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. அவன் உருவம் அலுவலகத்தின் பக்கம் தென்பட்டாலேயே அது வீடுவேண்டிய கோரிக்கையுடன்தான் என்று எல்லாருக்கும் தெரியும் அளவுக்கு அவன் விடாமுயற்சி மேற்கொள்கிறான். ஆனாலும் எதிர்பார்த்த பயன் இல்லை. குடியிருப்பில் சற்றே அளவு கூடிய வீடுகள் காலியாகும் போதெல்லாம் அது வேறு யார்யாருக்கோ ஒதுக்கப்பட்டு விடுகிறது. அவன் கோரிக்கையைக் கவனிப்பார் இல்லை.\nஇடையில் அவனுக்கு இரவுக் காவல்வேலை ஒதுக்கப்படுகிறது. தற்காலிகமாக அவன் பிரச்சனையிலிருந்து தப்பிக்கிறான். கொஞ்ச காலம்தான். மறுபடியும் வேலைமுறை மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் மேற்சொன்ன இக்கட்டில் அகப்பட்டுக்கொள்கிறான். தன் இயலாமையை மனத்துக்குள் நொந்தபடி நடந்துகொண்டே இருந்தவனுக்கு தோட்டத்தில் வேலைசெய்கிற பண்டா என்பவன் குடியிருப்பைக் காலிசெய்துவிட்டு சொந்தவீட்டுக்குச் செல்லும் செய்தி காதில் விழுகிறது. அக்குடியிருப்பு சற்றே அளவில் பெரியது. எப்படியாவது அவ்வீட்டைத் தனக்கு ஒதுக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வேகவேகமாகக் கங்காணியிடம் சென்று மறுபடியும் கோரிக்கையை முன்வைக்கிறான்.\nவீடுகள் காலியாகும்போதெல்லாம் அவனுக்குக் கிட்டாததற்குக் காரணம் பெரிய கங்காணியை மகிழ்ச்சிப்படுத்த ஒரு போத்தல் சாராயம் வாங்கித்தராமைதான் என்று மற்ற நண்பர்கள் அவனுக்கு எடுத்துரைக்கிறார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடக்கூடாது என்பதற்காக மனத்துக்குப் பிடிக்காவிட்டாலும் காரியம் சாதிப்பதற்காக சாராயம் வாங்கி வைத்துக்கொள்கிறான். வீடு ஒதுக்கப்படும் தினம் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்திவிடலாம் என்பது அவன் எண்ணம்.\nஇப்போதுதான் புதிய பிரச்சனை ஒன்று முளைக்கிறது. இவனைப்போலவே வீட்டின் தேவை உள்ள மற்றொரு தொழிலாளி ஒருவன் இதே கோரிக்கையோடு பெரிய கங்காணியைக்கண்டு பேசுகிறான். பேசச்செல்லும் அன்றே இரண்டு சாராயப்போத்தல்களோடு செல்கிறான். வீடு அவனுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது.\nபண்டா குடிபெயரும் தினம். தாளில் சுற்றிய போத்தலோடு கங்காணியின் வீட்டுக்குச் சென்றவன் அங்கே அவருடன் மற்றொருவன் இருப்பதைக் கண்டு தயங்கி நிற்கிறான். அவனை வரவேற்கிற கங்காணி கையில் இருப்பது என்ன என்று கேட்கிறான். அவன் தயங்கத்தயங்க அதை இழுத்துப் பார்க்கிறான். சாராயப்போத்தல்களைப் பார்த்ததும் அவன் முகம் இருளடைகிறது. மற்றவர்கள் முன்னிலையில் லஞ்சம்தரத் துணிந்த அவன் மீது சீற்றமடைகிறான். வீட்டை ஒதுக்க லஞ்சம் கொடுக்கவந்தியாடா என்று அவனை அதட்டி மூச்சுவிடாமல் கத்துகிறான். வெலவெலத்துப்போய் நடுங்கும் கால்களுடன் வெளியே நடக்கிறான் அவன்.\nகங்காணி, தொழிலாளி என இருமுனைகளைக் காட்டி வீட்டின் பிரச்சனை பேசப்பட்டிருந்தால் இது ஓர் எளிய சூத்திரத்தின்பாற்பட்ட கதையாக மாறியிருக்கும். மாறாக, ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கவிருந்த வீட்டைத் தனக்காக ஒதுக்கி வாங்கிக்கொள்பவன் மற்றொரு தொழிலாளி. இதன் பொருள் தொழிலாளிக்கு எதிரி தொழிலாளி என்பதல்ல. தொழிலாளியும் ஒரு மனிதன். விரும்பியோ விருப்பமில்லாமலோ மனித உயிர் தன் இருப்புக்காக எல்லாவிதமான காரியங்களையும் செய்யவேண்டியிருக்கிறது. தான் முன்னேற சக மனிதர்களையே கீழே நெட்டித் தள்ளுகிறது. ஏறத்தாழ தட்டிப்பறிப்பதற்குச் சமமான செயலையும் செய்யத் துாண்டுகிறது. பெரிய மீன் சின்ன மீனை உண்டுதான் உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை உருவாகிவிடுகிறது. உயிரின் போராட்டம் அத்தகையது. இப்போராட்டத்தின் சிறுபொறியொன்றை இக்கதை கோடிட்டுக் காட்டுவதாலேயே முக்கியமான கதையாகிறது.\nமலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர் தெளிவத்தை ஜோசப். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப்போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். வைகறை வெளியீடாக 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த நாமிருக்கும் நாடே என்னும் தொகுப்பில் மீன்கள் என்னும் இக்கதை இடம்பெற்றுள்ளது. காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nசிகரத்தில் நிற்கும் ஆளுமை – பாவண்ணன்\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள��� – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nTags: தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள் ', பாவண்ணன்\nசுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/rasi-palan-2013-in-tamil/", "date_download": "2018-04-26T20:49:22Z", "digest": "sha1:UBF4PPVKVH7ZGKEZKBANTZW7NJ6GU5XM", "length": 3223, "nlines": 56, "source_domain": "kalapam.ca", "title": "rasi palan 2013 in tamil | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nபுத்தாண்டு 2013 முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மூன்றாம் கோணம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த வருடம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்துகொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கி��்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர், 18.2.1013\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valillakurangu.blogspot.com/2009/07/blog-post_15.html", "date_download": "2018-04-26T21:03:49Z", "digest": "sha1:KHKXVEOO6ZRQ3BPB7L777FRMR5NI54WZ", "length": 3542, "nlines": 48, "source_domain": "valillakurangu.blogspot.com", "title": "நிகழ்வுகள் தகவல்கள் அரட்டை மொக்கை புத்தகங்கள் !!!: கம்ப்யூட்டர் ல உள்ள போகலியா !!!", "raw_content": "\nநிகழ்வுகள் தகவல்கள் அரட்டை மொக்கை புத்தகங்கள் \nஎனக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் புத்தகங்கள் உங்களுக்கும் ...\nகம்ப்யூட்டர் ல உள்ள போகலியா \nஎன்னோட கம்ப்யூட்டர் ல வைரஸ் பிரப்ளம் ரொம்ப நாளா இருந்தது . நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் போட்டு க்ளீன் பண்ணிட்டு பார்த்தா விண்டோஸ் லோட் ஆகுது ,யுசெர் லாகின் ஆகுது ஆனா அகமட்டிங்கிது என்னடா இதுனு நாலு பேர்கிட்ட ஐடியா கெட்ட ரி இன்ஸ்ட்டால் பன்னு செகண்ட் ரிப்பேர் பன்னு ன்னு சொன்னாக அவிய சொன்னதுல நல்ல ஐடியா ஒன்னு \" நல்லா ஓடிக்கிட்டு இருக்கிற மிஷன் ல போயி C:\\windows\\system32\\userinit.exe ஐ கோப்பி பண்ணிக்கிட்டு வந்து ப்ரோப்ளம் இருக்கற மிஷன் ல பேஸ்ட் பண்ணா வொர்க் ஆகும் \" .\nசுஜாதா மாதிரி பெரிய ஆளுங்க எழுதுன Blog ல நான் லம் எழுதறதே பெரிய விஷயம் படிச்சிட்டு பதில் சொல்லுங்க \nதாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India\nசுஜாதா அவர்களின் சிறுகதை ஒன்னு ...\nரெஜிஸ்ட்ரி எடிட்டிங் டிப்ஸ் சிலது ....\nகம்ப்யூட்டர் ல உள்ள போகலியா \nகம்ப்யூட்டர் ல நெட்வொர்க் கனெக்சன் எரர் வந்தால் ...\nகிரிமினல் வழக்குகளில் இளைய சமுதயம் சீரழிய ..(poll)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/03/blog-post_99.html", "date_download": "2018-04-26T21:13:10Z", "digest": "sha1:4AVF3TJY75RW2U55UXALODMNHOK5BG4M", "length": 5696, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nநாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை\nநாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.\nகுற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு பத்து வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் தண்டப் பணமும் விதிக்கப்படலாம் என்று மத்திய வங்கி அத்தியட்சகர் தீபா செனவீரட்ன தெரிவித்தார்.\nசேதமடைந்த நாணயத்தாள்களை வர்;த்தக வங்களில் கொடுத்து புதிய நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31ம் திகதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jelangovan.tk/2013/12/blog-post.html", "date_download": "2018-04-26T20:56:53Z", "digest": "sha1:JOPEZHHQGS3NW7IPZCCTTJKENGPBH4NJ", "length": 15398, "nlines": 161, "source_domain": "www.jelangovan.tk", "title": "GOOGLE -My Own work on Google : விவசாயிகள் விஞ்ஞானத்தைக் கத்துக்கணும்!", "raw_content": "\"கூகுளில் தினமும் என��ு பணிகள்\"\nஇவர் கைநாட்டுதான் ஆனால் இவர் பெற்றிருப்பது 'பத்மஸ்ரீ’ விருது ,அதுவும் தமிழனாக மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் ,வாங்க LIKe போடுவோம்\nபாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் செல்கிறார்.\nவெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கினால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசோம்கள், மரபணு மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.\n''விஞ்ஞானத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது\n''ஆர்வம் எல்லாம் இல்லை. நிர்பந்தம். பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் தொழில். முப்போகம் பண்ணினோம். ஆனா, உழவன் கணக்குப் பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதுங்கிறது ஒருநாள் எனக்கும் நேர்ந்துச்சு. ஊரைச் சுத்திக் கடன். தற்கொலை முடிவுக்கே வந்துட்டேன். கடைசியா ஒருமுறை வேளாண் துறை ஆளுங்களைப் பார்த்து யோசனை கேட்டுப் பார்ப்போம்; ஏதாவது வழி கிடைக்குமானு கிளம்பினேன். பெரியகுளம் தோட்டக்கலைத் துறை இயக்குநரா இருந்த சம்பந்தமூர்த்தியைச் சந்திச்சேன். மலர் சாகுபடி நல்ல வருமானம் தரும்னு சொன்னார். நெல்லை விட்டுட்டு, டெல்லி கனகாம்பரத்தைக் கையில் எடுத்தேன். நல்ல ஈரப்பதம் வேணும் அது வளர; சீதோஷ்ண நிலை 23 டிகிரியைத் தாண்டக் கூடாது; இங்கே எல்லாம் வளர்க்கவே முடியாது. ஆனா, வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். என்ன செய்யலாம்\n''அயல் மகரந்தச் சேர்க்கை, மரபணு மாற்றம், திசு வளர்ப்பு முறை... இந்த விஷயங்களை எல்லாம் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்\n''அய்யா, நான் கைநாட்டுதான். ஆனா, ஒரு விஷயம் தோணுச்சுன்னா, அதை யார்கிட்ட கேட்டா முடிக்கலாமோ, அவங்ககிட்ட போய்டுவேன். உயர் ரக மலர் உற்பத்தியில் ஜெர்மனிக்காரர்கள் கில்லாடிகள்னு சொன்னாங்க. அப்ப இந்தியாவுக்கு வந்திருந்த ஜெர்மனி அமைச்சர் ஒருத்தர் 'இந்தியாவுக்கு வேண்டிய ஒத்துழைப்பை நாங்க வழங்குவோம்’னு பேசியிருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி, உயர் ரகப் பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம் தொடர்பா எனக்கு உதவணும்னு கேட்டேன். அவர் ஒரு ஜெர்மானிய விவசாயியோட தொடர்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். நானே ஒரு ஆய்வுக்கூடம் அமைச்சு, திசு வளர்ப்பு முறையில் கன்னுங்களை உருவாக்கக் கத்துக்கிட்டேன்.\nஒருநாள் என்னோட சம்சாரம் விஜயாள், கனகாம்பரத்தை ஏன் வெவ்வேற நிறத்துல உருவாக்கக் கூடாதுனு கேட்டாங்க. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக இயக்குநரா இருந்த ஸ்ரீரங்கசாமி அய்யா வைப் போய்ப் பார்த்து யோசனை கேட்டேன். வழிகாட்டினார். அப்துல் கலாம் அய்யா அப்போ ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானியா இருந்தார். அவரோட பழக்கம் ஏற்படுத்திக்கிட்டேன். கல்பாக்கம் போய் காமா கதிர்வீச்சு முறையில் கனகாம் பரத்தோட குரோமோசோம்களைப் பிரிச்சு ஒரு புதிய வகையை உருவாக்கினேன். அந்தக் கன்னுக்கு 'அப்துல் கலாம்’னு பேர் வெச்சேன். சாதாரண டெல்லி கனகாம்பர ரகம் ஒரு செடிக்கு 30 பூக்கள்தான் பூக்கும். அதுவும் பத்து மணி நேரம் கூடத் தாங்காது. ஆனா, 'அப்துல் கலாம்’ ரகம் ஒரு செடிக்கு 75 பூக்கள் பூக்கும். 17 மணி நேரம் வரைக்கும் பொலிவா இருக்கும். இதேபோல, கல்பாக்கம் அணு விஞ்ஞானி பாபட் உதவியோட புது சவுக்கு ரகத்தை உருவாக்கினேன். சாதாரண சவுக்கு ஏக்கருக்கு 40 டன் விளைஞ்சா, இந்த ரகம் 200 டன் கொடுக்கும். கொய்யாவும் அப்படித்தான். இன்னும் நிறைய ஆய்வுல இருக்கு.''\n''இந்தியாவில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாற என்ன செய்ய வேண்டும்\n''இந்திய விவசாயிகளோட பெரிய எதிரி அறியாமைதான். எல்லாத் தொழில் லயும் இருக்குறவங்க எவ்வளவோ கத்துக்குறாங்கள்ல, விவசாயிகளுக்கும் அது பொருந்துமா இல்லையா ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நாம இவ்வளவு வலுவாப் பேசுறோமே... ஆனா, நவீன விவசாயத்துல கோலோச்சுற இஸ்ரேல் விவசாயிங்க இவ்வளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்துறது இல்லை தெரியுமா ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நாம இவ்வளவு வலுவாப் பேசுறோமே... ஆனா, நவீன விவசாயத்துல கோலோச்சுற இஸ்ரேல் விவ���ாயிங்க இவ்வளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்துறது இல்லை தெரியுமா அவன் சொட்டுநீர்ப் பாசனம் செய்யுறான். நம்ம விடுற தண்ணியில நூத்துல ஒரு பங்கு தண்ணியில் நம்ம போடுற ரசாயன உரத்துல பத்துல ஒரு பங்கு உரத்தைக் கலந்து சொட்டுச்சொட்டா தண்ணீர் பாய்ச்சுறான். எனக்குத் தெரிஞ்சு உலகத்துல தண்ணியை நம்ம அளவுக்கு மோசமா எந்த நாட்டு விவசாயியும் பயன்படுத்தலை. தண்ணீர் கூடுதலா இருக்குறதாலதான் விஞ்ஞானம் இங்கே வேலை செய்ய மாட்டேங்குதுனு நெனைக்கிறேன். தண்ணீர் மேலாண்மையை இந்திய விவசாயிங்க கத்துக்கணும். புது தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும். முக்கியமா விஞ்ஞானத்தை மிஞ்சினது எதுவும் இல்லைங்கிறதை உணரணும்\nஒரு கிராம் தோரியம் 28000 லிட்டர் எரிபொருளுக்கு சமம...\nஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழ...\nஅனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்...\nமாற்றுத்திறனாளிக்காக உதவ முன் வந்த மனிதரைப் போற்று...\nஎன் வெற்றி பாதையின் முதல் படி\nஎங்கள் இணை இயக்குனரின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_451.html", "date_download": "2018-04-26T20:56:31Z", "digest": "sha1:HV5UI6MNM7CE3KXMLCVGUDX3JJSTUIZK", "length": 8179, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு ஆச்சரியமளித்தது – இத்தாலியின் புதிய தூதுவர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest செய்திகள் இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு ஆச்சரியமளித்தது – இத்தாலியின் புதிய தூதுவர்\nஇலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு ஆச்சரியமளித்தது – இத்தாலியின் புதிய தூதுவர்\nஜனநாயக தேர்தல் ஒன்றுக்காக இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு தொடர்பாக தாம் ஆச்சரியம் அடைந்ததாக இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (22) சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.\nஇலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி உட்பட அமெரிக்க மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.\nஅந்த நாடுகளுடனான வலுவான தொடர்புகள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.\nசுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தல் தொடர்பில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/08/29/female-infanticide-gender-selections-abortions-ipill-in-india/", "date_download": "2018-04-26T21:18:31Z", "digest": "sha1:AOTTBBCW2F3EQSF4UA3DNEJUIPHC6SGF", "length": 22180, "nlines": 284, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Female Infanticide – Gender selections & Abortions, iPill in India « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபெண்களுக்கு எதிரான அநீதி, கருவறையிலேயே தொடங்கி விடுகின்றது. இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன் தொடங்கிய பெண் கருக்கலைப்பும், சிசுக்கொலையும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nபிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது இந்தச் சமூகக் கொடுமை உ.பி. மாநிலத்தில் ஆழவேரூன்றி இருந்தது. இதை ஒழிக்க, 1870-ம் ஆண்டு பெண் சிசுக்கொலைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தனர். இந்தச் சட்டம் ஓரளவுக்கு பெண் குழந்தைகளின் உயிரைக் காத்தது. இருப்பினும், அந்தச் சட்டத்தால் பெண் சிசுக்கொலைக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அன்னியரிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம். 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எண்ணில் அடங்கா சாதனைகளையும் நிகழ்த்திவிட்டோம். ஆனால், பெண் கருக்கலைப்புக்கும், பெண் சிசுக்கொலைக்கும் மட்டும் ஏன் நம்மால் இன்னும் முழுமையான தீர்வு காணமுடியவில்லை. இதுகுறித்து நாம் உடனடியாக சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.\nமுந்தையக் காலத்தில் வறுமை, சமய நம்பிக்கை போன்றவைதான் இதுபோன்ற சமூகக் கொடுமைகள் நிகழ முக்கியக் காரணிகளாக இருந்தன. ஆனால், தற்போது வரதட்சிணை, திருமணத்திற்கு பிறகும் பெண்ணைத் தாங்க வேண்டிய பெற்றோரின் நிலை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, பெண் என்றால் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற மோசமான மனநிலை போன்ற சமூகக் காரணிகள்தான் பெண்ணுக்கு கருவிலேயே சமாதி எழுப்பும் கொடூரச் செயலுக்கு வித்திடுகின்றன.\nஇதன் விளைவாக நம்நாட்டில் ஆண்கள் எண்ணிக்கை ஏறுமுகத்திலும், பெண்களின் எண்ணிக்கை இறங்கு முகத்திலும் செல்லும் அபாய நிலையும் உருவாகியுள்ளது. 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பஞ்சாபின் பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 789-பெண்களாகவும், ஹரியாணாவில் 819-ஆகவும் குறைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் பெண் குழந்தையைக் கருவிலேயே அழித்திடும் செயல் பரவலாக நடந்து வருகிறது.\nஒரிசாவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் 60 பெண் சிசுக்கள் புதைக்கப்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதன் மூ���ம் பெரும்பாலான மருத்துவமனைகள் பெண் கருக்கலைப்பு, சிசுக்கொலையின் கூடாரங்களாகி வருவதும் அம்பலமாகியுள்ளது.\nதமிழகத்தில் மதுரை, தேனி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டுமே ஆட்கொண்டிருந்த இந்தச் சமூகக் கொடுமை, தற்போது மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.\nபெண் கருக்கலைப்பும், சிசுக்கொலையும் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. 2000-ம் ஆண்டில் மட்டும் அங்கு 439 பெண் சிசுக்கொலைகளும் 2001-ல் 178 பெண் சிசுக்கொலைகளும் நடந்துள்ளன.\nஇந்தச் சமூகக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் அரசு பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 1961-ம் ஆண்டு வரதட்சிணை தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வாயிலாக, தவறு செய்வோர் எளிதாகத் தப்பித்துவிடுகின்றனர். எனவே, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.\nசட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டும் போதாது, பெண் சமுதாய அழிவைத் தடுக்க இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அந்த வகையில், ஒவ்வொரு இளைஞரும் வரதட்சிணை வாங்கமாட்டேன் என உறுதிமொழி ஏற்க வேண்டும்.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவு சிசுக்கொலையில் ஈடுபடும் தாய்மார்களைத் தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. குற்றம் செய்யும் பெண்களைத் தண்டித்துவிடுவதால் மட்டுமே பெண் கருக்கலைப்பையும், பெண் சிசுக்கொலையையும் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. எனவே, குற்றம் செய்தபிறகு தண்டிப்பதைவிட, முன்பாகவே அதுபோன்ற நிலைக்குப் பெண்கள் தள்ளப்படாமல் இருக்க சட்டம் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அக்கறை காட்டவேண்டும்.\nபெண் என்றால் தாழ்வு என்ற நிலையைப் போக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.\nஅவர்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக அதிகாரமளிப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களது பிரச்னைகளை அவர்களாகவே தீர்த்துக் கொள்ளும் நிலை உருவாகும்.\nசில மாநில அரசுகள் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளன. இதுபோல் மத்திய அரசுப் பணிகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.\nகருவைக் கலைப்பதற்காக வரும் பெண்கள��க்கு மருத்துவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினாலே இந்தப் பிரச்னைக்கு 50 சதவிகித தீர்வு கிடைத்துவிடும். 1994-ம் ஆண்டு பாலினச் சோதனை தடைச் சட்டத்தின் செயல்பாடு மந்த நிலையில் உள்ளது. இதை துரிதப்படுத்தும் நடவடிக்கை அவசியம்.\nதமிழ்நாட்டில் அமலில் உள்ள “தொட்டில் குழந்தைத் திட்டம்’ பெண் குழந்தைகளின் புறக்கணிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்தத் திட்டத்துக்குப் பதிலாக மாற்றுவழி காணவேண்டும்.\nஇந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆணுக்குப் பெண் நிகர் என்ற உண்மை நிலையை உருவாக்கினால்தான், “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்’ என்று பெண்ணின் பெருமையை நிலைநாட்ட முடியும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-issue-prakash-tweet/", "date_download": "2018-04-26T21:05:02Z", "digest": "sha1:RQN3MV7CXO2455VXNVJTWJKDQH3QLFPH", "length": 17242, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nகாவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட்..\nநதியிலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகும் என, காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.\nகாவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது.\nஒரே தேசத்துக்குள் இருக்கின்ற சகோதர மாநிலங்களால் தண்ணீரை சுமூகமாக பகிர்ந்துகொண்டு நட்போடு இருக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.\nவிவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.\nஅரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.\nகாவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.\nஇனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும்.\nகேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.\nஇரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியை Just asking Foundation எடுக்கிறது. உண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.\nஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரி���ாகும்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் பிரகாஷ் ராஜ்\nPrevious Postகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 18 பேர் தீக்குளிக்க முயற்சி.. Next Postஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை\nகாவிரி விவகாரம்: இன்று மனிதச் சங்கிலி போராட்டம்..\nகாவிரி விவகாரம் : தமிழகம் முழுவதும் பொங்கியெழுந்த போராட்டம்..\nகாவிரி விவகாரத்தில் வெற்றி பெற ஐபிஎல்லைப் புறக்கணியுங்ள்: ஜேம்ஸ் வசந்தன்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வர�� உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/balloon-movie-review-050927.html", "date_download": "2018-04-26T20:42:11Z", "digest": "sha1:7MQ7XCDPNEHHFB4QKRHQPAJTHAR3WN4T", "length": 17392, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பலூன்' - படம் எப்படி? #BallloonReview | Balloon movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பலூன்' - படம் எப்படி\n'பலூன்' - படம் எப்படி\nஜெய், அஞ்சலி, யோகிபாபு, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற திகில் திரைப்படம் 'பலூன்'. ரொமான்ஸ் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ஜெய் இந்தப் படத்தின் மூலம் ஹாரர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களின் திகில் கதையாக வெளிவந்த 'பலூன்' ரசிகர்கள் மத்தியில் பறந்ததா இல்லை புஸ்ஸானதா..\nஜெய், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக வாய்ப்புத் தேடி அலைகிற இளைஞன். சினிமாவில் சாதிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். சில சிக்கல்களால் அவரது ஸ்கிரிப்ட் தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு, பேய்ப்படம் ஒன்றிற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்யச் சொல்கிறார் தயாரிப்பாளர். பேய்க் கதைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என வெளியேறும் ஜெய் குடும்ப சூழ்நிலை கருதி படத்தை எடுக்க ஒப்புக்கொள்கிறார். அதற்காக ஸ்கிரிப்ட் தயார் செய்ய ஊட்டியில் பேய் இருப்பதாக நம்பப்படும் வீட்டின் அருகில் இருக்கும் ரெசார்ட்டுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணச் செல்கிறார். கூடவே அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, யோகிபாபு மற்றும் கார்த்திக் யோகி ஆகியோரையும் அழைத்துச் செல்கிறார்.\nரிசார்ட்டில் டிஷ்கஷனில் இருக்கும் அவர்கள் கதை உருவாக்குவதைத் தவிர எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஒருசில நாட்களிலேயே அந்த வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன. பப்புவுடன் நேசம் பாராட்டி அஞ்சலியை மட்டும் தொடர்ச்சியாக பயமுறுத்துகிறது பேய். முதலில் நம்பமறுக்கும் ஜெய் பிறகு ஏதோவொன்று இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதற்குள், ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு உடலுக்குள் புகுந்து கொள்கிறது பேய். தான் தன்னைக் கொன்றவர்களை பலிவாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்தக் குழந்தை சொல்லும் 'செண்பகவள்ளி கேரக்டரை தேடிப் போக அந்த ஆவி அஞ்சலி உடம்புக்குள் இறங்கி விடுகிறது.\nசெண்பகவள்ளி யாரால் கொல்லப்பட்டாள், ஏன் கொல்லப்பட்டாள், தன்னைக் கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறாள், இந்தக் கதைக்கும் பலூனுக்கும் என்ன தொடர்பு, என்பதெல்லாம் பிற்பாதிக் கதை. கதை எழுதப்போன இடத்தில் நடைபெறும் இந்த அமானுஷ்யங்களை மீறி ஜெய் பேய்க் கதை எழுதினாரா அதைப் படமாக எடுத்தாரா என்பது கிளைமாக்ஸ்.\nகுழந்தை தூக்கிப் போடப்பட்ட கிணற்றில் இருந்து பலூன்கள் இரவில் பறப்பது, பொம்மையின் தலை திரும்புவது, தானாக எரியும் லைட், அசையும் சேர் என பேய்க்கதைகளின் க்ளிஷேதான். படத்தின் டைட்டில் கார்டிலேயே 'அனபெல்', 'இட்', 'ஜான்ஜூரிங்' உள்ளிட்ட சில படங்களிலிருந்து இன்ஸ்பயர் ஆனதாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் பேய்ப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த காட்சிகளாகத் தான் இருக்கிறது. படத்தின் காட்சியமைப்பிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் தெரிகிறது. வீட்டிற்குள் இருக்கும் நால்வரை மட்டுமே பயமுறுத்தும் காட்சிகளே திரும்பத் திரும்ப வருவது அலுப்பு. திடீரென தோன்றும் சத்தம், உருவம் திடீரென தோன்றி மறைவது என இந்தப் பேய் வன்முறை இல்லாத பேயாக இருப்பதாலோ என்னவோ பார்வையாளர்களுக்கு அந்தளவுக்கு பயத்தையும் ஏற்படுத்தவில்லை.\nபடத்தின் தொடக்கத்தில், சினிமா தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பகடியாக வைத்த காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் கலகலப்பூட்டும் கேரக்டர் யோகிபாபு. பாடி லாங்வேஜ், டோன் மூலமே சிரிக்க வைக்கிறார். ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு யோகிபாபுவை கலாய்க்கும் காட்சிகள் செம்ம. யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெய். ஜோக்கர் வேடத்தில் நடக்கும் ஸ்டைலை சூப்பராக காப்பி அடித்திருக்கிறார். அஞ்சலி அழகாக வந்து படத்திற்குத் தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் வரும் ஜனனி ஐயரும் ஈர்த்திருக்கிறார். சாதி அரசியல், அரசியலுக்கு வருவதற்காக சாதிக்குள் ஏற்படுத்தும் சுயநலவாதம், தவறுகள் என சில அரசியல்வாதிகளை இப்படத்தில் விமர்சித்திருக்கிறார்கள்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். 'மழை மேகம்' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மூலம் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். மெதுவாக நகரும் கதைக்கு கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கிறது யுவனின் பின்னணி இசை. ஹாலிவுட் பேய்ப்படங்களில் பயன்படுத்தப்படும் விசில் சத்தங்களை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். இரவுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், அமானுஷ்யம் காட்டுவதற்காக லைட் டோனில் எடுக்கப்பட்ட காட்சிகள் என பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு குறைசொல்லும்படியாக இல்லை.\nவழக்கமான பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசம் காட்ட முயல்வதாகக் காட்டிக் கொண்டாலும், படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறை. ஹாலிவுட் பேய்ப்படங்கள் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தப் படம் பாஸிங்கில் கடந்து போகும். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இல்லை.. காட்டேரி போல முக அமைப்புகளுடன் பயமுறுத்தும் பேய் இல்லை.. ஆனால் ரசிகர்களை பயமுறுத்தவும் வேண்டும் என்றால், இந்த அளவுக்குக் கொடுத்திருப்பதே ஆறுதல் தான். 'பலூன்' - பழகிய பேய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n\"அடடா... இம்புட்டு நேர்மையா இருக்கீங்களேய்யா..\" - 'பலூன்' டீமை பாராட்டிய ரசிகர்கள்\nகுடித்து கும்மாளமடித்து, பொய் சொல்லி நஷ்டம் ஏற்படுத்தினேனா\nகுடித்துவிட்டு அட்டூழியம் செய்தார், பெருநஷ்டம் ஏற்படுத்தினார்: ஜெய் மீது விஷாலிடம் புகார்\nஇதனால் என் கெரியரே நாசமா போனாலும் பரவாயில்லை: ஜெய் பட இயக்குனர் பரபர போஸ்ட்\nகொஞ்சம் பாத்து பண்ணுங்க: ஹெச். ராஜாவை அடுத்து தமிழ் ராக்கர்ஸுக்கு இயக்குனர் கோரிக்கை\n: பலூன் இயக்குனர் விளக்கம்\nஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்\nதங்க மகனை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டி பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்\nஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தேன் தெரியுமா\nஒரே சோக கீதம் பாடும் ரகுல் ப்ரீத் சிங்: திடீர்னு என்னாச்சு\nஐஸ்வர்யா ராய் பற்றி அபிஷேக் பச்சன்\nசம்மர் ஸ்பெஷல் படம் ரிலீஸ் லிஸ்ட்\nயாருமே பேசாத டாபிக்கை பற்றி பேசிய கம��்\nபாடகி அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை\nட்ரெண்டாகும் ஸ்ருதியின் சோக ட்வீட்\nடாக்டரா சினிமா நடிகையா சாய் பல்லவி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/author/induja", "date_download": "2018-04-26T21:14:35Z", "digest": "sha1:TS6XUVQCSYQ7DQ4FPDZTLQXEMEMCPN77", "length": 4953, "nlines": 74, "source_domain": "tamil.yourstory.com", "title": "Articles by Induja Ragunathan", "raw_content": "\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, இவ்வுலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த பெருமை உடைய நம் தமிழினம் மற்றும் தமிழ் மொழியோடு பயணித்த பல மொழிகள் இன்று எழுத்து வடிவில் இல்லை. இன்னும் சில மொழிகள் பேச்ச...\nகல்லூரிக்குச் செல்லாமல் மில்லியன் டாலர் நிறுவன சிஇஒ ஆன சுரேஷ் சம்பந்தம் பகிரும் வாழ்க்கைப் பாடம்\nவெற்றிகரமான தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் சமூகத்தின் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பலரின் தந்தை பெரிய தொழிலதிபராகவோ அல்லது குடும்பத் தொழிலை பல தலைமுறைகளாகச் செய்துவரும் பரம்பரை பண...\nசென்னை நிறுவனம் ’Chargebee’ 18 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது\nசந்தா அடிப்படையிலான பில்லிங் தளம் உருவாக்கும் நிறுவனம் ‘சார்ஜ் பீ’ சிரீஸ் சி முதலீடாக இன்சைட் வென்ச்சர்ஸ் பார்ட்னர்ஸ் இடமிருந்து இந்த நிதியை பெற்றுள்ளது.\nவர்த்தகர்கள், தனிநபர்கள் தங்களின் எல்லா சேவை தேவைகளுக்கும் ’விசில் போடு’\n\"உள்ளூர் கடைக்கார ஆயா சுடச்சுட வடை ரெடியாக உள்ளது. அருகில் உள்ளவர்கள் உடனே வந்து வாங்கிச் சாப்பிடலாம்...,” இப்படி ஒரு அறிவிப்பு ஒரு செயலி மூலம் உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்\nகார் கேராஜில் தொடங்கி, இன்று மூன்று பொடிக்குகளின் உரிமையாளராக வளர்ச்சி அடைந்துள்ள ஃபேஷன் டிசைனர் ரூபி\n”நம் கனவுகளை மெய்பிக்க நாம் முயற்சிக்கவில்லை என்றால், பிறருடைய கனவு நினைவாக நாம் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருப்போம்...” என்ற வாக்கியத்தை தீவிரமாக நம்பும் இந்த பெண் தொழில்முனைவர், சிறுவயது முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/06/20040135/1091770/AlQaedalinked-jihadists-claim-responsibility-for-Mali.vpf", "date_download": "2018-04-26T21:06:58Z", "digest": "sha1:LSQFJYOHQ35OCN7NFEOCCZNS3TSWAUPX", "length": 14026, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாலி: சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் - அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு || Al-Qaeda-linked jihadists claim responsibility for Mali resort attack", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாலி: சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் - அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nமாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nமாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nமாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளன. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் தங்கியுள்ளனர். நேற்று அந்நகரில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியான கான்காபா லே காம்பேமெண்ட்டில் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினர்.\nவிடுதியின் ஒரு பகுதிக்கு தீ வைத்த தீவிரவாதிகள் பல சுற்றுலா பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். தாக்குதல் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் கடும் சண்டையிட்டு 20 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.\nதீவிரவாதிகளின் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த கோர தாக்குதலுக்கு அல் காயிதா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு இன்று நடக்கிறது\nகைரானா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28ம் தேதி இடைத்தேர்தல்\nஅமெரிக்க தூதரக அதிகாரி பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு - விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்\nமாலி நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 4 வீரர்கள் பலி\nபிரட்டன்: ராணுவ வீரர்களை காப்பாற்றிய நாய்க்கு விருது\nமாலியில் உயர்நீதிமன்ற தலைவரை குறிவைத்து தாக்குதல்: 6 பேர் பலி\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jul-31/fa-pages/108284.html", "date_download": "2018-04-26T21:03:28Z", "digest": "sha1:DXUTVLGYHRRWTXDAX3QCQ3D2SPYVBILH", "length": 14018, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "பகடை விளையாட்டில் பூச்சி அறிவோம்! | FA PAGES | சுட்டி விகடன் - 2015-07-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅரிச்சுவடி படிக்கும் இத்தாலிய விருந்தாளிகள்\nபடிப்பு வேறு... அறிவு வேறு\nமெட்ரோவில் பறந்தோம் மகிழ்ச்சியில் மிதந்தோம்\n\"உங்களை எப்படித்தான் சமாளிக்கப் போறாங்களோ\nநல் உணவும் நயமான பரிசும்\nகுழுச் செயல்பாட்டில் குறள் அறிவோம்\nஅழகான மலர்க் கிண்ணம் செய்யலாம்\nகவிதை படிப்போம்; கவிதை எழுதுவோம்.\nபகடை விளையாட்டில் பூச்சி அறிவோம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nBoost NRG Biscuits - அம்மா தந்த நம்பிக்கை\nசுட்டி விகடன் - 31 Jul, 2015\nபகடை விளையாட்டில் பூச்சி அறிவோம்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=399090", "date_download": "2018-04-26T21:07:31Z", "digest": "sha1:H4Y6W4KZACQFK5MM3W5XQL4RH35BOW7R", "length": 7364, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட மதுபானம், மாங்குளம் பொலிஸாரால் மீட்பு", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்க��ன நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nஅனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட மதுபானம், மாங்குளம் பொலிஸாரால் மீட்பு\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராய போத்தல்களுடன் மாங்குளத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅரச முத்திரை பொறிக்கப்பட்ட, 750 மில்லிலீற்றர் அளவுடைய 84 போத்தல் தென்னஞ்சாராயமும் 180 மில்லிலீற்றர் அளவுடைய 64 போத்தல் தென்னஞ்சாராயமும் வேறு வகையான மதுபான போத்தல்கள் சிலவுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.\nவீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாகனமொன்றை மறித்து சோதனையிட்டபோது குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைதுசெய்யப்பட்ட நபரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவட. மாகாண சபை உறுப்பினர்கள் மீதான வழக்கு ஒத்தி வைப்பு\nஉண்ணாவிரத போராட்டத்தில் சிவமோகன் எம்.பி.பங்கேற்பு\nதமிழரசுக் கட்சி கூட்டத்தில் அமளி: ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்\nஇராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது: இராணுவத் தளபதி\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nமலேரியாவைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: விஜிதரன்\nவெசாக் தினத்தில் கூட்டமைப்பின் மே தினம்\nமன்னாரில் டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட பெருமளவான மீன்கள் கைப்பற்றல்\nமன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வு: நகர முதல்வரிடம் முறைப்பாடு\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார�� நீதிபதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2018-04-26T20:55:41Z", "digest": "sha1:4V7TCMLPS5P6TX4JB6V4CGWC3HSNCAPH", "length": 7581, "nlines": 76, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: சிந்திங்கள் மக்களே", "raw_content": "\nமொபைலில் \"வாட்டர்\" என்று ஸ்டோர் செய்திருப்போம்..அது வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ரமேஷாக இருக்கும்..ரமேஷ் என்ற பெயர் இந்த அவசர உலகத்தில் தேவை இல்லாதது..தண்ணீரைத் நாம் போகஸ் செய்கிறோம்..அப்படியே இங்க பாருங்க...ரெண்டு இளைஞர்கள் பேசுகிறார்கள்..\"ஃபிகர்\" என்ற வார்த்தை சரளமாக புழங்குகிறது.. பெண்ணை ஒரு மனுஷியாக பார்ப்பதில்லை..வடிவம் மற்றும் உடலை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.. உடலை தெரிந்தோ தெரியாமலோ போகஸ் செய்கிறார்கள்..இது பெண்ணை ஒரு போகப்பொருளாக ட்ரீட் செய்யும் ஆழ் மனத்தின் வெளிப்பாடு தானே \n\"அந்த ஃபிகரை ஈசியா மடக்கலாம்\" என்று சர்வசாதரணமாக பேசுவார்கள்...இப்படி ஒரு பெண்ணின் சுயமரியாதையை இழிவு படுத்திப் பார்க்கும் இளைஞர்கள் தான் இன்று வினோதினியின் இறப்புக்கு RIP சொல்கிறார்கள்..இளைஞர்கள் என்று இல்லை..பத்திரிக்கைகள் கூட இப்படித்தான் செய்கின்றன..\"நயன்தாரா யாருக்கு\" ன்னு ஒரு பத்திரிக்கை கவர் ஸ்டோரி எழுதுவதை விடவா ஒரு பெண்ணை இழிவு படுத்த முடியும் \" ன்னு ஒரு பத்திரிக்கை கவர் ஸ்டோரி எழுதுவதை விடவா ஒரு பெண்ணை இழிவு படுத்த முடியும் வண்டி ஓட்டும் போதுகூட தவறு செய்யும் இன்னொருவரை அவன் அம்மாவை சொல்லித்தான் திட்டுகிறார்கள்..இதெல்லாம் மாறுவது எப்போது வண்டி ஓட்டும் போதுகூட தவறு செய்யும் இன்னொருவரை அவன் அம்மாவை சொல்லித்தான் திட்டுகிறார்கள்..இதெல்லாம் மாறுவது எப்போது எருமை ஏரோப்ளேன் ஓட்டும் போதா\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/07/blog-post_5320.html", "date_download": "2018-04-26T21:19:03Z", "digest": "sha1:KED7LPDDIHXQJTBAQ4K4XB5VQVO4VSZJ", "length": 4866, "nlines": 78, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "தெமட்டகொடையில் இறைச்சி ஏற்றிய லொறி காவி உடையணிந்தவர்களால் தீக்கிரை", "raw_content": "\nதெமட்டகொடையில் இறைச்சி ஏற்றிய லொறி காவி உடையணிந்தவர்களால் தீக்கிரை\nகொழும்பு தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் செயற்பட்டு வரும் கால்நடைகளை அறுக்கும் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லொறி காவி உடையணிந்து வந்த சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nமேற்படி இடத்தில் சட்டபூர்வமாக அறுக்கப்படும் இறைச்சிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் லொறியே இவ்வாறு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. அதிகாலை சிவப்புநிற டபிள் கெப் வாகனமொன்றில் வந்த காவி உடையணிந்த காடையர்கள் குழு அருகிலுள்ள கடையில் தேநீரும் அருந்திவிட்டு நீண்டநேரம் காத்திருந்து இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். சம்பவம் நடந்தபோது இன்னும் பல லொறிகள் அறுக்கப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு வெளியேற தயார் நிலையில் இங்கு இருந்துள்ளன.\nஇந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாலையில் காவி உடையினர் தலைமையில் வந்த குழு இங்கு கலவரங்களில் ஈடுபட்டது. அப்போது அவர்கள் இந்த இடம், இங்கு நடைபெறுகின்ற கால்நடை அறுப்புக்கள் என்பன பற்றி கூறிய எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய் என நிரூபிக்கப்பட்டது. அவமானத்தோடு அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இப்போது ஒரு சிறு குழுவாக வந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kaduraikal/itemlist/user/560-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-26T20:45:08Z", "digest": "sha1:AXX47CCH4ZTPI3OJGJ7C3ONC5GCPEX6D", "length": 6651, "nlines": 85, "source_domain": "tamilamutham.com", "title": "இராஜன் முருகவேல் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nஇலங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும், கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து...\nகறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nஇந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு...\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\n\"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு சுகமில்லையே\" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி.\n\"ஆள் \"றெயினா\"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்....\" என்று முந்திக்கொண்டு கூறினான் குமார்...\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\n\"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...\"\nசௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்...\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nவிமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா...\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nசக்தியின்றேல் சிவமில்லை.... சிவமின்றேல் சக்தியில்லை. நானே குடும்பத்தின் ஆணிவேர்.... நீ என்னை வைத்து வாரிசுகளை உருவாக்கி, ஆளாக்கி, உலகத்தில் உனக்கொரு குடும்பமென்று ஒன்றென உலாவருவாய்....\nபக்கம் 1 / 2\nமட்டுவில் ஞானக்குமாரன் கட்டுரைகள்\t(2)\nகோசல்யா சொர��ணலிங்கம் கட்டுரைகள்\t(4)\nஇராஜன் முருகவேல் கட்டுரைகள்\t(2)\nசாந்தி வவுனியன் கட்டுரைகள்\t(8)\nகலையரசி குகராஜ் கட்டுரைகள்\t(0)\nயாழ் சுதாகரின் கட்டுரைகள்\t(0)\nகாப்புரிமை © 2004 - 2018 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2016/12/26/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-04-26T21:20:22Z", "digest": "sha1:VKHL2W5WFNCGWNSDDWRF7XOKRIAUK5GZ", "length": 20270, "nlines": 309, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே நாளில் அந்த படபடப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. | SEASONSNIDUR", "raw_content": "\n← அமீரகம் – தூங்கா நகரம் \nமலேசியாவில் நடத்தப்பட்ட தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்: →\nபன்னிரெண்டு ஆண்டுகளாக இதே நாளில் அந்த படபடப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.\n2004 டிசம்பர் 1 எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. கொஞ்ச நாட்களிலேயே அப்பாவுக்கு மீண்டும் உடல் நலிவு. இருபதாம் தேதி வாக்கில் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அம்மாவும் அட்டெண்டராக அப்பாவோடு இருக்க வேண்டிய சூழல். அலுவலகத்திலும் டைட் ஒர்க். லீவும் கிடைக்காது. நாளுக்கு நாள் அப்பாவின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. கல்யாணம் வரை தாக்குப் பிடிப்பாரா என்று சொந்தக்காரர்களுக்கு சந்தேகம் கலந்த சோகம்.\nகிறிஸ்துமஸ் அன்றும் வேலைக்குப் போய்விட்டு, அப்பாவைப் பார்த்துவிட்டு மனச்சோர்வோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். போன் கிணுகிணுத்தது. “வானுவம்பேட்டை கடைக்கு வாடா” என்று அண்ணன் அழைத்தார். இருளடைந்த முகத்தோடு போனேன். “கல்யாண மாப்பிள்ளை. ரொம்ப டென்ஷன் ஆவக்கூடாது. ரிலாக்ஸ் ஆகணும்னுதான் இந்த பார்ட்டி” என்றார். வீட்டுக்கு எப்படி, எத்தனை மணிக்கு வந்தேன் என்றே நினைவில்லை. அடுத்த நாள் ஞாயிறு என்பதால், அலுவலகம் கிளம்பவேண்டிய பிரச்சினை இல்லை.\nமறுநாள் காலை செம ஹேங்க் ஓவர். போன் அடிக்கும் சப்தம் ஏதோ கிணற்றுக்குள் இருந்து ஜென்மஜென்மமாக கேட்பதைப் போல உணர்வு. பிரயாசைப்பட்டு கண் விழித்தால் நல்ல வெளிச்சம். மணி பத்து ஆகியிருந்தது. இருபத்தெட்டு மிஸ்ட் கால். அப்போது நண்பர்கள் நிறைய பேரிடம் செல்போன் இல்லை. போன் பூத்தில் இருந்துதான் பேசுவார்கள். காஞ்சிபுரத்தில் இருந்த கார்த்திக் என்கிற நண்பர் மட்டும் அவரது செல்லில் இருந்து எட்டு முறை அழைத்திருக்கிறார். திரும்ப அழைத்தேன். “டேய், சென்னையே மூழ்கிடிச்சின்னு சொல்றாங்க. நீ வேற போனை எடுக்கலை. பயந்துட்டேண்டா” என்றார். ஒன்றும் புரியவில்லை. கதவைத்திறந்து வெளியே பார்த்தேன். ‘பளிச்’சென்றிருந்தது. மழை பெய்ததற்கான சுவடேயில்லை.\nடிவி போட்டதும்தான் தெரிந்தது. ஆழிப்பேரலை. அண்ணா சமாதியருகே அம்பாஸடர் கார் ஒன்று அலையில் அடித்துவந்து ஆடிக்கொண்டிருந்த காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். ராஜன் சார் வேறு குடும்பத்தோடு மகாபலிபுரம் பிக்னிக் போயிருக்கிறார். அவருக்கு என்ன ஆனதோ என்று அவரது எண்ணை முயற்சித்தேன். கிடைக்கவேயில்லை என்றதும் அச்சம் கூடுதலாகியது. கொஞ்ச நேரத்தில் அவரே லைனுக்கு வந்தார். “ஈ.சி.ஆர். ஃபுல்லா பயங்கர தண்ணி கிருஷ்ணா. கடல் கொந்தளிச்சிடிச்சி. எங்களோட வேனையே புரட்டிப்போட இருந்தது” என்றார்.\nஅண்ணனை அழைத்துக்கொண்டு டூவீலரில் கிளம்பினேன். தெருமுனையில் இருந்த மெஸ்ஸில் அவசர அவசரமாக உணவு பேக் செய்துக் கொண்டிருந்தார்கள். ”நிறைய பேருக்கு வீடு மூழ்கிடிச்சாம். மண்டபங்களில் தங்க வெச்சிருக்காங்களாம். பாவம் குழந்தை குட்டிகளோடு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க\nபட்டினப்பாக்கத்தை அடையும்போதுதான் கோராமை புரிந்தது. இதயம் தடதடத்துக்கொள்ள கலங்கரை விளக்கம் வந்து சேர்ந்தோம். மாரில் அடித்துக்கொண்டு பெண்கள் அழுகிறார்கள். ஆண்கள் கூட்டம் கூட்டமாக அப்படியும், இப்படியுமாக அலைந்துக் கொண்டிருந்தார்கள். விவேகானந்தர் நினைவு இல்ல சுவரில் ஒரு போட் அலைகளில் அடித்துவந்து அறையப்பட்டிருந்தது. பெரிய அலைகள் கடலில் தோன்றும் போதெல்லாம் “மறுபடியும் வருது” என்று கூட்டம் சாலைக்கு ஓடுவதும், மறுபடியும் கடற்கரைக்கு திரும்புவதுமாக இருந்தது.\nமூன்று, நான்கு மணி வரை ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அப்படியும், இப்படியுமாக அலைந்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினோம். படபடவென்று அடித்துக்கொண்ட இதயத்தின் வேகம் மட்டும் குறையவேயில்லை. பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே நாளில் அந்த படபடப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.\n← அமீரகம் – தூங்கா நகரம் \nமலேசியாவில் நடத்தப்பட்ட தனித்தமிழியக்க மா��ாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்: →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/siddharth-justifies-his-stand-051116.html", "date_download": "2018-04-26T20:44:37Z", "digest": "sha1:72UUHS6UCZOZUOEJVUA4APPWPBZK5R7A", "length": 13497, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் அப்படித் தான் திட்டுவேன்: சித்தார்த் காட்டம் | Siddharth justifies his stand - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் அப்படித் தான் திட்டுவேன்: சித்தார்த் காட்டம்\nநான் அப்படித் தான் திட்டுவேன்: சித்தார்த் காட்டம்\nசித்தார்த்தை மேலும் மேலும் சீண்டி பார்க்கும் ட்விட்டர் ரசிகர்கள்..\nசென்னை: திருடனை திட்டினா தப்பு, திருட்டை பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.\nதனது நடிப்பில் வெளியான அவள் படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது என்று சித்தார்த்த ட்விட்டரில் தெரிவித்தார். அதை பார்த்த ஒருவர் தமிழ் ராக்கர்ஸுக்கு ஆதரவாக ட்வீட்டினார்.\nஅந்த ட்வீட்டை பார்த்த சித்தார்த் கோபம் அடைந்து அந்த நபரை திட்டினார்.\nஉங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம் என்று தமிழ் ராக்கர்ஸை ஆதரித்தவரை சித்தார்த் திட்டியது தவறு என்று ஆளாளுக்கு கமெண்ட் போட்டனர். அதை பார்த்த சித்தார்த் பதில் அளித்துள்ளார்.\nபைரசி ஒரு குற்றம். அதை நியாயப்படுத்துவது சரியல்ல. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை நியாயப்படுத்துவீர்களா திருடனை திட்டினா தப்பு, திருட்ட பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு திருடனை திட்டினா தப்பு, திருட்ட பார்த்து கொண்டாடுற மூஞ்சிய திட்டினா தப்பு படம் எடுப்பவர்கள் அனைத்து அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்கவே கூடாது படம் எடுப்பவர்கள் அனைத்து அவமதிப்புகளையும் ஏற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்கவே கூடாது சாரி, நாங்கள் கொடுப்போம். உங்கள் ரிஸ்கில் கலாய்ச்சுக்கோங்க என்று பதிலடி கொடுத்துள்ளார் சித்தார்த்.\nஅரசு நிர்ணயிச்ச விலைய பல வழிகள்ல காசு வசூலிக்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள பற்றியும் கொஞ்சம் பேசலாம்ல. தமிழ்ல பெயர் வச்சா வரி விலக்கு கிடைக்கும்னு சம்பந்தமேயில்லாம பெயர் வைத்து ஏமாத்துற கூட்டத்த பற்றியும்\nஅரசு நிர்ணயிச்ச விலைய பல வழிகள்ல காசு வசூலிக்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள பற்றியும் கொஞ்சம் பேசலாம்ல. தமிழ்ல பெயர் வச்சா வரி விலக்கு கிடைக்கும்னு சம்பந்தமேயில்லாம பெயர் வைத்து ஏமாத்துற கூட்டத்த பற்றியும்\nஒரு படம் flop ஆச்சுனா, அதுக்கு பார்ட்டி வைக்கிற கலாச்சாரம் உங்க field லதான் இருக்கு ப்ரோ\nஅத நினைச்சா எங்களுக்கும் அசிங்கமாதான் இருக்கு\nநீங்க முதல்ல \"பாண்டிச்சேரி\" ல கார் வாங்குன உங்க field ஆளுகளை நினைச்சு வெக்கப்படுங்க.\nஒரு படம் flop ஆச்சுனா, அதுக்கு பார்ட்டி வைக்கிற கலாச்சாரம் உங்க field லதான் இருக்கு ப்ரோ\nஅத நினைச்சா எங்களுக்கும் அசிங்கமாதான் இருக்கு\nநீங்க முதல்ல \"பாண்டிச்சேரி\" ல கார் வாங்குன உங்க field ஆளுகளை நினைச்சு வெக்கப்படுங்க.\nசித்தார்த்த் அங்கு கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் அவரின் முன்னாள் காதலி சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு கூலாக சொல்லியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசாக்லேட் ஹீரோ.. கேரக்டர் ஆர்டிஸ்ட்.. சக்ஸஸ்ஃபுல் ரைட்டர் - அசத்தல் ஆல்ரவுண்டர் சித்தார்த்\n'இது நமக்கு அவமானம்..' - நடிகர் சித்தார்த் ட்வீட்\nபுருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா\nவிஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nமுன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பா��ும் கணவர் திலீப்\nஉங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்: சித்தார்த்\nஎன்னது 'அறம் 2' படத்தில் நயன்தாரா இல்லையா\n\"இனி 2ஜி கிடையாது... தேசிய கீதத்துக்கு எழுந்து நில்லுங்க..\" - சித்தார்த் சர்ச்சை ட்வீட்\nஇதற்கு ஒரு முடிவே இல்லையா: சொல்லுங்க விஷால் சொல்லுங்க\nலைட்டை போடுங்க ப்ளீஸ்: தியேட்டரில் அலறிய ரசிகர்கள்\nஓமைகாட்: சித்தார்த்தின் 'அவள்' குழுவை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க...\nமணிரத்னம் பாய்ஸால் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது: சித்தார்த்\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் 2 ஹீரோக்கள் யார், யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nRead more about: siddharth twitter fans சித்தார்த் ட்விட்டர் ரசிகர்கள்\nவாய்ப்பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை\n'வேற வாய்ப்பு வந்தா அம்போனு விட்டுட்டு போய்றாதீங்க..' - 'சரவணன் மீனாட்சி' ரச்சிதா பேட்டி #Exclusive\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nதிஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு\nஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.\nசாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ\nஉதயநிதி மற்றும் அருள்நிதி சிறு வயது புகைப்படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2017/02/27135938/1070732/islam-worship.vpf", "date_download": "2018-04-26T20:59:01Z", "digest": "sha1:6IQHOLVS3QZZJB5IA2S3XEOICTD2TM5D", "length": 18630, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பத்ரு போருக்கான முன்னேற்பாடுகள் || islam worship", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 27, 2017 13:59\nமதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை.\nமதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை.\nமக்காவாசிகளுக்குப் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக முஸ்லிம்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்குப் ��ுறப்பட்டனர். அதே சமயம் சிரியாவிலிருந்து திரும்பி மக்காவிற்குப் போகும் வழியில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அவர்களது தோழர்கள் குறைஷிகளுக்குப் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவார்கள் என்று புரிந்து கொண்டு மக்காவிலிருந்து ஆயுதம் ஏந்திய படையினர் 1000-க்கும் மேற்பட்டவர்கள் போருக்கு வெறியுடன் தயாராக வந்தனர்.\nவியாபாரக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த அபூஸுஃப்யான், மதீனாவாசிகள் வந்த வழித்தடத்தைக் கண்டறிந்து, தனது சாமர்த்தியதால் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பி வேறு வழியாகத் தனது கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டு சென்றுவிட்டு, வியாபார பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் தகவலையும், அவர்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்கு வரவேண்டாமென்றும் குறைஷிப் படையினருக்கு செய்தி அனுப்பினார்.\nகுறைஷிகள் அனைவரும் திரும்பிவிடலாம் என்று எண்ணினர். ஆனால் மதீனாவாசிகள் குறைஷியின் படையைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகவே பத்ருக்குச் செல்வதில் அபூஜஹ்ல் திட்டவட்டமாக இருந்தான். கிட்டத்தட்ட 1300 பேர் கொண்ட படையில் அக்னஸ் இப்னு ஷரீகின் ஆலோசனையின் பேரில் ஜுஹ்ரா கிளையினர் மட்டும் பத்ருக்குச் செல்லாமல் மக்காவிற்குத் திரும்பி விட்டனர்.\nஇதற்கிடையில் மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை. முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பிவிட்டாலும் மக்காவாசிகள் மதீனாவை நோக்கிப் படையெடுத்து வரமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை என்பதாலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அந்தச் சூழல் குறித்துப் படை தளபதிகளுடனும், படையினருடனும் ஆலோசனை நடத்தினார்கள்.\nஅபூபக்ர் (ரலி), உமர் (ரலி), ஸஅது இப்னு முஆது மற்றும் மிக்தாத் (ரலி) வீர உரையாற்றினர், படையின் தளபதிகளும் ஒரு சிலரையும் தவிர மொத்தப் படையினரும் மிகத்துணிவுடன் போருக்கு முன்னேற ஒப்புக் கொண்டனர். வழிப்போக்கர்களின் மூலம் குறைஷிகளின் படையிருக்கும் இடம் குறித்தும், அவர்களின் தயாரிப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.\nமுஸ்லிம்களில் ஒரு படை வீரரின் ஆலோசனைப்படி, குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று அங்குள்ள சின்ன ���ீர்நிலைகளை அழித்து, ஒரேயொரு நீர் தடாகத்தை மட்டும் ஏற்படுத்தி, அதை தண்ணீரால் நிரப்பிப் போர் நடக்கும் போது அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் நிலையைத் தயார்படுத்தினர். மேலும், ஸஅது(ரலி) அவர்களின் ஆலோசனையின்படி போர் மைதானத்தின் வடக்கிழக்கில் உயரமான ஒரு திட்டின் மீது பரண் வீட்டைக் கட்டினர். அதில் நபி முஹம்மது (ஸல்) இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தனர்.\nமறுநாள் பத்ர் போர் நடக்குமென்று நபிகளார் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த மன அமைதியுடன் மறுதினம் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இரவைக் கழித்தார்கள்.\n”நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்” என்ற திருக்குர்ஆனின் வசனம் அருளப்பட்டது.\nஅர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 8:11\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநபிகள் மீது அன்பை வளர்ப்போம்...\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nமனமாற்றம் தந்த மாமறை வசனம்\nநல்லவராக இருந்தது போதும்... சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்...\nவரலாறு ���ெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/634817.html", "date_download": "2018-04-26T21:13:40Z", "digest": "sha1:YNJGYRILR2BXQZOZOMTGOS4GF6PFJ2K3", "length": 7055, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விக்கு காரணம்: தலைவர் கௌதம் கம்பீர்", "raw_content": "\nதுடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விக்கு காரணம்: தலைவர் கௌதம் கம்பீர்\nMay 16th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதுடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விகளுக்கு காரணம் எனவும் இனிவரும் போட்டியில் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தலைவர் கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் வெளியேறுவதற்கான போட்டி நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nகடந்த போட்டியின் போது, எதிரணியினர் பெற்றுக் கொண்ட 174 ஓட்டங்களை இலகுவாக பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தததாகவும் ஆனால் தமது அணி வீரர்கள் சிறந்த முறையில் விளையாடவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nதமது அணியின் வீரர்கள் பந்தை அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பதாகவும் நிதனமாக துடுப்பெடுத்தாட முயற்சிக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டார்.\nஅடுத்து நடைபெறவுள்ள போட்டியில் இவ்வாறான தவறுகளை விடுத்து சரியான முறையில் அணியின் வீரர்கள் விளையாடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் சகல மோசடிகளையும் அம்பலப்படுத்துவேன்: ரஞ்சன் ராமநாயக்க\nஉலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய இலங்கை தமிழன்\nஇலங்கை அரசியல்வாதிகள் மீது உச்சகட்ட கோபத்தில் முரளிதரன்\nஅல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது.\nஸ்ரான்லி அணி போராடி வெற்றி\n68 வரு­டங்­களின் பின்னர் இலங்கை வென்ற பதக்கம்\nசங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்\n பாக்கிஸ்தான் அணி ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளது\nஇமாலய இலக்கை அடித்து நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கதறிய கொல்கத்தா\nராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denald-guinness.blogspot.com/2013/04/blog-post_4528.html", "date_download": "2018-04-26T20:37:03Z", "digest": "sha1:H2IEP7SXPD3LNAMJBX5PFD3Z43KH6CRJ", "length": 2315, "nlines": 36, "source_domain": "denald-guinness.blogspot.com", "title": "தமிழ்காரன்: வீல் சேரில் அதிக தூரம் வீலிங் செய்து சாதனை", "raw_content": "\nவீல் சேரில் அதிக தூரம் வீலிங் செய்து சாதனை\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதாடியினால் பெண்ணை தூக்கி சாதனை\nஜாக்கி சானின் இரண்டு கின்னஸ் உலக சாதனைகள்\nஅதிக பிரா கொக்கிகளை அவிழ்த்து சாதனை\nமூக்கினால் காரை இழுத்து சாதனை\nகின்னஸ் சாதனை மேடை நிகழ்ச்சி - 1\nவெறும் கையினால் அதிக தேங்காய்களை உடைத்து சாதனை\nசுவரில் அதிக தூரம் நடந்து சாதனை\nஅதிக பீர் டப்பாக்ககளை கையால் உடைத்து சாதனை\nகின்னஸ் சாதனை மேடை நிகழ்ச்சி - 8\nஉலகின் மிகப்பெரிய 3D ஓவியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirsundari.blogspot.com/2015/03/blog-post_57.html", "date_download": "2018-04-26T21:24:23Z", "digest": "sha1:ISJOC2ZXWUQL74LC5OKEPTGW6B72YOVD", "length": 6944, "nlines": 164, "source_domain": "kathirsundari.blogspot.com", "title": "சுந்தர நேசங்கள்...: புஷ்பாஞ்சலி*", "raw_content": "\nஅன்னையெனும் பேரன்பு ஒளி தந்த பெருமகனுக்கு\nஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...\nசுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..\nசில நேரங்களில் என்னால் சுமக்கப் படுகிறது.\nபலநேரங்களில் எனைத் தூக்கிச் சுமக்கிறது...\nகருவாய் எனக்குள் நிமிட நேர இடைவெளிகளில்\nஇடர் நீக்கும் தாயே சரணம்\nநாட்டு மன மான உணர்வை\nமரித்தலும் சுகமடி மதுர விஷம் நீயெனில்....\nமுதுமையில் தனிமை பிறவியின் சாபம்..\nஆதாயமில்லா ஆயுள் நேசம் .....அம்மா\nஅங்கிங்கு அமர்ந்து அழுது அழைக்கிறாள் இருதயக் கோள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/india/04/155118", "date_download": "2018-04-26T20:44:11Z", "digest": "sha1:MLVVRQHCOPXU54JPZ7NNOJAUODLYGCSM", "length": 8761, "nlines": 74, "source_domain": "viduppu.com", "title": "கடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் - ரஜினிகாந்த் பேச்சு - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nகடவுள் மற்றும் தாய் தந்தையின் காலில் மட்டும்தான் விழ வேண்டும் - ரஜினிகாந்த் பேச்சு\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.\nஅதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி,\nமதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்��ார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான்.\nமதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ராகவேந்திரா மண்டபம், சைவம் என்பதால் வேறு இடத்தில் அசைவ விருந்து படைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன்.\nஉங்களது உற்சாகத்தையும், உணர்ச்சியையும் உங்களை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. நானும் உங்களது வயதை தாண்டி வந்தவன் தான். நான் சிறுவயதில் பெங்களூருவில் இருந்த போது நடிகர் ராஜ்குமாரின் பெரிய ரசிகனாக இருந்தேன். கர்நாடகாவை பொருத்தவரை சிவாஜி, எம்.ஜி.ஆர். சேர்ந்த கலவை தான் ராஜ்குமார்.\nரசிகர்களை தன் காலில் விழ வேண்டாம் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மூன்று பேர் காலில் தான் விழ வேண்டும். நமக்கு உயிர் கொடுத்த கடவுள், உடல் கொடுத்து உயிர்பித்த தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும்.\nஅடுத்ததாக பெரியவர்களின் காலில் விழ வேண்டும். அது எதற்காகவென்றால், வாழ்க்கை என்கிற பாதை கஷ்டங்கள், துன்பங்கள், சோகங்கள், சோதனைகள் நிறைந்தது. அந்த பாதையை கடந்து வந்தவர்கள் பெரியவர்கள். நாமும் அதில் நடந்து வரப் போகிறோம். எனவே அவர்கள் காலில் விழ வேண்டும். மற்றபடி பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை என்றார்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilvamcuba.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-04-26T21:17:47Z", "digest": "sha1:CFZYFAXH7B7LU4CNQWJSK4FLSLDO46TL", "length": 21806, "nlines": 64, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: தமிழர்களாக மாறிய பார்ப்பனர்கள் ! இது சிறீரங்கம் அதிரடி !", "raw_content": "\nபார்ப்பனர்கள் தமிழர்களாக மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (12.05.2013) சிறீரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு \"வயிறு குலுங்கச் சிரிங்க\" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஒரு கண்ணியம் கருதி நாம் அப்படிச் செய்யவில்லை. இரு தினங்களுக்கு முன், சிறீரங்கத்தில் வசிக்கும் நம் தோழர்கள் காலையில் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் கண்ணில் பளிச்சிடுகிறது அந்தச் சுவரொட்டி. \"பார்ப்பனர்கள் தமிழர்களா ஆம் பிராமணர் சங்க விளக்கப் பொதுக் கூட்டம் \" எனச் சொல்கிறது அந்தச் சுவரொட்டி. அதன்படி நேற்று மாலை பொதுக் கூட்டமும் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன், திராவிடர் எழுச்சி மாநாடு நடத்தினோமே, அதே இடம். மாலை 6.30 மணிக்கு நாம் சிறீரங்கத்தில் நுழைகிறோம். அங்கே ஒரு \"பிளெக்ஸ்\" விளம்பரம் நம்மைத் தடுக்கிறது. அதில் சில படங்கள் இருந்தன, பேச்சாளர்களின் பெயர்கள் இருந்தன, கூட்டத்திற்கான விளக்கமும் இருந்தது. அவற்றிற்குக் கீழே \"ஆகவே பிராமணர்களே திரள்வீர்\" எனச் சொல்கிறது அந்தச் சுவரொட்டி. அதன்படி நேற்று மாலை பொதுக் கூட்டமும் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன், திராவிடர் எழுச்சி மாநாடு நடத்தினோமே, அதே இடம். மாலை 6.30 மணிக்கு நாம் சிறீரங்கத்தில் நுழைகிறோம். அங்கே ஒரு \"பிளெக்ஸ்\" விளம்பரம் நம்மைத் தடுக்கிறது. அதில் சில படங்கள் இருந்தன, பேச்சாளர்களின் பெயர்கள் இருந்தன, கூட்டத்திற்கான விளக்கமும் இருந்தது. அவற்றிற்குக் கீழே \"ஆகவே பிராமணர்களே திரள்வீர் திரள்வீர்\" என்கிற உற்சாக வரியும் இருந்தது. அதைப் படித்து விட்டு வேக,வேகமாக நாம் கூட்ட இடத்திற்கு விரைகிறோம். அங்கே போனால் மேடையில் இரண்டு பேர், ஆங்காங்கே 4 பேர், 30 காலி இருக்கைகள் இருந்தன. சரி இன்னும் நேரம் இருக்கிறது போல, ஆட்கள் வருவார்கள் என்று ஓரமாய் காத்திருந்தோம். நமக்கு இருக்கிற பொறுப்புணர்வு கூட பிராமணர்களுக்கு இல்லை. கூட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வராமல் அப்படி என்ன வேலை\nஇப்படியான சூழலில் மணி ஏழானது. கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு இருபது பேர் இருப்பார்கள் எனத் தூரத்திலிருந்துக் கணித்தோம். நம் கணிப்புப்\nபொய்யானது. காரணம் கூட்டத்தின் அருகில் சென்று பார்த்தால் இருபத்தி மூன்று பேர் இருந்தார்கள். இச்சூழலில் பேச்சாளர்கள் அய்ந்து பேர் மேடை ஏறினார்கள். கூட்டமும் தொடங்கியது. முதலில் ஒருவர் வந்தார். இருபது நிமிடம் வேக, வேகமாக, சத்தம், சத்தமாகப் பே��ினார். பின்னர் சொன்னார், \"ஆகவே இந்துக்களே இப்போது என் உரையைத் தொடங்குகிறேன்\", என்றார். அப்ப, இருபது நிமிடம் பேசியது என்னண்ணே இப்போது என் உரையைத் தொடங்குகிறேன்\", என்றார். அப்ப, இருபது நிமிடம் பேசியது என்னண்ணே என்று யாராவது கேட்க முடியுமா\nஇரண்டாவது ஒருவர் வந்தார். இந்த மேடையைப் பாருங்கள் என்றார். எல்லோரும் மேடையைப் பார்த்தார்கள். மேடைக்குப் பின்னால் உள்ள \"ப்ளெக்ஸில்\" அம்பேத்கர், முத்துராமலிங்கம், ஜெயலலிதா படங்கள் இருந்தன. படங்களுக்கான காரணங்களை விளக்கினார். அம்பேத்கர் அவர்களை வளர்த்தது ஒரு பிராமணப் பெண். இந்து மதத்தை வளர்த்தவர் முத்துராமலிங்கம். ஜெயலலிதா எங்கள் குலப்பெண். அவர் முதல்வர் என்பது முக்கியமல்ல. அவர் ஓர் பிராமணர். எனவே இந்தப் படங்களை வைத்திருக்கிறோம் என்றார். மேலும் அவர் பேசும்போது, இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் என, ஒரு பதினைந்துப் பேரை வாசித்தார். எல்லோரும் பார்ப்பனர்கள். நாங்களும் தமிழர்களே எனக் கூறினாலும், அவர்களைப் பற்றியே பேசியதுதான், அவர்களாலே தவிர்க்க முடியவில்லை.\nமூன்றாமவர் வந்தார். அவர் ஓர் தமிழர். பிராமணர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா என்றார் (என்ன ஒரு அய்ந்து கிலோ நல்லவர்களா (என்ன ஒரு அய்ந்து கிலோ நல்லவர்களா எனக் கேட்கத் தோன்றியது ) இந்தத் தி.க. காரங்களுக்கு வேலையே இல்லாமப் போச்சு. எப்பப் பார்த்தாலும் நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்கிறார்கள். எங்கு பிறந்தால் என்ன எனக் கேட்கத் தோன்றியது ) இந்தத் தி.க. காரங்களுக்கு வேலையே இல்லாமப் போச்சு. எப்பப் பார்த்தாலும் நெற்றியில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்கிறார்கள். எங்கு பிறந்தால் என்ன ஒரு மனிதரின் எல்லா உறுப்புகளும் சமமானதே. இதில் தலை என்ன ஒரு மனிதரின் எல்லா உறுப்புகளும் சமமானதே. இதில் தலை என்ன கால் என்ன ஒரு மனிதரை வணங்கும்போது காலில்தானே விழுந்து வணங்குகிறோம். கால்கள் ஒன்றும் மோசமானது இல்லை என்று கூறிப் பார்ப்பனர்களை அசர வைத்தார். முடிவில், பிராமணக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரம். அதுதான் எங்கள் கலாச்சாரம் என்று கூறிப் பார்ப்பனர்களை அசர வைத்தார். முடிவில், பிராமணக் கலாச்சாரமே இந்துக் கலாச்சாரம். அதுதான் எங்கள் கலாச்சாரம் என்று கூறி நம்மையும் அசர வைத்தார்.\nஅடுத்து அவாளில் ஒருவர் வந்தார். கடவுளைப் பார்த்துக் கல், கல் என்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா அது கல்லென்று இதை இவர்கள் தான் சொல்ல வேண்டுமா என நியாயமாகத் தொடங்கினார். ஊருக்கு நான்கு பேர் இருந்தால் நீங்கள் அறிவாளிகளா இதை இவர்கள் தான் சொல்ல வேண்டுமா என நியாயமாகத் தொடங்கினார். ஊருக்கு நான்கு பேர் இருந்தால் நீங்கள் அறிவாளிகளா நீங்கள் நிறைய புத்தகம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே இந்து மக்கள் கட்சியில் தான் ஜாதியே இல்லை. இராஜகோபுரம் முன்பாக பெரியார் சிலை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஒரு தீர்மானம் போட்டுள்ளோம். தி.க. அலுவலகங்கள் முன் ஆஞ்சநேயர் அல்லது பிள்ளையார் சிலை வைக்கப் போகிறோம். எங்கள் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனைச் செய்வதென்று எங்களுக்குத் தெரியாதா நீங்கள் நிறைய புத்தகம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே இந்து மக்கள் கட்சியில் தான் ஜாதியே இல்லை. இராஜகோபுரம் முன்பாக பெரியார் சிலை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஒரு தீர்மானம் போட்டுள்ளோம். தி.க. அலுவலகங்கள் முன் ஆஞ்சநேயர் அல்லது பிள்ளையார் சிலை வைக்கப் போகிறோம். எங்கள் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனைச் செய்வதென்று எங்களுக்குத் தெரியாதா உங்களுக்குச் சமஸ்கிருதம் தெரியாவிட்டால் நாங்கள் என்ன செய்வது உங்களுக்குச் சமஸ்கிருதம் தெரியாவிட்டால் நாங்கள் என்ன செய்வது இந்து மதத்தைக் கண்டுபிடித்த நாங்களும் பகுத்தறிவாளர்களே\nதி.க.வுக்கு விளக்கம் சொல்வதால் எங்கள் நேரமே வீணாகிப் போகிறது. இருந்தாலும் 2013 ஆண்டில் பதில் சொல்ல ஒரு படைப் புறப்படுகிறது. தமிழர்களை அழிக்கவும், தமிழ்மொழி, சமஸ்கிருதம் ஆகியவற்றை ஒழிக்கவும் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே திராவிடர் கழகம். இனிமேல் எங்கள் குறைகளை ரெங்கநாதர், பெருமாளிடம் முறையிட மாட்டோம். நேரடியாகக் கூட்டம் போட்டுப் பேசுவோம். இந்துக்களே இனி யாரும் வெளிநாட்டிற்குப் போகாதீர்கள். இங்குதான் நம் சிவபெருமாள், ரங்கநாதர் இருக்கிறார்கள். வெளிநாட்டில் அவர்கள் இல்லை. நம் மதத்தைக் காப்பாற்ற நாம் இங்கேயே இருந்து போராட வேண்டும் என்று அறிவியல்பூர்வமாகப் பேசினார்.\nஇறுதியாகச் சிறப்புரையாற்ற \"ஸ்ரீதரன்ஜி\" என்பவர் வந்தார். அவர் பேசுவதற்கு முன், தொகுப்பாளர் வந்து, \"நம் ஸ்ரீதரன்ஜி அவர்களுக்கு, இன்று முதல் இனமானத் தளபதி என்கிற பட்டத்தை வழங்குகிறோம்\", என்று அறிவித்தார். (ஒரே கைத்தட்டல் என்றெல்லாம் நாம் பொய் சொல்ல முடியாது) இதோ ஸ்ரீதரன்ஜி பேசுகிறார் கேளுங்கள். \"தமிழக முதல்வர் தொகுதியில் தமிழில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றி கூறுகிறேன். திராவிடர் கழகக்\nகருஞ்சட்டைகளை விட, தமிழ்நாட்டில் உண்மையான சுயமரியாதை வீரர் ஒருவர் மட்டுமே உண்டு. அவர்தான் பாரதியார் காந்தியைவிட உயர்ந்த மனிதர் பாரதி. காந்தியைச் சுட்டவன் கோட்சே என்று தி.க.வினர் அடிக்கடி கூறுகின்றனர். காந்தியைக் கொன்றதற்கான நியாயத்தைக் கோட்சே சொல்லிவிட்டான். உலகிலேயே ஒரு வாக்குமூலத்தைக் கேட்டு நீதிபதி அழுதார் என்றால் அது கோட்சேவின் வாக்குமூலம்தான்.\nபுராணக் காலத்திலிருந்து இன்று வரை ஆயுதம் பிடித்தவர்களுக்கு வித்தைச் சொல்லிக் கொடுத்தது பிராமணர்களே. எனக்கு இந்தியாவின் சட்டம் புரியவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தை, அதுவும் பிராமணர்கள் நிறைந்த சிறீரங்கத்தில் பெரியார் சிலை வைத்து அதில் \"கடவுள் இல்லை\" என்று எழுத, எந்தச் சட்டத்தில் இடம் உள்ளது பிராமணர்களை அனாதை என்று நினைத்து விடாதீர்கள். இந்து மதம் என்பது ஆலமரம். அதில் ஒரு கிளைப் பாதித்தாலும், அதன் வேராகிய நாங்கள் கேள்வி கேட்போம்.\nதமிழ் குறித்து இங்கு பேசுகிறார்கள். தமிழ் மொழியின் தந்தை உ.வே.சாமிநாத அய்யர்தானே. பாரதி எவ்வளவு பாடுபட்டான். ஆனால் அவரைத் தூக்குவதற்கு ஆளில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் துரோகம் செய்துவிட்டது. அதேபோல பிரச்சனைகளைத் தீர்ப்பதில் \"ஸ்பெசலிஸ்ட்\" எங்கள் இராஜாஜி. அடுத்த பிறப்புக் குறித்துச் சிந்திக்கும் புத்திசாலிகள் பிராமணர்களே.\nமுப்பத்தி முக்கோடி தேவர்கள் மற்றும் இந்து மதப் பொக்கிசங்களைக் காக்க ஜாதி அமைப்புகள் வேண்டும். கடவுளால் இங்கு என்ன பிரச்சினை கடவுள் மட்டும் இல்லாவிட்டால் 99 விழுக்காடு மனிதர்கள் பைத்தியமாய் போயிருப்பார்கள். மனைவியிடம், நண்பர்களிடம் பேச முடியாத விசயங்களைக் கடவுளிடம் தானே பேச முடியும் கடவுள் மட்டும் இல்லாவிட்டால் 99 விழுக்காடு மனிதர்கள் பைத்தியமாய் போயிருப்பார்கள். மனைவியிடம், நண்பர்களிடம் பேச முடியாத விசயங்களைக் கடவுளிடம் தானே பேச முடியும் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய எல்லோருக்கும் அனுமதி கேட்கிறார்கள். ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமானாலும் ஊசி போட முடியுமா கடவுளுக்கு அர்ச்சனை செய்ய எல்லோருக்கும் அனுமதி கேட்கிறார்கள். ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமானாலும் ஊசி போட முடியுமா அதற்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும். அதேபோல அர்ச்சனை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. காலை நான்கு மணிக்கே எழுந்து சுத்தம் பேணி, அர்ச்சனை செய்ய வேண்டும். பிராமணப் பையன்கள் மிகப் பெரிய படிப்பை முடித்து, அர்ச்சனை செய்கிறார்கள். அவர்கள் வேறு வேலைக்குப் போனால் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம். ஆனால் அதைத் துறந்து, தியாகம் செய்கிறார்கள்.\nஅதேபோல தமிழில் அர்ச்சனைக் கேட்கிறார்கள். கடவுளுக்கு இனம், மொழிப் பாகுபாடுகள் கிடையாது. நாளைக்கே அமெரிக்க அதிபர் ஒபாமா சிறீரங்கம் வந்து ரெங்கநாதரை வழிபட்டால், அவர் ஆங்கிலத்தில்தான் முறையிடுவார். ரெங்கநாதரும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார்.\nதீரத்தின் விளைநிலம் பார்ப்பனர்கள். எதையும் எதிர்கொள்வோம்\" என ஸ்ரீதரன்ஜி முடித்தார்.\nஇந்தக் கூட்டத்தின் தலைப்பே \"பிராமணர்களும் தமிழர்களே\" என்பதுதான். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஏதேதோ பேசி, இறுதியில் ஒபாமாவை சிறீரங்கத்திற்கு அழைத்து வந்ததுதான் மிச்சம். இப்படியாகப் பிராமணர் சங்கப் பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது. எதிரில் 23 பேர் அமர்ந்திருந்தார்களே, அவர்களில் எத்தனைப் பேர் பார்ப்பனர்கள் என்கிறீர்களா\nஇராஜபாளையம் மாநாடும், வித்தியாசமான சில கோணங்களும...\nபதிப்பாளர்களின் பார்வையில் சென்னை புத்தகச் சங்கமம்...\nஎங்கள் சாருக்குப் பாராட்டு விழா\nதிக்கெட்டும் பரவும் பெரியார் திடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/47741", "date_download": "2018-04-26T21:00:57Z", "digest": "sha1:GHV67HO2OWJX2ZB3IGULWVWMZW4X4VUS", "length": 5973, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "அகில இலங்கை பாடசாலைகளுக்கான மென் பந்து கிரிக்கேட் போட்டி - Zajil News", "raw_content": "\nHome Sports அகில இலங்கை பாடசாலைகளுக்கான மென் பந்து கிரிக்கேட் போட்டி\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கான மென் பந்து கிரிக்கேட் போட்டி\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கான மென் பந்து கிரிக்கேட் போட்டி நேற்று (17) காலை 9.00 மணியளவில் கிண்ணியா எழி��ரங்கு மைதானத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅதீதிகளாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயனாந்த மூர்த்தி, பிரதான கணக்காளர் பீ.கேதிஸ்வரன், கல்வி அமைச்சின் சுகாதார உடற்கல்வி பணிப்பாளர் மற்றும் இன்னும் பல அதீதிகள் கலந்து கொண்டார்கள்.\nஇப்போட்டி நாளை 19ஆம் திகதி வரை நடைபெறும். இப்போட்டிகளில் ஒன்பது (9) மாகாணங்களை சேர்ந்த 27 அணிகள் பங்குபற்றுகின்றது.\nகிண்ணியா எழிலரங்கு மைதானம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி மைதானங்களில் போட்டிகள் நடை பெறுகின்றன.\nPrevious articleஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வு: கல் இடப்பட்டது\nNext articleகாஷ்மீரில் இந்திய இராணுவ முகாம் மீது தாக்குதல்; 17 இந்திய படையினர் பலி\nசிறந்த கைத்தொழில் மையமாக செம்மண்ணோடை கிராமத்தை மாற்ற அனைவரும் செயற்பட வேண்டும்\nநேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்; புணானையில் சம்பவம்\nஅபாயா அணிவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை வண்மையாக கண்டிக்கின்றேன்: தென்னாபிரிக்காவிலிருந்து பிர்தௌஸ் நழீமி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2017/04/16/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2018-04-26T21:17:48Z", "digest": "sha1:6HK6VIEVRYDINYURMZQWA3B45OPR66SI", "length": 22383, "nlines": 315, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "மொழிமின் (அத்தியாயம் – 1) | SEASONSNIDUR", "raw_content": "\n← திருத்தங்கள் தேவைப்படும் தேர்தல் சட்டம்\nமொழிமின் (அத்தியாயம் – 2) →\nமொழிமின் (அத்தியாயம் – 1)\nதகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு போடுவதுவரை தகவல் தொடர்பு பிரமாண்ட சக்தி வாய்ந்த தொழில் நுட்பம்.\nகணவன்-மனைவி, உறவு-நட்பு, வீடு-நாடு, வேட்பாளர்-வாக்காளர் என்று அனைவரும்-அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதற்குத் தகவல் தொடர்பு அவசியம். ‘அது என்ன தகவல் தொடர்பு’ என்று அவசரப்படுபவர்களுக்குச் சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ கேட்க வேண்டும்’ என்று பாட்டு பாடலாம். ஆனால் அவ்வளவு தானா அது\nமனிதன் உலகில் தோன்றிய போதே பேச்சையும் மொழியையும் இறைவன் பரிசளித்துவிட்டான். மனித இனம் வளர, வளர வார்த்தைகளும் மொழிகளும் கூடவே வளர ஆரம்பித்திருக்கின்றன. உரையாடல், எழுத்து என்று தகவல் பரிமாற்றம் புது உருவெடுத்தது. அண்மையில் இருப்பவர்களிடம் தகவலைச் சொல்லப் பேச்சும் தொலைவில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்க எழுத்தும் என்ற நிலையை எட்டியதும் சுவரில் வரைந்து, கல்வெட்டில் செதுக்கி, புறா காலில் கட்டி … என்று தகவல் தொடர்புக்கு இறக்கை முளைக்க ஆரம்பித்து விட்டது. அதற்கான சாதனங்கள் உருப்பெறத் தொடங்கிப் பெருகின.\nஎந்தெந்தக் காலத்தில் என்னென்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பதையெல்லாம் வேக முன்னோக்கி (fast forward) பொத்தானை அழுத்திக் கடந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு வந்துவிட்டால், கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மனித இனம் இத் துறையில் அடைந்துள்ள நவீன வளர்ச்சி மூச்சு முட்டும் பிரமிப்பு ‘டிரிங், டிரிங்’ காலத்துத் தொலைபேசி தொடங்கி வானொலி, தொலைகாட்சி, கணினி என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் புதுப்புது கண்டுபிடிப்புகள் பல்கிப் பெருகி இன்று ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் உலகம்.\nசோஷியல் மீடியாவுக்கான மென்பொருள்களும் செயல்படும் தளங்களும் வெள்ளைக்கார கார்ப்பரேட் கர்ண பிரபுக்களால் இலவசமாகிப்போய் அனைவரும் தம்மளவில் ஒரு மீடியா சேனலாகவே மாறிவிட வழி வகுத்துவிட்டது தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம்.\nமூளை கிரகிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் நொடிக்குப் பல்லாயிரத் தகவல்கள், செய்திகள், துணுக்குகள், வம்புகள், அக்கப்போர்கள் என்று கரை புரண்டோடுகிறது இணையவெளி. இணையம் முடங்கினால், மது கிடைக்காத குடிகாரர்களின் கை, கால்கள் நடுங்குவதைப்போல் வெலவெலக்கும் நிலையில் உள்ளது இன்றைய ‘அடிக்ட்’ உலகம். இத் தொழில் நுட்பத்தின் நற்பயன்களையும் தீமைகளையும் அலசும் பொறுப்பை ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள் வசம் ஒப்படைத்துவிடுவோம். நம்மளவில் இந்த நவீனத் தகவல் தொடர்பைச் செம்மையான வகையில் பயன்படுத்த என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதைக் கவனித்துக் குறித்து வைத்துக்கொண்டால், சுற்றமும் நட்பும் சூழ ஆரோக்கியமாய் வாழ வழிவகை ஏற்படலாம்; தம்பதியரிடையே காதல் பெருகலாம். பேராசைக்கு என்ன தடை\nநேருக்கு நேர் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது வெறுமே வார்த்தைகள் மட்டும் அப்பணியைச் செய்வதில்லை. நம்முடைய தொணி, அங்க அசைவு, பார்வை, முக பாவம் என்று பல விஷயங்கள் அதில் அங்கம் வகிக்கின்றன. “என்னங்க” என்று இல்லத்தரசி அழைக்கும் குரலுக்கு ஆயிரம் அர்த்தம் இருப்பதில்லையா. அதைப்போலத்தான். ஆனால் எழுதும்போது அப்படியா கருத்தும் நோக்கமும் உன்னதமானதாக இருப்பினும் எழுதும் வகையில்தானே அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. வார்த்தைகளும் வாக்கியங்களும் அதன் அமைப்பும் அதற்குப் பிரதானமல்லவா கருத்தும் நோக்கமும் உன்னதமானதாக இருப்பினும் எழுதும் வகையில்தானே அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. வார்த்தைகளும் வாக்கியங்களும் அதன் அமைப்பும் அதற்குப் பிரதானமல்லவா அதனால்தான் சிலரின் எழுத்துகள் கொண்டாடப்படுகின்றன. மற்றவர்களது எழுத்துகள் கவனத்தைக் கவர மறுக்கின்றன.\nநிர்வாக இயலிலும் பத்திரிகைத் துறையிலும் எழுத்து வெகு முக்கியம். அதில் பயிற்சி அளிப்பதற்காகவே பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளன. அத்துறை வல்லுநர்கள் ஏராளமான நூல்களை எழுதி வைத்துள்ளனர். ‘அப்படியெல்லாமா படித்துவிட்டு பத்திரிகைக்கும் ஊடகத்துறைக்கும் வருகிறார்கள்’ என்று இடையில் குறுக்கிட்டு அபத்தமாய் வினா எழுப்பக் கூடாது. மழைக்கும் அவர்கள் அப்பக்கம் ஒதுங்குவதில்லை என்பதற்கு, செய்திகளுக்கு அவர்கள் இடும் தலைப்பே போதுமான சான்று. அது தனி அலசல் சமாச்சாரம். நாம் நம் தகவல் தொடர்புக்கு வந்து விடுவோம்.\nநவீன தகவல் நுட்பத்தில் வாக்கியங்கள் சுருக்கெழுத்தாய் மாறிப்போய், தட்டச்சவும் வாசிக்கவும் சோம்பலுறும் இன்றைய தலைமுறையினர், தரமான தகவல் பரிமாற்றத்திற்கு என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பது இக் குறுந்தொடரின் சிறு நோக்கம். ஏனெனில், அறம் வளர்க்க இயலாவிட்டாலும் புறம் பேசி தீவினை வளர்வதைத் தடுக்கவ���வது அது ஓரளவேனும் உதவுமில்லையா\nஎனவே முதலில், தகவல் பரிமாற்றத்தில் எவையெல்லாம் கூடாது, ஒவ்வாது என்பதைப் பார்ப்போம்.\n← திருத்தங்கள் தேவைப்படும் தேர்தல் சட்டம்\nமொழிமின் (அத்தியாயம் – 2) →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/04/13144713/1079793/kidnapped-10th-class-student-molestation-in-ambur.vpf", "date_download": "2018-04-26T20:50:02Z", "digest": "sha1:BPMMYTKGKIGD2QZ6GG4WBKEIZ56QPVPB", "length": 14442, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆம்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் || kidnapped 10th class student molestation in ambur", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆம்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்\nஆம்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஆம்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் பட்டுவாம்பட்டியை சேர்ந்தவர் ஒரு விவசாயி. இவரது 16 வயது மகள், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.\nகடந்த 7-ந் தேதி வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில், ஆம்பூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த ரவி மகன் சூரிய பிரகாஷ் என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.\nகடத்தப்பட்ட மாணவி, மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் மாணவி தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.\nஅந்த மனுவில், வாலிபர் சூரியபிரகாஷ் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.\nஇதற்காக வீட்டில் இருந்து நகைகள், பணத்தை அள்ளிக் கொண்டு வா, ஓடி விடலாம் என்று கூறி உள்ளார். இதை நம்பி மாணவியும் வந்துள்ளார்.\nமாணவியை கடத்திய சூரிய பிரகாஷ், ரகசிய இடத்தில் வைத்து கற்பழித்துவிட்டு, நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பியதாக கூறப்பட்டுள்ளது. புகாரை பதிவு செய்த போலீசார், வாலிபர் சூரியபிரகாஷை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு\nகணவனை கொன்ற வழக்கு: மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்\nதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்\n9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\n9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\n4 மாத குழந்தையை கற்��ழித்துக் கொன்ற காமுகனுக்கு கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் தர்ம அடி\nடெல்லியில் 14 வயது சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது\n90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு ஆயுள் தண்டனை\nபாகிஸ்தானில் 13 வயது தங்கையை கற்பழித்து கொன்ற அண்ணன் கைது\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/itemlist/category/129-thuja", "date_download": "2018-04-26T20:43:42Z", "digest": "sha1:EJIESUGOLK5M2RGJD3PZEAVZ3FQ5U4CV", "length": 3395, "nlines": 59, "source_domain": "tamilamutham.com", "title": "தூயா சிறுகதைகள் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 18 ஜனவரி 2007\nஅந்த ஐந்து வயதில் நான் பார்த்தவை, அனுபவித்தவை மனதை கீறியபடி இன்றும். ஊரில் எங்கள் வீடு இருக்கும் காணியில்தான் அம்மாவின் மூன்று சகோதரிகளின் வீடும், இரண்டு சகோதரர்களின் வீடும்...\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2018 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/suseendiran/", "date_download": "2018-04-26T20:54:06Z", "digest": "sha1:MTWVVNGRSQEZA2ZRKSNV23QVEWGQ2XAY", "length": 4979, "nlines": 57, "source_domain": "thetamiltalkies.net", "title": "Suseendiran | Tamil Talkies", "raw_content": "\n7 கோடி கொடுத்து அறம் செய்து பழகு படத்தை வாங்கிய ஹீரோ…\nசமூகப் பிரக்ஞையுடன் தமிழில் படம் எடுக்கும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சுசீந்திரன். இவரது முதல் படமான வெண்ணிலா கபடி குழு படம் தொடங்கி கடைசியாக இயக்கிய...\nகடனை அடைக்க கால்ஷீட் கொடுத்த விஷால்…\nதயாரிப்பாளர் ஆன பிறகு படு பிஸியாகிவிட்டார் விஷால். படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல், டப்பிங், சென்சார், படத்தின் புரமோஷன் வேலை என சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்....\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_877.html", "date_download": "2018-04-26T20:48:01Z", "digest": "sha1:LMF3CD22UYZD52TNJUMWP555WVR42RJ6", "length": 7110, "nlines": 96, "source_domain": "www.gafslr.com", "title": "புதிய இராணுவப் பேச்சாளர் நியமனம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News புதிய இராணுவப் பேச்சாளர் நியமனம்\nபுதிய இராணுவப் பேச்சாளர் நியமனம்\nபுதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார்.\nகொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவ நித்திய படையணியில் இணைந்து 32 வருடங்களை பூர்த்தி செய்த பிரிகேடியர் சுமித் அதபத்து, இராணுவ சிங்க படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியில் பதவிநிலை கடமைகளையும் வகித்துள்ளார்.\nஊடக பணிப்பாளர் இதற்கு முன்பு இந்த பணிப்பகத்தில் மேஜர் தர பதவியில் கடமை வகித்த அதிகாரியாவார்.\n1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இராணுவ அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிரிகேடியர் சுமித் அதபத்து இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக காலி பூஸ்ஸ பிரதேசத்தில் கடமை வகித்தார். மேலும் பொறிமுறை காலாற் படையணியின் படைத் தளபதியாகவும், மின்னேரியவில் அமைந்துள்ள காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும் கடமை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், பணிப்பாளர் ஜெனரல் மற்றும் ஊடக பணிப்பாளராக கடமை வகித்த மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-26T21:00:57Z", "digest": "sha1:UXT5URY2OO6OIIIO7URK2YL7R35YB6IU", "length": 19360, "nlines": 229, "source_domain": "www.qurankalvi.com", "title": "சுத்தம் – தண்ணீர் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nத��ழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nTag Archives: சுத்தம் – தண்ணீர்\nபிக்ஹ் – சுத்தம் – தண்ணீர்\nபிக்ஹ் சுத்தம் – பாகம் 1 சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1✨தண்ணீர் 2✨மண் தண்ணீரை 4 வகையாக பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) • மழை நீர் • பனி நீர் • ஆலங்கட்டி பிக்ஹ் சுத்தம் – பாகம் 2 மழைநீர் சுத்தமானது ஆதாரம் ❤சூரா அன்ஃபால் 8:11 إِذْ يُغَشِّيكُمُ …\nஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் …\nஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2 I. மழைநீர் சுத்தமானது ஆதாரம்: ❤சூரா அன்ஃபால் (8:11) إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம��� தூய்மைப்படுத்துவதற்காகவும், …\nஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 I. சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண் II. தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) 2. மழை நீர் 3. பனி நீர் 4. ஆலங்கட்டி\nஅசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா\n(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர், தலைப்பு : அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை ���னனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/21913/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-07%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2018-04-26T21:07:55Z", "digest": "sha1:5TKII2KG6LIC4Z2MWUNSIQB7ADCJCNKD", "length": 14324, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ. தே. கட்சியின் 70வது மாநாடு 07ஆம் திகதி | தினகரன்", "raw_content": "\nHome ஐ. தே. கட்சியின் 70வது மாநாடு 07ஆம் திகதி\nஐ. தே. கட்சியின் 70வது மாநாடு 07ஆம் திகதி\nஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டமும் எதிர்வரும் 07ஆம் திகதி காலை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nகட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மகாநாடு நடைபெறும்.\nகட்சியின் 70வது வருடப் பூர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் இரத்தினபுரியில் நடைபெற தீர்மானிக் கப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலையினால் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேர்தலில் நிற்பது தொடர்பான விக்னேஸ்வரனின் வேண்டுகோள் சாதகமாகப் பரீசீலிக்கப்படும்\nசுமந்திரனின் விளக்கம் தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து\"வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்...\nரஊப் ஹக்கீம் - இரா. சம்பந்தன் சிநேகபூர்வ சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் இடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது...\nஐ.தே.க செயலாளராக நவீன் திசாநாயக்க\nஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு பெருந்தோட்டக் கைத்தொ ழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் ஐ.தே.க பின்வரிசை எம்.பிகள்...\n16 சு.க அமைச்சர்களினதும் எதிர்காலம் குறித்து இன்று முடிவு\nசுதந்திரக் கட்சி தொடர்ந்து நல்லாட்சிaயில் நீடிக்குமா என்பது குறித்தும் பிரதமருக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்த அமைச்சர்கள் அமைச்சு...\nஐ.தே.க மறுசீரமைப்பு திருப்தியின்றேல் எதிரான தீர்மானம் வலுப்பெறும்\nதாம் உட்பட தமது நிலைப்பாட்டிலுள்ளவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் ஐ. தே. கட்சியில் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்றும் அவ்வாறு...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவருடனும் கூட்டமைக்கவில்லை\nஉள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தங்களையும் செய்யவில்லை....\nதலைமையில் மாற்றமில்லை; ஏனைய பதவிகளை முன்மொழிய குழு\nஇரகசிய வாக்கெடுப்பில் 12 பேர் கொண்ட குழு தெரிவுகட்சியின் தலைமையை மாற்றுவதில்லை என, இன்று (07) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு...\nஅரசிலிருந்து விலகுவதற்கு நாம் தயார் ; ஜனாதிபதியின் கையில் இறுதி முடிவு\nஅரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா அல்லது இல்லையா என்ற இறுதி முடிவை ஜனாதிபதியே...\nமட். மாநகர சபையின் ஆட்சி த.தே.கூ. வசம்\nமட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (05) வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி...\nபிரேரண��� படுதோல்வி பிரதமர் வெற்றி\n*கூட்டமைப்பு, மு.கா., அ.இ.மு.கா. பிரதமருக்கு ஆதரவு8 அமைச்சர்கள், 5 இராஜாங்கம், 7 பிரதியமைச்சர்கள் வரவில்லைபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு...\nபிரதமருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை\nமுஸ்லிம்களை வைத்து அரசியல் இலாபமீட்டும் முயற்சிக்கு கண்டனம்முஸ்லிம் மக்களின் வேதனைகளையும் பாதிப்பையும் பயன்படுத்தி அரசியல் ரீதியல் இலாபம் பெற...\nமுஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், பிரதமருக்கு ஆதரவு\nமனோ, திகாவின் த.மு.கூ., சம்பிகவின் ஹெல உருமயவும் ஆதரவுபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாளை (04) இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப்...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34476", "date_download": "2018-04-26T20:44:52Z", "digest": "sha1:WMAY3WLGTZBOUXVHW6CHTJCGFSP73NVD", "length": 9089, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கில் நிவாரணம் சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்க பள்ளிவாசல்கள் முன்வர வேண்டும்; தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கில் நிவாரணம் சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்க பள்ளிவாசல்கள் முன்வர வேண்டும்; தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்\nகிழக்கில் நிவாரணம் சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்க பள்ளிவாசல்கள் முன்வர வேண்டும்; தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்\nவெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து நிவாரணங்களை சேகரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அந்த மாகாணத்திலுள்ள அனைத்து ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் கவுன்சில் மீயுயர் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\n“கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பல உயிரிகள் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதியடைந்துள்ளனர்.\nஇவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அவசர நிவாரண உதவிகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் நிவாரணம் சேகரிக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றபோதிலும் அவற்றை நிறுவன ரீதியாக ஒருங்கிணைப்பு செய்வதற்கான ஒழுங்குகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nஆகையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு நிவாரணம் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுமாயின் அவை நம்பகமானதாகவும் கட்டுக்கோப்புடையதாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுவதனால் அப்பணியை முன்னெடுப்பதற்கு சம்மந்தப்பட்��� பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ஜெயா\nNext articleஇந்தியாவில் தெலுங்கானாவில் வெயிலுக்கு 309 பேர் ‌பலி\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\nநேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்; புணானையில் சம்பவம்\nஅபாயா அணிவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை வண்மையாக கண்டிக்கின்றேன்: தென்னாபிரிக்காவிலிருந்து பிர்தௌஸ் நழீமி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43386", "date_download": "2018-04-26T20:44:18Z", "digest": "sha1:FQ5XUQF3Q4AITPIQUZBJRVC3RUXJM6HA", "length": 6977, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "உங்க மொபைல் போன் கூட வெடிக்கலாம்! - Zajil News", "raw_content": "\nHome Technology உங்க மொபைல் போன் கூட வெடிக்கலாம்\nஉங்க மொபைல் போன் கூட வெடிக்கலாம்\nதற்போது ஸ்மார்ட் போன்களில் உள்ள பேட்டரிகள் வெடிக்கும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஇது பொதுவாக நடக்கக் கூடிய விடயம் இல்லை. அரிதான ஒன்று தான். பேட்டரி தவறாக தயாரிக்கப்பட்டிருந்தாலோ, தரமற்றதாக இருந்தாலோ அல்லது சார்ட் சர்யூட் (Short circuit) ஆனாலோ தான் வெடிக்கும் நிகழ்வுகள் ஏற்படும்.\nபோலி பேட்டரி மட்டுமல்லாது தரமற்ற சார்ஜர்கள் கொண்டு போனை சார்ஜ் செய்யும் போதும் வெடிக்கிறது.\nஇன்றையப் போன்களில் வழங்கப்பட்டிருக்கும் லித்தியம் அயன் பேட்டரி, தெர்மல் ரன் அவே (thermal runaway) என்ற பிரச்சனையை அதிகம் சந்திக்கிறது. இது பேட்டரியை அதிக அளவில் சார்ஜ் செய்வதால் ஏற்படும்.\nஇந்த தெர்மல் ரன் அவே பிரச்சனையை தவிர்க்கவே அதிகளவு சார்ஜ் ஆவதை நிறுத்தும் அமைப்பு பேட்டரிகளில் பொருத்தப்படுகின்றது.\nஎனவே போனை முழுநேரமாக சார்ஜ் போடாமல் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுவிட்டால் எடுத்து விடுங்கள்.\nஅதேபோல் தரமான பேட்டரிகளையும், சார்ஜ்சர்களையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.\nமேலும், தற்போது பேட்டரிகள் போன்களுக்கு ஏற்றவாறு மிகவும் மெலிதானதாக வருவதால் சாட் சர்க்யூட் ஆக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.\nவடிவமைப்புகளில் தரத்தை பின்பற்றாவிட்டால் பிறகு பேட்டரியோடு போன் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.\nPrevious articleசுவாதி கொலை: பிலால் மாலிக் உட்பட 6 பேரிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு\nNext articleiPhone 7 கைப்பேசியின் பிரதான Memory எவ்வளவு தெரியுமா\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45168", "date_download": "2018-04-26T20:44:36Z", "digest": "sha1:ZDBNR6UXI2UH4NYEF5ILPJQJ7J5KMVBQ", "length": 9031, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்\nசிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவர் பக்கவாதம் ஏற்பட்டு, கடந்த மாதம் 31-ந்தேதி, சிங்கப்பூர் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்தார்.\nஅவரது மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமரும், அவருடைய மந்திரிசபை சகாக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நாதன் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பது பற்றியும், இறுதிச்சடங்குகள் பற்றியும் பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமறைந்த எஸ்.ஆர்.நாதன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவர், 1999-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரை சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தார். 2 தடவை அதிபராக இருந்துள்ளார். நீண்ட காலம் அதிபராக இருந்தவரும் அவர்தான். மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், ‘மீண்டும் அதிபர் பதவியை கோரமாட்டேன்’ என்று அறிவித்து விட்டு, 2011-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகினார். பின்னர், தென்கிழக்கு ஆசிய கல்வி நிறுவனம், சிங்கப்பூர் மேலாண்மை பல் கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பதவிகளை வகித்தார்.\nசிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூவுக்கு நெருக்கமாக இருந்தவர், எஸ்.ஆர்.நாதன். அதிபர் ஆவதற்கு முன்பு, அரசு உயர் அதிகாரியாக பணியாற்றினார். சிவில் சர்வீசஸ் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாதுகாப்பு, உளவு, வெளியுறவு போன்ற துறைகளிலும் பணியாற்றி உள்ளார். 1988-ம் ஆண்டு, மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், 1990-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டுவரை, அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் பணியாற்றி உள்ளார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் இருந்துள்ளார்.\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது, 2012-ம் ஆண்டு, நாதனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருக்கு மனைவி, மகன், மகள் மற்றும் 3 பேரக்குழந்தைகள் உள்ளனர்.\nPrevious articleஇந்தியாவில் இருமுறை நிலநடுக்கம்\nNext articleபுட்டம்பை பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் அழிப்பு\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-04-26T21:04:14Z", "digest": "sha1:DTYBFZ77LYSO577ZSRLATN3X4DWRC7UY", "length": 22328, "nlines": 168, "source_domain": "yarlosai.com", "title": "முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம்- விஜய் சங்கர் வருத்தம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம்- விஜய் சங்கர் வருத்தம்\nமுத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது கடினம்- விஜய் சங்கர் வருத்தம்\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடந்ததை மறப்பது மிகவும் கடினம் என்று தமிழக வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்த முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் 18-வது ஓவரை எதிர்கொண்ட இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர், முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 4 பந்துகளை வீணடித்தார். அத்துடன் அந்த ஓவரின் கடைசி பந்தில் மனிஷ் பாண்டே (28 ரன்) அவுட் ஆனார். 18-வது ஓவரில் உதிரியாக மட்டுமே ஒரு ரன் வந்தது. இதனால் கடைசி 2 ஓவர்களில் (12 பந்துகளில்) இந்திய அணி வெற்றிக்கு மேலும் 34 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. எனவே இந்திய அணி சரித்திர தோல்வியை சந்திக்குமோ\nநெருக்கடியான நிலையில் களம் கண்ட மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். முதல் பந்திலேயே சிக்சர் விளாசிய அவர் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவை என்ற நிலையில் சிக்சர் அடித்து இந்திய அணியினரை மட்டுமின்றி ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 8 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் திரட்டிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதை பெற்றதுடன், நொடிப்பொழுதில் புகழின் உச்சத்தை எட்டினார். பேட்டிங்கில் தடுமாற்றம் கண்ட விஜய் சங்கர் 19 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.முக்கியமான தருணத்தில் பேட்டிங்கில் சொதப்பிய விஜய்சங்கரின் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய ஆட்டம் குறித்து 27 வயதான விஜய் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\nஎன்னுடைய பெற்றோரும், நெருங்கிய நண்பர்களும் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு இருப்பவை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று எனக்கு ஆதரவாக குறுந்தகவல் செய்திகள் வந்தன. அந்த தருணத்தில் ஏற்பட்ட கசப்பான நினைவில் இருந்து விடுபட்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். என் மீது பரிவு காட்டுவதற்காக அனுப்பப்படும் ஆறுதல் செய்திகள் வேலை செய்யாது.\nஅன்றைய தினம் எனக்குரிய நாளாக அமையவில்லை. அதனை மறக்கும் வழிமுறையை நான் கண்டுபிடிப்பது கடினமாகும். அந்த விஷயத்தை மறந்து வேறு பணியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது எனக்கு தெரியும். இறுதிப்போட்டியை தவிர்த்து அந்த தொடரில் மற்ற ஆட்டங்கள் எனக்கு சிறப்பாகவே இருந்தது. இந்திய அணிக்காக ஆடுகையில் இதுபோல் நடந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அணிக்காக நான் வெற்றி தேடிக்கொடுத்த ஆட்டங்களில் இதே சமூக வலைதளங்கள் என்னை வெகுவாக புகழ்ந்து இருக்கின்றன.\nஎதிர்மறையாக நடக்கும் போது, வரும் எல்லா எதிர்தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். நான் பக்குவப்படுவதற்கும், வளர்வதற்கும் இது ஒரு அங்கமாகும். 2-வது அல்லது 3-வது பந்தில் நான் ‘டக்-அவுட்’ ஆகி இருந்தால் எனது ஆட்டம் குறித்து யாரும் கவலைப்பட்டு இருக்கமாட்டார்கள். அதற்காக அப்படி நிகழ வேண்டும் என்று நான் விரும்ப முடியுமா. நிச்சயமாக முடியாது. மாறாக அந்த சூழ்நிலையை நான் ஏற்றுக்கொள்ள தான் செய்வேன். எப்பொழுதும் பாதுகாப்பான வாய்ப்புகளை சிந்திக்க முடியாது. வரும் சவால்களை ஏற்று போராட வேண்டும்.\nஎல்லோரும் இறுதிப்போட்டி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது, எனது செயலை நினைத்து நான் மனம் நொந்து போயிருந்தேன். கதாநாயகனாக உருவெடுக்க கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன். நான் போட்டியை வெற்றிகரமாக முடித்து இருக்க வேண்டும். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்பட அணியில் உள்ள அனைவரும், ‘சிறந்த வீரருக்கும் இதுபோல் நடக்கும். எனவே கவலைப்பட வேண்டாம்’ என்று என்னை தேற்றினார்கள்.\nசையது முஸ்தாக் அலி அல்லது விஜய் ஹசாரே போட்டியில் எனது பேட்டிங்கை பார்த்தீர்கள் என்றால் நான் ரன் எடுக்காமல் அதிக பந்துகளை விரயம் செய்தது கிடையாது. ஒன்றிரண்டு ரன்களை சீராக எடுத்து கொண்டே இருப்பேன். ஆனால் முஸ்தாபிஜூர் ரகுமான் உண்மையிலேயே அந்த ஓவரை அருமையாக வீசினார். நான் பந்தை விரயம் ஆக்கியதை மட்டும் தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் கடைசி ஓவரில் நான் பவுண்டரி அடித்ததால் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஇந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவது என்பது எனது கையில் இல்லை. இன்னும் 2 வாரங்களில் ஐ.பி.எல். போட்டி தொடர் தொடங்குகிறது. தற்போது, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் தான் எனது கவனம் உள்ளது.\nஇவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.\nPrevious ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துப்படி வீட்டு வாசலை அமைப்பது எப்படி\nNext ரபடா மீதான தடை நீக்கம்: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அதிருப்தி\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐ���ிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/11/15/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-2/", "date_download": "2018-04-26T21:05:43Z", "digest": "sha1:TC3X23N6R45O6B4VKPRQQH2UUULDHGO5", "length": 9178, "nlines": 105, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு\nஎல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு\nநம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.\nநமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்’ இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.\nஅடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன��னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/enai-nokki-paayum-thotta-third-single-track-release-050857.html", "date_download": "2018-04-26T20:57:21Z", "digest": "sha1:XE3T5YY42QJ22GNF7FRA3IT7UZ2QVKNK", "length": 12018, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எனை நோக்கி பாயும் தோட்டா' மூன்றாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்... கௌதம் மேனனின் லேட்டஸ்ட் அப்டேட்! | Enai nokki paayum thotta third single track release - Tamil Filmibeat", "raw_content": "\n» 'எனை நோக்கி பாயும் தோட்டா' மூன்றாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்... கௌதம் மேனனின் லேட்டஸ்ட் அப்டேட்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' மூன்றாவது சிங்கிள் ட்ராக் ரிலீஸ்... கௌதம் மேனனின் லேட்டஸ்ட் அப்டேட்\nசென்னை : தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலரது நடிப்பில் கௌதம் மேனன் நீண்ட காலமாக இயக்கி வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதையே பல காலம் ரகசியமாக வைத்திருந்தனர்.\nசிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டபோதும் இசையமைப்பாளர் 'மிஸ்டர்.எக்ஸ்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தர்புகா சிவா தான் இப்படத்தின் இசையமைப்பாளர் என பிறகு அறிவிக்கப்பட்டது.\n'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ஷூட்டிங் முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\n'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக்ஸ் 'மறு வார்த்தை பேசாதே...', 'நான் பிழைப்பேனோ...' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தன. இப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.\nஇப்போது அடுத்து சிங்கிளான 'விசிறி...' பாடலை வரும் 31-ம் தேதி வெளியிட உள்ளார்களாம். நியூ இயர் ஸ்பெஷலாக தாமரையில் வரிகளில் உருவான இந்தப் பாடல் வெளியிடப்பட இருக்கிறது.\nகௌதம் மேனன் - தனுஷ்\nகௌதம் மேனன், தனுஷ் கூட்டணி முதன் முறையாக இணைந்த இந்தப் படம் எப்போது வரும் என இருவரது ரசிகர்களும் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், ஷூட்டிங்கை திட்டமிட்டதற்கும் மிகத் தாமதமாக படத்தை பல இடைவெளிகளில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில்தான் இப்படத்தின�� கடைசி கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தாலும் படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதும் அறிவிக்கப்படாமல் உள்ளது. எப்படியும் கோடை விடுமுறைக்குள் படம் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமணிரத்னம் போலவே மல்ட்டி ஸ்டாரர் படம் எடுக்கும் கௌதம் மேனன்... விடிவி 2-வில் முன்னணி நடிகர்கள்\nவிடிவி பார்ட் 2-வில் சிம்புவுக்கு பதிலாக மாதவன்... சிம்புவை ஏன் கழட்டிவிட்டார் கௌதம்\nகௌதம் மேனன் மிரட்டும் 'கோலிசோடா 2' ட்ரெய்லர்\nபிரபல இயக்குநரைக் கிண்டலடிக்கும் ‘தமிழ்படம்’\nகௌதம் மேனன் - தனுஷ் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்... விரைவில் ரிலீஸ்\nகௌதம் மேனன் தயாரிப்பு... 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகரின் 'அருமையான படம்'\nகௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்... உருக்கமாக நன்றி சொன்ன கௌதம்\nகார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார் இயக்குநர் கவுதம் மேனன்\nகௌதம் மேனன் படத்தில் நடிக்கவிருக்கும் 'தேவசேனா'\nஹீரோக்களே வேண்டாம்... அனுஷ்கா பக்கம் தாவிய கவுதம் மேனன்\n'ப்ளீஸ் கம் பேக் கவுதம்மேனன்... வீ வாண்ட் டைரக்டர் கவுதம் அகெய்ன்...\nகவுதம் மேனன் ப்ளஸ் சசிகுமார் – கட்டன் சாயா ப்ளஸ் கசாட்டோ\nஎன் லிமிட் என்னவென்று எனக்கு தெரியும்: சாய் பல்லவி\nRead more about: goutham menon dhanush song எனை நோக்கி பாயும் தோட்டா கௌதம் மேனன் தனுஷ் பாடல்\nதுபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின்\n'வேற வாய்ப்பு வந்தா அம்போனு விட்டுட்டு போய்றாதீங்க..' - 'சரவணன் மீனாட்சி' ரச்சிதா பேட்டி #Exclusive\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nதிஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு\nஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.\nசாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ\nஉதயநிதி மற்றும் அருள்நிதி சிறு வயது புகைப்படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:24:15Z", "digest": "sha1:B5GOZAPRZEP3C4WMDFQZA4YACPPJVZSF", "length": 19154, "nlines": 408, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொலோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிசுமத் ← பொலோனியம் → அசுட்டட்டைன்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பொலோனியம் இன் ஓரிடத்தான்\nபொலோனியம் (Polonium) ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 84 ஆகும். இது 1898-இல் மேரி கியூரி, பியரி கியூரி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிடைப்பதற்கு அரிதானதும் கதிரியக்கத் தன்மை கொண்டதுமான ஒரு தனிமம். இது மேரி கியூரியின் தாய் மண்ணான போலந்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது நச்சுத்தன்மையுள்ள ஒரு தனிமம் ஆகும்.பொலோனியத்திற்கு நிலையான ஓரிடத்தான்கள் எதுவும் இல்லை. வேதிப்பண்புகள் அடிப்படையில் பிசுமத் மற்றும் டெல்லூரியம் ஆகியத் தனிமங்களை ஒத்துள்ளது. யுரேனியத்தின் தாதுவில் பொலோனியம் காணப்படுகிறது. இதனுடைய பயன்பாடுகள் மிகவும் குறைவு ஆகும். விண் ஆய்விகளில் வெப்பமூட்டியாக, நிலைமின் எதிர்ப்புப் பொருளாக, நியூட்ரான் மற்றும் ஆல்பா துகள்களுக்கு மூலமாக பொலோனியம் பயன்படுகிறது. தனிம அட்டவணையில் இதன் இருப்பிடத்தைப் பொறுத்து சிலவேளைகளில் இதை ஓர் உலோகப் போலி[1] என்றும் வகைப்படுத்துவதுண்டு. ஆனால் இதனுடைய பண்புகள் மற்றும் செயறபாடுகள் பொலோனியம் ஒரு உலோகம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக்குகின்றன[2]\nபொலோனியத்திற்கு அறியப்பட்ட 33 ஓரிடத்தான்கள் உள்ளன. அவற்றினுடைய அணு நிறைகளின் வீச்சு 188 முதல் 220 வரை காணப்படுகிறது. 138.376 நாட்கள் அரைவாழ்வுக் காலம் கொண்ட 210Po மட்டுமே பரவலாகக் காணப்படுகிறது. ஈயம் அல்லது பிசுமத்தை சுழற்சியலைவியில் இட்டு ஆல்பா துகள் அல்லது புரோட்டான் அல்லது டியூட்ரான் துகள்களால் மோதுகை நிகழ்த்தி அரைவாழ்வுக் காலம் அதிகம் கொண்ட 209Po மற்றும் 208Po ஆகிய ஒரிடத்தன்களைப் பெறமுடியும்[3]. பொலோனியத்தின் ஓரிடத்தான்களில் 209Po என்ற ஓரிடத்தனே அதிக அரைவாழ்வுக் காலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது[4].\nஆல்ஃபா துகள்களை வெளிவிடும் ஒரிடத்தான் 210Po 138.4 நாட்கள் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளது. இது நேரடியாக நிலையான விளை ஓரிடத்தான் 206Pb ஆக சிதைவடைகிறது. ஓரிடத்தான் 226Ra தனிமத்தைவிட பொலொணியம் 210Po அதிகமான அளவுக்கு ஆ���்பா துகள்களை வெளிவிடுகிறது.\nஆல்ஃபா துகள்களை வெளிவிடும் இலட்சம் நிகழ்வுகளுள் ஒன்றில் உட்கரு மாறுபாடு காரணமாக அதிக ஆற்றல் கொண்ட காமா துகள்கள் வெளிப்படுகின்றன[5][6].\nகதிரியக்கத் தனிமமான பொலோனிம் இரண்டு புற வேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது. இதில் எளிய கனசதுர படிகவமைப்பு கொண்ட ஆல்ஃபா வடிவ பொலோனியம் மட்டுமே நன்கு அறியப்பட்டுள்ளது. பீட்டா வடிவ பொலோனியம் சாய்சதுரம் சார் படிகவமைப்பில் காணப்படுகிறது.[7][8][9] பொலோனியத்தின் அமைப்பை எக்சுகதிர் விளிம்பு விளைவு[10][11] மற்றும் எலக்ட்ரான் விளிம்பு விளைவுகள்[12] உறுதிப்படுத்துகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Polonium என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் Polonium என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijayakanth-40-years-celebration-festival/", "date_download": "2018-04-26T20:47:43Z", "digest": "sha1:ZLFNVJAR766TYWA4KFSGZBDY7SYPDPA6", "length": 13653, "nlines": 180, "source_domain": "newtamilcinema.in", "title": "கோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்த் பாராட்டு விழா! - New Tamil Cinema", "raw_content": "\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்த் பாராட்டு விழா\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்த் பாராட்டு விழா\nவிஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. கலையுலகமே திரண்டு நின்று கொண்டாட வேண்டிய விழாவை, சென்னையில் ஒதுக்குபுறமான ஓரிடத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தேமுதிக தொண்டர்கள். நல்லவேளை…. நன்றி முழுதுமாக சாகடிக்கப்படவில்லை என்பதற்கு உதாரணமாக, திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டார்கள் அதில்.\nநடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், தயாரிப்பாளர் தாணு, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர், சத்யாராஜ், நகைச்சுவை நடிகர் மயில்சாமி ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.\nநடிகர் சங்க கடனை பெரும் போராட்டத்திற்கு பின் அடைத்து, பேங்க் அடமானத்தில் இரு��்த பத்திரத்தை மீட்டெடுத்த விஜயகாந்துக்கு, பத்திரத்தை மீட்ட பாண்டியன் என்று பட்டமே கொடுத்து கொண்டாட வேண்டிய நட்சத்திரங்கள் ஏன் அங்கு வரவில்லை இன்றைய இளைய நடிகர்கள் அத்தனை பேரும் அவரால் ஏதோ ஒரு விதத்தில் பலன் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். அப்படியிருக்க ஏன் அங்கு வரவில்லை இன்றைய இளைய நடிகர்கள் அத்தனை பேரும் அவரால் ஏதோ ஒரு விதத்தில் பலன் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். அப்படியிருக்க ஏன் அங்கு வரவில்லை இந்த கேள்விகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நாசரின் பேச்சு மிக மிக நியாயமாக இருந்தது.\nஒவ்வொரு முறை பொதுக்குழுவோ, செயற்குழுவோ கூடும்போதெல்லாம், இந்த நாற்காலியை மீட்டுக் கொடுத்த விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் நாங்கள் அந்த கூட்டத்தை ஆரம்பிப்பதில்லை என்றார் அவர்.\nஎன் அருமை நண்பர் விஜி இப்ப கால்ஷீட் கொடுத்தாலும் நான் அவரை ஹீரோவா வச்சு படம் எடுப்பேன் என்றார் எஸ்.ஏ.சி. மேடையில் இருந்த தயாரிப்பாளர் தாணு உடனே எழுந்து, அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார் ஆர்வமாக. எல்லாவற்றையும் மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.\nஇவ்வளவு பலவீனமான நேரத்திலும், சினிமாவுலகம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சனையை நான் தீர்த்து வைப்பேன் என்று அவர் சொன்னதுதான் ஹைலைட்.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில், நடிகர் சங்க செயலாளர் விஷால் கலந்து கொள்ளவில்லை. ஏனென்று விசாரித்தால், அதே மேடைக்கு விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் சரத்குமார் வருவார். நானும் அந்த இடத்திலிருந்தால், அது சரியாக இருக்காது என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.\nஉங்களுக்கெல்லாம் பாலிடிக்ஸ் இல்லாத நிமிஷங்கள் என்று ஏதாவது இருக்கிறதா சினிமாக்காரர்களே\nவிஜயகாந்த் பற்றி பேசினா அழுதுருவேன்\nஎஸ்.ஏ.சி – சீமான்- தாணு கலந்து கொண்ட விழா பட்… கத்தி பற்றி பேசாமல் கப்சிப்\nநாகரீக அரசியலை நோக்கி தமிழகம்\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\n இன்னொரு விஜயகாந்த் ஆகிறாரா கமல்\nஎனக்கு பிடிக்காத சொல் வேலை நிறுத்தம்\nஆகஸ்ட் 1 முதல் சினிமா ஸ்டிரைக்\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nபெப்ஸி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி உதவித்தொகை\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\n) ��ன்சூருக்கு ஜெயிலில் அது கிடைக்குதா\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nதமிழ்நாடே காவேரி போராட்டத்தில் கொதி நிலையில் இருக்கும் பொழுது இந்த கொண்டாட்டம் தேவையா காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தவுடன், காவேரியில் நீர் வந்தவுடன் எந்த கொண்டாட்டத்தையும் வைத்து கொள்ளலாமே \nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nஅச்சத்தில் ஆழ்ந்த ஆந்திரா சினிமா\nயாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்\nஅல்லு அர்ஜுன் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கொட்டிய…\nசூர்யாவின் உறவினர் கொடுத்த ஷாக்\nஅட வடிவேலு… இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பீங்க\nசரியான ஆளுக்குதான் குத்துவிட்டிருக்கிறார் சந்தானம்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம்\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1/", "date_download": "2018-04-26T20:54:26Z", "digest": "sha1:JCXLDTS5GXMA455KETPHVZKAEHMJIJOT", "length": 10366, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர்! | Tamil Talkies", "raw_content": "\nஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர்\n‘மொழி’, ‘சென்னை 28′ உள்ளிட்ட சில திரைப்படங்கள் வாயிலாக நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிரம்மானந்தம் தெலுங்கில் நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர். ஆச்சி மனோரமாவைப் போல நகைச்சுவை நடிகராகவே இதுவரை சுமார் 1000 படங்களுக்கும் மேலாக நடித்து முடித்து விட்டார். இந்தப் பெருமைக்காக இவரது பெயர் ‘கின்னஸ் சாதனைப் பட்டியலில்’ இடம் பெற்றிருக்கிறது.\nஅது மட்டுமல்ல; இவரது தற்போதைய சொத்து மதிப்பு 320 கோடிகளாம். டோலிவுட்டில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் மிகச் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் உச்சம் தொட்டவர் பிரம்மானந்தம். ஒரு காலகட்டத்தில் தமிழில் கவுண்டமணியைப் போல தெலுங்கில் பிரம்மானந்தம் இல்லாத திரைப்படங்களைக் காண்பதே அரிது எனும் நிலை இருந்தது.\nஇப்போதும் பிரம்மானந்தம் பரபரப்பாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஒருநாள் படப்பிடிப்புக்கான கால்ஷீட்டுக்கு அவர் பெறும் சம்பளம் 1 கோடி ரூபாய். இதைத் தவிர கோடிக்கணக்கில் வருமானம் பெற்றுத் தரக்கூடிய வகையிலான விவசாய நிலமும் அவரிடம் உண்டு. அதில் பிரம்மானந்தம் விவசாயமும் செய்து வருகிறார்.\nபிரபல தெலுங்கு இயக்குனரான ஜந்தியாலா, முதல் முறையாக ‘மொத்தப்பாய்’ எனும் மேடை நாடகத்தில் பிரம்மானந்தத்தின் நடிப்பைக் கண்டு வியந்து போனார். உடனே அவரை வரவழைத்துப் பேசிய ஜந்தியாலா, தனது திரைப்படமான ‘சந்தபாபாயில்’ பிரம்மானந்தத்தை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் பிரம்மானந்தத்தின் நகைச்சுவை நடிப்புக்கு பரவலாகப் பாராட்டு கிடைத்தது. அப்படித்தான் தொடங்கின பிரம்மானந்தத்தின் இன்றைய இலக்குக்காக வெற்றிப் படிகள்.\nதற்போது பிரம்மானந்தத்திடம், Audi R8, Audi Q7, and Mercedes-Benz (Black) உள்ளிட்ட கார்கள் உள்ளன. சினிமா, அரசியல், விளையாட்டு எனப் பல்துறை பிரபலங்களின் பங்களாக்கள் அமைந்திருக்கும் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது. தெலுங்குப் படங்கள் மட்டுமல்லாது தமிழிலும் தனக்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட பிறகே பிரம்மானந்தம் தனது ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என நிர்ணயித்தாராம். திறமை இருப்பவர்களை எத்தனை விலை கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ள திரையுலகம் தயங்காது என்பதற்கு மற்றுமொரு சாட்சி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்.\nடோலிவுட் காமெடி சூப்பர் ஸ்டாரின் பிரம்மானந்தத்தின் அடுத்த மைல் கல்\n«Next Post 7 கோடி கொடுத்து அறம் செய்து பழகு படத்தை வாங்கிய ஹீரோ…\nவிடியோ கான்பரன்சிங் மூலம் ஜூன் 21-இல் சசிகலாவிடம் குற்றச்சாட்டுப் பதிவு Previous Post»\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/medical/father-met-his-daughter-before-shes-born-with-vr-technology", "date_download": "2018-04-26T21:20:44Z", "digest": "sha1:5RF3LVMFQITC53PSBABBJLX3RGE7QUXI", "length": 12856, "nlines": 135, "source_domain": "www.tamilgod.org", "title": " குழந்தை பிறக்கும் முன்னரே அப்பாவை 'சந்திக்க' வைத்த‌ விர்சுவல் ரியாலிட்டி | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Medical >> குழந்தை பிறக்கும் முன்னரே அப்பாவை 'சந்திக்க' வைத்த‌ விர்சுவல் ரியாலிட்டி\nகுழந்தை பிறக்கும் முன்னரே அப்பாவை 'சந்திக்க' வைத்த‌ விர்சுவல் ரியாலிட்டி\nபலரும் அறிந்த‌ விஷயம் : வி.ஆர் என்பது விர்சுவல் ரியாலிட்டியின் சுருக்கமே., விர்சுவல் ரியாலிட்டி மூலமாக இல்லாத ஒன்றையும் நிஜம்போல‌ காண்பிக்க முடியும். நாம் கண்டிராத‌ முடியாததையும் காண்பிக்க முடியும்.\nவி.ஆர் நுட்பத்தின் ஆற்றல்மிக்க பயன்பாடுகள் நாம் அறிந்ததே, என்றாலும் சமுலி கென்டெல் (Samuli Cantell) பலரையும் கேள்வி எழுப்பும் விதமாக‌, பிறக்க போகின்ற‌ குழந்தையின் 3டி உருவம் காண்பிக்க‌ 4D அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் செய்து வி.ஆர் கருவி பயன்படுத்தி பார்க்க முடியும் எனும் அசாதாரண விஷயத்தினை தனது கர்ப்பிணி தோழிக்கு எடுத்துரைத்து இணங்க‌ வைத்து சாதித்துள்ளார்..\nசமுலி கென்டெல் அளித்த‌ ஆச்சரியம் \nபிறக்கும் குழந்தையை கருவில் இருக்கும் போதே பார்ப்பது என்பது இயலாது. என்றாலும் ஆர்வமானது நம் குழந்தை என்ன‌ செய்கின்றது, எப்படி இருக்கும் என்கின்ற‌ ஆர்வம் பெற்றோர்க��ிடம் (ஈன்றேடுக்க‌ போகின்றவர்கள்) எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆக‌ அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் அது வாழ்நாள் பாக்கியமே.\nஇது அன்று, இன்றோ விஷயம் வேறு. வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் பிறக்கப் போகும் குழந்தையினை காண‌ வேண்டும் என‌ கருதும் பெற்றோர்கள் 4D அல்ட்ராசவுண்ட் ஸ்னிகேங் மூலம் ஸ்கேன் செய்து, விர்சுவல் ரியாலிட்டி மூலம் கண்டுகொள்ளலாம். இது ஒரு யோசனையாக‌ (ஐடியாவாக) பிறந்து, அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர்.\nகாலவழக்கில், 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை காணும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே (வீடியோ) குழந்தையை காண முடியும்.\nஇப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததென்பது உலகிலேயே இதுதான் முதல் முறை. 3D உருவில் சித்தரிக்கப்பட்டு கருவில் வளரும் குழந்தையை வி.ஆர் கண்ணாடி மூலம் ஈன்றெடுக்கும் பெண்மணி கண்டார். மாடலிங் செய்த உரு என்றாலும், பிறக்க போகின்ற‌ குழந்தையை முன்னரே பார்ப்பது என்பது ஓர் அரிய மற்றும் இன்புறும் நிகழ்வு தானே.\nஎதிர்காலத்தில் கருத்தரித்த முதல் நாளிலிருந்து கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் குழந்தையுடன் வாழும் நிகழ்வுகளும் நடக்கலாம் . டெக்னலஜி பாஸ். டெக்னாலஜி \nமூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்\nரோபோ செய்த செயற்கை பல் பொருத்து அறுவை சிகிச்சை ; உலகின் முதல் டென்டல் இன்ஃபிளேன்ட்\n., இனி இல்லை உயிர்வலி : பற்சிதைவைவுக்கான‌ தடுப்பு மருந்து உருவாக்கம்\nஇந்த 'பேனா' 10 வினாடிகளில் புற்றுநோயை கண்டுபிடித்துவிடும்\nவயிற்றுப்புண்களை சரிசெய்யும் சிறு ரோபோக்கள்\nகூகிள் டீப்மைண்ட் : கண் நோய்களை ஆரம்பத்தில் கண்டறிய‌ இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தும்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthpolitics.in/election-campaign-rules/", "date_download": "2018-04-26T20:42:32Z", "digest": "sha1:OPVCQ2AMZ7UPL2MJVA2CF6KDLZMHLMLZ", "length": 4085, "nlines": 36, "source_domain": "youthpolitics.in", "title": "தேர்தல் பிரச்சார விதிமுறைகள் | இளைஞர் கூட்டமைப்பு - YouthPolitics.in", "raw_content": "\nஇளைஞர் கூட்டமைப்பின் சார்பில் பிரச்சார விதிமுறைகள்:-\n1. துண்டு பிரசுரம்: இளைஞர் கூட்டமைப்பு பற்றிய கொள்கைகள் / வாக்குறுதிகள் மற்றும் வேட்பாளர் அறிமுகம், மக்களுக்கு செய்த நலப்பணிகள், தொகுதி சார்ந்த வாக்குறுதிகள் போன்றவை அடங்கிய துண்டு பிரசுரத்தை மக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்யலாம்.\n2. சமூக வலை தளங்கள் மூலம் கொள்கைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தல்.\n3. காணொளிகள் (video) மற்றும் உரையாடல் தொகுப்புகளை (audio) உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரம் செய்தல்.\n4. இளைஞர்கள் மற்றும் சமூக நலம் சார்ந்த இயக்கங்கள் சார்பில் கூட்டங்கள் நடத்தலாம்.\n5. தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தலாம்.\n6. (பொது இடங்களில்) சுவரொட்டி மற்றும் ப்ளெக்ஸ் போன்றவைகளை கொண்டு பிரச்சாரம் மற்றும் விளம்பரம் செய்வது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.\n7. கொள்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி செல்லலாம்.\nகுறிப்பு : பிரச்சாரங்கள் மக்களை தொந்தரவு செய்யும் விதத்தில் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யும் பொழுது தகுந்த அனுமதி பெறுதல் அவசியம். மக்களை அவதிக்குள்ளாக்காமல் பிரச்சாரங்களை மேற்க்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.\nஇளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் காண,\nஇளைஞர் கூட்டமைப்பில் இணைந்து தன்னார்வளராக செயல் பட,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2010/10/", "date_download": "2018-04-26T20:47:10Z", "digest": "sha1:JVLRQQIZA7BBQGJTMZOD6WQZ6DYDWOYQ", "length": 8984, "nlines": 145, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: October 2010", "raw_content": "\nஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம்.\nஇப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டின் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.\nஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அவன் கவர்ச்சி கொண்டவனாக இருப்பான். அவனிடம் பெண்கள் அன்பு வைத்து இருப்பார்கள் பாபகாரியகள் அறியாது காமகாரியங்கள் செய்வான். இவர்களுக்கு மனைவியின் மூலம் வருமானம் இருக்கும்.\nஏழாவது வீட்டின் கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் சொத்துக்கள் வரும். மனைவியின் மூலம் சம்பாத்தியம் இருக்கும். மனைவியின் மூலமும் உறவினர்கள் மூலமும் உதவி இருக்கும்.\nஏழாம் வீட்டு கிரகம் மூன்றாம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷம் மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமமோ பற்று இருக்காது.\nஏழாம் வீட்டு கிரகம் நான்காம் வீட்டில் இருந்தால் அமர்ந்திருந்தால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவான். குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும் யோக்கியத்தை அம்சங்களையும் அவனுக்கு வரும் மனைவி பெற்று இருப்பாள்.\nஏழாம் வீட்டு கிரகம் ஐந்தாம் வீட்டில் இருந்தால் அவருக்கு களத்திர தோஷம் பெற்றவனா இருப்பான் சினிமா போன்றவற்றில் ஈடுபாடு இருப்பான். காதல் மணம் முடிப்பான் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.\nஏழாம் வீட்டு கிரகம் ஆறாம் வீட்டில் இருந்தால் மனைவி வியாதிகள் கொண்டவளாக இருப்பாள். கணவனக்காக எதிராக கலகங்கள் விரோதங்கள் செய்வாள் மனைவியினால் ஆதரவு இருக்காது.\nஏழாம் வீட்டு கிரகம் ஏழாவது வீட்டில் இருந்தால் ஜhதகன் மனைவியின்\nவீட்டில் அடிமையாக இருப்பான் மனைவியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.\nஏழாம் வீட்டு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் அவனக்கு வரும் மனைவியினால் அவன் கஷ்டங்களை வறுமைகளை அனுபவிப்பான். குடும்பத்தை ஓழுங்காக நடத்தும் பொறுப்பு அற்றவளாகவும் வீனான ஆசை கொண்டவளாகவும் வருமான குறைவுடனும் இருப்பாள்.\nஏழாம் வீட்டு கிரகம் ஓன்பதாம் வீட்டில் இருந்தால் பெரியவர்களின் அனுக்கிரக்தாலும் பூர்வ புண்ணியத்தாலும் சிறு வயதில் திருமணம் நடைபெறும். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.\nஏழாம் வீட்டு கிரகம் பத்தாவது வீட்டில் இருந்தால் வரும் மனைவியால் சம்பாத்தியம் இருக்கும். சொத்துக்களும் நகைகளும் சேரும்.\nஏழாம் வீட்டு கிரகம் பதினேராவது வீட்டில் இருந்தால் நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும் மனைவி வருவாள். மனைவியினால் அந்தஸ்துடன் மனைவி வருவாள். மனைவியினால் கணவனின் அந்தஸ்து உயரும்.\nஏழாம் வீட்டு கிரகம் பன்னிரேண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியினால் அதிகமான தன சேதங்கள் ஏற்படும். மனைவி இன்ப வாழ்க்கை வாழ ஆசைபடுவாழ். கடன்கள் வாங்கியும் சொத்துக்கள் விற்றும் குடும்பத்தை நடத்த வேண்டி இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=d3a48abd58380f5be11e4b51caedf775", "date_download": "2018-04-26T21:20:52Z", "digest": "sha1:6MPPVXFQUEX4AOR6NACPGEQO4W3RL4NB", "length": 46027, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவி��்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத���துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilvamcuba.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-04-26T21:18:51Z", "digest": "sha1:STADSXYLA4Q3GNHNGXOKBV5P6HSUPF47", "length": 19202, "nlines": 55, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: சிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை", "raw_content": "\nசிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை\nதிருச்சி மாவட்டப் பத்திரிகைகளால், அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டவர். இவர் யார் என்று விசாரித்த போது யானைப் பாகன் என்றார்கள். நாம் நேரில் சென்று சிவசிறீதரன் அவர்களிடம் பேசினோம். பின்புதான் தெரிந்தது, அவர் யானைக்குப் பாகன் மட்டுமல்ல; அந்த யானையின் நண்பர் ஆண்டாள் என்ற பெயருடைய அந்த யானையுடன் 27 ஆண்டுகள் நண்பராக இருந்துள்ளார். இப்போது என்ன பிரச்சினை என்கிறீர்களா ஆண்டாள் என்ற பெயருடைய அந்த யானையுடன் 27 ஆண்டுகள் நண்பராக இருந்துள்ளார். இப்போது என்ன பிரச்சினை என்கிறீர்களா அது குறித்துதான் பேசப் போகிறோம்.\nஇதோ அடுத்த பக்கத்தில், அவரை நீங்கள் பார்க்கிறீர்கள். பெரிய தாடியுடன் 56 வயது நிறைந்தவராக, நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி தருகிறார். அவர் ஓர் ஆன்மீகவாதி என்று நமக்குத் தெரிகிறது. இருக்கட்டும் உங்களுக்கும், எங்களுக்கும் தெரிந்தால் போதுமா உங்களுக்கும், எங்களுக்கும் தெரிந்தால் போதுமா அய்யங்கார் அண்ணன்களுக்குத் தெரிய வேண்டாமா அய்யங்கார் அண்ணன்களுக்குத் தெரிய வேண்டாமா அவர்கள் இவரை ஆன்மீகவாதியாக ஏற்கவில்லை.காரணம் என்ன அவர்கள் இவரை ஆன்மீகவாதியாக ஏற்கவில்லை.காரணம் என்ன அவர் திருநீறு பட்டைப் போட்டதை நாங்கள் ஏற்கமாட்டோம், நாமம் போட வேண்டும். அதுவும் தென்கலை நாமம் போட வேண்டும், அப்போதுதான் அவரை ஏற்போம் என அய்யங்கார் அண்ணன்கள் மனு மேல் மனுவை 26 ஆண்டுகளாக, கோயில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். இது ஒரு பிரச்சினையா அவர் திருநீறு பட்டைப் போட்டதை நாங்கள் ஏற்கமாட்டோம், நாமம் போட வேண்டும். அதுவும் தென்கலை நாமம் போட வேண்டும், அப்போதுதான் அவரை ஏற்போம் என அய்யங்கார் அண்ணன்கள் மனு மேல் மனுவை 26 ஆண்டுகளாக, கோயில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். இது ஒரு பிரச்சினையா நீங்களோ தமிழர் நீங்கள் எப்படி இருந்தால் அவர்களுக்கென்ன என நாம் சிவசிறீதரனிடம் கேட்டோம். என்ன அப்படிக் கேட்கிறீர்கள் என நாம் சிவசிறீதரனிடம் கேட்டோம். என்ன அப்படிக் கேட்கிறீர்கள் தினமும் காலை 6 மணிக்கு யானையுடன் கோயிலுக்குச் செல்வேன். கருவறை முன்பு நான், யானை, நிறைய அய்யங்கார்கள் நிற்போம். யானை உட்பட எல்லோருமே நாமம் போட்டிருப்பார்கள். நான் மட்டும் பட்டைப் போட்டிருப்பேன்.\nஅதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல், இதை ஒரு பிரச்சினையாகப் பேசி வந்தார்கள். எனினும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. என் அப்பா சிவராமன் சிறீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் யானைப் பாகனாக இருந்தவர். மாதம் 6 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தவர், 35 ஆண்டுகள் பணி புரிந்தார். நான் பிறந்தது திருவானைக்காவல் யானைக் கொட்டகையில். அதனால் யானைகள் குறித்து நான் நன்கு அறிவேன். அதுமட்டுமின்றி யானையும், நானும் எப்போதும் சுத்தமாக இருப்போம். நேர்மையாய் இருப்பதிலும், நேர விசயத்திலும் நான் கவனமாய் இருப்பேன். எனினும் அய்யங்கார்களுக்கு இதுவெல்லாம் பெரிய விசயமல்ல. ஒழுக்கம் கெட்ட செயல்கள் எவ்வளவும் செய்யுங்கள், போதையில் தள்ளாடுங்கள், மாமிசத்தைத் தோளில் தூக்கி வாருங்கள், அவர்களுக்குக் கவலையில்லை. நாமம் இருக்கிறதா அதுபோதும். ஆத்தில் நாராயண அய்யராக இருப்பவர், ஆலயத்தில் நாராயண அய்யங்காராக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் கொள்கை, என்கிறார் சிவசிறீதரன். நாமம் போடும் விசயத்தில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் பார்த்தீர்களா அதுபோதும். ஆத்தில் நாராயண அய்யராக இருப்பவர், ஆலயத்தில் நாராயண அய்யங்காராக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் கொள்கை, என்கிறார் சிவசிறீதரன். நாமம் போடும் விசயத்தில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் பார்த்தீர்களா இப்படித்தான் இவர்களுக்குள் பிரச்சினை தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணுசீனிவாசன் நியமிக்கப்படுகிறார். அவர் சிறீரங்கம் அரங்கநாதருக்கு வழங்கப்படும் மரியாதையைவிட, தனக்கு அதிகம் வேண்டும் என எதிர்பார்க்கிறார். இச்சூழலில் யானைப் பாகன் குனிவதில்லை, பணிவதில்லை என்பது அறங்காவலரின் குற்றச்சாட்டு. இதுவாவது பரவாயில்லை, யானை என்னை மதிக்கவில்லை, ஆசீர்வதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் வேறு. வேணு சீனிவாசன், திருநெல்வேலியில் உள்ள கோயில்களுக்கு நான்கு யானைகள் சொந்தமாக வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த யானைகளும், யானைப் பாகன்களும் நிறைய மரியாதையுடன் இருப்பார்களாம்.\nஅப்படியிருக்கும் போது இப்படியிருந்தால் வேணு சீனிவாசன் எப்படி ஏற்பார் சிறீரங்கம் கோயிலுக்கென்று சில சம்பிரதாயங்கள் ( சிறீரங்கம் கோயிலுக்கென்று சில சம்பிரதாயங்கள் () உண்டாம். அந்தச் சம்பிரதாயங்களை வேணு சீனிவாசன் தம் வசதிக்கு ஏற்ப மாற்ற முயற்சித்துள்ளார். அதன் உச்சமாக கடவுள் வீதி உலா (வாக்கிங்) போகும் போது, யானை முன்னால் ��ெல்லுமாம். அந்த யானையின் மீதேறி அமர்ந்து செல்ல அறங்காவலர் ஆசைப்பட்டுள்ளார். இதை அய்யங்கார்களும், யானைப் பாகனும் ஏற்கவில்லை. உடனே வெளியிலிருந்து யானையை வாடகைக்குப் பிடித்து, அதில் ஏற முயற்சித்துள்ளார். அதை அவ்வூரின் மக்கள் ஏற்கவில்லையாம். இதனால் சீனிவாசனின் சினம் மேலும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், ஓர் உதவி யானைப் பாகன் தேவை என்கிற விளம்பரம் 2012இல் நிருவாகத்தால் கொடுக்கப்படுகிறது. என்னால் நன்றாகப் பராமரிக்கும் போது, ஏன் உதவிப் பாகன் என சிவசிறீதரன் கேட்டுள்ளார்.\nகோயில்களுக்குத் தேவைப்பட்டால், உதவிப் பாகனை நியமித்துக் கொள்ளலாம் என்கிற அரசாங்க அறிவிப்பை நிருவாகம் காட்டுகிறது. தேவைப்பட்டால்தானே இங்கு, இப்போது தேவையில்லையே என்பது இவரின் பதில். மேலும் தமிழ்நாட்டில் பல கோயில்களில் உதவியாளர்கள் இல்லை. அருகிலுள்ள திருவானைக்காவலில்கூட இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இவரின் விளக்கம் அவர்களுக்குக் கோபத்தை அதிகரித்துள்ளது. ஒன்று, பணிந்து குனிந்து செல்ல வேண்டும். இல்லையேல் விலகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் வேலையிலிருந்து தாம் விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார். அதற்கு அங்கிருந்து எந்தப் பதிலும் இல்லை. நான் 27 ஆண்டுகளாக யானையுடன் வசித்து வருகிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறந்த யானைப் பாகன் என்று பெயர் பெற்றவன். யானையை என் பிள்ளைப் போல பாவித்தேன். யானைக்கு உடல் நலம் இல்லாமல் இருக்கிறது. அந்தப் பெண் யானை, 3,500 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் 4,855 கிலோ இருக்கிறது.\nஅதனால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் யானைக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அகத்திக் கீரை, ஆப்பிள், வாழைப்பழம், இனிப்புகள் அறவே கொடுக்கக் கூடாது. தினமும் ஒரு கிலோ கொள்ளு கொடுத்து, நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதுண்டு. ஆனால், வேணு சீனிவாசன் யானையின் உடல்நிலை அறிந்தும், ஒருமுறை அகத்திக் கீரையை அள்ளி வந்து கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன். நான் என் வேலையில் சரியாக இருக்க நினைப்பேன். மூன்று வேளை உணவு சாப்பிடுவேன். இடையில் பிரசாதம் கொடுத்தால்கூட சாப்பிட மாட்டேன். சமஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். யானையைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பொருள்() அறிவேன். நான் நாமம் போடவில்லை என்பது மட்டும்தான் அய்யங்கார்களின் குற்றச்சாட்டு. என் வேலையை அவர்கள் குற்றம் சொன்னதில்லை. ஆனால் நாமம் போடாவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு அதீத மதிப்புத் தர வேண்டும் என்பது வேணு சீனிவாசனின் எதிர்பார்ப்பு என்கிறார் சிவசிறீதரன்.\nவேணு சீனிவாசனுக்கு நாமம் குறித்து ஏன் கவலையில்லை என விசாரித்த போது, அவர் வடகலையாம். சிறீரங்க ஆசாமிகளோ தென்கலை. இவர்கள் தங்களுக்குள் கலைகள் பிரித்து, கொலைகள் செய்ததுதான் அதிகம் என வரலாறு சொல்கிறது. ஆக அய்யங்கார்களுக்கு நாமம் போட வேண்டும், அறங்காவலருக்குக் காவடி தூக்க வேண்டும் என்ற நிலையில் யானைப் பாகன் இருந்துள்ளார். நான் யானைப் பாகனாய் சரியாய்த்தானே இருக்கிறேன், அது போதாதா என்பது சிவசிறீதரனின் அடிப்படைக் கேள்வி. அதெல்லாம் எங்களுக்குப் போதாது. நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி என்பது இவாள்களின் முழக்கம். ஆகப் பிரச்சினை முற்றவும், 2013 டிசம்பரில் உதவிப் பாகனை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள்.\nஅந்த நேரம் யானைக்கு மறுமலர்ச்சி () கொடுக்க, இந்த ஆண்டாள் யானையை, பாகன் முதுமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, உங்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம். உடனே சிறீரங்கம் வரவும் என ஒரு கடிதம் போகிறது. யானைகள் முகாம் முடிந்ததும் வருகிறேன் என இவர் பதில் சொல்கிறார். எதுவும் பேச வேண்டாம், உடனே வரவும் என்பது வேணு சீனிவாசனின் உத்தரவு. வந்ததும் வேலை போனது.\nயானையைப் பிரிந்த துக்கத்தில் இப்போது சிவசிறீதரன். எல்லோரும் அவர் வீட்டிற்கு வந்து போகிறார்கள். விசாரிப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பத்திரிகை நண்பர்கள் போகிறார்கள். ஆனால் அவர் சொன்னதை இவர்கள் எழுதவில்லை. அய்யங்கார்களுக்கும், அறங்காவலருக்கும் பாதிப்பு வராமல் எழுதி முடித்தார்கள். குறைந்தபட்சம் சிவசிறீதரன் சொல்வதை அப்படியே பதிய வேண்டும் அல்லவா அதனால்தான் நாம் பதிவு செய்திருக்கிறோம்.\nசிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை\nஆசிரியர்களும் மாணவர்களும் இங்கே இதழாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moothakurichi.com/temples/sriayyanartirukkovil", "date_download": "2018-04-26T21:07:49Z", "digest": "sha1:KMIGXZOBEF6DPFONFS4PJKY4R33RVO76", "length": 3012, "nlines": 51, "source_domain": "www.moothakurichi.com", "title": "ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nposted Apr 26, 2013, 2:03 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்\nசிறப்பு பூஜையுடன் ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.\nநேற்று இரவு சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய பூசைகள் நடைபெற்றன.\nஇதில் முன்னின்று விழாவை சிறப்பித்த அணைத்து கிராம மக்களுக்கு இணைய குழுவின் மனமார்ந்த நன்றி \nவிரைவில் கிராம மக்கள் நிதியுதவி (அ )நன்கொடை , வரவு/செலவு தகவல்கள், புகைபடங்கள் ஆகியவை இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2015/11/20/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2018-04-26T21:11:58Z", "digest": "sha1:HDZHT5S3IUET3DEUKHDSW3ZWLH73RDWM", "length": 18644, "nlines": 163, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "மழைச் சேதத்துக்கு உரிய நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nமழைச் சேதத்துக்கு உரிய நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை\nவிழுப்புரம் மாவட்டத்தில், மழைச் சேதத்தை சரியாக மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇக்கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் விளக்க உரையாற்றினார். மாவட்டத் துணை செயலாளர்கள் எம்.ஏ.கோவிந்தராஜ், ஆ.செளரிராஜன், பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.எஸ்.அப்பாவு, கே.இராமசாமி, இன்பஒளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமழை பாதிப்பில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பருவமழையால் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நெல், வாழை, மணிலா, பருத்தி, உளுந்து, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட விளைபொருள்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.\nஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மழைவெள்ள சேதத்தை சரியாக மதிப்பிடு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.\nபழுதடைந்த சாலைகளை செப்பனிடவும், உடைப்புகள் ஏற்படும் நிலையிலுள்ள ஏரிக்கரைகளை பலப்படுத்தவும், கல்வராயன் மலையில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், மாவட்டத்தில் மரக்காணத்தில் துவங்கி கோட்டக்குப்பம் வரையுள்ள கடற்கரைகளில், கடலரிப்பைத் தடுக்க கற்குவியலைக் கொண்டு, தடுப்புகளை ஏற்படுத்த அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n← விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவு\nகடும் மழை காரணமாக கோட்டகுப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவா���ல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2017/04/blog-post_31.html", "date_download": "2018-04-26T21:12:22Z", "digest": "sha1:RKM3KI3HIATLN4FWVJ3GQFHKFIO67YRD", "length": 8200, "nlines": 153, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: குழந்தையின் கொஞ்சல் - சுலோவாக்கியா பயணம் 10", "raw_content": "\nகுழந்தையின் கொஞ்சல் - சுலோவாக்கியா பயணம் 10\nகுழந்தையின் கொஞ்சல் என்பது பெரும்பாலும் தாயுடன் இணைந்த வகையில் காட்டப்படும். தந்தையும் குழந்தையும் உள்ள சிற்பங்கள் குறைவே. இது ப்ராட்டிஸ்லாவா பழைய சிட்டிஹால் அருங்காட்சியகத்தில் பார்த்த சிற்பம்.\nதந்தை குழந்தை..இருவர் முகத்திலும் அன்பு அழகாகத் தெரியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளது. 16ம் நூ. சிற்பம் இது.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nடனூப் நதி - ஹங்கேரியில் மீண்டும்\nChain Bridge, Budapest - ஹங்கேரியில் மீண்டும்\nபுடாபெஷ்ட் டுக் டுக் - ஹங்கேரியில் மீண்டும்\nஹங்கேரியின் Zero KM - ஹங்கேரியில் மீண்டும்\n13ம் நூற்றாண்டு ஆவணங்கள்- ஹங்கேரியில் மீண்டும்\nரோமன் பேரரசின் தாக்கம் - ஹங்கேரியில் மீண்டும்\nரோமன் பேரரசின் தாக்கம்- ஹங்கேரியில் மீண்டும்\nஸ்டாலினின் இரும்பு சிலை - ஹங்கேரியில் மீண்டும்\nகம்யூனிச சித்தாந்தம் பரவிய வேளையில் -- ஹங்கேரியில்...\nஸ்டாலினுடன் - ஹங்கேரியில் மீண்டும்\nசுலோவாக்கியா - சுலோவாக்கியா பயணம் 12\nப்ராட்டிஸ்லாவா பேருந்து நிலையம் - சுலோவாக்கியா பய...\nகுழந்தையின் கொஞ்சல் - சுலோவாக்கியா பயணம் 10\nCumil - சுலோவாக்கியா பயணம் 9\nwitches (சூனியக்காரிகள்) - - சுலோவாக்கியா பயணம் 8...\nசாலையோர மனிதர்கள் - - சுலோவாக்கியா பயணம் 7\nசுலோவாக்கிய உணவு - சுலோவாக்கியா பயணம் 6\nபிராட்டிஸ்லாவா பேருந்து பயணம் - சுலோவாக்கியா பயண...\nப்ராட்டிஸ்லாவா - - சுலோவாக்கியா பயணம் 4\nப்ராட்டிஸ்லாவா நகர அருங்காட்சியகம்.. - சுலோவாக்கிய...\nசுலோவாக்கியா எல்லையில் - சுலோவாக்கியா பயணம் 2\nப்ராட்டிஸ்லாவா...சில காட்சிகள்.. - சுலோவாக்கியா பய...\nபயணத்தில் பெண்கள் - ஹங்கேரி பயணம் -12\nபிராட்டிஸ்லாவா நோக்கி - - ஹங்கேரி பயணம் -13\nசாலையோர மக்கள் - - ஹங்கேரி பயணம் -11\nகுப்பை அள்ளும் தொழிலாளிகள் - ஹங்கேரி பயணம் -10\nபூடா, பெஷ்ட் - ஹங்கேரி பயணம் -9\nகலைஞனின் கை வண்ணத்தில் - ஹங்கேரி பயணம் -8\nஹங்கேரி பார்லிமண்ட் - ஹங்கேரி பயணம் -6\nபூடாபெஸ்ட் சாலை காட்சிகள் - ஹங்கேரி பயணம் -5\nபூடா பெஸ்ட் செல்ல.. - ஹங்கேரி பயணம் -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130007", "date_download": "2018-04-26T21:14:33Z", "digest": "sha1:P4GENZ3JOIG7DSIOXFOO4VGYSTYNB6OJ", "length": 9234, "nlines": 113, "source_domain": "www.dinakaran.com", "title": "டிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை வாய்ப்பு | Diploma qualifications opportunity to work in a coal mine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nடிப்ளமோ படித்தவர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை வாய்ப்பு\nமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 'வெஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ்' நிறுவனத்தில் 465 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n438 இடங்கள் (பொது - 219, ஒபிசி - 119, எஸ்சி - 66, எஸ்டி - 34).\nரூ.19,035 மற்றும் இதர படிகள்.\nMining Sirdar தொழில் பிரிவில் சான்றிதழ் பயிற்சி அல்லது Mining - Mine Surveying பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ் படிப்பு, கேஸ் சான்றிதழ் படிப்பு. இந்த படிப்புகள் டிஜிஎம்எஸ் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n27 இடங்கள். (எஸ்சி - 4, எஸ்டி - 2, ஒபிசி - 7, பொது - 14).\nரூ.20,552 மற்றும் இதர சலுகைகள்.\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வேயர் பாடத்தில் சான்றிதழ் படிப்பு அல்லது Mining - Mine Surveying பாடத்தில் டிப்ளமோ. இந்த படிப்புகள் டிஜிஎம்எஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n1.12.2014 தேதிப்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் சலுகை தரப்படும்.\nரூ.100. 'Western Coal fields Limited' என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிடி எடுக்கவும்.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.westerncoal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 5.2.2015.\nwork coal mine நிலக்கரி சுரங்கத்தில் வேலை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே ��ள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=745805", "date_download": "2018-04-26T21:26:01Z", "digest": "sha1:A5SAEY2VRMDFROXFXDD55NP3ZZ225V4P", "length": 20721, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "கேதார்நாத் சென்ற பெற்றோர் திரும்பாததால் வேதனையில் தற்கொலை செய்த ம.பி., பெண்| Dinamalar", "raw_content": "\nகேதார்நாத் சென்ற பெற்றோர் திரும்பாததால் வேதனையில் தற்கொலை செய்த ம.பி., பெண்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\n'இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்' 144\nகுவாலியர்: கேதார்நாத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற, தன் பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண், தற்கொலை செய்து கொண்டார்.\nமத்திய பிரதேச மாநிலம், குவாலியரை சேர்ந்தவர், மம்தா திரிபாதி, 35. இவரின் தந்தை நாதுராம் பிரசார், தாயார் கமலா தேவி, உறவினர் சதீஷ் ஆகியோர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, புண்ணியதலமான கேதார்நாத்துக்கு, இம்மாதம், 5ம் தேதி, ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடந்த, 15ம் தேதி, மம்தாவின் பெற்றோர், அவருடன், கடைசியாக போனில் பேசினர். அப்போது, ஆன்மிக சுற்றுலா, மனதுக்கு நிம்மதியை தருவதாகவும், ஒரு சில நாட்களில், ஊர் திரும்பவுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கடந்த, 16ம் தேதி, உத்தரகண்ட்டில், வரலாறு காணாத பேய் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், கேதார்நாத் பகுதி, கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு சென்றிருந்த பக்தர்கள் பலர், வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த மம்தா, கலக்கம் அடைந்தார். தன் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக, தன் கணவரை அனுப்பி வைத்தார். அவரால், கேதார்நாத்துக்கு செல்ல முடியவில்லை. வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, 15 நாட்களாகியும், தன் பெற்றோரை பற்றிய தகவல் கிடைக்காததால், மம்தா, பீதியடைந்தார். நேற்று முன்தினம், தன் குழந்தைகளுக்கு, உணவு சமைத்து, பரிமாறி விட்டு, தன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டார். வெகு நேரமாகியும், அவர் வெளியில் வராததால், அருகில் இருந்தவர்கள், கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, மம்தா, படுக்கை அறையில், பிணமாக கிடந்தார். தன் பெற்றோரை பறிகொடுத்த சோகத்தில், அவர், தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில், ஏராளமானோர் இறந்துள்ளனர். பலகுழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோரை பற்றிய தகவல் கிடைக்காததால், அவர்கள், ராணுவத்தினர் அமைத்துள்ள, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த, உ.பி., மாநிலம், பிருந்தாவனத்தில் உள்ள, பரம் சக்தி பீடத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான, சாத்வி ரிதாம்பரா, உத்தரகண்ட் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: வெள்ளப் பெருக்கில், பல குழந்தைகள், தங்களின் பெற்றோரை இழந்து தவிக்கும் தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். அந்த குழந்தைகளை தத்தெடுத்து, எங்கள் பீடத்தில் வளர்க்க தயாராக உள்ளோம். இதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடித்தில், ரிதாம்பரா எழுதியுள்ளார்.\nமதங்களை கடந்த மனித நேயம்:\nஉத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், ராணுவத்தினருடன், பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். உத்தரகண்டில், ஸ்ரீநகர் என்ற மலைப் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கும் பணியில், கிறிஸ்தவ தன்னார்வ அமைப்புகள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும், தற்காலிக நிவாரண முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமூணாறில் ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் ஏப்ரல் 26,2018\nபுனேவிற்கு சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் பலி ஏப்ரல் 26,2018\nசிறையில் நிர்மலா தேவியிடம் ஆறு மணி நேரம் விசாரணை ... ஏப்ரல் 26,2018\nகறுப்பு பணம்: தகவல் தந்தால் ரூ.5 கோடி ஏப்ரல் 26,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்���ிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_247.html", "date_download": "2018-04-26T20:52:22Z", "digest": "sha1:QN4RH5VFX75ZVQVXIBMJYWYAROJYSAPK", "length": 5873, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்க தீர்மானம்… - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்க தீர்மானம்…\nபுதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்க தீர்மானம்…\nபுதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜெயமன்ன தெரிவித்துள்ளார்.\n1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டமே தற்போது நடைமுறையில் உள்ளது எனவும் இதிலுள்ள சில குறைபாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான குறைப்பாடுகளை நீக்கி புதிய சட்ட வரைவு எதிர்வரும் இரண்டு மாதங்களுள் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில�� தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-26T20:53:28Z", "digest": "sha1:IWACZCAOIMJUUSFFALPAO7BNTBOAOO6O", "length": 18605, "nlines": 289, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் நிகழ்வு - சென்னை | சீமான் நினைவுரை » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் நிகழ்வு – சென்னை | சீமான் நினைவுரை\nநாள்: ஆகத்து 01, 2017 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள், நினைவேந்தல்கருத்துக்கள்\n“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, இன்று (31.07.2017) சென்னையில் நடைபெற்றது.\nசென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை 3 மணியளவில் தொடங்��ி இரவு 11 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு தலைமையேற்றார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nஉணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தார். இயக்குநர் கவுதமன் வரவேற்புரை வழங்கி, நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.\n“பாவலர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர்களும், “கலைஞர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களும், “சான்றோர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர்களும், “தலைவர்கள் நோக்கில் ஓவியர் வீர.சந்தானம்” என்ற தலைப்பில் ம.தி.மு.க தலைவர் வை.கோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், த.வா.க தலைவர் வேல்முருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கத் தலைவர்களும் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.\nஇந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றினார்.\n31-07-2017 ஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் – சீமான் உரை\nநாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும் : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nஅறிவிப்பு: கவிக்கோ அபுதுல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி(02-08-2017)\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகருத்துரை பதிவிட கருத்துரை ரத்துசெய்ய\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள்…\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி ப…\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை …\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுன…\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர்…\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nRK ந���ர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42894", "date_download": "2018-04-26T20:42:27Z", "digest": "sha1:4M7ADBES4T5QPS72YZBR4ROVFUML5HIU", "length": 6443, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "கைது செய்யப்பட்ட LTTE உறுப்பினர்கள் மீது விஷ ஊசி ஏற்றப்படவில்லை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கைது செய்யப்பட்ட LTTE உறுப்பினர்கள் மீது விஷ ஊசி ஏற்றப்படவில்லை\nகைது செய்யப்பட்ட LTTE உறுப்பினர்கள் மீது விஷ ஊசி ஏற்றப்படவில்லை\nகைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.\nஇலங்கை இராணுவ வீரர்கள் எறும்புகளுக்கு கூட தீங்கினை விளைவிக்காதவர்கள். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளது என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது என குறிப்பிட்டார்.\nஅவ்வாறான செயற்பாடுகளை இராணுவத் தரப்பு எப்போதுமே மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nPrevious articleகாஷ்மீர் நிலவரங்களை கூர்ந்து கண்காணிக்கிறோம்: ஐ.நா. சபை அறிவிப்பு\nNext articleகுளிர்பான போத்தல்களில் அடங்கியுள்ள சீனியின் அளவிற்கேற்ப மூடிகளுக்கு விசேட நிறங்கள்; இன்று முதல் அமுல்\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\nநேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்; புணானையில் சம்பவம்\nஅபாயா அணிவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை வண்மையாக கண்டிக்கின்றேன்: தென்னாபிரிக்காவிலிருந்து பிர்தௌஸ் நழீமி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natramizhan.wordpress.com/2009/10/", "date_download": "2018-04-26T21:12:15Z", "digest": "sha1:7E4RYAMHQ4PDI4IO6UK6SKGUQPYL4RDG", "length": 10275, "nlines": 202, "source_domain": "natramizhan.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2009 | நற்றமிழன்", "raw_content": "\nஎன்னுள் சமூகம் பதிந்தவற்றின் சில மீள்பதிவுகள் இங்கே\nஒக்ரோபர், 2009 க்கான தொகுப்பு\nஆனால் நீயோ இந்த‌க் க‌னவுக‌ளின்\nந‌டுவில் ஓர் க‌திர‌வ‌னாய் உதித்தாய்\nஇந்த‌ அற்ப‌க் க‌ன‌வுக‌ளை உதிர்த்தாய்\nஇப்போதும் வாழ்கின்றாய் நீ உன் எண்ண‌ம் போல\nஎன் வீட்டிற்க்கு நீ வ‌ந்தால்\nஎனக்கு ம‌ட்டும‌ல்ல‌ என் தாய்\nத‌ந்தைத் , த‌ம்பி எல்லோருக்கும்\nஇது என் வீடு என்ற‌ல்ல‌\nநீ கொடுத்த‌ ந‌ண்ப‌ர் ஓர் பட்டாள‌ம்\nஅள்ளி , அள்ளிக் கொடுத்தாலும்\nஎன்றுமே நீ என் ந‌ண்ப‌னென்ப‌தில்\nப.ல.நற்றமிழன் இச்சிறிய‌க் காணிக்கையை ஏற்றுக்கொள்.\nஉனக்குத் தோன்றினால் நீயே வைத்துக்கொள்..\nசிறு குறிப்பு எழுதச் சொன்னால்\nஉன் வரலாறு எழுத எண்ணம்\nசுயம்புவானவள் என்னளவில் நீ மட்டும் தான்…\nபிறர் விருப்பம் போல வாழுகின்றாய்\nநீயும்… அது யாராகினும் வலிகள்\nகேட்டு விட்டு சிரிக்கின்றாய் நீ\nதான் நம் நட்பும் கூட…\nஅன்று உனை எதற்க்காக நான்\nநன்றி சொல்லத் தான் என..\nஉனைப் பற்றி நீயும் கூற‌\nஎனைப் பற்றி நானும் கூற‌\nநம் நட்பைப் பற்றிக் கூறிக்கொண்டே…..\nபயணம் செய்யும் நாமும் கூட‌\nகுறும்பு செய்யும் ஒரு சேயுமாக..\nஎனதருமைத் தோழி புவ‌னாவிற்க்கு இச்சிறு கவிதையை(அப்படின்னு நினைக்கிறேன்) சமர்ப்பிக்கின்றேன் .\nம‌ன்மோக‌ன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் \nசேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்\nபா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..\nஇந்திய‌ அர‌சு அமைதி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uluvathalayan.wordpress.com/2014/11/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T20:33:25Z", "digest": "sha1:VKIUINDTBQCKZEBP5SP3LWA3JEWIMYTV", "length": 4199, "nlines": 77, "source_domain": "uluvathalayan.wordpress.com", "title": "என்ன காரணம்? – உளுவத்தலையன்", "raw_content": "\nகால்தூசு பெறாத ஒரு புள்ளிவிவரம்\nபெரிய புரட்சியை ஏற்படுத்தப்போவதாகச் சொல்லப்படும் தேசிய ஒளியிழை வலையமைப்பில் முதல்கட்டத்தின்போது மாநில வாரியாக எத்தனை சிற்றூராட்சிகள் இணைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இணைப்பில். தமிழகத்தில் குறைவாக இருக்க என்ன காரணம்\nதேசிய ஒளியிழை வலையமைப்பு (NOFN) – முதல்கட்டம் – செயல்படுத்தப்படும் பகுதிகள் | Create Infographics\n← இடிக்கும் அர்ச்சுனனுக்கும் என்ன தொடர்பு\n9:57 முப இல் நவம்பர் 23, 2014\n உங்கள் இடுகைகள் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurilnedil.blogspot.com/2009/04/", "date_download": "2018-04-26T21:19:29Z", "digest": "sha1:V2LYOTXDQUVLHSQ675FWHPT2YOR7SKX5", "length": 8866, "nlines": 158, "source_domain": "kurilnedil.blogspot.com", "title": "குறில்நெடில்: April 2009", "raw_content": "\nகற்பனையிலாவது நாம் கவலை மறப்போம்.\nகலங்கரை இல்லாத கடலலை கப்பலாய்\nசிறுமீன் போதும் சுறாக்களை பிடிக்க\nஇரவின் நிலவினை இரவல் வாங்காமல்\nஇருண்ட வறுமையை இல்லாமல் செய்ய,\nபூமி முழுதும் பயிர் செய்வோம்\nகலப்பை பிடிக்க ஆசை .\n சேர்ந்து செய்வோம் உழவு பூசை.\nஇனி நம் மண் சாட்சி .\nமொழிப் பூங்காவில் ஆயிரம் மலர்கள் பூத்தாலும்,\nஎன் அன்னை மொழி தமிழ் போல் ஆகுமா \nசில எண்ணக் குமிழ்கள் ,இனியவனின் கவிதைகள் ,தமிழ்க் கட்டுரைகள் ,\nமறவாமல் இந்த பக்கங்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள் \nஇனி ஒரு விதி செய்வோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8134:2011-12-22-19-33-15&catid=108:sri&Itemid=50", "date_download": "2018-04-26T21:15:40Z", "digest": "sha1:VMEP2XDCBQGGYVLXUCDTMJLL3ZZHD6PQ", "length": 5325, "nlines": 121, "source_domain": "tamilcircle.net", "title": "காணலேங்கோ கண்டியளோ", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் காணலேங்கோ கண்டியளோ\nமீசை வைச்ச ஜனாதிபதி ஜயா அவங்களே\nஎங்கட வீட்டச் சுத்திக் குலைச்சுக் கொண்டிருந்த\nபூனை, நாய்க்குப் பின்னாலே தான் போனதுங்கோ\nநாங்க கூட்டுக்க அடைச்சு வளத்த ஆடுமாடு\nபெத்த பிள்ளைய சண்டைக்கில்லைங்கோ ஆனா\nசந்தைக்கு அனுப்பினனானுங்கோ காணலேங்கோ கண்டியளோ\nநான் பெத்த பிள்ளை காணாம போனதால\nதேடிப்போன என்ர அயல்வீட்டுப் பிள்ளையையும்\nஇருட்டுக்க நாங்க இன்னும் கிடக்கிறம்\nஎல்லாத்தையும் தேடி வருகிறம் நாங்க\nயாரிட்ட போய் கண்டியளோயெண்டு கேட்க\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102322", "date_download": "2018-04-26T21:15:05Z", "digest": "sha1:IHJRJI7SCHEAIX5K4VHK6ZTUWQXHJQTG", "length": 13391, "nlines": 55, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Equality in Kolathur Pongal festival - Pongal gift bag for 1400 were presented to Stalin,கொளத்தூரில் சமத்துவ பொங்கல் விழா - 1400 பேருக்கு பொங்கல் பரிசு பை மு.க.ஸ்டாலின் வழங்கினார்", "raw_content": "\nகொளத்தூரில் சமத்துவ பொங்கல் விழா - 1400 பேருக்கு பொங்கல் பரிசு பை மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nபெரம்பூர் - தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் வரும் வழியெங்கும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மற்றும் மேளதாள வாத்தியங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரவள்ளூர், எஸ்ஆர்பி கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். கொளத்தூர் பகுதி செயலாளர்கள் நாகராஜன், முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சுமார் 700 பேருக்கு பொங்கல் பரிசுகள் அடங்கிய பைகளை வழங்கினார்.\nஇந்த பொங்கல் பையில் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் மற்றும் கரும்பு, பேண்ட்-ஷர்ட், புடவை ஆகியவை அடங்கியிருந்தது. பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கலைஞர் ஆட்சியின்போது, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்து, இதற்காக சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினார். அதன்மூலம் சில ஆண்டுகள் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினோம். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தை முதல் நாளான தமிழ் புத்தாண்டை, சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாளாக அறிவித்தனர்.\nதமிழர் பண்பாடாம், தமிழர் திருநாளாம் தை முதல் நாளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து, தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிப்போம். இந்நிகழ்ச்சிக்கு வரும்போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்ததால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படும். கடந்த 1965-ல் இதேபோல் தமிழ்மொழிக்கு ஆபத்து வந்தது. அப்போது இந்தி திணிக்கப்பட்டது. இதை எதிர்த்து தலைவர் கலைஞருடன் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தினால் இந்தி திணிப்பு ஒடுக்கப்பட்டது. அதேபோல் மாணவர்களின் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டுக்கான தடையும் நீங்கும். திமுக ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை தமிழக அரசு சரியாக பின்பற்றவில்லை.\nஇதனால் இன்று ஜல்லிக்கட்டுக்கான தடை நீடித்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் என்பதை உறுதியாக நம்பலாம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் எம்எல்ஏ சங்கரி நாராயணன், மாவட்ட துணை செயலாளர் தேவ.ஜவஹர் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் பெரவள்ளூர், கார்த்திகேயன் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 700 பேருக்கு கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/25/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/21776/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:00:23Z", "digest": "sha1:YRAZSTZNDCWZBGZESU6KLZSYMOLAHYKL", "length": 25123, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "எங்கும் அமைதி பிறக்கட்டும்! | தினகரன்", "raw_content": "\nHome எங்கும் அமைதி பிறக்கட்டும்\nஉலகமெங்கும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சிகரமான நாள் இது.\nஉலகின் பல்வேறு நாடுகளிலும் யுத்தம், வன்முறை, வறுமை என மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.\nதமது பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். நாளை தீர்வு கிடைக்கும் என பேரெதிர்பார��ப்போடு, ஏக்கங்களோடு காத்திருக்கும் மக்களுக்கு கடவுளிடமிருந்து கருணை கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கும் நாள்தான் இந்த நத்தார் பண்டிகை.\nஉலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதலாவது அடிமட்ட மக்களுக்கே அறிவிக்கப்பட்டது.\n“அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய இயேசு எனும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்பதே அந்தச் செய்தி.\nஅதனைக் கேட்ட மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.\nதமது எதிர்பார்ப்புகள் நிறைவேறப் போகின்றன என சாதாரண மக்களும், இருளின் அந்தகாரத்திலுள்ள உலகம் ஒளி பெறும் என்று ஞானிகளும் மக்கள் தலைவர்களும் நம்பிக்கை கொண்டனர்.\nஉலக மீட்பராம் இயேசு மாளிகையில் பிறப்பார் என எதிர்பார்த்த உயர் அதிகார வர்க்கத்தினருக்கு ஏமாற்றமாகியது. இயேசு ஏழையாகப் பிறந்தார், எளிமையாக வாழ்ந்தார், வறுமைநிலை மக்களோடு வாழ்ந்தார். ஏழைகளையும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களையும் பாவிகளையும் தேடிச் சென்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தார்.\nநோய்களைக் குணமாக்கினார். ஏழைகள் பேறுபெற்றவர்கள், கடவுள் ஏழைகளோடுதான் உள்ளார் என்ற நம்பிக்கையைப் போதித்தார்.\n“சிறியோரில் ஒருவனுக்கு நீங்கள் செய்கின்றதை கடவுளுக்கே செய்கின்றீர்கள்” என பகிர்ந்தளிக்க வழிவகுத்தார். கடவுள் அன்பானவர், அவர் பாவிகளை மன்னித்து வாழ்வளிப்பவர், பாவத்திலிருந்து மனந்திரும்பி அவரிடம் வருபவரை அவர் மன்னித்து அவரது பிள்ளையாக ஏற்றுக் கொள்கின்றார்.\n‘கண்ணுக்குக் கண் – பல்லுக்குப் பல்’ என பழிவாங்கும் எண்ணங்களைக் கைவிட்டு ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் சகோதரத்துவத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவித்தவர். “உன்னைப் போல் பிறரையும் நேசி. ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உன் இடது கன்னத்தையும் காட்டுவாயாக” என்ற அவரது போதனை மனித மனதில் குரோதம், வைராக்கியம், பகைமை, விட்டுக்கொடாமை போன்றவற்றை இல்லாதொழித்து எதிரியையும் அன்பு செய்யும் எண்ணத்தை மனங்களில் தோற்றுவித்தது.\nஅவரது போதனைகள் வெறுமனே வார்த்தைகளாக மட்டுமல்லாமல், அவரே தம் வாழ்க்கையில் அதனை வாழ்ந்தும் காட்டினார்.\nஇன்று அவரது போதனையை பின்பற்றும் மக்கள் அவ்வாறு வாழ்கின்ற���ரா கிறிஸ்தவ நாடுகள் என மார்தட்டிக்கொள்ளும் நாடுகள் இதனைப் பின்பற்றுகின்றனவா கிறிஸ்தவ நாடுகள் என மார்தட்டிக்கொள்ளும் நாடுகள் இதனைப் பின்பற்றுகின்றனவா அவ்வாறு செயற்பட்டால் அவர் எதிர்பார்த்த அன்பும்,நட்பும், அமைதியும், சமாதானமும் உலகில் நிலைத்திருக்கும்.\nகுறிப்பாக இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகின்ற நாம், வர்த்தக ரீதியாகவும், வெளி ஆயத்தங்கள் ஊடாகவும் எமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றோமே தவிர அவர் எதிர்பார்த்ததை நினைத்துக் கூடப் பார்க்கத் தவறி விடுகின்றோம்.\nஇயேசுவைத் தள்ளி வைத்துவிட்டு ஏனைய அனைத்தையும் அவரது பெயரால் தமது சொந்த நலனுக்காக சந்தோசத்திற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன.\nநத்தார் கொண்டாட முன் ஆயத்தமாக ஒரு மாத காலம் 'திருவருகைக் காலமாக' எமக்கு வழங்கப்படுகிறது. அக்காலத்தில் பிறருக்கு உதவுதல் பகிர்தல், நம்மைப் போலவே நம் அயலில் உள்ள ஏழை எளியவரும் மகிழ்ச்சியாக நத்தார் கொண்டாட வழிவகுத்தல், வார்த்தையாக அல்லாமல் செயலில் நன்மைத் தனங்களை வெளிப்படுத்தல் போன்றவற்றை செய்வதே இக்காலத்தின் அவசியமாகும்.\n எவர் எப்படியானால் என்ன, நாம் உண்டு குடித்து மகிழ்ந்தால் போதும் என்ற மனநிலை எம்மிடமிருந்தால் அதனை மாற்றிக் கொள்வோம்.\nநமது தேவைகளுக்காக மன்றாடும் நாம், நம் கண்முன்னே கஷ்டப்படும் குடும்பத்தையும் ஆசீர்வதிக்குமாறு மன்றாடுகின்றோமே தவிர, நாம் அவர்களுக்கு நம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவ முன்வருகின்றோமா\nஅத்தகைய மனநிலை நம்மில் வராவிட்டால் எமது இல்லத்திலோ உள்ளத்திலோ நிச்சயம் அவர் பிறக்கப் போவதில்லை.\n”கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்” என்பதற்கிணங்க தட்டப்படுவது எமது வீடாக இருக்கட்டும்.\nநீண்டகால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியும் சமாதானமும் நல்லிணக்கமும் தளிர்விடத் தொடங்கியுள்ள இன்றைய சூழலில், அமைதி சமாதானம் நிலைப்பதற்கு நம்மாலான பங்களிப்பை வழங்குவோம். அதற்காக உழைக்கும் தலைவர்களுக்காகப் பிரார்த்திக்கும் நத்தாராக இம்முறை அமையட்டும்.\nபிறக்கின்ற புதிய ஆண்டு நாடு இயேசு எதிர்பார்க்கும் அமைதி சமாதானம் நல்லிணக்கத்தில் பலப்படும் நாடாக பிரார்த்திப்போம்.\nசமாதானம், அமைதி நல்லிணக்கத்தின் மு��வர்களாக நாம் மாறவேண்டிய காலம் இது. ஒவ்வொருவரும் இத்தகைய சிந்தனையுடன் செயற்பட்டால் அடுத்த வருட நத்தாரை அமைதியான நல்லிணக்கம் நிறைந்த நாட்டில் நாம் கொண்டாட முடிவது உறுதி.\nஎவராவது செய்யட்டும், அது நமக்குரியதல்ல என பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்காமல் நம்மிலிருந்து ஒவ்வொருவரும் அதற்காக உழைத்தால் முயற்சி திருவினையாகும். அதற்கான ஆசீரை இரட்சகராம் இயேசு பிரான் வழங்க வேண்டுமென விசேடமாக பிரார்த்திப்போம்.\nஅனைவருக்கும் அமைதியும் சமாதானமும் இறையாசீரும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்துகள் உரித்தாகட்டும்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை தவறான கண் கொண்டு நோக்கியதன் விளைவாகவே தற்போதைய அரசியல் திரிசங்கு நிலைமை...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு மக்களிடம் விடுத்து இருக்கின்றார். அதுதான், 'உலகில் சுமார் நூறு நாடுகளில்...\nஆரோக்கியமற்ற நிலைமையில் தமிழ்த் தேசிய அரசியல்\nதமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால...\nசகவாழ்வுக் குழுவின் பயணம் நல்லிணக்கத்தின் நம்பிக்ைக\nநாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பொருட்டும் இன, மத ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் வகையிலுமான...\nபுதியதொரு தமிழ்- சிங்கள வருடத்தில் நாம் கால் பதித்திருக்கின்றோம். இந்த சித்திரைப் புத்தாண்டில் புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். கடந்த...\nதொன்மைமிகு நல்லுறவுகள் நாட்டில் துளிர்த்தெழட்டும்\nசித்திரைப் புத்தாண்டு நாளை பிறக்கின்றது. இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களுக்கும், முதலாவது சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கும்...\nபுத்தாண்டு காலத்தில் தவிர்த்து கொள்ளக் கூடிய விபரீதங்கள்\nதமிழ்_சிங்களப் புத்தாண்டு நாளைமறுதினம் பிறக்கிறது. இதனையொட்டி அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களும், அரச தனியார் பாடசாலைகளும் விடுமுறைகளை...\nபோதைப்பொருள் ஆபத்திலிருந்து மாணவரை காப���பாற்றுவது அவசியம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பெண்மணியிடமிருந்து பெரும் தொகையான ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய...\nஇன்னும் ஆற்றப்படாத யுத்தகாலத்து ரணங்கள்\nநாட்டில் முப்பது வருட காலத்துக்கும் மேலாக நீடித்த யுத்தம் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் நிறைவடையப் போகின்றது. கொடிய யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள...\nஅரசியல் திராணி இழந்த நிலையில் மஹிந்த அணி\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய நெருக்கடி, திகன வன்முறைகளால் உருவான பதற்றம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான...\nபொறுப்புணர்வுள்ள சாரதிகளே இன்றைய அவசிய தேவை\nஇலங்கையில் அண்மைக்காலமாக வீதிவிபத்துக்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இவ்வாறான ஒரு நிலை முன்னொரு போதுமே இந்நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லை. தற்போது...\nமக்களின் எதிர்பார்ப்புகள் மீது அக்கறை செலுத்த வேண்டும்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுமென பெரும் கனவுகண்ட பொது எதிரணி தரப்பின் மூக்குடைபட்டுப்...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nக��் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2012/03/30/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-04-26T21:15:33Z", "digest": "sha1:QFFC7YYYV4OVVYDAJRBXHYTKJ3EB7YJP", "length": 21926, "nlines": 175, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "உயர்ந்தது மின்சார கட்டணம் | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nதமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.\nஇந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.\nமின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்��ுபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 – 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்களுக்கு வரை கட்டணம் இல்லை. 500 யூனிட்களுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 4 எனவும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு, 120 யூனிட்கள் வரை, யூனிட்டிற்கு ரூ.2.50 எனவும், 120 யூனிட்களுக்கு மேல், யூனிட்டிற்கு ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டிற்கு 4.30 எனவும், 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோருக்கு யூனிட்டிற்கு ரூ. 10. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகுடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50 எனவும், 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணம் யூனிட்டிற்கு ரூ.5.50 எனவும்,செய்யப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டிற்கு ரூ. 4.50 எனவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 5 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மின்கட்டண உயர்வு ஒரு ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும், இந்த உயர்வால் மின்சார வாரியம் நஷ்டமின்றி இயங்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.\n← மறைந்த பாரூக் மரைக்காயருக்கு – வேண்டாம் சிலை \n1 ஏப்ரல் 2012 புதிய நிதியாண்டு தொடக்கம்…. →\nOne thought on “உயர்ந்தது மின்சார கட்டணம்”\nஇந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவ���ல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trengarasu.wordpress.com/2009/03/31/jaunty-jackalope-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-904/", "date_download": "2018-04-26T20:36:09Z", "digest": "sha1:PD5R44MX2VDAWJUUHFXCQTVQ2QZJKNVN", "length": 8834, "nlines": 72, "source_domain": "trengarasu.wordpress.com", "title": "உபுண்டு 9.04 | சகுரா", "raw_content": "\nயப்பான், இலங்கை, தமிழ், கணினி, பற்றிய பதிவுகள்\n« ஒரு ரூபா மிச்சம்\nமார்ச் 31, 2009 டெ. ரெங்கராசு ஆல்\nஜோன்டி ஜெக்போல் (Jaunty Jackalope)எனப்பெயரிடப்பட்ட உபுண்டு 9.04 பதிப்பு 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் வெளியிடப்படவு ள்ளது. குறைந்தளவு தொடக்க நேரம் கொண்டதாக இதனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது கனொனிகல் நிறுவனத்தின் பத்தாவது உபுண்டு வெளியீடாகும். தற்போது அல்பா நிலையைத் தாண்டி பீட்டா நிலையில் உள்ளது. உபுண்டு 9.04 பதிப்பிற்கான முழு நேரத் திட்டம் கீழே காட்டப்பட்டுள்ளது.\nநவம்பர் 20, 2008 – அல்பா 1 பதிப்பு\nடிசம்பர் 18, 2008 – அல்பா 2 பதிப்பு\nசனவரி 15, 2009 – அல்பா 3 பதிப்பு\nபெப்ரவரி 5, 2009 – அல்பா 4 பதிப்பு\nபெப்ரவரி 26, 2009 – அல்பா 5 பதிப்பு\nமார்ச் 12, 2009 – அல்பா 6 பதிப்பு\nமார்ச் 26, 2009 – பீட்டா பதிப்பு\nஏப்ரல் 23, 2009 – 9.04 இறுதி வெளியீடு\nஏனைய உபுண்டு வெளியீடுகளைப் போலவே இப்பதிப்பும் நேரடி இறுவட்டு(Live CD) , எழுத்துரு நிறுவலுக்கான இறுவட்டாக (Alternate Installer CD) வெளியிடப்படும். தற்போதைய பீட்டாப் பதிப்பில் சில வழுக்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. சில வழுக்களை எதிர் கொள்ள தயாரனவர்கள் இங்கிருந்து இறுவட்டின் ISO கோப்பைத் தரவிரக்கம் செய்துக் கொள்ளலாம். அல்லது ஏப்ரல் 23 வரைக் காத்திருந்து இந்தப் பக்கத்திலிருந்து 9.04 தெரிவுச் செய்து விருப்பமான வழங்கியையும் (Server) தெரிவுச் செய்து begin download என்பதை அழுத்தினால் தரவிறக்கம் தொடங்கும். உபுண்டு 8.10 வழுக்கள் குறைவாக (அல்லது இருந்தவைச் சரிசெய்யப்பட்டு) உள்ள ஒரு பதிப்பாகும். மேலும் உபுண்டு 8.10 க்கான சேவைகள் 2010 வரை தரப்படவுள்ளதால லிணக்சுக்கு புதியவர்கள் இப்பதிப்பினை தரவிரக்கம் செய்துக் கொள்ளலாம்.\nதரவிரக்கிய ISO கோப்பை இறுவட்டில் பதிப்பது எப்படி என்பதை இங்கு காணலாம். இறுவட்டை இயண்றளவு குறைவான வேகத்தில் பதித்துக் கொள்ளவும். தரவிரக்கிய ISO மற்றும் பதிப்பித்த இறுவட்டு என்பவற்றை மூல கோப்புடன் ஒத்துள்ளதா என்பதை சரிபார்க்க MD5SUM செய்துக் கொள்ளவும். பிழைகள் ஏதுமில்லாத இடத்தில் கணினியை இறுவட்டுடன் மறு-தொடக்கம் (Reboot) செய்யவும். இப்போது நிறுவமாலேயே உங்கள் கணினியில் உபுண்டு தயார். வேண்டுமானால் திரையில் உள்ள நிறுவு (Install) என்பதை அழுத்தி கணினியிலும் நிறுவியும் பயன்படுத்தலாம். புதிய பதிப்பின் திரைக் காட்சிகளை கீழே காணலாம்.\njaunty jackalope, Ubuntu இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்\nமேல் ஏப்ரல் 3, 2009 இல் 6:08 முப | மறுமொழி விண்டோசிலிருந்து உபுண்டுவுக்கு « சகுரா\n[…] உபுண்டு இறுவட்டு வேண்டுமாயின் இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இருவட்டுக்கள் வந்தடைய 6-8 கிழமைகள் ஆகும். பொறுமையில்லாவிட்டால், நேரடி அல்லது டொரண்ட் தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம் உபுண்டுவைப் பெறுவது தொடர்பான எனது மு…. […]\nமேல் நவம்பர் 20, 2009 இல் 4:01 முப | மறுமொழி செல்வம்\nபுதிய உபுண்டு ப்ழைய பதிப்பை நீக்கி விடுமா\nவிண்டோஸ்,லினக்ஸ் இரண்டையும் ஒரே கணினியில் பயன்படுத்த முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலவச மிக்சி வழ‌ங்க ஜெயலலிதா முதல் உத்தரவு (author unknown)\nஅண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு Badri\nபயன் தரக்கூடிய சில இணையத் தளங்கள்\nஇன்றக்காவது ஏதாவது சாதிக்க வேண்டும்.... 9 years ago\n@ravidreams உங்களுக்காகவும் இன்னொரு முறைப் பார்த்துவிடுங்கள் ;-) 9 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BY/ODS/MSQ", "date_download": "2018-04-26T22:21:22Z", "digest": "sha1:ARBBOI3K6WNETKTUN7R4IRPQQTNVCNBS", "length": 65756, "nlines": 1700, "source_domain": "aviobilet.com", "title": "ஒடெஸ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் மின்ஸ்க் வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BYRent a Car உள்ள BYபார்க்க உள்ள BYபோவதற்கு உள்ள BYBar & Restaurant உள்ள BYவிளையாட்டு உள்ள BY\nஒடெஸ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் மின்ஸ்க் வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் ஒடெஸ-மின்ஸ்க்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் ஒடெஸ-மின்ஸ்க்-ஒடெஸ\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) ��� மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒடெஸ (ODS) → மின்ஸ்க் (MSQ) → ஒடெஸ (ODS)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » Belarus » ஒடெஸ - மின்ஸ்க்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2013/03/", "date_download": "2018-04-26T21:06:58Z", "digest": "sha1:S357NAVP7AIJA4PRBNBO2NZR6S653HPO", "length": 22773, "nlines": 227, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: 03/2013", "raw_content": "புதன், மார்ச் 27, 2013\nஉனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி எழுதி , யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடிதத்தை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள என்றா அல்லது பாசத்துடன் என்றா அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்..,\n உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டு ஆண்டுகளா என்ன நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.\nஎனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது\nஉன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ என் மீதான உன் வேட்கை அதிகமானதா என் மீதான உன் வேட்கை அதிகமானதா பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்து இருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின் விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும்\nமீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,\nஅதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரி���ோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,\nநீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் என் பிரிவை எண்ணி உன் கண்ணில் கண்ணீர் அரும்பியதே மற‌ந்துவிட்டாயா பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா\nபின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்ற பின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,\nபின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்\nஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்ப‌துகிலோ வெள்ளி, \"புதுவண்டி\" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்\nஉன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் \"ஓட்டி\"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை \"ஓட்டி\" பழகியிருக்கிறேன் என்றாய்.., \"\nமெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் பொறாமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் .நீ என் நிலை பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி....,\n\"சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு\" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா ,இதற்கு நீ என்னை அழித்தே போட்டிருக்கலாம்.\nஉன் பிரிவை எண்ணி வாடும்\nசே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்..,\nகாலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந்த ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்கு அவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மி���ிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.\nஅவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.\nமருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு \"இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றது நினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .\nகாலையில் முதல் வேலையா எழுந்து \"ஷெட்டுல இருக்குற தன்னோட பழைய மிதிவண்டியை போய் பார்க்கனும்\" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போனான்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/27/2013 02:21:00 பிற்பகல் 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கனவு, காலேஜ், சீர், புனைவு, மிதிவண்டி, வண்டி\nதிங்கள், மார்ச் 18, 2013\nஅதை வெட்கம் விட்டு சொல்லவா\nமெல்லிய சாரல் மழையில் தோளுரசி நடந்திட ஆசை\nஉன் கைக்கோர்த்துவீடெங்கும் சுற்ற ஆசை\nஉன் கால் பிடித்து.., கை விரல் சொடுக்கெடுக்க ஆசை\nஉன் மடிமீது தலை சாய ஆசை\nகோதும் விரல் பிடித்து முத்தமிட ஆசை\nதாயாய்,, சேயாய் மாறிட ஆசை\nஉன் கைக்குட்டை திருட ஆசை\nஅதை என் இடுப்பில் எப்போதும் செருகி வைக்க ஆசை\nபின்னிரவிலும் உனக்காக காத்திருக்க ஆசை\nஎன் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை\nசின்ன சின்ன சண்டை ஆசை\nஊடலுக்குப் பின் கூடல் ஆசையோ ஆசை\nஉன் விரல் தொட்டு சூடும் மல்லிகைப்பூ ஆசை\nஉன் விழி பார்த்து வெட்கப்பட ஆசை\nமோட்டார்சைக்கிளில் உலா வர ஆசை\nநீ சுட்டு தரும் தோசையும், ஆம்லெட்டும் ருசிக்க ஆசை\nசிறு பிள்ளையாய் மாறி பருப்புசோறும், நெய்யும் ஊட்டிக் கொள்ள ஆசை\nமுழுமதி உடல் நனைக்க நிலா சோறு உண்ண ஆசை\nஉன் மடியினில் குழந்தை போல் துயில ஆசை\nவாழ்கின்ற காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை,\nசாகிறபோது நான் மட்டும் சாக ஆசை\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/18/2013 08:33:00 பிற்பகல் 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், எதிர்பார்ப்பு, காதல், நிலவு, பௌர்ணமி, மழை\nசெவ்வாய், மார்ச் 12, 2013\nஎன் சட்டைகையிலும் உன் வாசம்\nஎன் தலையணைக்குள்ளும் உன் வாசம்\nஎன் வீடெங்கும் உன் வாசம்\nஉன் வாசம் முகர்ந்�� என் இதயம்..,\nஎன் வாசல் வரை வந்து உன்னை எதிர்பார்க்கும்\nநீ இல்லாத நிஜம் என்னை\nநிதம் நிதம் என்னை தாக்கும்..,\nகதவின் பின்னே ஒளிந்திருப்பாய் என\nஆயிரம் கதை சொல்லும் உன் வாசம்\nஎங்கெங்கும் தேடி, தேடி களைக்கையில்..,\nமீண்டும் தென்றலாய் உன் வாசம்\nஅது நான் காணும் பொருட்களில் இல்லை\nபோனதின் வினைதான் அது என்பதை\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/12/2013 07:43:00 பிற்பகல் 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காதல், சட்டை, சுவாசம், தென்றல், வாசம்\nசெவ்வாய், மார்ச் 05, 2013\nநான் பேசுவேன் என நீயும்\nநீ பேசுவாய் என நானும்\nகாவல் காத்துக் கொண்டிருக்கிறதாம் இன்னும்....\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/05/2013 10:48:00 முற்பகல் 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஏக்கம், ஏமாற்றம், காதல், காவல், பொம்மை, வெட்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2012_03_01_archive.html", "date_download": "2018-04-26T20:42:41Z", "digest": "sha1:A27LI4T52ZQ7OIO7XWCSRLZFPF3CXCAS", "length": 24181, "nlines": 231, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 03/2012", "raw_content": "வெள்ளி, மார்ச் 30, 2012\nவாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,\nஇன்னும் பிற பின்னர் விரும்பினான்\nஇன்ன பிற நிறைந்த மனத்தவனை...,\nமறைத்தவனை மனம்கொண்டு மரிப்பதைக் காட்டிலும்,...\nதன்னிதயம் தகர்த்த, நெறிகெட்ட மானிடனை..,\nகளையெடுத்து கன்னி அவள் மீண்டு...,\nபொன்னான, கண்ணான கன்னியவளுக்கு நன்றென புரியும் -\nகாலம் பதில் சொல்லும் காத்திரம்மா,\nஅன்பெனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவனே வாத்தாவான்,\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/30/2012 10:03:00 முற்பகல் 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கன்னி, சவால், வாழ்க்கை\nபுதன், மார்ச் 28, 2012\nப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு\n(ஐ, எனக்கு பரிட்சை முடிஞ்சு போச்ச. நான் இனி ஜாலியா ஊர் சுத்துவேன்...,)\n(பாட்டனி கொஸ்டின் பேப்பர் செம ஈசிப்பா. நான் செண்டம் வாங்குவேனே....)\n(பிஸிக்ஸ் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணவன் கைக்கு கிடைச்சான் அவனை....,)\n(ஏப்ரல் 2 ல இருந்து பேப்பர் திருத்த போறாங்களாம்\n(நான் மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)\n(நான் ஐஐடிக்கு எண்ட்ரன்ஸ் எழுதப்போறேனே...., இஞ்சினியராகி தரமான பொருட்களை தயார் பண்ண போறேன்.)\n(நான், டீச்சர் ட்ரெயினிங் படிக்க போறேன். டீச்சராகி நல்ல குடிமக்களை உருவாக்க போறேன்....,)\n(நான் எக்கனாமிக்ஸ் படிச்சு அரசியலுக்கு போய் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டை நல்ல நிலமைக்கு கொண்டு வரப் போறேன்...,)\n(இன்னியோட இந்த ஆட்டம் பாட்டம் முடிஞ்சுது.....,இனி நாமலாம் காலேஜ் போகப்போறோம்..,பொறுப்பா நடந்துக்கனும்...,)\n(பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,)\n(பரிட்சைதான் முடிஞ்சு போச்சே. இனி ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தால் எண்ட்ரன்ஸ், கோச்சிங் கிளாஸ்ன்னு மறுபடியும் சாவடிக்குறாங்களே..., அவ்வ்வ்வ்வ்வ்வ்)\nடிஸ்கி: என் பொண்ணுக்கு 26ந்தேதி எக்ஸாம் முடிஞ்சுது அவ எக்ஸாம் முடிச்சுட்டு கூட்டி வரும்போது காய்கறிகள் வாங்கிட்டு வந்து நெட்டுல உக்காந்தா இந்த படம் கண்ணுல பட்டு, கமெண்டும் தோணுச்சு. பொருத்தமா இருக்கா\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/28/2012 09:55:00 முற்பகல் 23 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 26, 2012\nகடவுள் பக்தி என்றால் என்ன\nபூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந��தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.\nஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா\nவிஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.\n”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.\nநாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும் இது என்ன நடக்கிற காரியமா இது என்ன நடக்கிற காரியமா\nநாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன வி���்தை ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா” என்று பதில் சொன்னார்.\nஅவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.\nஅப்பா: பரிட்சையில் எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த\n அப்ப மத்த 9 பதிலும் சரியா\n நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே\nஎன் சின்ன பொண்ணு இனியாக்கு அப்போ 4 வயசு. எங்க வீட்டுல நாங்கலாம் சாப்பிடுறதுக்கு முன் காக்காவுக்கு ஒரு பிடி வச்சுட்டு, காக்கா சாப்பிட்டுடுச்சான்னு பார்த்துட்டு நாங்கலாம் சாப்பிடுறது எங்க பழக்கம். டான்னு 8 மணிக்கு காக்காவுக்கு சாப்பாடு வச்சுடுவோம். அன்னிக்கு எதோ காரணத்துனாலே சமைக்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு.\nபசிக்குதுன்னு இனியா சொல்லிக்கிட்டே இருந்தா. இன்னும் சமைக்கலைம்மா லேட்டாகிடுச்சுன்னு, ரொம்ப பசிச்சா பெரியம்மா வீட்டுல போய் சாப்பிடுன்னு சொன்னேன். மணி எட்டு தாண்டிடுச்சு. தற்செயலா ஒரு காக்கா வந்து எங்க வீட்டு வாசல்ல “கா கா கா”ன்னு கத்தினதை பாப்பா பார்த்துட்டு, ஹலோ காக்கா இங்க இன்னும் சாப்பாடு ரெடியாகலை, ரொம்ப பசிச்சா எங்க பெரியம்மா வீட்டுக்கு வான்னு சொல்லி வேகமா எங்க அக்கா விட்டுக்கு போய்ட்டா.\nவிரிச்ச தலை முடியத் தெரியாத பொம்பளைக்கு, அவள் பெற்ற பிள்ளைகள் விதத்தாலே ஒரு பெயர். அவள் யார்\nவிடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...,\nமுத‌லி‌ல் தோ‌ட்ட‌ம் அமை‌க்க‌ப்பட வே‌ண்டிய இட‌‌ம் சூ‌ரிய ஒ‌ளி படு‌ம் இடமாக இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.\nதோ‌ட்ட‌ம் அமை‌ப்பத‌ற்கு மு‌ன்பு, அ‌ப்பகு‌தி‌க்கு‌ள் கா‌ல்நடைகளோ, கோ‌ழி போ‌ன்றவையோ வ‌ந்து ‌விடாம‌ல் தடு‌க்கு‌ம் வே‌லி அமை‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.\nசெடிகளை நடுவத‌‌ற்கு மு‌ன்பு ம‌க்‌கிய தொழு உர‌ம் போ‌ட்டு ம‌ண்ணை‌க் கொ‌த்��தி‌வி‌ட்டு ம‌ண்ணை இள‌க‌ச் செ‌ய்து வை‌த்‌திரு‌ங்க‌ள்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/26/2012 06:11:00 பிற்பகல் 28 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீகம், சிந்திக்க, டிப்ஸ், நாரதர், பிள்ளைகள், புதிர்\nவெள்ளி, மார்ச் 23, 2012\nஇன்று மரமாகி நிற்கும் நம் காதலை\nநாம் ஒன்றாய் கழித்த அந்த\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/23/2012 07:19:00 முற்பகல் 19 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: . பிரிவு, ஏக்கம், காதல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nவாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,\nப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு\nகடவுள் பக்தி என்றால் என்ன\nபழத்தை சொல்லுங்க..உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன்...பு...\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக...\nஎட்டு வகையான சொர்க்கம்- ஐஞ்சுவை அவியல்\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nகற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு...,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102323", "date_download": "2018-04-26T21:15:45Z", "digest": "sha1:LX52HKDQG6XJVB2VKTE4YFVP4FE3SDLA", "length": 9489, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Government officials, including the SP threatened to follow suit mitkakori land - the police registered a complaint with the Commission on Human Rights,அரசு நிலத்தை மீட்ககோரி வழக்கு தொடர்ந்தவருக்கு எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டல் - போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் பதிவு", "raw_content": "\nஅரசு நிலத்தை மீட்ககோரி வழக்கு தொடர்ந்தவருக்கு எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டல் - போலீசார் ம���து மனித உரிமை ஆணையத்தில் புகார் பதிவு\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nசென்னை - திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூலத்தூரைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன். சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனான இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தனது வக்கீல் டி. அலெக்ஸ் சுதாகர் மூலம் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கொடைக்கானல் தாலுகாவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை உள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 74.89 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் வனத்துறை மற்றும் வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் 1.8 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அதிகாரி ஒருவர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்தார். இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். நிலத்தை மீட்க தமிழக வருவாய்துறைக்கு உத்தரவிடப்பட்டது.\nமத்திய அரசு அதிகாரி மீது நில அபகரிப்பு வழக்கு தொடரக்கோரி தமிழ்நாடு விஜிலன்ஸ் கமிஷனில் 2015 செப்டம்பரில் புகார் கொடுத்தேன். ஆனால் என் மீதே பொய் புகார் கொடுத்து கைது செய்தனர். என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொந்தரவு செய்துவரும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி டி.சரவணன், டிஎஸ்பி பி.சந்திரன், நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சத்தியநாராயணன், கொடைக்கானல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆர்.கண்ணாகாந்தி, கே.சந்திரசேகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital.lib.esn.ac.lk/xmlui/browse?type=dateissued", "date_download": "2018-04-26T20:43:57Z", "digest": "sha1:HYV3LMDON23M3Z5L5ZV26OF3RDHKDF5Q", "length": 4019, "nlines": 45, "source_domain": "www.digital.lib.esn.ac.lk", "title": "Browsing by Issue Date", "raw_content": "\nTitle: யாழ்ப்பாணச் சரித்திரம்  Author: இராசநாயகம், செ. Date: 10-10-10\nTitle: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்  Author: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் Date: 204-03-16\nTitle: இலக்கண விளக்கம் பொருளடக்கம்: முலமும் உரையும்  Author: வைத்தியநாத தேசிகர் Date: 1976\nTitle: கந்தபுராணம் இரண்டாவது அசுர காண்டம் முதலாம் பாகம்  Author: நல்லையா, வை. Date: 1981-09-14\nTitle: திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள்  Author: சைவ சித்தாந்த மகா சமாஜம் Date: 1981-09-14\nTitle: இலங்கைச் சரித்திரம்  Author: நடராசா, எப்.எக்ஸ்.சீ Date: 1981-10-14\nTitle: சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்  Author: ஸ்ரீராமகிருஷஷ்ண மடம் Date: 1984-08-26\nTitle: ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் அருளிய இந்தியப் பிரசங்கங்கள்  Author: விவேகானந்தா சுவாமிகள் Date: 1984-08-26\nTitle: கலைமகள் கலைக்கூடக் கையேடு  Author: இராசு, செ. Date: 1984-11-10\nTitle: புறநானூறு முலமும் உரையும்  Author: சாமிநாதையர் Date: 1985\nTitle: பகவத்கீதை வெண்பா  Author: பெரியதம்பிப் ப���ள்ளை Date: 1987-02-07\nTitle: தமிழ் இலக்கிய அரபுச் சொல் அகராதி  Author: உவைசு, ம.மு. Date: 1987-02-25\nTitle: சமரச ஞானக்கோவை  Author: இராமச்சந்திரன், க Date: 1987-03-23\nTitle: பசுமை நூல்  Author: கதாபிமுஅம்மர் அல் Date: 1987-03-23\nTitle: துணைவேந்தர் 'வித்தி'  Author: சண்முகதாஸ், அ. Date: 1987-03-23\nTitle: இசைத்தேன்  Author: நல்லதம்பிப் பாவலர், கி.மு. Date: 1987-03-23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_539.html", "date_download": "2018-04-26T21:06:51Z", "digest": "sha1:4HF4VZBLDAPQC7A7MHKQK5OVTAQI7HHO", "length": 5838, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதல்வர் பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மெரினாவில் பார்க்கட்டும்:முதல்வர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதல்வர் பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மெரினாவில் பார்க்கட்டும்:முதல்வர்\nபதிந்தவர்: தம்பியன் 29 May 2017\nபேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவியும் மக்களிடையே ஜெயலலிதாவின் செல்வாக்கை\nபார்க்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nஏற்காட்டில் நேற்று மலர் கண்காட்சியைத் துவக்கி வைத்தார் முதல்வர்.\nஅப்போது பேசிய அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.மேலும்,தொகுதி\nபிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளிக்க எம்எல்ஏக்கள் என்னை\nசந்தித்தார்கள் என்று அவர் கூறினார்.\nஎம்எல்ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டுவதில்லை,இரு அணிகளும் இணைய\nதொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைவில் இணையும் என்றும்\n0 Responses to முதல்வர் பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மெரினாவில் பார்க்கட்டும்:முதல்வர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதல்வர் பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மெரினாவில் பார்க்கட்டும்:முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35966", "date_download": "2018-04-26T20:38:24Z", "digest": "sha1:GZJZTPCMMHKURPSPKULJA2FGVBUVCQ6J", "length": 10445, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "உங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்! - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் உங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nஉங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nநம் அடிவயிற்றில் வலது பக்கத்தில் சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில் வால் போன்று இருப்பது தான் குடல்வால். ஆரம்ப காலத்தில் இந்த குடல்வால் பெரியதாக, தாவரங்களில் உள்ள செல்லுலோஸை செரிக்கத் தேவையான நொதியை சுரக்கும் பெரிய பணியைச் செய்து வந்தது.\nஆனால் நாளடைவில் நமது மோசமான உணவுப் பழக்கவழக்கத்தால் இந்த குடல்வால் சுருங்கி சிறியதாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இந்த குடல்வால் உடலில் இருந்து மறைந்து கூட போகலாம். இத்தகைய குடல்வாலினால் எந்த ஒரு பயனும் நமக்கு இல்லாவிட்டாலும், அதில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், நம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஅப்படி குடல்வாலில் ஏற்படும் அழற்சியைத் தான் அப்பெண்டிக்ஸ் என்று அழைப்பார்கள்.\nஇந்த அப்பெண்டிக்ஸ் 5-25 வயதினரைத் தான் அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. சரி, இப்போது அப்பெண்டிக்ஸ் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் என்று பார்ப்போம்.\nஅப்பெண்டிக்ஸ் இருந்தால், முதலில் அடிவயிற்றில் வலியை உணரக்கூடும். அதிலும் இந்த வலியானது மிகவும் கடுமையாக, அடிவயிற்றின் வலது பக்கத்தில் இருக்கும். மேலும் இப்பிரச்சனை இருந்தால், அந்த வலி 6-24 மணிநேரத்திற்கு நீடித்திருக்கும்.\nஅடி���யிற்று வலியுடன், உங்கள் அடிவயிறு வீங்கி காணப்படுமாயின், அதுவும் அப்பெண்டிக்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.\nகுடல்வாலில் பாக்டீரியாக்களின் தாக்குதல் இருந்தால், அடிவயிற்றின் வலது பக்க வலியுடன், சில நேரங்களில் வாந்தியை எடுக்கக்கூடும். இப்படி நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், அது உங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளதென்பதற்கான அறிகுறியாகும்.\nகுமட்டல் பல்வேறு நோய்களுக்கு ஓர் பொதுவான அறிகுறியாக உள்ளதால், பலரும் குமட்டல் உணர்வை சாதாரணமாக நினைத்துவிடுவார்கள். ஆனால் உங்களுக்கு அடிவயிற்று வலியுடன், குமட்டல் உணர்வு ஏற்படுமாயின் சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.\nஉங்களுக்கு பசி எடுப்பதே இல்லையா உணவைக் கண்டாலும் சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லையா உணவைக் கண்டாலும் சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லையா அப்படியெனில் அது அப்பெண்டிக்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.அப்பெண்டிக்ஸ் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுவார்கள். எனவே உங்களுக்கு குடலியக்க பிரச்சனை இருப்பின் உடனே மருத்துவரை அணுகுங்கள்.வயிற்று வலியுடன், வயிற்றுப்பிடிப்புகள் அடிக்கடி ஏற்படுமாயின், நீங்கள் மருத்துவரை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம். நினைவில் கொள்ளுங்கள், வலி கடுமையாக தாங்க முடியாத அளவில் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் இறப்பை சந்திக்க வேண்டிவரும்.\nPrevious articleதேசிய சமாதானத்திற்காக சர்வமத சமூகங்களிடையே ஒருமைப்பாட்டை வலுவூட்டும் அமர்வு\nNext articleகாத்தான்குடி மீன்பிடி இலாகா வீதிக்கு 60 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு\nபச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்க���ப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/38639", "date_download": "2018-04-26T20:37:10Z", "digest": "sha1:DMMNH643PXC7HTCRNC7C4DBXUJ474C6X", "length": 6466, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "சர்வதேச சந்தைகளில் நட்டத்தை எதிர்நோக்கும் பிரிட்டன் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் சர்வதேச சந்தைகளில் நட்டத்தை எதிர்நோக்கும் பிரிட்டன்\nசர்வதேச சந்தைகளில் நட்டத்தை எதிர்நோக்கும் பிரிட்டன்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் கோடிக்கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கி வருகிறது பிரிட்டன்.\nதவிர, பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.\n1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது.\nஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச்சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன.\nலண்டன் FTSE சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது.\nதேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, மற்றும் சீனாவின் மத்திய வங்கி ஆகியவை தெரிவித்திருக்கின்றன.\nசர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nPrevious articleகஹட்டகஹ சுரங்க பணியாளர்கள் 1,800 அடி ஆழத்தின் கீழிருந்து உண்ணாவிரதப் போராட்டம்\nNext articleபதவி விலகுகிறார்ஐ ரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளர்\nதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி\nதலைக்காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்த டாக்டர்\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப���போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/22/10-deepavali-special-ganga-snanamum-kaveri-snanamum-cauvery-thula-kattam-gems-from-deivathin-kural/", "date_download": "2018-04-26T21:11:20Z", "digest": "sha1:E4WKCVQ2YS77IBAZ4YJ6KYZPLHXOGYZJ", "length": 12849, "nlines": 102, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "10. Deepavali Special-Ganga Snanamum Kaveri Snanamum-Cauvery Thula Kattam (Gems from Deivathin Kural) – Sage of Kanchi", "raw_content": "\nகாவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.\nஅங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள் ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள் ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது\nஇந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோட��ல்லாமல் தாமும் கூட வந்தார்.\nயமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.\nஉடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.\nஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.\nபூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-04-26T21:18:54Z", "digest": "sha1:OLVQ2DPUHOCURK42BCMXGNQXTEUFZL4W", "length": 6012, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரிக் உபசாந்த - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 3.33 7.00\nஅதியுயர் புள்ளி 6 15\nபந்துவீச்சு சராசரி 50.00 40.08\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 2/41 4/37\nபிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]\nகளுதரகே எரிக் அமில உபசாந்த (Kalutarage Eric Amila Upashantha, பிறப்பு: சூன் 10 , 1972), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:14:08Z", "digest": "sha1:G7F4FFMG4KD3E5Q6HH4FRKT2QNQTKO5L", "length": 6679, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளோரார்கைரைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுளோரார்கைரைட் (ஆங்கிலம்: Chlorargyrite) என்பது வெள்ளியும் குளோரினும் (சில்வர் குளோரைடு,AgCl) கலந்த கலவையின் ஒரு தாது. வெள்ளி தாது படிவங்களின் ஆக்சிசனேற்றத்தில் இரண்டாம் நிலை தாதுக்கட்டமாக வெளிப்படுவது தான் குளோரார்கைரைட். இது சமநீள-எண்முகக்கோண படிக வர்க்கத்தைச் சேர்ந்த படிகமாக திடப்படுகிறது. பொதுவாக இது பெருத்த வடிவம் முதல் நிரல் வடிவம்வரையிலும் காணப்படுகிறது, மேலும் இது நிறமற்றும் மாறுபட்ட மஞ்சள் நிறங்களிலும் கனசதுர படிகங்களாக உள்ளது. ஓளி வெளிக்காட்டுதலால் இதன் நிறம் பழுப்பு அல்லது ஊதா நிறமாகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chlorargyrite என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/02/13/googleyours/", "date_download": "2018-04-26T21:08:00Z", "digest": "sha1:JKEHUSERRMMDBYECHORYOXP2WC35FMQU", "length": 11954, "nlines": 139, "source_domain": "winmani.wordpress.com", "title": "கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம் | வின்மணி - Winmani", "raw_content": "\nகூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்\nபிப்ரவரி 13, 2010 at 7:51 முப 2 பின்னூட்டங்கள்\nஇணையதளத்தில் தேடுதல் என்றவுடன் நமக்கு தெரிவது கூகுள் தான்\nஇந்த கூகுளின் அனைத்து சேவைகளுமே எதிலும் எப்போதுமே டாப்\nதான்.இத்தகைய திறமை வாய்ந்த கூகுள் தேடல் முகப்பு பக்கத்தில்\nகூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் பெயர் இருந்தால் எப்படி இருக்கும்\nஅதற்காக தான் இந்த பதிவு.\nhttp://www.shinysearch.com இந்த இணையதளத்திற்கு சென்று\nஉங்களுக்கு பிடித்த ஸ்டைல்-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும் அதன்\nபின் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் பக்கத்தில் இருக்கும்\nடெக்ஸ்ட் பாக்ஸ்-ல் உங்கள் பெயர் அல்லது நீங்கள் விரும்பிய\nவார்த்தையை கொடுத்து “Create custom homepage” என்ற பட்டனை\nஅழு���்தி உங்கள் பெயரில் கூகுளின் முகப்பு பக்கத்தை உருவாக்குங்கள்\nஇதற்கு அடுத்தப்பக்கத்தில் கூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் நீங்கள்\nகொடுத்த பெயர் வந்திருக்கும். (பட்ம் 2-ல் காட்டப்பட்டுள்ளது)\nபதினைந்துக்கும் மேற்பட்ட ஸ்டைல் உள்ளது ஒவ்வொன்றையும் பயன்\nபடுத்திப்பார்க்கவும். சில ஸ்டைல் கூகுள் லோகோ போலவே உங்கள்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஉங்கள் HTML page -ஐ வேலிடேட் செய்ய உதவும்\nசிறிய மென்பொருள் கருவி தரவிரக்கி உங்கள் இணையப்பக்கத்தின்\nபிறந்த தேதி : பிப்ரவரி 13, 1879\nஎன்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பிரபலமான\nகுழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும்\nகவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின்\nமுதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின்\nமுதல் பெண் ஆளுனரும் ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில்\nஇவர் செய்த சேவைக்காக இந்தியநாடே இன்று பெருமிதம்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்.\nஅமிதாப்பச்சனின் புதிய வாய்ஸ் பிளாக் அறிமுகம்\tஉங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎ��்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=401562", "date_download": "2018-04-26T21:07:46Z", "digest": "sha1:HZBZL2J6HCKFAT2QBAEYGDJ72KZU46TU", "length": 9193, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நடிகை கிம்மிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nநடிகை கிம்மிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், கீப்பிங் அப் வித் த கர்டாஷியன்ஸ் (மKim Kardashian West) தொலைக்காட்சித் தொடர் புகழ் கிம் கர்டாஷியன் வெஸ்ட்டின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது 16 பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n35 வயது நிரம்பிய குறித்த நடிகை, பிரான்ஸில் உள்ள பிரபல சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த போது, அவரது அறைக்குள் பொலிஸ் உடையணிந்த இருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, நடிகை கிம்மை குளியலறையல் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்த சுமார் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஅந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பிரான்ஸ் பொலிஸார், கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளை மையமாகக் கொண்டே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸில் கொள்ளைச் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்த ஒருவரின் டி.என்.ஏ மாதிரியுடன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற டி.என்.ஏ மாதிரிகள் பொருந்தியதாக பிரான்ஸ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸில் நடைபெற்ற பரிஸ் பெஷன் வீக்கில் (Paris Fashion Week) கலந்துகொள்ளும் பொருட்டு, கிம் தனது தாய் கிறிஸ் ஜென்னர் (Kris Jenner) மற்றும் சகோதரி கென்டால் ஜென்னர் (Kendall Jenner) ஆகியோருடன் பரிஸிற்கு சென்றிருந்த போதே குறித்த கொள்ளை சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிக்கிய சுமார் 150 பேர் மீட்பு\nதிறமையான தொழில்நுட்ப உளவாளிகளை பணியில் சேர்க்க பிரான்ஸ் தீர்மானம்\nபொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிஸில் ஆர்ப்பாட்டம்\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nமலேரியாவைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: விஜிதரன்\nவெசாக் தினத்தில் கூட்டமைப்பின் மே தினம்\nமன்னாரில் டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட பெருமளவான மீன்கள் கைப்பற்றல்\nமன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வு: நகர முதல்வரிடம் முறைப்பாடு\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orutamilsex.sextgem.com/alagi%20lavanneya%20tamil%20kama%20kathai", "date_download": "2018-04-26T20:37:23Z", "digest": "sha1:LZ7VAYQKAWR7EBWIMWT57FQS5UIWSEST", "length": 14085, "nlines": 20, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "அழகி லாவண்யா காம கதைகாம கதை - Tamil Kamakathaikal | Tamil Sex Stories | காம கதைகள் | தமிழ் செக்ஸ் கதைகள் | Tamil Dirty Stories | காம கதைகள் | Tamil Sex Stories | தமிழ் ஆபாச படங்கள் | tamil sex kathai | காம லீலைகள்", "raw_content": "\nஅழகி லாவண்யா காம கதை\nஎன் பெயர் மதன். இருவது வயது ஆகிறது, மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறேன். நான் திருநல்வேலியை சேர்ந்தவன், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தளத்தில் கதை படிக்கிறேன்.\nஇது எனது முதல் அனுபவம், என் குடும்பத்தில் நான் அப்பா அம்மா மூன்று பேர், எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் லாவண்யா என்ற ஒருத்தி வாழ்ந்துவந்தாள், திருமணம் ஆகிவிட்டது, ஒரு வயது குழந்தை இருக்கிறது, மாமியார் கூட இருக்கிறாள், எங்க ஏரியா முழுவதும் இருக்கும் ஆண்கள் அவளை பார்த்தால் கண் சிமிட்டாமல் பார்ப்பார்கள். இந்த கதை ஜனவரி மாதம் ஆரம்பித்தது.\nஅன்று ஞாயற்றுக்கிழைமை நான் தூங்கி என்திருக்கும்போது ரொம்ப சத்தமாக இருந்தது, மாடியில் சென்று பார்த்தேன் ஒரு லாரி நின்றுகொண்டு இருந்தது, என்ன நடக்குது என்று என் அம்மாவிடம் சொல்ல பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதுசா வந்திருக்காங்க என்றார்கள். சீக்கிரமாக அவர்கள் என் வீட்டுடன் நடப்பாக பழக ஆரம்பித்துவிட்டனர், நாலு நாள் சென்றது நான் கல்லூரியில் இருந்து வந்தேன் அப்பார்ட்மென்ட் கேட்டை துறக்கும்போது ஒரு அழகிய பெண்ணை பார்த்தேன், அவள் சிகப்பு நிற புடவை அணிந்துகொண்டு இருந்தால். எனக்கு அவளை பார்த்தவுடனே நட்டுகுச்சி. அவள் எதோ வேலை செய்து கொண்டு இருக்க நான் அவளுக்கு உதவி செய்தேன்.\nஅவள் எனக்கு நன்றி சொல்லிவிட்டு சிரித்தாள். நான் அவள் அழகை ரசித்துக்கொண்டு ரிக்க அவள் உடனே உன் பெயர் மதன் அஹ என்றால், எனக்கு ஆச்சிரியமாக இருந்தது, எனது பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன், எல்லாம் தெரியும் என்றால். அவள் புடவையில் இருப்பதால் அவள் இடுப்பு தொப்புள் என்று அழகாக இருந்தது அதை ரசித்துக்கொண்டு இருக்க என்னால் ஆசையை அடக்க முடியாமல் பாத்ரூம் சென்று அவளை நினைத்து கை அடித்தேன். என் அம்மாவிடம் சென்று அந்த பெண் யார் என்று கேட்டேன், அவள் பெயர் லாவண்யா. பக்கத்து வீட்டில் இருக்கிற பெண் என்றால்.\nஐயோ நாலு நாலா இப்படி அழகான பெண்ணை பெண்ணை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தேன். அன்று இரவு நான் படிக்கட்டில் அமர்ந்து ப���ன் நொண்டிக்கொண்டு இருந்தேன். உடனே ஒரு குரல் மதன் நீ இன்னும் என்ன சின்ன குழந்தைய போனில் கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறாய் என்றது, திரும்பி பார்த்தால் லாவண்யா அவள் கதவுக்கு அருகே அதே புடவையில் நின்றுகொண்டு என்னை மயக்கினால். நான் சில நேரம் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தேன், பின் என் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தால், நான் சோபாவில் படுத்துக்கொண்டு அவள் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன், அரை மணி நேரம் கழித்து அவள் சென்றால்.\nஒரு வாரத்தில் இருவரும் நண்பர்களாக ஆனோம், எனது சீக்ரட் விசியங்களை கூட பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். அவள் கணவன் எங்கேயோ பிஸ்னஸ் செய்கிறான் அதனால் நாலு மாதங்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவான், அவள் மாமியாரும் அடிக்கடி கோவில் குளம் என்று செந்தூர் விடுவார்கள், அதனால் நாங்கள் நிறய பேச நேரம் கிடைத்தது. நா அவள் வீட்டுக்கு சென்று ஆவலுடன் பஐச்வேன், குழந்தையுடன் விளையாடுவேன், தற்போதைக்கு நான் தான் அவளது சிறந்த நண்பன். ஒரு நாள் எனது பெற்றோர் ஒரு விழாவுக்காக மதுரை சென்றனர். அவர்கள் மூன்று நாட்கள் கழித்து தான் வருவார்கள். நான் அன்று இரவு பிட்டு படம் பார்க்கலாம், இன்டர்நெட்டில் செக்ஸ் சேட் செய்யலாம் என்று நினைத்து இருந்தேன், இரவு பதினோரு மணிக்கு நான் செக்ஸ் படம் பார்த்துகொண்டு எனது தடியை தடவிக்கொண்டு இருந்தேன், பெல் அடித்தது யார் என்று தெரியவில்லை, யார் என்று கேட்டேன், சத்தம் வரவில்லை.\nநான் ஒரு கிரிகெட் பேட்டை எடுத்துகொண்டு கதவை திறந்தேன், லாவண்யா திடீர்னு வந்து போஓஒ என்றால். நான் பயப்பட அவளை பிடித்துகொண்டேன் இருவரும் தரையில் விழுந்தோம், அவள் முளை எனது மார்பில் அழுந்தியது, எனது வாய் அவள் முகத்துக்கு அருகே செல்ல நான் தெரியாமல் கொடுப்பது போல முத்தம் கொடுத்துவிட்டு சாரி சொன்னேன்.\nஇந்த நேரத்தில் எதற்கு இங்கே வந்தீங்க என்று கேட்டேன், என் மாமியாரும் குழந்தையும் சொந்த காரங்க வீட்டுக்கு சென்றுவிட்டனர், இரண்டு நாள் கழித்து தான் வருவார்கள் என்றால், எனக்கு சந்தோசம், அப்போது அவள் கருப்பு நிற டீஷர்ட் அணிந்து இருந்தால், அவள் முடி கொண்டாய் போட்டு இருந்தது. அவள் அழகை பார்த்து ரசித்தேன், எனக்கு வீட்டில் தனியாக தூங்க பயமா இருக்கு என் வீட்டில் வந்து தூங்க முடிமா என்றால்.\nநான் உடனே சரி என்று சொன்னேன், நீ ஏதாவது படம் வச்சிரிக்கிய என்றால், நான் தேடி பார்க்க சென்றேன், திரும்பி வருபோது அவள் நான் பாதியில் விட்டு வைத்து இருந்த பிட்டு படத்தை பார்த்துவிட்டால், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, நான் அப்படியே வெளியே இருந்து சத்தம் கொடுப்பது போல செய்ய அவள் உடனே எனது போனை வைத்துவிட்டால். நானும் நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க என்று கேட்கவில்லை.\nபின் நான் அவளை படுக்கையில் படுத்துகொல்லுங்கள் நான் கீழே படுத்துக்குரன் என்று சொன்னேன், அவள் இல்லை இல்லை நீயும் மேல படுத்துக்கோ என்றால்.\nநான் எப்போதும் வெறும் கால் சட்டை பனியனுடன் தான் தூங்குவேன் என்றேன், அவள் சிரித்துகொண்டு பரவா இல்லை, விளக்கை அணைத்துவிடலாம் என்றால், இருவரும் படுக்கையில் படுத்துக்கொள்ள ஒரு போர்வைக்குள் தூங்கினோம், அவள் என்னை வெறுப்பேற்ற ஆரம்பித்தால், நான் இரவில் தண்ணீர் குடிக்க எந்திரிக்க அவள் பாவாடை தூகிகொண்டு அவள் தொடை வரை இருந்தது, எனக்கு கோணம் தைரியம் வந்து அவள் தொடையை தடவினேன். பின் அவள் வயிற்றில் கை வைத்தேன், மெதுவாக தடவ ஆரம்பிக்க அவள் எழுந்து என் பெயரை அழைத்தால், நான் அவள் முகத்தை பார்த்தேன், நீ என்னை முதல் முதல் பார்த்தபோதே என் மீது ஒரு கண்ணு வச்சிருந்தத பார்த்தேன் என்றால்.\nநான் அவள் இடுப்பில் கையை வைத்து அவளை இழுத்து முத்தம் கொடுத்தேன். பின் அவளது டீசிரட்டை கழட்டி அவள் முளைகளாய் சப்ப ஆரம்பித்தேன். இருவரும் சீக்கிரமாக நிர்வாணமாகி. ஒருவர் உடம்பை மற்றவர் நன்றாக அனுபவித்தோம். அவள் ஓட்டை ஒன்றை கூட விடவில்லை அனைத்து ஒட்டையுளும் நன்றாக விட்டு ஆட்டினேன். இரண்டு நாட்கள் எனக்கு அவள் பேரின்பம் கொடுத்தால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2016_08_01_archive.html", "date_download": "2018-04-26T20:47:12Z", "digest": "sha1:FGVLJDPWPXSIPVH7L5WXEK2X4G44JT26", "length": 15785, "nlines": 158, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 08/2016", "raw_content": "திங்கள், ஆகஸ்ட் 01, 2016\nபொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ் - ஐஞ்சுவை அவியல்.\n பார்த்து எத்தனை நாள் ஆச்சு\n கொஞ்ச நாளா மூஞ்சி புக்கை படிச்சுட்டு இருந்ததால இந்த பக்கம் வரல. ஆனாலும், என் சுக,துக்கங்களில் பங்கெடுத்துக்கும் என் உயிர் தோழி நீதானே அதான் உன்னை பார்க்க வந்துட்ட்ட்ட்ட்ட்��்ட்ட்டேன்.\nஎனக்கும் உன்னை விட்டா ஏது போக்கிடம் இனி கண்டிப்பா அடிக்கடி வருவேன்.\nசரி, நாம வம்பு பேசி ரொம்ப நாளாச்சு ராஜி புதுசா எதாவது சொல்லேன் .\nஅப்துல் கலாம் ஐயா எவ்வளவு சாஃப்டான ஆளுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்ல ஆனாலும் அவரும் ஒருத்தர்க்கிட்ட கோவப்பட்டிருக்கார். கோவப்பட்டதுமில்லாம இப்படி செஞ்சே ஆகனும்ன்னு தன்னோட வேலைக்காக மிரட்டியும் இருக்கார்.\n கலாம் ஐயாவோட முதலாமாண்டு நினைவு நாள்ல எதையாவது உளறிட்டு வம்புல மாட்டிக்காத ராஜி\n நான் சொல்றது முழுக்க முழுக்க உண்மை... ஈரோடுல ஒரு நிகழ்ச்சில கலாம் ஐயாக்கு, மேடைல வெச்சு கிரைண்டர் கம்பெனிக்காரங்க ஒரு கிரைண்டரை பரிசா கொடுத்திருக்காங்க. எதையும் கிஃப்டா வாங்குறதில்லைன்ற எப்பவுமே உறுதியா இருப்பார் கலாம் ஐயா. ஆனா, அந்த நேரத்துல அவருக்கொரு கிரைண்டரும் தேவைப்பட்டிருக்கு. அதனால, அந்த கிரைண்டருக்குண்டான விலையை வாங்கிக்கிட்டா தானும் அந்த கிரைண்டரை வாங்கிக்குறதா சொல்லி இருக்கார்.\nகொஞ்சம் ஏமாற்றமடைஞ்சாலும் தங்கள் பொருள் கலாம் ஐயா வீட்டில் எந்தவிதத்திலியாவது இருந்தா சந்தோசம்தான்னு பைசா வாங்கிக்க சம்மதிச்சிருக்காங்க. கலாம் ஐயா கிரைண்டர் விலையான நாலாயிரத்து எண்ணூத்தி ஐம்பது ரூபாய்க்குண்டான செக்கை கொடுத்துட்டு டெல்லிக்கு போய்ட்டார். செக் வாங்குன கிரைண்டர் கம்பெனிக்காரங்க அதை, பேங்குல போடாம கலாம் ஐயாவோட நினைவா அந்த செக்கை பத்திரமா வச்சிக்கிட்டாங்களாம்.\nஇது ரெண்டு மாசம் கழிச்சு கலாம் ஐயா கவனத்துக்கு வந்திருக்கு. உடனே, கிரைண்டர் கம்பெனிக்கு போன் பண்ணி, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கனும்... இல்லன்னா உங்க கிரைண்டர் உங்களுக்கு திருப்பி அனுப்பிடுவேன்னு மிரட்டி இருக்கார். கிரைண்டர் கம்பெனிக்காரங்க இதை எதிர்ப்பார்க்கல. உடனே, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கிட்டாங்க.\n ஒரு கவுன்சிலர் கூட எத்தனையோ லட்சங்களை சுருட்டுறான்.\n ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து... தோழிகள் ரெண்டு பேரும் அரட்டையடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா\n உன் ஃப்ரெண்டை கட்டிக்கிட்ட நான் எப்பிடி நல்லா இருப்பேன் எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கா. நீதான் புத்தி சொல்லிட்டு போகனும்.\n மொத்தமே பத்து விசயங்களை நீங்க கடைப்பிடிச்சா அவ ஏன் சண்டை போடுறா\nஎன்னம்மா அந்த பத்து விசயம்\n1. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன தப்புகளை சொல்லி திட்டாதீங்க. நிதானமா பக்குவமா எடுத்து சொல்லுங்க.\n2. பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா.\n3. முக்கியமான வேலைல இருக்கும்ப்ஓது தொணதொணன்னு பேசாம வேலை முடிஞ்சதுக்கு பின்னாடி அது பத்தி பேசுங்க.\n4. வேலைக்கு போற பொண்ணா இருந்தா அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நீங்களும் உங்க வேலை இடத்துல நடந்ததை பத்தி சொல்லுங்க.\n5. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன விசயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க. அதே மாதிரி தப்பு செஞ்சீங்கன்னா, உடனே மன்னிப்பு கேளுங்க. தப்பில்ல.\n6. பொண்டாட்டி செஞ்ச தப்புக்களை சொல்லி காட்டிக்கிட்டே இருக்காதீங்க. அதேமாதிரி அவங்க பொறந்த வீட்டை பத்தி விளையாட்டுக்கூட குத்தம் சொல்லாதீங்க.\n7. பொண்டாட்டியை அடிக்கடி இல்லன்னாலும் எப்பவாச்சும் கூட்டி போங்க.\n8.எதை பத்தியாவது பேசும்போது பிடிவாதமா இல்லாம பொண்டாட்டி சொல்லுறதை காது கொடுத்து கேளுங்க.\n9. பொண்டாட்டி எதாவது கேட்டா முடிஞ்சா உடனே வாங்கி கொடுங்க. இல்லன்னா உண்மையான காரணம் சொல்லி இதமா மறுப்பு சொல்லுங்க.\n10. மத்தவங்க எதிர்க்க குறை சொல்லாதீங்க. தனியா அழைச்சுட்டு போயி எடுத்து சொல்லுங்க.\n பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வர\n சரி, உங்க ரிலாக்சுக்கு வாட்ஸ் அப்புல வந்த ஒரு படம் காட்டுறென் பாருங்க.\n அண்ணனுக்கு ஒரு படம் காட்டுன மாதிரி உனக்கு ஒரு விடுகதை கேக்குறேன் சொல்லு...\nசில இடங்களில் சுவற்றில் இருக்கும்\nஉரக்க வாசித்தாலே உடைஞ்சி போயிடும்.\n எங்களுக்குலாம் ஒரு வேலை கொடுத்தியே இப்ப உனக்கொரு வேலை நான் கொடுக்குறேன். நீ சொல்லு பார்க்கலாம்\nநூறு பூஜ்ஜியங்களைகொண்ட எண்களை என்னன்னு சொல்லுவாங்க\n ஆனா, இரு என் சகோ’ஸ் யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 8/01/2016 02:53:00 பிற்பகல் 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அப்துல் கலாம், ஐஞ்சுவை அவியல், டிப்ஸ், புதிர், ஜோக்ஸ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ண��ன் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ் - ஐஞ்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/category/sanmarkkam/compassion-jeeva-karunyam/", "date_download": "2018-04-26T21:15:23Z", "digest": "sha1:UWDBVXZG4IZEI3I5GLOYB3AD5BT2V5QK", "length": 4722, "nlines": 68, "source_domain": "sanmarkkam.com", "title": "Compassion – Jeeva karunyam | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970159/autumn-war_online-game.html", "date_download": "2018-04-26T21:17:18Z", "digest": "sha1:V4YWTSCGBTIGO2T3LGOBYWMKSP3OIYD4", "length": 10407, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ��� டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இலையுதிர் காலத்தில் போர்\nவிளையாட்டு விளையாட இலையுதிர் காலத்தில் போர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இலையுதிர் காலத்தில் போர்\nஅனைத்து செலவில் zombies நிறுத்த - நீங்கள் மேலே இருந்து ஒரு பொருட்டு கிடைத்துவிட்டது, அதனால் அதே செய்ய . விளையாட்டு விளையாட இலையுதிர் காலத்தில் போர் ஆன்லைன்.\nவிளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் சேர்க்கப்பட்டது: 20.02.2012\nவிளையாட்டு அளவு: 3.85 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் போன்ற விளையாட்டுகள்\nகவச போர் புதிய போர்\nசோம்பை வாரியர் மேன் 2\nடெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\nவிளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இலையுதிர் காலத்தில் போர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இலையுதிர் காலத்தில் போர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகவச போர் புதிய போர்\nசோம்பை வாரியர் மேன் 2\nடெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2018/04/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-04-26T21:14:13Z", "digest": "sha1:QPTEBATALORB2CMVBBHVMQNQB7YXNTEF", "length": 6294, "nlines": 71, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "எப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம் | Tamil Serial Today 247", "raw_content": "\nஎப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்\nஎப்படிப்பட்ட குழந்தை���ளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்\nஉலகளவில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது உடல் குண்டாகி விடுவதாக ஆய்வில் தெரியவந்தது. எனவே உடல் பருமன் நோயை தடுக்க கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதன் அடிப்படையில் அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன்மூலம் குழந்தை பருவத்திலேயே அவர்களின் உடல் பருமனை தடுக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிக நிறையுடனான குழந்தை பிறப்புக்கும் உடல் பருமன் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்\nஇது தொடர்பாக சியோலில் உள்ள ஈவ்கா பெண்கள் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான யே சூன் கிம் கூறுகையில் :- உடல் பருமனை தடுக்கும் சிறந்த மருந்தாக தாய்ப்பால் திகழ்கிறது. எனவே அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஎண்ணெய் பசையுள்ள கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய எளிய முறை\nTamil Hot X ஆண்களின் பாலுணர்வை தூண்டும் ஏலக்காய்\nHomeTamilஆரோக்கியம்மருத்துவ குறிப்புநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்\nவீட்டில் பூஜை செய்வதற்கு முன்பு இதெல்லாம் செய்யுங்க உங்க வாழ்க்கை சிறப்பாக இருக்கும்\nஒருவர் அகால மரணமடையப் போகின்றார் என்பதற்கு காக்கையின் செயல்\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டால் நல்ல சகுனமா படியுங்கள் இதை\nஉங்க சுண்டு விரல் சைஸ் வெச்சு உங்க இரகசியங்கள் என்னென்ன தெரிஞ்சுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/anbumani-admitted-chennai-apollo-hospital-794877.html", "date_download": "2018-04-26T21:22:11Z", "digest": "sha1:U7FXSHEKF34TUPAUVIRUKNSRK2GKNV4W", "length": 5602, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "அன்புமணிக்கு திடீர் சுகவீனம்? அப்பல்லோவில் பரிசோதனை! | 60SecondsNow", "raw_content": "\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று அதிகாலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் அங்கு தான் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல்களை அன்புமணி மறுத்துள்ளார். இது வழக்கமான பரிசோதனைதான் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nசில்லறை கடனில் 25% வளர்ச்சி\nவர்த்தகம் - 52 min ago\nஇந்திய பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது கிரெடிட் கார்ட், பிடிமானமில்லா கடன்கள் போன்ற சிறு கடன்களால் நிகழும். இதில் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.\nபச்சை நிற ப்ரோக்கொலி பல வகைகளில் உடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. ப்ரோக்கொலியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது புற்றுநோய், ரத்த அழுத்தம், சரும பிரச்சனை உள்ளிட்ட வகைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ப்ரோக்கொலியை சாப்பிட்டு வந்தால் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nகாளி' படத்தின் ரிலீஸ் தேதி\nகிருத்திகா ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ள 'காளி'. படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆன்டனியே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில், சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது, தற்போது வரும் மே 18ம் தேதி 'காளி'. படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/benignity-thirukkural.html", "date_download": "2018-04-26T21:24:19Z", "digest": "sha1:4UQXVJUNAQNTTSRJIQ4KBKJFTMBEXMTR", "length": 10779, "nlines": 249, "source_domain": "www.akkampakkam.com", "title": "Benignity | கண்ணோட்டம் | Arasiyal | Royalty | அரசியல் | Arasiyal thirukkural listings - akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகுறள்:571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nகுறள்:572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்\nகுறள்:573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nகுறள்:574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்\nகுறள்:575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nகுறள்:576 ��ண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ\nகுறள்:577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்\nகுறள்:578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nகுறள்:579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nகுறள்:580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/maari-2-pooja-stills/", "date_download": "2018-04-26T21:21:03Z", "digest": "sha1:T4CHFO2UQLF4AYBLS3J7SOYMWQPF7JAN", "length": 3510, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Maari 2 Pooja Stills - Behind Frames", "raw_content": "\n12:45 AM ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \n12:37 AM விவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n12:35 AM “போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\n11:57 AM ரஜினியுடன் இணைந்தார் விஜய்சேதுபதி\n12:57 AM சந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nமே-11க்கு தள்ளிப்போனது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..\nகடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/this-is-why-no-music-release-function-naachiyaar-793928.html", "date_download": "2018-04-26T21:21:33Z", "digest": "sha1:XE6P3EPTMA7WV5TKKNBUUEB3BHCQ2KVL", "length": 5797, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "'நாச்சியார்' படத்திற்கு இசை ரிலீஸ் விழா இல்லை: ஏன் தெரியுமா? | 60SecondsNow", "raw_content": "\n'நாச்சியார்' படத்திற்கு இசை ரிலீஸ் விழா இல்லை: ஏன் தெரியுமா\nஏனென்றால் இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல்தான் உள்ளதாம். அந்தப் பாடலைப் படத்திலேயே ரசிகர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என இசை வெளியீட்டு விழாவே இல்லாமல் விட்டுவிட்டனராம் படக்குழுவினர். இசைஞானி இளையராஜா இசையில், பாலா இயக்கத்தில், ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'நாச்சியார்', வரும் 16ஆம் தேதி வெளியாகிறது.\nசில்லறை கடனில் 25% வளர்ச்சி\nவர்த்தகம் - 51 min ago\nஇந்திய பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது கிரெடிட் கார்ட், பிடிமானமில்லா கடன்கள் போன்ற சிறு கடன்களால் நிகழும். இதில் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.\nபச்சை நிற ப்ரோக்கொலி பல வகைகளில் உடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. ப்ரோக்கொலியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது புற்றுநோய், ரத்த அழுத்தம், சரும பிரச்சனை உள்ளிட்ட வகைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ப்ரோக்கொலியை சாப்பிட்டு வந்தால் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nகாளி' படத்தின் ரிலீஸ் தேதி\nகிருத்திகா ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ள 'காளி'. படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆன்டனியே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில், சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது, தற்போது வரும் மே 18ம் தேதி 'காளி'. படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36064", "date_download": "2018-04-26T21:25:41Z", "digest": "sha1:SN3VZDVORXSOFEHESHRCO6AZ2XH2YTVR", "length": 13887, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் வாசலில்", "raw_content": "\nஎன் பெயர் ஸ்ரீதர் . ஒரு தனியார் நிறுவனத்தில் IT engineer ஆக வேலை செய்கிறேன் .\nசிறு வயதில் இருந்து படிக்கும் ஆர்வம் உள்ளது . பொதுவாக வாரப் பத்திரிகை (ஆனந்த விகடன் , துக்ளக்,கடந்த 15 வருடங்களாக ) ,சுஜாதா புத்தகங்கள் மற்றும் சில ஆங்கில நாவல்கள் படித்துள்ளேன் .சுஜாதா புத்தகங்கள் சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறது.\nசமீப காலமாக உங்கள் blog படிக்கிறேன் . உங்களது புத்தகங்களைப் படிக்க மிகவும் ஆசைப் படுகிறேன் .ஆனால் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை . தவறு என்னிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது . கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டுமனில் , S .ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நடந்து செல்லும் நீருற்று” படித்தேன். ஆனால் அதை முழுவதுமாக உள்வாங்கிகொள்ள முடியவில்லை . அதனால் தொடர்ந்து அவர் புத்தகங்களைப் படிப்பது இல்லை.\nஇந்த வாரம் விகடனில் வண்ணதாசனஂ எழிதிய”கணியான பின்னும் நுனியில் பூ ” என்ற கதை படித்தேன் . மிகவும் பிடித்து இருந்தது .அந்தக் கதையை என்னோடும் என் பெண்ணோடும் பொருத்திக் கொண்டு பார்க்க முடிந்தது . ஆனால் அந்தக் கதையைப் புரிந்து கொண்டதாக சொல்ல முடியவில்லை . ஒரு இயலாமை வாடஂடுகிறது.\nஉங்கள் புத்தகங்களை எப்படி அணுகுவது\nஉங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும்\nஒவ்வொருநாளும் நான் இத்தகைய கடிதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் மீண்டும் பதிலளிக்கிறேன். என் இணையதளத்தில் நீங்கள் வாசிப்பு என்று தேடினாலே இதற்குப்பதிலாக பல கடிதங்களை, கட்டுரைகளைக் காணமுடியும்.\nஇருந்தாலும் தொடர்ந்து பதிலளிக்கிறேன். காரணம் இப்பிரச்சினை நம்முடைய குடும்பப் பண்பாட்டுச்சூழல், கல்விச்சூழலின் விளைவு. கலைகளை இலக்கியத்தை நாம் அறிமுகம் செய்வதே இல்லை. ஆகவே அறிமுகம் என்றுமே திகைப்பூட்டுவதாக உள்ளது\n1. எந்தக் கலை, அறிவுத்துறைக்குள் நுழைந்தாலும் தொடர்ச்சியான ஈடுபாடுமூலமே அதை உள்வாங்கிக்கொள்ளமுடியும். ஆரம்பத்தில் திகைப்பை அளிப்பவை விரைவிலேயே பிடிகிடைக்கும். ஆகவே கொஞ்சம் வாசித்தபின் விட்டுவிடாமல் தொடர்ந்து வாசிப்பது அவசியம்\n2. புரியாத , புதியதான விஷயங்களைக் கண்டதும் அதில் இருந்து விலகிவிடுவது மிகப்பிழையான விஷயம். அவற்றைத் தொடர்ந்து யோசித்தும் விவாதித்தும் எதிர்கொள்வதே நல்ல வழி\n3. புரியாதவிஷயங்களைக் கண்டு எரிச்சல்கொள்வதும் அந்த ஆசிரியன்மீது வெறுப்புக் கொள்வதும் மிக அபத்தமான மனநிலை. பிரச்சினை அந்தப்படைப்பில் இல்லை, நம்மிடம் இருக்கிறது என உணர்ந்தாகவேண்டும்\n4. இலக்கிய ஆக்கங்களைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த வழி விவாதிப்பதே. நேர்விவாதம், இணைய விவாதம். இலக்கிய விமர்சனங்கள், மதிப்புரைகள் , குறிப்புகள் அனைத்தையும் வாசியுங்கள். வாசல்கள் திறக்கும்\n5. எந்நிலையிலும் நமக்கு கொஞ்சம் மேலே இருக்கிற, அதாவது கொஞ்சம் சவாலாக இருக்கிற நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டும்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும���’\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nபெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1\nஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39201", "date_download": "2018-04-26T21:01:23Z", "digest": "sha1:UGS5GTKXGUNPUTQU5P6NCER65T5V6RTC", "length": 6497, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "மல்லிப்பட்டினம் கைப்பந்து தொடரில் முதல் 2 பரிசுகளை கைப்பற்றி அசத்திய அதிரை ASC அணியினர் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹ���ஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/sports/மல்லிப்பட்டினம் கைப்பந்து தொடரில் முதல் 2 பரிசுகளை கைப்பற்றி அசத்திய அதிரை ASC அணியினர் (படங்கள் இணைப்பு)\nமல்லிப்பட்டினம் கைப்பந்து தொடரில் முதல் 2 பரிசுகளை கைப்பற்றி அசத்திய அதிரை ASC அணியினர் (படங்கள் இணைப்பு)\nமல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளியில் பல ஊர்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட கைப்பந்து தொடர்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிரை ASC A மற்றும் ASC B அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். இதில் ASC A அணியினர் முதல் பரிசையும், ASC B அணியினர் 2 ஆம் பரிசையும் கைப்பற்றினர். அதேபோன்று மூன்றாவது பரிசையும் அதிரையை சேர்ந்த மற்றுமொரு அணி வென்று அசத்தியது.\nமுதல் இரண்டு பரிசுகளை கைப்பற்றி கலக்கிய அதிரை ASC அணியினருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.\nதமிழகத்தில் மே-28 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு - தலைமை காஜி அறிவிப்பு\nஅதிரை ABCC நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு)\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2003/10/oct-3-5-8.html", "date_download": "2018-04-26T20:45:24Z", "digest": "sha1:LJAPFNEI435AEPNC4PRT46DBJBYFSTYU", "length": 9177, "nlines": 126, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: இத்தாலி - [Oct 3-5] - 8", "raw_content": "\nபழமை வாய்ந்த ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் மாளிகைகளுக்கு இடையில் சற்று புதிய தோற்றத்தோடு மற்றொரு பிரமாண்டமான ஒரு மாளிகை தூரத்திலேயே தெரிந்தது. அதுதான் Victor Emmanuel II நினைவகம். வரும் வழியில் சில பிச்சைக்காரர்கள், அதிலும் பெண்கள், தங்கள் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு தரையில் அமர்ந்து பிச்சைக்காக தட்டை மாத்திரம் நீட்டியவாறு அமர்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் எனக்கு முன்னால் நடந்து சாலையை கடக்க முயன்று கொண்டிருந்தார். முகமெல்லாம் சுத்தமாக வெள்ளையடித்து Scream படத்தில் வரும் வில்லனைப் போல காட்சியளித்தது அவரது முகம். பழைய ரோமானியர்களின் உடையணிந்திருந்தார். சாலையைக் கடந்து பின்னர் ஒரு சுவற்றில் ஏறி அங்கேயே அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் பார்ப்பதற்கு ஆச்சரியமாகத்தானிருந்தது.\nரோம் நகர மையத்தில் பலர் இம்மாதிரியான வேஷங்களோடு செல்வதைக் காணமுடிகின்றது. சாலைகளிலேயே நின்று கொண்டு வேடிக்கை காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். வருவோர் போவோர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு காசு போட்டு விட்டுச் செல்கின்றனர்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டே Victor Emmanuel II நினைவகம் வந்து சேர்ந்தேன். மிகப் பெரிய செம்பால் ஆகிய 2 குதிரைகள் இந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்தே இதனைக் காண முடிகின்றது. இந்த பிரமாண்டமான நினைவுச் சின்னம் Giuseppe Sacconi என்பவரால் (1885-1911) வடிவமைக்கப்பட்டது. வெள்ளை பளிங்கினால் இம்மாளிகையின் பெரும் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு ரோமானிய கலையழகைச் சொல்லும் மற்றொரு இடமான Fontana Di Trevi பார்க்கக் கிளம்பினேன். சற்று களைப்பாக இருந்தாலும் இந்த இடத்தை வந்து சேர்ந்ததும் இவ்வளவு தூரம் நடந்தது வீண் போகவில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். அத்தனை அழகு இந்த இடம். இந்த Fontana விற்கு ஒரு சிறப்பு கதையும் இருக்கின்றது. யார் ஒருவர் இந்த நீரை அருந்துகிறார்களோ, அல்லது இந்தக் குளத்தில் காசு போடுகின்றார்களோ அவர்கள் மீண்டும் ரோம் வருவர் என்பது இங்குள்ள ஐதீகம். Salvi எனும் கட்டிடக் கலைஞனால் இந்த இடம் 1735-ல் உருவாக்கப்பட்டது. இதன் அழகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த ஒரு இத்தாலிய உணவகத்தில் இத்தாலிய Milch Caffee சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நடந்து வந்த களைப்பேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாய் பறந்து கொண்டிருந்தது.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் ��லகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t40393-topic", "date_download": "2018-04-26T20:52:45Z", "digest": "sha1:3AW6KHMF4EB4TJFZCIK44HLBXEMKNHZG", "length": 12157, "nlines": 255, "source_domain": "www.eegarai.net", "title": "நட்பால்", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇந்த கவிதையும் உயர்ந்தது இதன் சிறப்பால்...\nஅருன் இன்னும் கொழந்ததான் போங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/scam", "date_download": "2018-04-26T21:13:38Z", "digest": "sha1:WY2ZKJJFHI7WOJFDYHMYBP5DPJS5D7CO", "length": 12253, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "Scam | தினகரன்", "raw_content": "\nஅவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\n(UPDATE)கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவன் காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் இடம்பெற்ற மோசடி சம்பந்தமான விசாரணைகளின் அடிப்படையில் மற்றுமொரு...\nஉதயங்க வீரதுங்கவை கைது செய்ய திறந்த பிடியாணை\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.பொலிஸ் நிதி மோசடி விசாரணை...\nபிணையிலுள்ள ஜாலியவை கைது செய்ய மீள்உத்தரவு\nஅமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய சித்தரான் விக்ரமசூரியவை கைது செய்வதற்கான உத்தரவை மீண்டுமொருமுறை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் இலங்கைக்கான தூதரக...\nஶ்ரீலங்கன், மிஹின் மோசடி; விசாரணை ஆணைக்குழு நியமனம்\nஶ்ரீ லங்கன் விமான சேவை, ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் ���டம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள்...\nநிதி மோசடி; ஜாலிய விக்ரமசூரியவுக்கு திறந்த பிடியாணை\nஅமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணையை வழங்கியுள்ளது.இன்று (05) குறித்த வழக்கு...\nசிறிய கொட்டிலுக்கு ரூ. 4 இலட்சம்; தகவல் கோரி குரல்கள் இயக்கம் மனு\nஅக்கரைப்பற்று, பட்டியடிபிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய திண்ணை, கூரையைக் கொண்ட கட்டுமானத்திற்கு ரூபா 434,700 செலவாகியுள்ளதாக...\nபிணையில் அமெ. சென்ற ஜாலியவுக்கு பிடியாணை\nஅரசாங்க நிதி தொடர்பில் கைதாகி பிணையில் வெளிநாடு சென்ற அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய சித்ரான் விக்மசூரியவுக்கு பிடியாணை...\nஅர்ஜுன் மஹேந்திரன் முறி மோசடி ஆணைக்குழுவில்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த வாரம் (13) அவருக்கு...\nபேர்பச்சுவல் நிறுவன குரல்பதிவு தொகுதி CID யிடம்\nபேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்ற அறையின் குரல் பதிவு தொகுதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) பொறுப்பேற்கப்பட்டுள்ளது...\nரூபா 32 இலட்சம் மோசடி; 26 வயது பெண்ணை தேடும் பொலிஸ்\nகையடக்க தொலைபேசிகளை மொத்த விலையில் கொள்வனவு செய்து, ரூபா 32 இலட்சத்து 64 ஆயிரத்து 740 (ரூபா 3,264,740) இனை மோசடி செய்த குற்றச்சாட்டு...\nவிமலின் பிணை நிராகரிப்பு; ஏப்ரல் 07 வரை விளக்கமறியல் நீடிப்பு (UPDATE)\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் ஏப்ரல் 07 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (03) அவரால் முன்வைக்கப்பட்ட பிணை மனு...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமைய��ளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/2-0-last-song-shooting-from-tomorrow-in-mumbai-117101000040_1.html", "date_download": "2018-04-26T20:57:17Z", "digest": "sha1:D6RFLEM74HMDU5I4HEKAQWABOIN2S76D", "length": 10491, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் இங்கிலாந்து நடிகை | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் இங்கிலாந்து நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nஇந்த பாடல் காட்சிக்காக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் நடனமாடவுள்ளனர். இந்த பாடலுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதால் ரஜினியுடன் எமிஜாக்சன் நடிக்கவுள்ள கடைசிகட்ட காட்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உலகம் முழுவதும் பிரித்து இரவுபகலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு துபாயில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nசென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு: வேதிகா ட்வீட்\nரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்\n - லதா பரபரப்பு கருத்து\nசிவாஜி மணிமண்டப விழா குறித்து கமலின் டுவீட்\n‘இந்தியன் 2’ எப்போ ஸ்டார்ட் பண்ணப் போறாங்கனு தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/cinema/04/155242", "date_download": "2018-04-26T20:42:25Z", "digest": "sha1:VK7NLF3LP25KUWG3FON5HZC3DUTE2WXP", "length": 6677, "nlines": 71, "source_domain": "viduppu.com", "title": "அரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும் - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஅரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்\nரஜினிகாந்த் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4 ஆவது நாளாக இன்று ரசிகர்களை சந்திக்கிறார்.\nகடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்கள் சந்திப்பு நடத்தி வரும் ரஜினிகாந்த் இன்று 4 ஆவது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த சந்திப்பில் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந��தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தினமும் அவர் ரசிகர்கள் மத்தியில் உரை ஆற்றுகிறார்.\nஇன்று தனது உரையில் 31ஆம் தேதிக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதாக கூறியவுடன் ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து அவர், “கோவையில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். என்னுடைய குரு சச்சிதானந்த் மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.” எனத் தெரிவித்தார்.\nமேலும், “காலம் என்பது மிகவும் முக்கியமானது. சினிமா ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி காலம் என்பது மிக முக்கியம். காலம் வரும் போது எல்லாமே தன்னைப் போல மாறும். முன்பு கோவையில் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவைக் கண்டு சிவாஜி கணேசன் இது உன் காலம் எனக் கூறி என்னை வாழ்த்தினார். சிவாஜி முன்பு என்னை ரசிகர்கள் தலைவர் என சொன்னது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எனது ரசிகர்கள் முதலில் தனது குடும்பத்தை கவனிக்க வேண்டும்” என உரையாற்றினார்.\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/the-praise-of-her-beauty-thirukkural.html", "date_download": "2018-04-26T21:24:44Z", "digest": "sha1:RHGYA3WOZDCNQA6WPINTA7XH3OV6ICAV", "length": 11050, "nlines": 249, "source_domain": "www.akkampakkam.com", "title": "The Praise of her Beauty | நலம்புனைந்துரைத்தல் | Kalaviyal | The Pre-marital love | களவியல் | Kalaviyal thirukkural listings - akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகுறள்:1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nகுறள்:1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்\nகுறள்:1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\nகுறள்:1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்\nகுறள்:1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு\nகுறள்:1116 மதியும் மடந்தை முகனும் அறியா\nகுறள்:1117 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல\nகுறள்:1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்\nகுறள்:1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்\nகுறள்:1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169536/news/169536.html", "date_download": "2018-04-26T21:05:56Z", "digest": "sha1:IAR2VBE72L5LOW5T2SCRY6ZKJH2X5KVZ", "length": 26503, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசுமந்திரனி��் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’..\nஎதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது.\nகடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த அறிவித்தலை வௌியிட்டார்.\n2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.\nகிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தமிழ்ப் புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுமதியோடு முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது.\nகூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு, தமிழீழ விடுதலைக் கழகத்துக்கு (புளொட்) விடுக்கப்பட்ட அழைப்பு, அப்போது அதன் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தனால் நிராகரிக்கப்பட்டது. “அரசோடு இணைந்து செயற்பட்டு வரும் எங்களினால், விடுதலைப் புலிகளின் அனுமதியோடு ஆரம்பிக்கப்படும் கூட்டமைப்பில் இணைய முடியாது. அது, குழப்பங்களை ஏற்படுத்தும்” என்று கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட முக்கியஸ்தர்களிடம் சித்தார்த்தன் கூறினாராம்.\n16 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், கூட்டமைப்பை ஆரம்பித்தபோது இருந்த நான்கு கட்சிகளில், இரண்டு கட்சிகள் (தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) முழுமையாக வெளியேறி விட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப், கிட்டத்தட்ட வெளியேறிவிடும் கட்டத்தில் வந்து நிற்கின்றது. டெலோ மாத்திரமே இன்னமும் மிச்சமிருக்கின்றது.\nஇந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும்போது, “தமிழரசுக் கட்சியும் இல்லை; அதன் வீட்டுச் சின்னமும் இல்லை” என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது கூறுவது சரியானது.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ச���யலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை அடுத்து, 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஅப்போது, கூட்டணியிலிருந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள், தங்களது பழைய கட்சியான தமிழரசுக் கட்சி மற்றும் அதன் ‘வீட்டு’ச் சின்னத்தையும் தூசு தட்டி எடுத்து வந்தார்கள்.\nமுன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் சின்னங்களையோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தையோ, கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக அறிவிப்பதில் விடுதலைப் புலிகள் அவ்வளவு அக்கறை கொள்ளவில்லை.\nஇந்நிலையில், அவர்கள், தமிழரசுக் கட்சியின் புத்துயிர்ப்புக்கு வழிவிட்டனர். அதுதான், 2004 ஆம் ஆண்டுத் தேர்தலில், வீட்டுச் சின்னத்தை, ஒவ்வொரு வீடாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வைத்தது.\nஅதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியொரு கட்சியாகப் பதிவு செய்து, அதற்குத் தேர்தல் சின்னமொன்றைப் பெறுவது தொடர்பில், விடுதலைப் புலிகள் ஆர்வம் கொள்ளவில்லை. கூட்டமைப்புக்கான யாப்பு, சட்டத்துறை சார்ந்த சிலரினால் எழுதப்பட்ட போதும், அப்போது, புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வன், அதை ஆறப்போடுமாறு உத்தரவிட்டிருந்தார்.\nபுலிகள் என்றைக்குமே, கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் அதிகார பீடமாக, கிளிநொச்சியையே வைத்துக் கொள்ள நினைத்திருந்தனர். அதனாலேயே, கூட்டமைப்பு தனியொரு கட்சியாகவோ, அதிகாரபீடமாகவோ வளர்வதை அனுமதிக்கவும் இல்லை.\nமாறாக, தங்களது ஆணைகளுக்குப் பிரதிபலிக்கும் தரப்பாகவே, தேர்தல் அரசியலில் கூட்டமைப்பை வைத்துக்கொள்ள நினைத்தார்கள். அதில், அவர்கள் இறுதி வரையில் உறுதியாகவே இருந்தார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய அரசியலில், நேரடியாகத் தாக்கம் செலுத்தி, முடிவுகளை எடுக்கும் நிலையில் இருந்த முப்பது ஆண்டுகளில், பெருவாரியாக ஓர் அரசியல் கட்சியின் சின்னமொன்றுக்கு வாக்களிக்கக் கோரியது, 2004 பொதுத் தேர்தலில் ஆகும். அதுவே, இன்றைக்கும் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாக மாறி நிற்கின்றது.\nகூட்டமைப்பிலிருந்து யார் வெளியேறினாலும், யார் அதற்குள் சங்கமித்தாலும், இன்னமும் அதன் தேர்தல் சின்னமாகத் தமிழரசுக் க���்சியின் வீட்டுச் சின்னமே கோலொச்சுகின்றது.\nஇதுதான், விடுதலைப் புலிகள் நேரடியாக ஆளுமை செலுத்த முடியாத இன்றைய நாட்களில், தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த பெரும் சாதகமான அம்சம் ஆகும்.\nஇறுதி மோதல்களின் பின்னர், அதாவது விடுதலைப் புலிகள் அரங்கிலிருந்து அகற்றப்பட்டதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை, தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புகள், அரசியல் எழுத்தாளர்கள் உள்ளிட்ட தரப்பினால், மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அது, 2015 பொதுத் தேர்தல் வரையில் நீளவும் செய்தது.\nஆனால், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தினூடு, வேறு கட்சிகள் ஆளுமை பெறுவதையோ, வீட்டுச் சின்னத்தின் மூலம் பெற்றிருக்கின்ற பிடியை விடுவதையோ, தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.\nஅதற்காக, கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற பேச்சுகள் எழும் போதெல்லாம், சாக்குப் போக்குகளைச் சொல்ல ஆரம்பித்தது. அதுபோல, கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வதை, விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்றும் மறைமுகமாகக் கூறிவந்தது.\nகடந்த, வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பின்னர், கூட்டமைப்பின் ஏக அதிகாரம் பெற்ற கட்சியென்ற நிலைக்கு, தமிழரசுக் கட்சி வந்துவிட்டது.\nதன்னுடைய அதிகார நிலைகள் குறித்து, கேள்வியெழுப்பும் பங்காளிக் கட்சிகளையும் நபர்களையும் அடக்கி வைப்பது அல்லது வெளியேற்றுவது என்கிற நிலையில், தமிழரசுக் கட்சி படுமூர்க்கத்தனமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. அதில், குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றிருக்கின்றது.\nகூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளில், அதிகமாகக் கேள்விகளை எழுப்பும் கட்சியாகவும் கூட்டமைப்பின் தலைமையையும் அதன் முடிவுகளையும் விமர்சிக்கும் கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்து வருகின்றது.\nஅந்த நிலையில், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஏகநிலைக்கு அது, பெரும் தடையாக இருக்கின்றது என்கிற நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக சுரேஷ் பிரேமச்சந்திரனையும் ஈ.பி.ஆர்.எல்.எப்பையும் வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்கான முனைப்புகள் மிகத் தீவிரமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nஅதன்போக்கில், தமிழரசுக் கட���சி, எம்.ஏ.சுமந்திரனைக் கொண்டு விரித்த வலைகளில், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆரம்பத்தில் தெரியாமலும், போகப்போக தெரிந்துமே விழ ஆரம்பித்தார். அது, கொடும்பாவி எரிப்பு அரசியல் வரை நீண்டது.\nஅந்தநிலையில், கடந்த பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து, சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றிபெறக் கூடாது என்பது, தமிழரசுக் கட்சியின் பெரு விருப்பமாகவும் இருந்தது; அதுவே நடந்தது.\nஅத்தோடு, தேசியப் பட்டியல் கோரிக்கை, ஏனைய பங்காளிக் கட்சிகளின் உதவியோடு சுரேஷ் பிரேச்சந்திரனால் விடுக்கப்பட்டபோதும், அதைச் சம்பந்தன் கண்டுகொள்ளவில்லை.\nஆயினும், சுரேஷ் பிரேமச்சந்திரனின் இடத்தை, வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சார்பில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தபோது, அவரையும் புறங்கையினால் கையாளும் நிலைக்குத் தமிழரசுக் கட்சி வந்தது.\nஅதன், அதிகபட்ச ஜனநாயக மீறுகை, புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில், சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்படும் அளவுக்கு சென்றிருக்கின்றது.\nபுதிய அரசமைப்பு தொடர்பில், கூட்டமைப்பு தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்திய செயலமர்வில், சிவசக்தி ஆனந்தன் கலந்து கொள்ளாமையினாலேயே அவருக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிற வாதம் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது.\nஆனால், அந்த வாதம் எவ்வளவு தூரம் சரியானது என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், கூட்டமைப்பில் அங்கம் வகித்தாலும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்கிற தனிக்கட்சிக்கான அங்கிகாரத்தை நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். அது, ஜனநாயகத்தில் அடிப்படையானது.\nஇடைக்கால அறிக்கை விவாதத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன் உள்ளிட்டோர் உரையாற்றியிருக்கின்றனர். ஆனால், ஒரு பங்காளிக் கட்சிக்கான வாய்ப்பு முற்றாக மறுக்கப்பட்டதென்பது, அச்சுறுத்தலான அரசியல் நிலைப்பாடாகும். அதைத் தமிழரசுக் கட்சியே, முன்னின்று செய்திருக்கின்றது.\nகூட்டமைப்பு என்கிற பொது அடையாளத்துக்குள் இருந்தாலும், தமிழரசுக் கட்சி என்கிற தனி அடையாளத்தைப் பலப்படுத்திக் கொண்டு, தனிப்பயணம் மேற்கொள்வதே சுமந்திரனின் எதிர்கால இலக்கு.\nஅதன்போக்கிலான அவரின் முயற்சிகளுக்கு சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.\nஅதற்கு, அச்சுறுத்தலாக இருக்கின்ற தரப்புகளை, சுமந்திரன் தன்னுடைய சமயோசிதத்தினால் வெட்டி வீழ்த்துகின்றார்.\nஅதில், சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்கெனவே வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். அதன்போக்கில், ஈ.பி.ஆர்.எல்.எப் தானாகவே வெளியேற வேண்டும் என்பதற்காக, சுமந்திரன், எந்த எல்லைக்கும் செல்ல முயற்சிப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.\nஆயினும், இந்தப் பத்தியாளர் இந்தப் பத்தியை கீழ்க்கண்டவாறு நிறைவு செய்ய நினைக்கின்றார்.\nஅதாவது, தமிழ்த் தேசிய அரசியலில் மாற்று அரசியல் என்பது, கூட்டமைப்பு என்கிற பொது அடையாளம், தமிழரசுக் கட்சி என்கிற ஏக அடையாளமாக மாறிய சில காலத்துக்குப் பின்னரே நிகழும். அதுவரை, இந்த அலைக்கழிப்புத் தொடரும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/03/13/ravi-teja-starts-working-srinu-vytlas-film/", "date_download": "2018-04-26T21:15:52Z", "digest": "sha1:5EGIAMBASCURHEHUD3A6GVNG4Z3DKTHK", "length": 9232, "nlines": 153, "source_domain": "www.mykollywood.com", "title": "Ravi Teja starts working on Srinu Vytla’s film – www.mykollywood.com", "raw_content": "\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காள��தாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2013/01/blog-post_21.html?showComment=1358996074188", "date_download": "2018-04-26T20:59:31Z", "digest": "sha1:A2LAZYVEAFGRF67E4AL7RVQN2GY6NCNV", "length": 67296, "nlines": 632, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.....", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழுமையான பதிவல்ல. டக்கென்று நினைவுக்கு வந்தவையை பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் சினிமாவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தவர்கள் ஏராளம். ஒரு புதிய டிரெண்டையே உருவாக்கிய திரைப்படங்கள் எண்ணிலடங்கா. அந்த வகையில் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் சம்பாதித்த பெயரை தாங்களாகவே கெடுத்துக்கொண்டதும் உண்டு. அதன் சிறு உதாரணப்பட்டியலே இந்த பதிவு.\nஇவர் சிறந்த இயக்குனரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமான விஷயம்தான். பல மொழிகளில் நிறைய படங்கள் இவர் இயக்கியிருந்தாலும் இவரது பெரும்பாலான அதிரடி ஹிட்டுக்கள் மாஸ் ஹீரோ படங்களின் மூலமே வந்திருக்கின்றன. இவரது பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணாமலையும், பாட்ஷாவும்தான். இந்த இரண்டு படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தது இந்த படங்களுக்கு அப்புறம்தான். சுரேஷ் கிருஷ்ணாவின் படங்கள் அந்தந்த மொழியில் உள்ள மாஸ் ஹீரோக்களின் ஸ்டார் வேல்யூவில் ஓடின என்று கூறப்பட்டாலும், பாட்ஷா படத்தின் இம்பாக்ட் இவரை பெரிய இயக்குனர்கள் வரிசையில் போய் அமர்த்தியது. ஆனால் அதை சரிவர பயன்படுத்தாத இவர் சொல்லி சொல்லி அட்டர் பிளாப் படங்களை இயக்கினார்.\nமாற்று மொழிகளில் ஹிட் படங்களை அவ்வப்போது கொடுத்து வந்த இவரால் தமிழ் படங்களில் ஆவரேஜ் படத்தை கூட தர இயலவில்லை. ரஜினியின் வீரா படத்துக்கப்புறம் தமிழில் இவர் கொடுத்த ஒரே ஆவரேஜ் படம் பாபாதான். அட்டர் பிளாப் ஆகவேண்டிய இந்த படத்தை ரஜினியின் பிம்பம் காப்பாற்றியது சிலர் பாபாவை ரஜினியின் தோல்விப்படம் என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பார்த்தால் இது ஆவரேஜ் படம்தான். ஆனால் ரஜினி படம் என்பதால் இதை தோல்வி கணக்கில் சேர்க்கிறார்கள். எப்படி சச்சின் 50 ரன் எடுத்தாலும் சரியாக ஆடவில்லை என்று சொல்கிறார்களோ அதே போல.\nதமிழில் இவர் கொடுத்த அட்டர் பிளாப்புகளின் பட்டியல்\nசிவசக்தி- சத்யராஜ் பிரபு நடித்து மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்\nஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் பிளாப்.\nசங்கமம் -வெளியான ஒரே வாரத்தில் டிவியில் ஒளிபரப்பட்ட முதல் படம்\nஆளவந்தான் - மிகுந்த பொருட்செலவில் கமல் பின்னனியில் இருந்து\nஇயக்கப்பட்டு தாணுவை அழிக்க வந்தான்.\nகஜேந்திரா-ராஜமௌலியின் சிம்மாத்ரி படத்தின் தமிழ் ரீமேக். இன்றும் விஜயகாந்தை கலாய்த்து யூ டியூபிள் பகிரப்படும் பல விடியோக்கள் இந்த படக்காட்சிகளே. உதாரணமாக விஜயகாந்த் தன்னுடைய ரத்தத்தில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காட்சிகள் ஏராளம்.\nபரட்டை என்கிற அழகு சுந்தரம் - இந்த படத்தில் நடித்ததை தனுஷே மறந்திருப்பார்\nஇளைஞன் - கலைஞரின் கை வண்ணத்தில் வந்த தாய்க்காவியம்.\nஆறுமுகம் -அண்ணாம���ையின் கொடூர அன் அபீசியல் ரீமேக்.\nமற்ற மொழிகளில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை இவர் ஹிட் கொடுத்து வந்தாலும் தமிழை பொறுத்தவரை ஹிட் என்பது இவருக்கு எட்டாக்கனிதான்.\nஇந்த பெயருக்கு பத்தாண்டுகளுக்கு முன் திரை உலகினர் மத்தியில் பெரிய மரியாதை உண்டு. வித்தியாசமான கதைகளை கண்ணியமான முறையில் படமாக்கி வெற்றி பெற்றவர். இவரது படங்கள் மிக மெதுவாக நகர்பவை. ஆனால் கதையின் அழுத்தம் அதை மறக்கடித்து விடும். முதலில் ஜாலியாக மதுமதி, வான்மதி போன்ற மெல்லிய நகைச்சுவை படங்களை இயக்கிய இவர், தமிழ் சினிமாவில் ஒரு புது காதல் டிரெண்டை உருவாக்கிய காதல் கோட்டை என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்துக்கு சென்றார். அந்த காலத்தில் எல்லோராலும் மதிக்கப்பட ஒரு காதல் படம் இது. இதன் விளைவாக நிறைய காதல் படங்கள் இதே சாயலில் வரத்தொடங்கின. இதற்கு அடுத்த படம் இவர் மீதான மதிப்பை இன்னுமும் உயர்த்தியது. அந்தப்படம்தான் கோகுலத்தில் சீதை. நவரச நாயகன் கார்த்திக் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படமே உதாரணம். இதற்கடுத்து வெளிவந்த விடுகதை வித்தியாசமான படம் என்றாலும் இதுதான் இவரது சறுக்கலுக்கு ஆரம்பம். அடுத்து வெளியான காதல் கவிதை படமும் மண்ணைக்கவ்வியது\nநடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த ராமகிருஷ்ணா என்ற படத்தை முதலில் நான் பார்த்தபோது இந்த படத்தை எந்த மொக்கை இயக்குனர் எடுத்திருப்பார் என்றே நினைத்தேன். அகத்தியன் என்று தெரிந்தவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. படு குப்பை. அதே போல காதல் சாம்ராஜ்யம் என்ற குப்பை படத்தையும் பல ஆண்டுகளாக எடுத்து இழுத்து பறித்து வெளியிட்டார்கள். இதற்கப்புரம் இவர் படம் இயக்கவே இல்லை. மீண்டும் வந்து முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.\nஇவர் மீது இன்னமும் எனக்கு ஆதங்கம் உண்டு. இவர் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் இயக்குனர். அப்படியே இருந்திருந்தால் இந்த பட்டியலில் இவர் சேர்ந்திருக்க மாட்டார். இவர் சொல்லும் விஷயங்கள் ஆபாசமாக இருந்தாலும் இவரது படங்களின் கரு உளவியல் ரீதியான விஷயங்கள் பற்றியதாக இருக்கும். தலயை முதன் முதலில் வாயை பிளந்து ரசிக்க வைத்த இயக்குனர். முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்த இவரது பாதிப்பு இன்னுமும் போகவில்லை. நடிகர் விஜய் தோல்வியால் துவண்டு கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக தூக்கிவிட்டு வழி காட்டியவர். பின்னர் அடுத்தடுத்த வந்த நியூ, அ....ஆ படங்களில் சொல்ல வந்த கருத்தை விட அதை மார்க்கெட்டிங் செய்ய ஆபாச ஜிகினாவை அளவுக்கு அதிகமாக சேர்த்து அ..ஆ என்ற அவரேஜ் படத்தில் வந்து நிற்கிறார். கடைசியாக இவர் தெலுங்கில் இயக்கிய கோமரம் புலி மரண அடி வாங்கியது. தற்போது இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக வேறு அவதாரம் எடுத்திருக்கிறார். பயமாக இருக்கிறது.\nநடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் வாழ்வில் மறக்கவே முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். திருப்பாச்சி, மற்றும் சிவகாசி என்ற இரண்டு படங்களும் தமிழ் திரைப்படங்களை மறுபடியும் எண்பதுகள் நோக்கி இழுத்து சென்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அதே இரண்டு படங்கள்தாம் விஜய் தன்னை ரஜினியை தாண்டி எம்‌ஜி‌ஆர் என்று நினைக்க வைத்தது. முதல் இரண்டு படங்கள் கொடுத்த மார்க்கெட்டை வைத்து வரிசையாக பிளாப் படங்களை இறங்கு வரிசையில் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பேரரசு. திருப்பதி, பழனி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருத்தணி என்று இப்போதும் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார். இதில் திருப்பதி படத்துக்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது பெற்றது ஆச்சர்யம். தமிழகத்தை கலக்கிய இவர், தற்போது மலையாளக்கரையோரம் பட்டையை கிளப்ப தயாராகி வருகிறார்.\nஇவர் குறித்து எனக்கு பல வருத்தங்கள் உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சாத்துரே இவரது சொந்த ஊர். இவரது தம்பி மகன் எனக்கு நெருங்கிய நண்பர். இவரது முதல் மூன்று படங்களான என்னம்மா கண்ணு, லவ்லி மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. இதற்கடுத்து இவர் எடுத்தவை எல்லாமே கர்ண கொடூரங்கள். கதையம்சம், நகைச்சுவை ஆகியவைக்கு முக்கியத்துவம் தராமல், இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி என்று இறங்கு முகத்தில் செல்கிறார். இவரது இறங்கு முகத்தையும், நமீதாவின் பரிணாம() வளர்ச்சியையும் ஒரே தராசில் வைக்கலாம்.\nகாதல் கிறுக்கன் என்ற அட்டர் பிளாப் படத்தை கொடுத்த கையோடு, மகா நடிகனை வெளியிட்டார். படத்தில் பிற படங்களை கிண்டல் செய்து வைத்த காட்சிகளும், நமீதாவின் பங்களிப்பும் கொஞ்சம் வெற்றியை தர, அடுத்தடுத்து வெறும் இரட்டை அர்த்த வசனங்களையும், நமீதாவையுமே நம்பி மகா மட்டமான படங்களை வெளியிட்டார். இங்கிலீஷ்காரன் ஹிட் அடிக்க, அடுத்து வந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, ராஜாதி ராஜா எல்லாம் பிளாப் ஆனது. தொடர்ந்து வந்த குரு சிஷ்யன் என்ற படம் வந்த சுவடே தெரியவில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் மச்சான் படத்தில் விவேக் நடிக்கிறார் என்பது இந்த படமும்எப்படி இருக்கும் என்பதற்கு பெரிய சான்று.\nஇவர் மீதும் ஒரு காலத்தில் பெரிய மேதை என்ற மாயை இருந்தது. இவரது படங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஆனால் கனமான கதையம்சத்தோடு நகர்பவை. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிக்கட்டு போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். பாண்டவர் பூமி அவரேஜ் என்றாலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பல நடிகர்களை அணுகி கடைசியில் வெறுத்துபோய் இவரே கதாநாயகனாக நடித்த இவரது ஆட்டோகிராப் படம் ஒரு புதிய டிரெண்டை அமைத்தது. அதற்கடுத்து வந்த தவமாய் தவமிருந்து யாரும் சொல்லாத தந்தை மகன் பாசத்தை சொல்லி வெற்றி பெற்றது. சேரன் படம் என்றாலே எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகவே தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு உணர்ச்சிகாரமான படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றவர்.\nஇதன் பின் இவர் இயக்குவதை விட, நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். மற்ற இயக்குனர்களை மாதிரி நிறைய அட்டர் பிளாப் படங்களை இவர் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களில் இவர் இயக்கியது இரண்டே இரண்டு படங்கள். ஒன்று மாயக்கண்ணாடி மற்றொன்று பொக்கிஷம். இரண்டுமே சூர மொக்கை படங்கள். சேரன் மீது வைத்த அபிமானத்துக்காக மூன்று மணிநேரம் கழுத்தறுபட்டு வர முடியுமா போதாதற்கு எப்போதுமே ஒரே மாதிரி ரியாக்சன் கொடுக்கும் அவரேதான் படத்தின் நாயகன். தியேட்டர் பக்கம் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. இதில் நொந்து போன அவர் ரசிக்க தெரியவில்லை என்று மக்களை திட்டினார். இனி வரும் காலங்களில் சேரனின் படங்கள் எப்படி இருக்க போகின்றன என்று தெரியவில்லை.\nஇவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி நிறைய ஹிட் கொடுத்தவர் அல்ல. சொல்லபோனால் இவர் படங்கள் அனைத்தும் அவரேஜ் ரேஞ்சை கூட தாண்டியதில்லை. தன்னுடைய முதல் படமான மூவேந்தர், சூர்யவம்சம் வெளிவந்து ��க்கை போடு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதே சரத்குமார், தேவயானி ஜோடி நடித்து வெளிவந்தது. இந்த ஜோடிக்கு சூர்யவம்சம் கொடுத்த அபிமானத்தில் மூவேந்தரை தேத்தி விடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் அட்டர் பிளாப். பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளி. முதன்முதலாக இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க, தலைநகரம் என்ற படத்தை இவர் இயக்கினார். படத்தை ஒற்றை ஆளாக தாங்கி நின்றவர் வடிவேலு. இன்றும் நாய் சேகராக வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் அதிகமாக டிவியில் ஒளிபரப்பபடுகின்றன. இதற்கடுத்து இவர் இயக்கி வெளிவந்த மருதமலை மீண்டும், வடிவேலு என்ற ஒரே நடிகருக்காக ஓடியது. இதைத்தான் இந்த இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு விட்டார். அடுத்தடுத்து வந்த படங்களுள் படத்துக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் காமெடி காட்சிகள் இருந்தால் படத்தை ஒட்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.\nவிளைவு, வரிசையாக மரணமொக்கை படங்கள். படிக்காதவன் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லிக்கொண்டது எல்லோரும் நம்பினார்கள். மாப்பிள்ளை மறுபடியும் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லியது. யாருமே நம்பவில்லை. ஏனென்றால் படம் அப்படி. தற்போது அலெக்ஸ் பாண்டியன். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது.\nஇந்த பட்டியல் நிறைவானதல்ல. எனக்கு தெரிந்த ஒரு சில இயக்குனர்களை மட்டுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.\nஇந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது அவர்களின் பட்டியல் இதோ\nஉங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க....\nசூப்பர் தல.. முதலில் இப்படி பல தகவல்கள் அழகான நடையில சுவாரிசியமான தொகுப்பாக்கியதற்க்கு வாழ்த்துக்கள்.. பல விடயங்கள் சரியாக தான் நடுநிலையோடு அலசி இருக்குறீர்கள்..\nஆனால் நீங்க கூறியவர்களில் SJ சூர்யா, சேரன் போன்றவர்களில் எனக்கு பெரும் ஆசை / நம்பிக்கை உண்டு மீண்டு வருவார்கள் என்று..\nசூப்பர் தல.. அடிக்கடி பதிவுகள் எழுதுங்க.. இவை போல\nகருத்துக்கு நன்றி தல. எனக்கும் எஸ்‌ஜெ சூர்யா மீதும் சேரன் மீதும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. எஸ்‌ஜெ சூர்யா என் அல்டைம் பெவரிட் இயக்குனர்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசரக்கு தீர்ந்ததும் திண்ணையை காலி பண்ணவேண்டிய நிர்பந்தம் சிலருக்கு, அடுத்து மாஸ் ஹீரோக்களின் எண்ணம் அறிந்து அதைப்போலவே படம் எடுத்து நாசமாக போனவர்கள் ஐ மீன் நடிகர்களின் முதுகுக்கு பின்னாடி டண்டனக்கா ஆடியவர்கள்....சிறப்பான பதிவு பாலா....\nசுவாரஸ்யமான அலசல்.சேரன் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு.அவர் நடிப்பதை விட்டு இயக்குனர் வேலையைச்செய்தால் நல்ல படைப்புகள் வரும் என்ற நம்பிக்கை இருக்கறிது.\nதல... இந்த தரணிய விட்டுட்டீங்களே...\\\n//இந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது //\nஇவங்கள நீங்க இப்பவே லிஸ்டுல சேத்துக்கலாம் :)\nஉங்கள் வரிசையில் சூரியாவை சேர்த்திருக்க வேண்டாம் ,,, அவரின் வாலி படத்தை போல இன்னொரு படம் தமிழ் சினிமாவில் படைக்கப்படுமா என்பது சந்தேகமே ... குஷியும் அருமையான படம் ஆனால் ஒரு மொக்கை நடிகரை கதாநாயகனாக்கியது மட்டுமே அவரின் தவறு ,அதனாலேயே படமும் பிட்டு படமாகவே மக்கள் மனதில் பதிந்து விட்டது ... ஜோதிகாவுக்கு இணையாக ரியாக்சன் கொடுக்கும் ஏதாவது ஒரு நடிகரை நடிக்க வைத்திருந்தாள் வாலி போல அதுவும் சிறந்த படைப்பாக அமைந்திருக்கும் ..\nஅப்பறம் பாபா above average என்று சொல்லிவிட்டு ஆளவந்தானை அட்டர் பிளாப் என்று சொல்லுகிறீர்களே ... அந்த லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை\nநியூ ,அ ஆ ... இரண்டு படங்களும் சில ஆபாச காட்சிகளை தவிர்த்து பார்த்தால் சிறந்த படங்களே\nசரிதான்.. சேரன் எஸ்,ஜே சூர்யா மீது அதிக நம்பிக்கை இருந்தது.\nசுராஜினதும் பேரரசுவினதும் காவியங்களைத்தான் தாங்க முடியவில்லை. அதுவும் சுராஜ் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்துவது மிக கேவலமான செயல்.\nஉண்மைதான். பல நடிகர்களுக்கேற்ற மாதிரி கதை அமைக்கிறேன் என்றே பல திறமையான இயக்குனர்கள் காணாமல் போய் விடுகிறார்கள்.\nநீங்கள் சொல்வது எஸ்‌ஜெ சூர்யாவுக்கும் பொருந்தும். அவர் நடிப்பதை விட்டு விட்டு இயக்குனர் வேலையை செய்தாலே போதும்.\nஉண்மைதான். தரணி ஒரே படத்தில் அதள பாதாளத்தில் விழுந்தவர். அவரது படங்களுக்கான இடைவெளியும் அதிகம். நன்றி நண்பரே\nஅதேதான். எஸ்‌ஜெ சூர்யா வாலி படத்தை எடுத்தபோது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியவர். அடுத்தடுத்த படங்களில் அந்த பிரமிப்பு குறைந்து போனது. அதே போல அவரது படங்களுள் ஆபாசம் தலை தூக்க ஆரம்பித்ததும்தான்.\nசேரன் மற்றும் எஸ்‌ஜெ சூர்யா இருவரும் மீண்டு வருவார்கள் என்று நானும் நம்புகிறேன். ஆனால் பேரரசு மற்றும் சுராஜ் மீண்டு வராமலேயே இருப்பது நல்லது....\nஉங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க\nபாலா சொல்வதெல்லாம் உண்மை போலும், அதனால் படிக்கும் போதே நான் விழுந்து விழுந்து சிரித்தேன். சுவாரஸ்ய எழுத்து பாணி\nஉங்க பாராட்டுக்கு நன்றி மேடம். நல்ல இருக்கீங்களா\nநல்ல சுவாரிசியமா யே;எழுதி இருக்கீங்க..\nகண்டிப்பா இவங்க நாளு பேரும் அந்த லிஸ்ட்ல சேர மாட்டாங்க என்பது என்னோட கருத்து. இவங்க எல்லோரும் நல்ல Film makers, ஹிட்ஸ் , பிளாப்ஸ் வச்சு இவங்களை எடை போட கூடாது..\nஎனக்கு தெரிஞ்சி எழில், இந்த லிஸ்ட்ல வருவாரான்னு தெரில\nபாலா வருவதற்கு எப்பவுமே சான்ஸ் இல்லன்னு தோனுது\nமதராஸபட்டணம் விஜய் கூட வரலாம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் itபிளாப்.//\nஎஸ்.ஜே.சூர்யா மீண்டும் கலக்குவார் என்று நினைக்கிறேன்\nபேரரசு எல்லாம் படம் இயக்காமல் இருப்பது சினிமாவுக்கு நல்லது\nநன்றி நண்பரே. இவங்களும் அந்த லிஸ்டில் சேரக்கூடாது என்பதே எனது ஆசையும். ஆனால் இவர்களது படங்களின் சுவாரசியங்கள் போக போக குறைந்து வருவது போலவே தோன்றுகிறது.\nதெரியாவிட்டாலும் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்\nஎழிலை கூட இந்த லிஸ்டில் சேர்க்கலாம். பாலா வரக்கூடாது என்பதுதான் என் விருப்பமும். விஜய் பெரிய இம்பாக்ட் கொடுக்க கூடிய படத்தை இன்னும் எடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து. நன்றி நண்பரே\nஎனக்கு தெரிந்த வரை ஆஹா சரியாக ஓடவில்லை. ஒருவேளை நீங்க சொன்னது கூட சரியாக இருக்கலாம்.\n பேரரசு மட்டும் இல்லாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த முதல்வர் எப்படி கிடைத்திருப்பார்\nபொதுவாக இயக்குனர்களை பற்றி எழுதுவதே சுவாரஸ்யம்..அதையும் நன்கு தொகுத்து எழுதுவது என்பது கடினமான வேலை..சிறப்பா பண்ணிருக்கீங்க..இந்த லிஸ்ட்டில் சேரன் மற்றும் அகத்தியன் அவர்களை பார்த்ததில் கொஞ்சம் வருத்தம்..தவமாய் தவமிருந்து மற்றும் கோகுலத்தில் சீதை படங்கள் மனதோரமே ஒட்டிக்கொண்ட நல்ல படைப்புகள்...கடைசியில் குறிப்பிட்ட நான்கு பேர்கள்...எதிர்ப்பார்க்கிறேன்..சீக்கிரம் வாங்க.\nசேரன் மற்றும் அகத்��ியன் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்கள். ஆனால் சமீபத்தில் இயக்கிய படங்கள் அவர்களை இந்த லிஸ்டில் சேர்க்க வைத்து விட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nநீங்கள் கூறிய நால்வரில் செல்வராகவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. இருந்தும் பாலா கவுதம் மீது ஓரளவு நம்பிக்கை உள்ளது.\n\"ஆஹா\" படம் ப்ளாப் அல்ல. லாபம் அடைந்த படம் தான்.\nஇன்றைய திரைப்படங்கள் குறித்தான அழகிய விமர்சனம் பாராட்டுகள்\nவாலி அருமையான படம். ஆனால் ஒரு மொக்க நடிகரை கதாநாயகனாக(அதுவும் ரெட்டை வேடத்தில் ) ஆக்கியது தவறு. அதனாலேயே அது ஒரு ஆபாசபடமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. சிம்ரனுக்கு இணையாக நடிக்கும் ஒரு நல்ல நடிகரை நடிக்க வைத்திருந்தால் சிறந்த படமாக அமைந்திருக்கும்.\nநான் அடித்து சொல்கிரேன் உங்களால் இந்த வரிசையில்'''''' பாலா''''''' வை சேர்கவே முடியாது ...\n''பரதேசி'' படத்தை பார்த்து விட்டு பதியவும் ... அது ஒன்று போதும் அந்த கலைஞனுக்கு ....\nஇந்த வரிசையில் இயக்குனர் கவுதமை பார்த்தது அதிர்ச்சி\nஅவரது துப்பறியும் கதைகள் சோடை போவதில்லை ... அவரால் இன்னும் 10 ஆண்டுகள் நிலைத்து நிற்கமுடியும்\nஎஸ்ஜே சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் அமீரும் விரைவில் இணைவார் போலும்\nசுரேஷ் கிருஷ்ணா மீது ஒரு மரியாதை ஆகா படத்தை பார்த்தபோது இருந்தது ஆகா, ஒரு நல்ல கலகலப்பான குடும்ப படம் ....\nஇப்போ பாருங்க முழுக்க காமெடி பீசா மாறியிருக்கும் கார்த்தியை பாருங்க :)\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அம���்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nஎன் கிரிக்கெட் வரலாறு - 15\nதாதாவை துரத்திய சர்ச்சைகள்... இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க... இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப...\nதமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களை 'தின்று கெட்டவர்கள்' என்று கூறுவார்கள். அதில் எங்கள் ஊர் விருதுநகரும் ஒன்று. அதிக வெரைட்டியான உணவு ...\nமறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்- பகுதி 3\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nபயணக் குறிப்புகள் [ஏப்ரல் 2018]\n A 1 நல்ல நேரம் new \nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட விளக்கம்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nநான் உங்க வீட்டு பிள்ளை\nTIme Loop திரைப்படங்கள் பிடிக்குமா உங்களுக்கு \nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\n3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurilnedil.blogspot.com/2009/03/4.html", "date_download": "2018-04-26T21:19:16Z", "digest": "sha1:DHOUG4T2MLFYSBSTTGRUAW47KQNTDOQH", "length": 4216, "nlines": 49, "source_domain": "kurilnedil.blogspot.com", "title": "குறில்நெடில்: எண்ணக் குமிழ்கள் 4", "raw_content": "\nஇலக்கு இல்லாமல் பயணிக்கும் அம்பு வெற்றியை நிர்ணயிக்குமா \nபிறந்து விட்டோம் என்று வாழாதே ,நீ பிறந்ததே வாழ்வதற்குத்தான் .\nவாழ்க்கை உன்னை எடுத்துச் செல்வதா இல்லை ,நீ வாழ்வை எடுத்துச் செல் .\nஎது வேண்டாம் முடிவு செய் .\nஒரு பாறையில் தேவையானதை மட்டும் வரைந்தால் , அது ஓவியம் .\nதேவையில்லாததை நீக்கி விட்டால் , அது சிற்பம் .\nசிற்பம் வரைவதாயினும் ,ஓவியம் வரைவதாயினும் முதலில் நீ தீர்மானிக்க வேண்டும் .\nஒரு பேருந்து நிலையம் ,\nஎங்கு செல்வது என்று தெரியாமலேயே நீ சுற்றிக் கொண்டிருந்தால், என்றைக்கும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .\nஎந்த ஊருக்கு போவது என்பதை தீமானித்து விட்டால் ,எப்படி அதை சுலபமாக அடைவது \nஅதற்கான முயற்சிகளில் இறங்குவோமானால் , இலக்கை அடைவது எளிது .\nகொள்கை கொள் ,தொடு வில் ,வெற்றி இல்லை தொலைவில் .\nமொழிப் பூங்காவில் ஆயிரம் மலர்கள் பூத்தாலும்,\nஎன் அன்னை மொழி தமிழ் போல் ஆகுமா \nசில எண்ணக் குமிழ்கள் ,இனியவனின் கவிதைகள் ,தமிழ்க் கட்டுரைகள் ,\nமறவாமல் இந்த பக்கங்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள் \nஇனி ஒரு விதி செய்வோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2017/04/witches.html", "date_download": "2018-04-26T20:49:46Z", "digest": "sha1:D2TQT3M45J6ISB7M4H2M4DCE3UMKHAPO", "length": 9351, "nlines": 154, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: witches (சூனியக்காரிகள்) - - சுலோவாக்கியா பயணம் 8", "raw_content": "\nwitches (சூனியக்காரிகள்) - - சுலோவாக்கியா பயணம் 8\nமூலிகை மருத்துவம், ஆராய்ச்சி என ஈடுபட்ட அறிவாளிகளான பெண்களை கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பா witches (சூனியக்காரிகள் ) என அழைத்து அவர்களது செயலை நீதிமன்றம் கொண்டு சென்று அங்கே அவர்களுக்குக் கொடூரமான தண்டனைகளை வழங்கியது. இதனை நிகழ்த்திய ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்சு, செக், பெல்ஜியம், போன்ற நாடுகளின் வரிசையில் சுலோவாக்கியாவும் ஒன்று.\nஏராளமான அறிவு தாகம் கொண்ட வெண்கள் கொடூரமான கொலை கருவிகளைக் கொண்டு கொல்லப்பட்டனர். இன்று 'கொடுமை பயங்கரம் அருங்காட்சியகம்' சென்ற போது ஏறக்குறைய 50 இத்தகைய கருவிகளை நேரில் பார்த்தேன்.\nஇன்று இத்தகைய கொடுமைகளை ஆணுலகம் நிகழ்த்தவில்லையென்றாலும் கூட பொதுவாக பெண்களுக்கெதிரான ஆணாதிக்க மனப்பான்மை என்பது உலகில் எல்லா இன மக்கள் சிந்தனையிலும் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nடனூப் நதி - ஹங்கேரியில் மீண்டும்\nChain Bridge, Budapest - ஹங்கேரியில் மீண்டும்\nபுடாபெஷ்ட் டுக் டுக் - ஹங்கேரியில் மீண்டும்\nஹங்கேரியின் Zero KM - ஹங்கேரியில் மீண்டும்\n13ம் நூற்றாண்டு ஆவணங்கள்- ஹங்கேரியில் மீண்டும்\nரோமன் பேரரசின் தாக்கம் - ஹங்கேரியில் மீண்டும்\nரோமன் பேரரசின் தாக்கம்- ஹங்கேரியில் மீண்டும்\nஸ்டாலினின் இரும்பு சிலை - ஹங்கேரியில் மீண்டும்\nகம்யூனிச சித்தாந்தம் பரவிய வேளையில் -- ஹங்கேரியில்...\nஸ்டாலினுடன் - ஹங்கேரியில் மீண்டும்\nசுலோவாக்கியா - சுலோவாக்கியா பயணம் 12\nப்ராட்டிஸ்லாவா பேருந்து நிலையம் - சுலோவாக்கியா பய...\nகுழந்தையின் கொஞ்சல் - சுலோவாக்கியா பயணம் 10\nCumil - சுலோவாக்கியா பயணம் 9\nwitches (சூனியக்காரிகள்) - - சுலோவாக்கியா பயணம் 8...\nசாலையோர மனிதர்கள் - - சுலோவாக்கியா பயணம் 7\nசுலோவாக்கிய உணவு - சுலோவாக்கியா பயணம் 6\nபிராட்டிஸ்லாவா பேருந்து பயணம் - சுலோவாக்கியா பயண...\nப்ராட்டிஸ்லாவா - - சுலோவாக்கியா பயணம் 4\nப்ராட்டிஸ்லாவா நகர அருங்காட்சியகம்.. - சுலோவாக்கிய...\nசுலோவாக்கியா எல்லையில் - சுலோவாக்கியா பயணம் 2\nப்ராட்டிஸ்லாவா...சில காட்சிகள்.. - சுலோவாக்கியா பய...\nபயணத்தில் பெண்கள் - ஹங்கேரி பயணம் -12\nபிராட்டிஸ்லாவா நோக்கி - - ஹங்கேரி பயணம் -13\nசாலையோர மக்கள் - - ஹங்கேரி பயணம் -11\nகுப்பை அள்ளும் தொழிலாளிகள் - ஹங்கேரி பயணம் -10\nபூடா, பெஷ்ட் - ஹங்கேரி பயணம் -9\nகலைஞனின் கை வண்ணத்தில் - ஹங்கேரி பயணம் -8\nஹங்கேரி பார்லிமண்ட் - ஹங்கேரி பயணம் -6\nபூடாபெஸ்ட் சாலை காட்சிகள் - ஹங்கேரி பயணம் -5\nபூடா பெஸ்ட் செல்ல.. - ஹங்கேரி பயணம் -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/03/14/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-26T21:19:09Z", "digest": "sha1:AVZIUPAL7SON27EEMZVM7QNVFCEIBOH3", "length": 12081, "nlines": 151, "source_domain": "www.mykollywood.com", "title": "’கதிர்’ பட தயாரிப்பாளர் விமலா ராஜநாயகத்திற்கு சாதனையாளர் விருது! – www.mykollywood.com", "raw_content": "\n’கதிர்’ பட தயாரிப்பாளர் விமலா ராஜநாயகத்திற்கு சாதனையாளர் விருது\n‘கதிர்’ திரைப்பட தயாரிப்பாளரும், சமூக சேவகருமான விமலா ராஜநாயகத்திற்கு அஜந்தா பைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nபெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விமலா ராஜநாயகம், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். மேலும், திரைப்படங்கள் வாயிலாக சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்வதற்காக ‘கதிர்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் விமலா ராஜநாயகத்தை கெளரவிக்கும் வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த அஜந்தா பைன் ஆர்ட்ஸ் அவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளது.\nசென்னையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மருமகளும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், கஸ்டம்ஸின் ஜாய்ண்ட் கமிஷ்னர் கோமதி ஐ.ஆர்.எஸ் மற்றும் திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகை நீலிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு, விமலா ராஜநாயகத்திற்கு சாதனை பெண்மணி விருது வழங்கினார்கள்.\nஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித் சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் ஐரோப்பாவிலும் நடைபெறுகிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சா���ி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/11/blog-post_87.html", "date_download": "2018-04-26T21:18:23Z", "digest": "sha1:KPJHU4FCNOGT7ZCRGJZK5LMKB32BSSUZ", "length": 9682, "nlines": 249, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள்...தவிப்பு:பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு", "raw_content": "\nதேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள்...தவிப்பு:பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு\nதேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள்\nஇடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது.\nஇத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது.\nசிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வராதது குறித்து எங்களுக்கு தெரியாது, என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-04-26T21:15:31Z", "digest": "sha1:WWKQE54YU6NACGY25S6CNXHYCJV3W7VO", "length": 3808, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தடியன்காய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தடியன்காய் யின் அர்த்தம்\nவட்டார வழக்கு (வெளிர் பச்சை நிற) பூசணிக்காய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=62191", "date_download": "2018-04-26T21:11:02Z", "digest": "sha1:BUA4AI756ZLBGCMMJJZ3POH2ND2IXRCY", "length": 10265, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Graduate teachers to find a solution to this problem is to hold talks with weightage: Vijayakanth request to the State,வெயிட்டேஜ் பிரச்னைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை", "raw_content": "\nவெயிட்டேஜ் பிரச்னைக்கு தீர்வு காண பட்டதாரி ஆசிரியர்க��ுடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை முயற்சியும் செய்துள்ளனர். தமிழக அரசு இதை கண்டும், காணாமல் இருந்து வருகிறது.இந்த பிரச்னைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழகஅரசு நடந்து கொள்கிறது. தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30லிருந்து 40வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர்.\nஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும்.எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.\nவெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும். இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசுப்பிரமணியசாமி பேச்சுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்\nஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண என்எல்சிக்கு தொமுச வலியுறுத்தல்\nநேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்\nசமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்\nகாசு கொழிக்கும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசணல் பொருளில் சூப்பர் லாபம்\nசெயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பில் சூப்பர் லாபம்\nஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு\nகலக்கல் லாபம் தரும் சீட் கவர் தயாரிப்பு\nசூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/01/10/udhayanidhi-stalins-nimir-trailer/", "date_download": "2018-04-26T21:21:49Z", "digest": "sha1:DHO2CAOQVMNQMCG5THC2RJOHT6YPURXQ", "length": 7642, "nlines": 142, "source_domain": "www.mykollywood.com", "title": "Udhayanidhi Stalin’s Nimir – Trailer , – www.mykollywood.com", "raw_content": "\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ���டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_27.html", "date_download": "2018-04-26T20:56:05Z", "digest": "sha1:D7Q73A36PJ53NTSM4OFZWKIRB7FY52KC", "length": 7060, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் நடத்துவோம்! : வடகொரியா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் நடத்துவோம்\nபதிந்தவர்: தம்பியன் 10 January 2017\nICBM எனப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய அதிதிறன் வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவின் கீழ் எந்த இடத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்துவோம் என ஞாயிற்றுக் கிழமை வடகொரியா சூளுரைத்துள்ளது.\nமேலும் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் ஆயுதக் கொள்கைகள் தான் தமது நாட்டில் ஆயுத வல்லமையை அதிகரிக்க வழிகோலியுள்ளது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது. மறுபுறம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கப் பாது��ாப்பு அமைச்சர் ஆஷ் கார்ட்டெர் தெரிவித்த செய்தியில் வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணைப் பரிசோதனைகள் அமெரிக்காவுக்கு மோசமான அச்சுறுத்தல் என்றும் இதனால் அதன் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய தொழிநுட்பத்துக்கு அமெரிக்கா தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் வடகொரியாவின் குறித்த ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கியோ அல்லது அதன் நட்பு நாடுகளை நோக்கியோ வரும் போது மாத்திரமே அவை சுட்டு வீழ்த்தப் படும் எனவும் ஆஷ் கார்ட்டெர் குறிப்பிட்டார். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் வீச்சு பொதுவாக 5500 km இற்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் 10 000 km தாண்டி செல்லக் கூடிய ICBM ஏவுகணைகளையும் தயாரிக்க முடியும். அமெரிக்கா வடகொரியாவிடம் இருந்து குறைந்தபட்சம் 9000 km தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் நடத்துவோம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் நடத்துவோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%9A%E0%AF%82._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2018-04-26T21:22:50Z", "digest": "sha1:3EWOK4U3S22XDORXGQNXCQ63TWM5DVOL", "length": 5466, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "ம. சூ. நாராயணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎம். எஸ். நாராயணா தெலுங்கு திரைப்பட நடிகர். இவர் ஏறத்தாழ 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் நடித்து, ஐந்து முறை நந்தி விருது பெற்றுள்ளார். இவர் நடித்தவற்றில், இந்திரா, சொந்தம், தூக்குடு ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/28/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-04-26T21:01:11Z", "digest": "sha1:XWN55PCDEU5MSEDO3VOHM6NVKZMGXJA3", "length": 12587, "nlines": 172, "source_domain": "tamilandvedas.com", "title": "சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு\n காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு\nசாணக்கியன் ராஜ தந்திரி மட்டும் அல்ல; பொருளாதார நிபுணன் மட்டும் அல்ல; கவிஞனும் கூட அவனது சாணக்கிய நீதியில் ஆங்காங்கு சில புதிர்க் கவிதைகளையும் பாடியுள்ளான்.\n போதையில் சொன்ன போதனையோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லாவா\nசாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 11\nப்ராதர் த்யூதப்ரசங்கேன மத்யாஹ்னே ஸ்த்ரீ ப்ரசங்கதஹ\nராத்ரௌ சௌர்யப்ரசங்கேன காலோ கச்சதி தீமதாம்\nபுத்திசாலிகள்/ அறிஞர்கள் காலையில் சூதிலும் மதியத்தில் மாது (மகளிர்) இடத்திலும், இரவில் திருட்டிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.\nஇதன் பொருள் வியாக்கியானக்காரர்களின்றி நமக்கு விளங்காது. இதோ அவர்கள் பகரும் உண்மைப் பொருள்:-\nத்யூதப் ப்ரசங்க என்பது சூதாட்டம்– காலையில் அறிஞர்கள் மஹாபாரதம் படிப்பார்கள்\n*தமிழில் நாம் வழங்கும் சூது என்ற சொல் சம்ஸ்கிருத ‘த்யூத’ என்பதுடன் தொடர்புடையது. இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்ததைக் காட்டும் ஆயிரக் கணக் கான சொற்களில் இதுவும் ஒன்று)\nஸ்த்ரீ ப்ரசங்க– என்பது பெண் பற்றியது; இங்கே பெண் என்பது உலக மஹா உத்தமி சீதையின் சரிதமான — ராமாயணத்தைக் குறிக்கும்; ஆகவே அறிஞர்கள் மதியத்தில் ராமாயணம் படிப்பார்கள் என்பது இதன் உண்மைப் பொருள்; ‘’ஸீதாயாஸ் சரிதம் மஹத்’’– என்பது ஆன்றோர் வாக்கு.\nசௌர்ய ப்ரசங்க– என்பது திருட்டு பற்றியது; இது பாகவத புராணத்தைக் குறிக்கும். கிருஷ்ணனைவிட பெரிய திருடன் உண்டா வீட்டில் வெண்ணை திருடினான்; காட்டில் கோபியர்களின் சேலைகளைத் திருடினான்; கும்பிடும் இடங்களில் எல்லாம் பக்தர்களின் உள்ளத்தைத் திருடினான்; மனம் கவர் கள்வன் அவன்; உள்ளம் கவர் செல்வன் அவன். ஆக, அறிஞர்கள் இரவு நேரத்தில் பாகவத புராணத்தைப் படித்து, போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்வர்.\nசாணக்கியனின் கற்பனையும் சொல்லும் நயமும் எல்லோர் மனதையும் வெல்லும்\nகண்ணன் திருடிய கோபியர்களின் சேலைகள் எல்லாம் எங்கே போயிற்று அவன் ஏன் அப்படித் திருடினான் அவன் ஏன் அப்படித் திருடினான்\n நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் துச்சாதனன் அவிழ்க்கப் போகும் நேரத்தில் அவன் கை ஓயும் அளவுக்கு சேலை மழை பொழியவே கண்ணபிரான் திருடினான்\nவாழ்க சாணக்கியன் புகழ்; வளர்க கண்ணன் புகழ்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged கோபியர்களின் சேலை, சூது, மாது\nஅன்றாட நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/01/19/asus/", "date_download": "2018-04-26T21:01:11Z", "digest": "sha1:WZRNMIRU3BOYTDJDZTLAUK5AFJYGEGO6", "length": 11373, "nlines": 129, "source_domain": "winmani.wordpress.com", "title": "அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.\nஜனவரி 19, 2010 at 8:51 பிப பின்னூட்டமொன���றை இடுக\nஅசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை\nகளம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும்\nஎன்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை\nஉருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன்\nபொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச்\nசெல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று\nபார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை\nகுறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளே -யும்\nஉள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம்.\nநேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து\nகொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன்\nதெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி\nதொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம்.\nஇப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ்\nஅல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபெயர் : பெரியசாமி தூரன்,\nமறைந்த தேதி : ஜனவரி 20, 1987\nதமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக\nஇசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்\nஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968\nவரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை\nவெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப்\nபோராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்..\nஆப்பிளில் வரும் ஜனவரி 27 என்ன அதிசியம் நடக்க போகிறது.\tபேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/604840.html", "date_download": "2018-04-26T21:07:21Z", "digest": "sha1:S3NLDRV4DP6FJTCWIWTEWNYA5DL7HETC", "length": 6690, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்", "raw_content": "\nகேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்\nFebruary 17th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானகப்படையினரின் கட்டுப்பாட்டில் தங்களின் 524 ஏக்கா் சொந்த நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரி இன்று வெள்ளிக்கிழமை 18 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றாா்கள். இவா்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்து வரும் நிலையில்\nஇன்று ���ிளிநொச்சி பொதுச் சந்தை வா்த்தகர்களும் கேப்பாவிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனா்.\nகாலை ஒன்பது மணி முதல் கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்\nமன்னார் தரவன் கோட்டை பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு-நேரடியாக சென்று பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nஇன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் –இம்ரான் எம்.பி\nதிருக்கோணேஸ்வரத்தில் பிரச்சினைகளை தீர்க்க உயரதிகாரிகள் ஒத்துழைப்பில்லை\nஅட்டன் நகரை மரபுரிமை நகரமாக மாற்றியமைக்க அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்\nமன்னார் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு-(படம்)\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nபல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது\nகிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தம்\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.in/2015/01/blog-post_15.html", "date_download": "2018-04-26T21:08:44Z", "digest": "sha1:EOVSFR2T2F2LCBLY4JDCZPJYOFN57WEV", "length": 17890, "nlines": 410, "source_domain": "tamilamudam.blogspot.in", "title": "முத்துச்சரம்: பொங்கப்படி", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nநண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்\nஅந்த நாள் ஞாபகம் :)\nLabels: அனுபவம், பேசும் படங்கள், பொங்கல், வாழ்த்துகள்\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா.\nஅந்த ‘பொங்கப்படி’ ஃபோட்டோ இப்ப எடுத்ததா அல்லது முன்பு உள்ளதா\nஇன்று மாலை எடுத்த படம். நன்றி ஹுஸைனம்மா :) .\nபடங்கள் செமையா இருக்கு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\n இனிய பொங்கல் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி\nபடங்கள் அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஅக்கா, அப்படின்னா, அந்த நாணயமெல்லாம் இப்பவும் புழக்கத்துல இருக்கா உங்களுக்கு கிடைச்ச பொங்கப்படியா அது\nஅந்தநாள் நினைவுகளுக்கு இந்த நாள் நாணயங்கள்:) உற்றுப் பாருங்கள். எல்லாமே ஐந்துரூபாய் பித்தளைக் காசுகள். குழுமத்தில் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களும் இது குறித்துக் கேட்டிருந்தார். பழைய நாணயங்கள், நோட்டுகள் சில சேமிப்பில் உள்ளன. தேடி எடுக்க வேண்டும். அவற்றைப் படமெடுப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இங்கும் பகிருகிறேன். நன்றி ஹுஸைனம்மா:).\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\n‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. ( Bangalore Lalbagh ...\nபட்டொளி வீசி.. இந்திய தேசியக்கொடி.. 207 அடி உயரக் ...\nவாத்தியக் கருவிகள் - பெங்களூர் மலர் கண்காட்சி 2015...\nதில்லி செங்கோட்டை - 2015 லால்பாக் குடியரசுதினக் கண...\nஆதி வெங்கட் பார்வையில்.. - “அடை மழையும், இலைகள் பழ...\n‘தூயோமாய் வந்தோம்..’ திருப்பாவை - பரதம் (பாகம் 2)\n‘கைவழி நயனஞ் செல்ல..’ கம்பர் - பரதம் (பாகம் 1)\nஅரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி\nஎலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகை (பாடல...\nமண் வாசனை - நெல்லை ஓவியர் மாரியப்பன் - பாகம் (2)\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினக���ன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (29)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/655241.html", "date_download": "2018-04-26T21:17:13Z", "digest": "sha1:C6XA4YPI4LT5TQUAJH3IA2WRFUMGIVBQ", "length": 8563, "nlines": 79, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஒழுக்க விதிகளை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் தண்டனைகள்!", "raw_content": "\nஒழுக்க விதிகளை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் தண்டனைகள்\nJuly 16th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறிச் செயற்படும் உறுப்பினர்களுக்கு கடும் தண்டனையளிப்பதற்குரிய அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.\nகளுத்துறையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வில் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் திருத்துவதன் மூலம் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.\nஇதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எட்டு வாரங்களுக்கு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருக்கின்றது” என நாடாளுமன்ற பொதுச் செயல��ளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.\nதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் \nபௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு (video)\nகரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி\nதியாகி அன்னை பூபதியின் நினைவிடத்தில் வணக்கம்\n – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன் குழு அதிரடி நடவடிக்கை\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை கூட்டமைப்பு தீர்மானிக்கும் (video)\nதிருகோணமலை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமாகியது\nபெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு தக்க பதில் வழங்க நான் தயார்\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n9 வயதுச் சிறுவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்\nகொழும்பில் நடந்த துயரச் சம்பவம்- ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் யார் சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்\nஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nமூன்றாம் போருக்கு தயாராகும் ஈழம் ஆழ ஊடுறுவி செல்லும் நச்சு அம்பு\nஇன்றைய ராசிபலன் - 26-04-2018\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி\nஇனிமேல் தங்க ஆபரணங்கள் வாங்குபவர்கள் இதனை அவதானிக்கவும்.\nதமிழர்களை கொடூரமாக வதைத்து படுகொலை செய்தோம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இராணுவ அதிகாரி\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A9-26912921.html", "date_download": "2018-04-26T21:12:26Z", "digest": "sha1:W2CS4WNPNTIA5YNJCXF3LOVYYFA7YNA7", "length": 5735, "nlines": 114, "source_domain": "lk.newshub.org", "title": "உலகிலேயே பயங்கரமான பாம்புகள் இவை தான்! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்செ���ல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஉலகிலேயே பயங்கரமான பாம்புகள் இவை தான்\nபாம்புகளில் பல வகைகள் உண்டு. அதன்படி உலகில் வாழும் ஐந்து படுபயங்கரமான பாம்புகள் என்னென்ன என காண்போம்.\nஆனால் உலகில் உள்ள மற்ற பாம்புகளை விட Taipan வகை பாம்புகளின் விஷம் அதிக சக்தி வாய்ந்ததாகும்.\nஉலகின் பயங்கரமான பாம்புகளில் ஒன்றான ராஜ நாகம் 18 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.\nஇவ்வகை பாம்புகளின் ஒரு கடியில் 20 மனிதர்கள் மற்றும் 1 யானையை கொல்லும் விஷம் உள்ளது.\nகனரக உடல்கள் மற்றும் வைர வடிவ தலைகள் காரணமாக இவ்வகை பாம்புகளை எளிதில் அடையாளம் காண முடியும்.\nகொடூரமான விஷத்தன்மை காரணமாக இவ்வகை பாம்புகள் உலகின் பயங்கரமான பாம்புகளாக வலம் வருகின்றன.\nமத்திய கிழக்கு நாடுகளின் பகுதியில் அதிகம் வாழும் Vipers பாம்புகள் இரவு நேரத்திலேயே அதிகமாக வெளியில் உலா வரும். இவ்வகை பாம்புகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.\nமைத்திரியை சந்தித்த உலக நாடுகளின் தலைவர்கள்\nஇலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்\nஅதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்\nமன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பின்போது வெளி நடப்பு செய்த ஐ.தே.க.உறுப்பினர்கள்\nசர்வதேச பொலிஸார் தேடும் நபர்களின் பட்டியலில் அர்ஜூன் மகேந்திரன் இல்லை\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t92230-topic", "date_download": "2018-04-26T20:54:47Z", "digest": "sha1:XV3LW6P43YTD425VIB3T4FEYHP2YMHS7", "length": 15824, "nlines": 229, "source_domain": "www.eegarai.net", "title": "இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\nபாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில் ஒன்று, சிவகங்கை, திருக்கானப்பேர். இப்பெயர் காலப் போக்கில் மருவி, காளையார்கோவில் என்றானது. இங்கு, ஒரே கோவிலின் கீழ், இரண்டு ராஜகோபுரங்கள் எழுப்பி இருப்பது, வரலாற்று சிறப்பு. பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில், முக்கிய தீர்த்தத் தலம் இது. காளீஸ்வரர், சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு இங்கு தனித்தனி சன்னதி உண்டு. இதற்காக, ஏழாம் நூற்றாண்டில், மாறவர்மன் சுந்தரபாண்டியனால், காளீஸ்வரருக்கு, முதல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதன் உயரம் 90 அடி; அகலம் 57 அடி 8 அங்குலம். ஐந்து நிலைகள் உள்ளன. இரண்டாவது ராஜ கோபுரம், மருது சகோதரர்களால், 18ம் நூற்றாண்டில், சோமேஸ்வரருக்கு கட்டப்பட்டது. அதன் உயரம் 155.5 அடி; அகலம் 93 அடி; ஒன்பது நிலைகளை கொண்டது.\nமற்ற கோபுரங்களில், பல அவதாரங்களின் சுதைகள் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள ராஜகோபுரங்களில், அவை இல்லை. முற்றிலும் மண்டபம் போன்ற அமைப்பில் கற்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுர உச்சியில் நின்று பார்த்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு ரத வீதிகளும் அழகாய் தெரியுமாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு வரும் பக்தர்கள், இரண்டு ராஜகோபுரங்களை தரிசிப்பதால், இரட்டை கோடி புண்ணியம் அடைவதாக, ஐதீகம். இக்கோவிலில் பாலாலய பணிகள் நடப்பதால், ராஜகோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளில், காளையார்கோவில் இரட்டை கோபுரங்களும் அடங்கும். பார்த்து ரசிக்க ஆசையிருந்தால், சிவகங்கையில்இருந்து 18 கி.மீ., தொலைவில் பயணித்தால், காளையார்கோவிலை காணலாம். மதுரை-தொண்டி செல்லும் அனைத்து பஸ்களும், காளையார் கோவில் வழியாகவே செல்லும்.\nRe: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\nRe: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\nRe: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\nRe: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\n@கரூர் கவியன்பன் wrote: அறியத்தந்தமைக்கு நன்றி\nRe: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2016_06_01_archive.html", "date_download": "2018-04-26T20:46:50Z", "digest": "sha1:I2OC5AA4E3CRKC3VZMVTA3ZSJ57IKYLP", "length": 67142, "nlines": 333, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": June 2016", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்\" டொமினிக் ஜீவா அவர்கள் சொன்ன இந்தக் கருத்து வ���ழ்வியலில் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்திருக்கிறது.\nஈழ மண்ணில் பிறந்து இருபது முளைக்கையில் நான் புலம்பெயர்ந்து விட்டாலும் இன்றும் என் தாயக நினைவுகளில் மறக்கமுடியாதவை எங்கள் மண்ணில் விளைந்த முக்கியமான எழுத்தாளர் சிலரை அவர்கள் பரபரப்பாக இயங்கிய காலகட்டத்திலேயே கண்டிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்பது தான்.\nஆதர்ஷ எழுத்தாளர் செங்கை ஆழியானின் எழுத்துகளைத் தேடித் தேடிப் படித்த காலத்தில் அப்போது அவருடைய பல சிறுகதைகளின் ஊற்றுக் கண்ணாய்த் திகழ்ந்த மல்லிகை சஞ்சிகை என் வாசிப்பனுபவத்தின் புதிய பக்கங்களைத் திறந்து விட்டது. எழுத்தாளர் சுதாராஜ் அண்ணர், மேமன் கவி உள்ளிட்ட பல ஈழத்து எழுத்தாளர்கள் எனக்கும் அறிமுகமானது மல்லிகையால் தான். அப்போது மல்லிகையின் கடைசி நான்கு பக்கங்களில் வெளியாகும் ஜீவாவின் பதில்களை முதலில் படித்து விட்டுத்தான் மற்றைய பக்கங்களைப் புரட்டுவேன்.\nஒவ்வொரு மல்லிகை இதழும் ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் (எந்த வித மொழி பேதமில்லாது) முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக அறிந்து கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர். பின்னர் மல்லிகை சஞ்சிகையின் புத்தக வெளியீடான \"மல்லிகைப் பந்தல்\" வழியாக \"மல்லிகை முகங்கள்\" என்ற தொகுப்பாக வெளிவந்த போது அதை வாங்கி \"ஈழத்து முற்றம்\" என்ற எனது வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சியில் இந்த ஆளுமைகளை குறித்த புத்தகத்தை மேற்கோள் காட்டிப் பகிர்ந்திருக்கிறேன்.\nகொக்குவில் இந்துக் கல்லூரி நூலகத்தில் டொமினிக் ஜீவா எழுதிய \"தண்ணீரும் கண்ணீரும்\" சிறுகதைத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது அதுவரை என் வாசிப்பனுபவத்தில் கிட்டியிரார இருண்மை உலகைக் காட்டியது.\nஅதையே டொமினிக் ஜீவா இப்படிக் கேள்வியெழுப்புகிறார்\n\"சமூகத்தின் நன்மைக்காக, ஆரோக்கியத்துக்காக, அதன் முன்னேற்றத்துக்காகத் தங்களை அர்ப்பணித்து உழைத்துப் பிழைத்து வரும் பாமர மக்களின் ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், வாழ்க்கை முறைகள், அனுபவங்கள் எல்லாம் சரித்திர, வரலாறு அடைப்புக் குறிகளுக்குள் அடங்க முடியாதவைகளா - ஏன்\n1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட்ட் 15 ஆம் திகதி ஈழத்து இலக்கிய வரலாற்றின் மறக்க முடியாத நாள். இந்த நாளில் தான் \"மல்லிகை\" என்ற சஞ்சிகையை டொமினிக் ஜீவா பிரசவித்தார். இந்த சஞ்சிகை ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் நீண்ட நெடிய வாழ்வைக் கொண்டது.\nஇந்த ஆண்டையும் தொட்டிருந்தால் அது பொன் விழாக் கண்டிருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் \"மல்லிகை\" தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது இன்றும் ஈழத்து இலக்கியத்தை நேசிப்போரின் மனதில் ஒரு மனச் சுமையாக இருக்கிறது.\nதன்னுடைய மல்லிகை இதழின் பிரதிகளை ஆரம்ப நாட்களில் ஒரு நாள் சுமந்து கொண்டு போகையில் சாதித் தடிப்புக் கொண்ட இளைஞன் அதை வாங்கி நின்ற இடத்திலேயே கிழிதெறிந்த நிகழ்வு கூட ஜீவாவின் இத்தனை ஆண்டு கால, 400 இதழ்களைக் கொண்டு வர அவரின் மனதில் கிளர்ந்த ஓர்மத்தின் வெளிப்பாடோ என்று நினைக்கத் தோன்றும்.\nஆனால் ஒவ்வொரு மல்லிகை சஞ்சிகை வெளிவரும் போதும் டொமினிக் ஜீவா என்ற அந்தத் தனிமனிதன் சந்திக்கும் சவால்கள் எத்தகையது என்பதை அனுபவ ரீதியாகவும் கண்டிருக்கிறேன்.\nயாழ்ப்பாணம் சிவன் கோயிலடி தாண்டினால் ஶ்ரீலங்கா அச்சகம், ஶ்ரீ சுப்ரமணிய புத்தகசாலை, வரதரின் கலைவாணி அச்சகம் எல்லாம் சூழ்ந்த ஒரு பகுதி. அந்தப் பெரு வீதியை ஊடறுத்துப் போகும் ஒரு சந்தின் முனையில் மல்லிகை காரியாலயம் என்ற பெயர்ப் பலகையைக் கண்டு என் சைக்கிளைத் திருப்பினேன் ஒரு நாள்.\nஒரு குடில் போன்ற கடையுள் வயதான ஒருவர் அச்சுக் கோர்த்துக் கொண்டு இருக்கிறார். எட்டிப் போய்\n\"ஜீவா சேர் ஐப் பார்க்கலாமோ\" என்று கேட்க அவர் கையைக் காட்டினார்.\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை, பளீர் வெள்ளை நேஷனல் சேர்ட்டும், வேட்டியுமாக என்னை ஏறெடுத்துப் பார்த்தார் ஜீவா.\n\"சேர் நான் உங்கட கதைகள் படிச்சிருக்கிறன், மல்லிகையை விடாமல் படிக்கிறனான்\" அந்தக் காற்சட்டைப் பையனை அவர் சினேக பூர்வமாகப் பார்த்து விட்டுப் பழைய இதழ்கள், கிட்டத்தட்ட 10 வருடத்துக்கு முந்தியது அவற்றைத் தந்தார். வாங்கிக் கொண்டு மற்றைய பக்கம் திரும்பினால் பல்கலைக் கழக மாணவர் சிலர் அவரின் மல்லிகை இதழ்களைத் தேடித் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். அதுதான் டொமினிக் ஜீவா அவர்களுடன் என் முதல் சந்திப்பு.\nடொமினிக் ஜீவா அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்ததன் பின்னர் போர் உச்சம் கொண்ட காலத்திலும் இரட்டை றூல் கொப்பித் தாளிலும் மல்லிகை வந்ததது.\nஅதன் பின் நான் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் மீண்டும் தாயகத்துக்குப் போன போது கொழும்பு, ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்த மல்லிகை காரியாலயத்துக்குப் போனேன். யாழ்ப்பாணத்தில் சலூன் முகப்போடு இருந்த அதே அடையாளச் சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது. மேல் மாடிக்குப் போனால் ஜீவா அவர்கள் எதிர்ப்படுகிறார்.\nஇம்முறை எழுத்தாளர் முருகபூபதி அண்ணருடைய நட்பின் வழியாக என்னை அறிமுகப்படுத்துகிறேன்.\n\"பூபதி எப்பிடி இருக்கிறார்\" என்று விட்டு என்னைப் பற்றியும் கேட்டறிந்து கொள்கிறார்.\nமுன்னர் யாழ்ப்பாணத்தில் கண்ட அச்சுக் கோர்ப்பவரைக் காணவில்லை. \"இவ எழுத்தாளர் ஜஶ்ரீகாந்தனுடைய மகள்\" கூடவே இன்னோரு பெண்ணும் என்று ஜீவா அறிமுகப்படுத்துகிறார். கணினித் தட்டச்சு வேலைகளுக்கு மல்லிகை மாறியிருந்தது.\nஜீவா இன்னொரு அறையில் இல்லையில்லை \"மல்லிகைப் பந்தலில்\" குவிக்கப்பட்டிருந்த மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைக் காட்டுகிறார். டொமினிக் ஜீவா எழுதிப் பதிப்ப்பித்த்தில் என்னிடம் இல்லாதவறையும், செங்கை ஆழியான் தொகுத்த \"மல்லிகை சிறுகதைகள்\" நூலையும் வாங்கி விட்டு விடை பெற்றேன்.\nஇன்னுமொரு ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது அதுதான் இன்று வரை டொமினிக் ஜீவாவின் மேல் எனக்கு இன்னும் ஒரு படி மரியாதையையும் நேசத்த்தையும் இன்று வரை கொடுத்தது. அது கடைசிப் பந்தியில்.\nஇன்று டொமினிக் ஜீவாவின் 89 வயது பூர்த்தி என்ற செய்தியை நேற்று அன்புக்குரிய மேமன் கவி அவர்கள் பகிர்ந்த போது உடனேயே எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி\n\"எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்\" என்ற டொமினிக் ஜீவா எழுதிய தன் சுய வரலாற்று நூலில் மூழ்கிப் போனேன். மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினோரு மணி வரை ஜீவா என்னோடு உரையாடிக் கொண்டிருப்பது போன்ற பிரமையில் அந்தப் பக்கங்கள் என்னைப் புரட்டின.\nவாசித்து முடித்ததும் \"டொமினிக் ஜீவா ஒரு தனிமனிதனல்ல சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம்\" என்று எனக்குள்ளும் சொல்லிக் கொண்டேன்.\nநான் டொமினிக் ஜீவாவை முதன் முதலில் சந்தித்த அந்த நாளில் பல்கலைக்கழக மாணவர் சிலர் அவரது சஞ்சிகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றேனல்லவா அதையே ஜீவா இப்ப���ியான ஆதங்கத்தோடு பதிவு செய்கிறார்,\n\"எனது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியான \"தண்ணீரும் கண்ணீரும்\" தொகுப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏக்கு உப பாட நூலாக வைக்கப்பட்டது.\nஇன்று வரை எனக்கொரு ஆதங்கம் கலந்த ஆச்சரியம் இந்த மண்ணில் உள்ள எந்தப் பல்கலைக்கழகமுமே என்னை அழைத்து, எனது இலக்கிய அனுபவங்களைப் பற்றியோ தமது மாணவர்களுடன் கருத்துப் பரிமாறல் செய்ய இதுவரை அழைப்பு விடுத்ததில்லை. அது சம்பந்தமான ஆரம்ப முயற்சிகளைக் கூடச் செய்ததுமில்லை, தொடர்பு கொண்டதுமில்லை\" இப்படியாகத் தொடர்கிறார்.\nயாழ்ப்பாணத்துக் கல்விச் சமூகம் சாதியம் என்ற கறையானால் காலத்துக் காலம் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதுவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவாவுக்கு முதுமாமணி என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் விநோதப் போக்கை நிரூபித்துக் கொண்டது. கலை இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து பிழன்றது. டொமினிக் ஜீவாவுக்கு மட்டுமல்ல பல்கலைக்கழகப் பின்னணி கொண்ட பேராசான் சிவத்தம்பியைக் கூட அது மேலெழாதவாறு பார்த்துக் கொண்டது.\nடொமினிக் ஜீவா தன் பிறப்பில் இருந்து ஒரு இலக்கியக் காரனாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக் குரலாகத் தன்னை ஆக்கிக் கொண்ட வாழ்வியல் அனுபவங்களே \"எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்\" இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களுமே கனதியான சிறுகதைகள் போன்று அமைந்திருக்கின்றன. இந்தச் சம்பவ அடுக்குகளின் பின்னால் பொதுவாக அமைந்திருப்பது ஒன்றே தான் அது, சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படித் தான் போராட வேண்டும் என்று புகட்டி பாடம்.\n\"அச்சுத் தாளின் ஊடாக எனது அநுபவப் பயணம்\" என்பது இதன் தொடர்ச்சியாக, டொமினிக் ஜீவாவின் வாழ்வியலைப் பதிவாகிய நூல்.\n\"ஏன்ரா எங்க வந்து எங்கட உயிரை வாங்குறீங்க...போய்ச் சிரையுங்கோவன்ரா\" என்று பள்ளிப் பராயத்தில் இவருக்குக் கிட்டிய சாதிய அடையாள வசவோடு ஆரம்பிக்கிறது முதல் பகுதி.\nயாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிகாரியாக இருந்த டொமினிக் என்ற வெள்ளைக்காரரின் ஞாபகார்த்தமாக இவருக்குக் கிட்டிய பெயர், அதற்குப் பின் கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் பா.ஜீவானந்தம் அவர்கள��டம் கொண்ட தொடர்பு இதன் வழியான ஏகலைவப் பக்தியால் ராஜகோபாலன் மாஸ்டர் இவரை ஜீவா என்றழைத்தது , ஜோசப் டொமினிக் ஆனது டொமினிக் ஜீவா என்று இவற்றுக்கெல்லாம் பின்னால் இருந்த சுவையான தன் வரலாற்று நினைவுகளை மீட்டிப் பார்க்கிறார்.\nகூத்துக் கலைஞர்களை ஆதரித்த இவரின் தந்தை ஜோசப்பு குடியால் சீரழிந்தது, தன்னுடைய தாய் மரியம்மாவின் வளர்ப்பில் கிட்டிய நெறிமுறையும், இள வயதிலேயே கத்தரிக்கோல் தூக்கிச் சிகையலங்காரக் கலைஞராக வர வேண்டிய நிலையையும் சொல்கிறார்.\nஅந்தக் காலத்தில் செழித்து விளங்கிய நாட்டுக் கூத்துகளைச் சின்னனாக இருந்த போது தேடி ரசிக்கக் காரணமான எல்லிப் போலை ஆச்சி, தன் சலூனில் பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்ட பூபூன் செல்லையா பின்னாளில் சொல்லிப் பகிர்ந்த நாட்டுக்கூத்து வரலாற்றுப் பதிவுகள், கூத்துப் பார்த்த கதைகள், பூந்தான் ஜோசப்புவைத் தொட்ட கதை வழியாக ஒரு காலத்தில் நிலவிய நாட்டுக்கூத்துப் பாரம்பரியத்தைப் பதிவாக்குகிறார் இந்த நூலில். இவை வெகு சுவாரஸ்யமான நனவிடை தோய்தல்கள். இதை வைத்தே அழகான சினிமா எடுக்கலாம். இங்கேயும் விஸ்வநாததாஸ் என்ற நாடக மேதை அவரது சாதியப் பின்புலத்தால் எதிர் கொண்ட சவால்களையும் பபூன் செல்லையா வழியாகப் பதிவாக்குகிறார்.\nஇரண்டாவது உலக யுத்த காலத்தில் உள் நாட்டு அகதிகளாக யாழ் நகரப் பகுதியில் இருந்து அல்லைப்பிட்டிக்குப் போன கதையும் ஒரு அத்தியாயத்தில் பேசப்படுகிறது. இது நானறியாத ஒரு புது விடயம்.\nஅது போலவே அமெரிக்கன் மா (கோதுமை மா)வை பசைக்கு மட்டுமே பயப்படுத்தலாம் என்று அக்காலத்தவர் எண்ணி வாழ்ந்த நிலை.\nயாழ்ப்பாணத்தில் நிலவிய, நிலவுகின்ற சாதியத் தீண்டாமை ஒவ்வொரு புதுப் புது அனுபவங்களை இவருக்குக் கற்றுத் தர, இன்னொரு பக்கம் 1944 ஆம் ஆண்டில் வில்லூன்றி மயாயனத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணின் பிணத்தை எரித்ததற்காக உயர் சாதியால் கிளப்பிய வன்முறையால் முதலி சின்னத்தம்பி என்பவர் இறந்ததன் வழியாகப் பிறந்த துப்பாக்கிக் கலாசாரம் இவையெல்லாம் டொமினிக் ஜீவாவைப் பேனா தூக்கிய சமூகப் போராளி ஆக்குகின்றது.\nதோழர் கார்த்திகேசன் தன் ஆசிரியப் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி\nவந்த போது அவரது நட்பும் கிடைக்கிறது. நாடறிந்த மேடைப் பேச்சாளன் ஆகிறார் ஒர��� விழாவில்.\nபருத்தித்துறைப் பகுதியில் வதிரி என்ற கிராமத்தில் திரு கா.சூரன் விளைவித்த சமுதாய மாற்றம், \"தேவராளிச் சமூகம்\" என்று சிவத்தம்பியால் சிறப்பிக்கப்பட்ட பின்புலமும் பதிவாகியிருக்கிறது.\nடொமினிக் ஜீவா, டானியல், எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் முறையே புரட்சி மோகன், புரட்சி தாசன், புரட்சிப் பித்தனென்றும் புனை பெயரில் இயங்கியது, எஸ்.பொ வுடனான முரண்பாடு, யாழ் நூலக அழிவோடு எழுதுமட்டுவாளில் தாழ்த்தப்பட்ட சமூகக் குழந்தைகளின் புத்தகம், கொப்பியை\nஎரித்ததை ஒப்பிட்டுப் பேசிய டானியல் என்று அந்தக் காலகட்டத்துச் சர்ச்சைகளையும் வரலாற்றில் பதிந்திருக்கிறார். இங்கே இந்த எழுத்தாளர்கள் புரட்சியைத் தம் புனைபெயராகச் சூடிக் கொண்டதைப் படித்த கணம் \"செங்கை ஆழியான்\" என்ற தனது புனைபெயருக்குப் பின்னால் இருந்த சிவப்புச் சிந்தனை குறித்து செங்கை ஆழியான் என்ற க.குணராசா சேர் எனது வானொலிப் பேட்டியில் பேசியது நினைவுக்கு வந்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால்\nஜீவாவைப் பொது வெளியில் சமுதாயப் போராளியாக்கியது தோழர் கார்த்திகேசனே, இந்த கார்த்திகேசனின் மாணவர்களில் ஒருவர் க.குணராசா அவர்கள்.\nசரஸ்வதி இதழாசிரியர் விஜய பாஸ்கரனுடனான தொடர்பும் பங்களிப்பும், சுதந்திரன் பத்திரிகையில், எழுத்துப் பணி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடு, ஏ.ஜே.கனகரட்ணவின் நட்பு என்று இலக்கியக்காரர் டொமினிக் ஜீவாவின் வரலாறு பேசுகிறது.\nதனது சலூனில் வைத்து தடித்த சாதிமான் ஒருவருக்குப் ஜீவா புகட்டிய பாடத்தை நினைத்து நினைத்துச் சிரித்தேன்.\nஆறுமுக நாவலர் பெற்றுத் தர விரும்பாத சமூக விடுதலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பெற்றுத் தர முனைந்த அக்கால கட்டத்து சீர்திருத்தவாதிகளையும் மறவாது நினைவு கூர்கிறார். இதெல்லாம் ஒரு எழுத்தாளனின் சுய வரலாற்றுப் பதிவினூடே கிட்டும் யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியின் பதிவுகள்.\n\"சலூன் தொழிலாகிய நான், அந்தச் சவரச் சாலையைச் சர்வகலாசாலையாக நினைத்தேன், மதித்தேன்.படித்தேன், இயங்கினேன்\" என்று தன் \"எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத ஓவியம்\" என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் ஒப்புபுவிக்கிறார் டொமினிக் ஜீவா.\nடொமினிக் ஜீவாவுடனான என்னுடைய மூன்றாவது சந்திப்பு நடந்தது, என் திருமண நாளுக்கு முந்திய இரண்டு நாட்கள் முன்பு. பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து அதன் உரிமையாளர்களில் ஒருவர் நண்பர் ஶ்ரீதரசிங் அவர்களுடன் ஜீவா பேசிக் கொண்டிருப்பதைக்\nகண்டேன். குசலம் விசாரித்து விட்டு என் கல்யாண அழைப்பிதழை நீட்டுகிறேன். வாங்கிப் பார்த்தவரின் கண்ணில் திருமண நிகழ்வு \"தாஜ் சமுத்திரா\" ஹோட்டலில் நடப்பது குத்திட்டு நின்றது.\n\"ஐயோடா தம்பி சனம் எவ்வளவு கஷ்டப்படுகுது ஏன் இந்த வீண் பகட்டு\" என்று நொந்து கொண்டார். அப்போதே தெரிந்து விட்டது என் கல்யாண நிகழ்வுக்கு வர மாட்டார் என்று. ஆனால் அந்த இடத்திலேயே என்னை ஆசீர்வதித்து வழியனுப்பினார். அது தான் ஜீவா மேல் நான் அனுபவ ரீதியாக மரியாதை கொள்ள வைத்த நிகழ்வு.\nசிகை அலங்காரம் செய்பவர் என்றால் காலில் செருப்புப் போடக் கூடாது, பகட்டான உடை போடக்கூடாது என்ற மரபை உடைத்தெறிந்தவர் (அந்த நிகழ்வு நடந்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார்)\nவெள்ளை நேஷனல் சட்டையும், வேட்டியுமாகப் பகட்டாக நின்ற ஜீவா எத்தனை ஆண்டுகள் கழித்தும் தன் எளிமையை மாற்றவில்லை. \"மல்லிகை\" என்ற சஞ்சிகையை எழுப்பி நாடளாவிய எழுத்தாளர்களை அரவணைத்து எழுத வைத்து உயர்ந்தாலும் அவரின் வாழ்க்கை இன்னமும் எளிமையையே சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுதான் ஜீவா.\nநம்மிடையே வாழும் இந்தச் சமதர்மப் போராளி ஒடுக்கப்பட்ட மானுடருக்காகக் குரல் கொடுக்கும் மூத்த குடி.\nஎங்கள் டொமினிக் ஜீவா வாழிய பல்லாண்டு.\n\"மல்லிகை\" ஜீவா பேசுகிறார் ஒளிப் பேட்டி வழியாக (தயாரிப்பு எம்.எம்.அனஸ்)\nமல்லிகை இதழ்கள் நூலகம் ஆவணக் காப்பகத்தில்\nமல்லிகைப் பந்தல் வெளியீடுகள் நூலகம் ஆவணக் காப்பகத்தில்\n\"தேத்தண்ணி எண்டால் கடுஞ்சாயத்தோட கனக்கச் சீனி போட்டு இருக்கோணும்\" என்பார் என் அம்மா. அதிகாலை நான்கு மணிக்கே காலை, மதியச் சாப்பாட்டை அரக்கப் பரக்கச் செய்து விட்டு தன் ஆசிரியப் பணியாற்ற பாடசாலைக்குப் போவதற்கு முன் சாப்பிடுவாரோ இல்லையோ\nஒரு மிடறு தேநீரைக் குடித்து விட்டுத் தான் கிளம்புவார். கந்தபுராணக் கலாசார பூமியில் பிறந்த அவருக்கு 365 நாளில் ஏகப்பட்ட விரதங்கள் வரிசை கட்டி நிற்பதும் இந்த உணவு துறப்புக்கு ஒரு காரணம்.\nஅம்மம்மா ஒரு படி மேல். தன் வீட்டில் மட்டுமல்ல வேறு உற்றார், உறவினர் வீடுகளுக்கும் சென்றால் \"தேத��தண்ணி போட்டால் நல்லாச் சுடச் சுடப் போடு பிள்ளை\" என்று விட்டு, தேநீர் பரிமாறப்படும் போது \"இன்னொரு ஏதனம் தா பிள்ளை\" என்று கேட்பார். ஏதனம் என்றால் பாத்திரம் என்று பொருள். ஆனால் அவரின் இடம், பொருள்.ஏவல் அறிந்து இன்னொரு பேணி (தேநீர்க் குவளை) யோடு தேநீர் வரும்.\nஇரண்டையும் வாங்கி விட்டு ஒரு இழுப்பு இழுப்பார் பாருங்கோ ஆற்றங்கரைக் காற்றுக்கு வேட்டி காயப் போடுவது போல அவ்வளவு நீளமாக அந்தப் பால் தேத்தண்ணியின் இழுவை ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்குப் போகும்.\nநன்றாக இழுத்து ஆத்திய பால் தேத்தண்ணி தன் முடிவிடத்தில் (பேணி) கரையெல்லாம் நுரை தள்ளத் தள்ளத் துள்ளிக் கொண்டிருக்கும்.\nதேநீரை வாங்கி ஆற அமரக் குடிப்பது ஒரு கலை.\nஅந்தக் காலத்தவர் இந்த விஷயத்திலும் தம் தனித்துவத்தைக் காட்டுவர்.\nநுரை தள்ளும் பால் தேத்தண்ணியைக் குடிக்கும் போது அம்மம்மாவின் வாய்ப் பக்கமெல்லாம் நுரை படிந்திருக்கும். \"அம்மம்மாவுக்கு மீசை முளைச்சிருக்குடா\" என்றால் கொக்கட்டம் விட்டுச் சிரித்து விட்டு இருந்த இருப்பிலேயே தன் சேலைத் தலைப்பால் வாயைத் துடைத்துக் கொள்வார்.\nவெற்றலை குதப்பிய வாய் என்றால் இந்தத் தேநீர்ச் சடங்குக்கு முன்னர் \"பளிச்சு பளிச்சு\" வாய் கொப்பளிப்பு நடக்கும்.\nதமிழக விஜயத்தில் தான் இவ்வாறு பொது இடத்தில் தேநீரை ஆத்திக் குடிப்பதைக் கண்டிருக்கிறேன். மலேசியாவில் பொதித்தீன் பையுக்குள் நிரப்பிக் கொண்டு போன கதையும் உண்டு.\nசெப்பிலே செய்த மூக்குப் பேணியில் வெறுந்தேத்தண்ணி குடிக்கும் போது அந்த செப்பின் சுவையும் சேர்ந்த கலவை இருக்கும். கேரளத்தில் கட்டஞ்சாயா.\nஎனக்கு காலை எழுந்ததும் நல்ல பாட்டுக் கேட்பது போலத் தான் நல்ல தேநீர் குடிப்பதும். சம உரிமை கொண்ட நாட்டில் வாழ்வதால் நாலு மணிக்கெல்லாம் எழும்பி இலக்கியா அம்மாவைத் தேநீர் போடக் கேட்க முடியாது. ஏனென்றால் இருவருமே அரக்கப் பரக்க காலை ஆறரை மணிக்கே வீதியில் சகடையை (கார்) கொண்டு போனால் தான் வேலைக்குத் தக்க நேரத்தில் போகலாம். நானும் அடுப்படிக்குப் போகக் கூடாது என்பது கல்யாணம் கட்டின நாளில் இருந்து இலக்கியாவின் அம்மாவின் அன்புக் கட்டளை.\nநான் வேலை செய்யும் நகரப் பகுதியின் நல்ல தேநீரைக் கொடுக்கும் நல்ல மனசுக்காரனைத் தேடுவது என்பது உத���த் நாராயணனிடன் திருப்புகழைப் பாடச் சொல்லிக் கேட்பதற்கு நிகரானது. புதிதாக ஒரு பகுதிக்கு வேலைக்குச் சேர்ந்தால் என் முதல் வேலை அங்குள்ள பகுதிகளின் தேநீர்க் கடைகளுக்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கடை என்று ஒதுக்கித் தேநீரைச் சுவைத்துப் பார்ப்பது.\nமுடிவில் எனது நாவுக்கு உருசி கொடுக்கும் தேநீர்க் கடைக்காரன் தான் ஆத்ம நண்பன் ஆகி விடுவான்.\nதேநீரைப் போடுவதற்கும் கை ராசி வேண்டும். அது இருப்பதைக் கொண்டு கலப்பதல்ல. மனம் வைத்துக் கொடுப்பது. எனது காலைத் தேநீர் பாழ் என்றால் மதியம் வரை கெட்டது தான் நடக்கப் போகுதோ என்று சொல்லும் என் மனம்.\nஇவ்வளவுக்கும் நாளொன்றுக்கு அதிக பட்சம் 3 குவளை தேநீர் தான் குடிப்பேன். ஆஸி நாட்டவருக்குக் காலைத் தேநீர் போதை மாதிரி.\nதமக்கு விருப்பமான கடைகளில் வரிசை கட்டி நிற்பார்கள். சராசரியாக இரண்டு மில்லியன் ஆஸி நாட்டவர் தினமும் கடைகளில் தேநீர் வாங்கிப் பருகுகின்றனராம். வேலைத் தளத்தில் கட்டுக்கடங்காத அழுத்தம் வந்தால் தேநீர்க் கடை தான் பலருக்குத் தியான மண்டபம்.\nகாலையில் வெறும் வயிற்றில் Latte குடிப்பது (இரண்டு கரண்டி சீனி) சிவபாதவிருதையர் மகன் ஞானப் பால் குடிப்பது போல. அந்த முதல் சொட்டு வாயில் படுவது தான் நல்ல சகுனமா என்று சொல்லும்.\n\"பொச்சடுச்சுக் குடிப்பது\" என்பார்கள் நம்மூரில்.\nஒவ்வொரு மிடறும் தொண்டைக்குள் போவதற்கு முன் நாக்கில் நீச்சலடிக்கும் இலெளகீக சுகம் அது.\nஎனக்குப் பிடித்த தேநீர்க் கடைக்காரரைக் கண்டு பிடித்து \"நண்பேன்டா\" என்று மனசுக்குள் சொல்வேன். ஆனால் சில காலத்துக்குப் பின் தேநீர்க் கடைக்காரருக்குப் பக்கத்தில் வாட்ட சாட்டமான ஒருத்தரைக் கண்டால் \"துரோகி\" என்று உள் மனது கத்தும். காரணம், கடை கை மாறப் போகிறது. கடையை வாங்கப் போறவரோ, அவரது உதவியாளரோ என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற தேநீரைக் கொடுக்க மாட்டாரே என்ற கவலை. அந்தக் கவலை பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டு விடும். நானும் என் பிரிய Latte தேடி புதுக் கடை தேடி ஓட வேண்டும்.\nஇவ்வளவும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த நான்கு மாதங்களாகத் தேடிப் பிடித்த ஒரு தேநீர்க் கடைக்காரர் இன்று முதல் எதிரியாகி விட்டார். அவ்வ்வ் அவரின் கடையை இன்னொருவர் வாங்குவதற்கு அச்சாரம் நடக்கிறது.\nசரி சரி தேநீரில் புன்னகை புராணமாகிப�� புலம்பலாவதை விட அதற்கும் ஒரு நல்ல பாடலைப் போட்டுச் சமாதானம் கொள்வோம் 😀😀😀\nஉங்களில் எத்தனை பேர் பெண் பார்க்கும் போது தேநீர் குடித்தீர்கள்\n\"சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி\"\nஇந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார்.\nஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் \"ஞானம்\" என்ற சஞ்சிகையைக் கடந்த 17 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.\nவைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க\nதி.ஞானசேகரன் அவர்களின் படைப்புகளை ஈழத்து நூலகம் இணையத்தில் வாசிக்க\nதி. ஞானசேகரன் பற்றிய குறிப்புகள்\nஈழத்து இலக்கிய உலகில் ஐம்பத்திரண்டு வருடங்களாக இயங்கி வருபவர்.\n1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி து. தியாகராசா ஐயர் - பாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ். மண்ணில் பிறந்தார்.\nயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A.) பட்டம் பெற்றவர்.\nவைத்தியராக நீண்டகாலம் மலையகத்தில் பணிபுரிந்தவர்.\nஇதுவரை இவரது பதினைந்து நூல்கள் வெளியாகி உள்ளன.\nஇவரது முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இதுவரை இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.\nஇவற்றுள் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (B.A.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது.\nஇவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்�� பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, 'பரதேசி\" என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர் எழுதிய நாவல்களாக புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவை வெளிவந்துள்ளன.\nஇவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை.\nலயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன.\nகுருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, த​லெனயகட என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.\nகுருதிமலை நாவல் 1992-1993 காலப்பகுதியில் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுமாணி (M.A.) பட்டப்படிப்புக்குப் பாடநூலாக அமைந்துள்ளது.\nஇவரது பயண நூல்களாக அவுஸ்திரேலிய பயணக்கதை, வடஇந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. ஐரோப்பிய பயண இலக்கியம் அச்சில் உள்ளது.\n2000 ஆம் ஆண்டுமுதல், கடந்த பதனேழு ஆண்டுகளாக 'ஞானம்\" என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.\nஇச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த ஈழத்துப் போர் இலக்கியம் மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.\nஞானம் சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து B.A., M.A., Mphil, PhD ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவுசெய்துள்ளனர்.\nஞானம் பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை 40 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.\nஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.\nசர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகள் சிலவற்றில் அரங்கத் தலைமை வகித்துள்ளார்.\nஇலங்கை அரசின் கலாபூஷணம் விருத�� உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" த...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T20:40:01Z", "digest": "sha1:STMZ5ILD6WYJSNEHSOOM7H2ZDWVCZMR6", "length": 6748, "nlines": 247, "source_domain": "www.wecanshopping.com", "title": "கம்யூனிசம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nABC of Communism பொதுவுடைமை என்றால் என்ன \nஅணையா பெரு நெருப்பு சே குவேரா \nஅமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ\nஇந்திய கம்யூனிச இயக்க வரலாறு\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (1920 - 1933)\nஇந்திய வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம்\nஇந்தியப் பொருளாதார வரலாறு (மார்க்சியப் பார்வை)\nஇன்றைய இந்தியா - மூன்று ஆய்வறிக்கைகள்\nகடவுள் உருவான கதை Rs.170.00\nஉலகை மாற்றிய புரட்சியாளர்கள் Rs.170.00\nகம்யூனிசம் : ஓர் எளிய அறிமுகம் Rs.150.00\nசே உருவான கதை Rs.110.00\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ Rs.180.00\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்\nஇன்றைய இந்தியா - மூன்று ஆய்வறிக்கைகள்\nABC of Communism பொதுவுடைமை என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/category/miracle-news/", "date_download": "2018-04-26T21:07:15Z", "digest": "sha1:TAHNY6VKIFB43UR3KP5DPEYL7B4HQRFE", "length": 26499, "nlines": 240, "source_domain": "yarlosai.com", "title": "வினோதம் Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஉங்க ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி\nமூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் கூகுள்\nஃபேஸ்புக்கில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி\nஎதிர்கால ஐபோன்களை இப்படியும் பயன்படுத்தலாமாம்\nஇன்றைய ராசி பலன் (20-04-2018)\nஇன்றைய ராசி பலன் (19-04-2018)\nஅட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை இன்று\nஇன்றைய ராசி பலன் (18-04-2018)\nஇன்றைய ராசி பலன் (17-04-2018)\nஇன்றைய ராசி பலன் (16-04-2018)\nநாங்களும் பாடி பில்டர் தான்: அதர்வாவின் ஒர்க்அவுட் வீடியோ\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு, அப்படி என்ன சோகம்: ரசிகர்கள் கவலை\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு….\nஆர்யாவின் அதிர்ச்சி முடிவு – இறுதி வெற்றியாளர்\nநடிகர் வடிவேலு நடிக்க தடை – நடிகர் சங்கம் ஆலோசனை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை இறுதி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு, அப்படி என்ன சோகம்: ரசிகர்கள் கவலை\nஎன்ன பண்ணினபலும்இத சரி பண்ண முடியலையா… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது\nதாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஅமீரகத்தில் கால்பந்து சுற்றுப்போட்டி – மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர் சங்கம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை – சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\nமுச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயமாகிறது\nஎரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் – சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு\nadmin 1 day ago\tlatest-update, வினோதம் Comments Off on எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் – சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு\nபத்து வருடத்துக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரத்தில் வைரக்கற்கள் இருந்ததை சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் விழுந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதை கண்டுபிடித்தது. ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கி.மீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் இருக்கும் …\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nadmin 4 days ago\tlatest-update, வினோதம் Comments Off on 4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். குழந்தைகள் இல்லாத அத்தம்பதியின் மூலம் பேரக்குழந்தையைப் பெற அவர்களது பெற்றோர் திட்டமிட்டனர். அதன்படி, அவர்களது உடலில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து …\nதன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்\nadmin 5 days ago\tlatest-update, வினோதம் Comments Off on தன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்\nஇங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம். இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் …\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nadmin 3 weeks ago\tlatest-update, வினோதம் Comments Off on பூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nபூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கே2-229பி …\nஎலிகளை வீட்டில் பார்த்தாலே நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அதே நாம் கோவிலுக்கு செல்கையில் அந்த கோவில் முழுக்க எலியாக இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எங்கு பார்த்தாலும் எலியாக வாழும் கோவில் ஒன்றும் உள்ளது. அது ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில் அது. எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே அது கருதப்படுகின்றது. அரண்போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு …\nஇளையராஜா இசையமைத்த படங்களின் பெயரில் உணவு வகைகள்: ஒரு வித்தியாசமான ஓட்டல்\nadmin March 17, 2018\tlatest-update, வினோதம் Comments Off on இளையராஜா இசையமைத்த படங்களின் பெயரில் உணவு வகைகள்: ஒரு வித்தியாசமான ஓட்டல்\nஇசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான ஒருவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஒட்டலின் மெனு வகைகளை தற்போது மாற்றி அமைத்துள்ளார். இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் தனது ஓட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து அதிகளவில் வாங்கி சாப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய மெனு வகைகளை பார்ப்போமா அன்னக்கிளி: பூண்டு ரசம் நான் கடவுள்: கீரை …\nஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த மூன்று வருடங்களாக யாரும் பயன்படுத்தாத மருத்துவரின் வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை சமீபத்தில் ஒருவர் வாங்கி, வீட்டை புதுப்பிக்கும் பணிகளை வேலை ஆட்களை வைத்து தொடங்கினார். அப்போது தரை பகுதியில் புதைக்கப்பட்ட நான்கு கண்ணாடி பாட்டில்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அந்த பாட்டிலில் நான்கு குழந்தைகளின் சடலங்கள் தொப்புள் கொடியுடன் இருந்தது. மேலும் வேதிப்பொருள் பயன்படுத்தி அக்குழந்தைகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதை …\nஉயிரினங்களுக்கு வாழ்வளிக்க முன்வரும் வியாழனின் துணைக்கோள்\nadmin February 27, 2018\tlatest-update, வினோதம் Comments Off on உயிரினங்களுக்கு வாழ்வளிக்க முன்வரும் வியாழனின் துணைக்கோள்\nமிகப்பெரிய வியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். யூரோப்பா துணை கண்டம் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர். தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது …\nவாழ்நாள் முடிவதற்குள் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்\nadmin February 24, 2018\tlatest-update, வினோதம் Comments Off on வாழ்நாள் முடிவதற்குள் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்\nநீங்கள் தற்போது பார்க்கவிருக்கும் அனைத்து இடங்களும் நமக்காக கடவுளால் உருவாக்கப்பட்ட மிகவும் அழகான இடங்கள். நாங்கள் 100 சதவீதம் இந்த இடங்களை கண்டு நீங்கள் வியக்கப்போகிறீர்கள் என்று நம்புகிறோம் . ஹிநடுவண் நதி – பிலிப்பைன்ஸ் ஹாங் சன் டூங் – வியட்நாம்(உலகின் மிக பெரிய குகை செம்பூர்ணா- மலேசியா மெல்லிசைனி குகை – கிரீஸ் காதல் சுரங்கம் – உக்ரைன் விஸ்டேரியா மலர் சுரங்கம் – ஜப்பான் ஒளிரும் …\n14 வயது சிறுவன் முட்டையிடும் அதிசயம்\nஇன்றைய தேதிக்கு நாளுக்கு நாள் விசித்திரங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இயற்கையாக இது சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் அரங்கேறி வருகிறது. அறிவியல் பூர்வமாக காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கப்படும் வரை அது ஒரு மர்மமான விஷயமாகவே இருக்கிறது. இப்போதும் அப்படியான ஒரு மர்மத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். நல்லது தான் ஆனா விக்கிற விலவாசிக்கு எங்கயிருந்து தினம் …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nநாங்களும் பாடி பில்டர் தான்: அதர்வாவின் ஒர்க்அவுட் வீடியோ\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு, அப்படி என்ன சோகம்: ரசிகர்கள் கவலை\nஎன்ன பண்ணினபலும்இத சரி பண்ண முடியலையா… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு, அப்படி என்ன சோகம்: ரசிகர்கள் கவலை\nஎன்ன பண்ணினபலும்இத சரி பண்ண முடியலையா… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது\nதாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/03/21090827/1075006/should-send-coastal-security-group-with-TN-fishermen.vpf", "date_download": "2018-04-26T21:07:57Z", "digest": "sha1:SYTR7SJSADGXSHNAC4AMKU6LPK22A3EU", "length": 15984, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை || should send coastal security group with TN fishermen Ramadoss idea", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை\nவங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.\nவங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ந் தேதி இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். சிங்கள கடற்படையினரின் இத்தாக்குதலை கண்டித்து 11 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மீனவர்கள் 18-ந் தேதி, தான் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகில் நேற்று முன்தினம் அதிகாலை தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு படகுகளில் வந்த சிங்கள கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nநாகை முதல் ராமேசுவரம் வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எல்லாம் சிங்களப்படையினரால் தாக்கப்படுவது அல்லது கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.\nஇலங்கை அரசை இந்தியா தொடர்புகொண்டு தமிழக மீனவர்கள் மீது இனி ஒருமுறை தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்து இருந்தால், நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்காது.\nசொந்த நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை அந்த நாட்டு அரசே வேடிக்கை பார்க்கும் கொடுமை இந்தியாவை தவிர வேறு எங்கும் நடக்காது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் தமிழக அரசு அக்கறை காட்ட மறுப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கிறது.\nவங்கக்கடலுக்கு மீன��பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்புவது குறித்து ஆராய வேண்டும்.\nதமிழக காவல்துறை குழு கடலில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டும் செல்ல முடியும் என்றாலும் கூட, இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக அரசு எதையும் செய்யும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காகவாவது இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்.\nஇவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு இன்று நடக்கிறது\nகைரானா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28ம் தேதி இடைத்தேர்தல்\nஅமெரிக்க தூதரக அதிகாரி பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு - விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்\nதமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்\nதமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு: வைகோ கண்டனம்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39207", "date_download": "2018-04-26T21:01:05Z", "digest": "sha1:RGGDYGSVRW4WO5DVV3LTRHBI733SLKP4", "length": 6228, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை ABCC நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/sports/அதிரை ABCC நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு)\nஅதிரை ABCC நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு)\nஅதிரை ABCC அணியினர் நடத்திய 20ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் அதிரை உட்பட பல ஊர்களை சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இந்த நிலையில் இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை ABCC, RCCC ஆகிய அணிகள் மோதின. இதில் RCCC அணி சிறப்பாக விளையாடி வெற்��ி கோப்பையை கைப்பற்றியது. இரண்டாம் பரிசை அதிரை ABCC வென்றது.\nமல்லிப்பட்டினம் கைப்பந்து தொடரில் முதல் 2 பரிசுகளை கைப்பற்றி அசத்திய அதிரை ASC அணியினர் (படங்கள் இணைப்பு)\nஇன்று விண்ணில் தெரிந்த ரமலான் பிறை\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natrinaibooks.com/index.php?route=product/product&product_id=143", "date_download": "2018-04-26T21:05:52Z", "digest": "sha1:N2C5FR6TZGEEKME7KHLJXLZAO4MH7YM7", "length": 4264, "nlines": 70, "source_domain": "natrinaibooks.com", "title": "கடைத்தெருக் கதைகள்", "raw_content": "\nHome » கடைத்தெருக் கதைகள்\nதிருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் முகப்பு வாயிலில் நின்று பார்த்தால் நூல்பிடித்தாற்போலத் தோற்றமளிக்கும் Ôசாலைக் கம்போளம்Õ ஒரு மினி திருவனந்தபுரம் மாதிரி. இங்கே பரபரப்பான வியாபார சந்தடிகளின் பின்னே உயிர்ததும்பும் வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கையைக் கண்டு, கேட்டு, உணர்ந்து பழக்கப்பட்டவர் கதாசிரியர். அதனால்தான் சாலைக் -கடையை நிலைக்களனாக வைத்து அற்புதமான குணச்சித் திரங்-களை, உயிரோட்டமுள்ள சம்பவங்களை ஒன்றுபோல மற்றொன்று இல்லாமல் சித்தரிக்க அவரால் முடிகிறது.\nநுணுக்கமான வர்ணனைகள், ஆழ்ந்த நோக்கு, தட்டுத் தடங்கலில்லாத நடை, எல்லாமாகச் சேர்ந்து வண்ணப் பட்டுக் குஞ்சங்-கள் போல இதமான, கணிசமான கதைகளாக இங்கே உருப்பெற்றி-ருக்கின்றன. சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விம்மிப் புடைத்து நிற்கின்றன. உயிர்மூச்சு விட்டுத் துடிக்கின்றன.\nTags: ஆ. மாதவன், நாவல், நற்றிணைப் பதிப்பகம், கடைத்தெருக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajini-fans-angry-with-bharathiraja/", "date_download": "2018-04-26T20:41:42Z", "digest": "sha1:PZ2TJIT7ACD7AFGLXBP64UNQ5HM6E2C6", "length": 28052, "nlines": 214, "source_domain": "newtamilcinema.in", "title": "காவியின் தூதுவனா ரஜினி? பாரதிராஜா மீது ரசிகர்கள் ஆத்திரம்! - New Tamil Cinema", "raw_content": "\n பாரதிராஜா மீது ரசிகர்கள் ஆத்திரம்\n பாரதிராஜா மீது ரசிகர்கள் ஆத்திரம்\nஆரம்பத்திலிருந்தே இயக்குனர் பாரதிராஜா ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும். இவர் கன்னடர் என்கிற சீமானின் கருத்தை, கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறவர்களில் முதல் நபராக இருக்கிறார் பா.ரா.\nஇந்த நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு ரஜினி ரசிகர்கள் நாக்கை பிடுங்கிக் கொள்வதை போல கேள்வியும் கேட்டு வருகிறார்கள். முதலில் அவரது அறிக்கை. இந்த செய்தியின் கடைசியில் ரஜினி ரசிகர்களின் கேள்வி.\nஎது வன்முறையின் உச்சக்கட்டம் ரஜினி அவர்களே அறவழியில் போராடிய தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது. தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களை போன்ற நடிகரை தமிழ் திரையுலகம் இதுவரை கண்டதில்லை. தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது. தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களை போன்ற நடிகரை தமிழ் திரையுலகம் இதுவரை கண்டதில்லை. தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் தமிழர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் நியூட்ரினோ மற்றும் மீத்தேனுக்கு எதிராகவும் வாய் திறந்தீர்களா\nஎதற்கும் வாய் திறக்காத நீங்கள் தற்போது தமிழர்கள் ஒன்றிணைந்ததும் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே. இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகா காவியின் தூதுவன் என்று. உங்கள் வேஷம் மெல்ல கலைகிறது. காவிரி பிரச்னை பற்றி எரிந்த போது சேதமடைந்தது எங்கள் தமிழர்கள்தான். அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்தபோது வாய் திறக்காத நீங்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு எங்களை வன்முறையாளர்கள் என பட்டம் சுமத்துகிறீர்கள். எங்களுக்குள் நீங்கள் சிண்டு முடிய வேண்டாம். பேசும்போது எதை பேசுகிறோம் என உணர்ந்து பேசுங்கள் இல்லையெனில் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை\nரைட்… பாரதிராஜாவின் அறிக்கையை படித்துவிட்டீர்களா இதற்கு ரஜினி ரசிகர்களின் ரியாக்ஷன் கீழே-\n16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களை தமிழ்நாட்டில் மட்டுமே ரிலிஸ் செய்திருக்க��ாமே பாரதிராஜா அவர்களே , உங்கள் படத்திற்கு வருமானம் கிடைத்தபோது கர்நாடகா பகையாக தெரியவில்லை அப்படிதானே…\nIPL கொண்டாட்டம் கூடாது என்றீர்கள் , நேற்று விஜயகாந்த் சினிமாவில் 40 வது ஆண்டுவிழா கொண்டாடினார்களே , வீரமாக பேசிய சத்தியராஜ் கூட கலந்துகொண்டாரே , அதை ஏன் எதிர்க்கவில்லை…\n உங்கள் குடும்பமே ஒரு இனமாக இல்லாத போது , அவரை இவ்வளவு இனம் பார்த்து பேசியுள்ளீரே , முதலில் உங்கள் மகனை விவகாரத்து செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் .\nபீல்டு அவுட் ஆனவுடன் இதே கன்னடரிடம் சென்று கெஞ்சி ஒரு பட வாய்ப்பு வாங்கும்போது தெரியவில்லையா , இல்லை அந்த படத்திற்கு அம்சலேகா என்கிற கன்னடரை இசையமைப்பாளராக போட்டபோது தெரியவில்லையா\nகடந்த வருடம் பாரதிராஜா சினிமா இன்ஸ்டியுட் தொடங்கியபோது , ரஜினியுடன் செல்ஃபி எடுத்து பல்லிளித்தபோது தெரியவில்லையா ரஜினி கர்நாடகா என்று…\nவீர வசனமெல்லாம் பிறகு பேசலாம் , முதலில் உங்களால் தூண்டப்பட்ட IPL போராட்டத்தால் சிறையில் இருக்கும் இளைஞர்களை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை , சீமான் தனியாக புலம்பிக்கொண்டு இருக்கிறார் , ஆனாலும் இப்படி சந்தர்ப்பவாதியாக இருக்காதீர்கள்…\nஇனி பாரதிராஜா என்கிற இயக்குநருக்கு மட்டுமே மரியாதை , இன துவேசம் செய்யும் , ஜாதி வெறி பிடித்த இந்த மனிதருக்கு அல்ல…\nஉங்களால் வாங்குன காசுக்கு எவ்ளோ அறிக்கை விட முடியுமோ விடுங்க பாத்துக்கலாம்..\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\nஅழையா விருந்தாளிக்கு ஆறு கோடியா\nஜல்லிக்கட்டுக்கு ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க\nமுதல் கேட்ச்சையே தவற விட்ட ரஜினி ரசிகர்கள்\n இல்லயாம்… ஆமாவாம்… இல்லயில்ல… இருக்கு இருக்கு… ஊரையே குழப்பியடிக்கும் விஷால்\n) கவ்வ வருது காங்கிரஸ்\nசெய்யாம விட்டுட்டாங்களே… ரஜினி மனசில் ஒரு வலி\nஅரசியலுக்கு வந்தால் நியாயமாக நடப்பேன் முதல் மணியை அடித்தார் ரஜினி\nமாறி மாறி கொடும்பாவி எரிப்பு சூடு பறக்கும் ரஜினி சரத் மோதல் சூடு பறக்கும் ரஜினி சரத் மோதல்\n ஆனா உங்க இஷ்டத்துக்கு பண்ணக்கூடாது\nரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ் என்னய்யா இது சத்யராஜ் பாலிசி\nஅந்த ட்விட்டுக்காக ரஜினி ஃபீல் பண்றாராம்\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தய���்கும் விஜய் சேதுபதி\nகண்டிப்பாக நீங்கள் வன்முறை கூட்டம் தான்.அதில் சந்தேகம் இல்லை. உங்கள் திரைப்பட நிறுவனத்தை ஏன் ரஜினியே வைத்து திறந்தீர்கள்… சுயநல விளம்பரம் தான் காரணம். காவேரி போராட்டம் முடியும் வரை உங்கள் படங்களை தமிழகத்தில் திரை இடாதீர்கள். போராட்டத்தை திசை திருப்பி விடும். உங்கள் கூட்டம் மீதோ இல்லை உங்கள் மீதோ உங்கள் போராட்டம் முறையில மக்களுக்கு நம்பிக்கை இல்லை.\nஎல்லாத்துக்கும் திறந்தா அது வாய் இல்ல ….\nஇலங்கை போர் நடக்கும் பொது இப்போ குதிக்குற பாரதிராஜா , கரு பழனியப்பன் , அமீர் , தகர பச்சான் எல்லாம் என்ன சித்து கொண்டிருந்தார்கள் …\nஇவர்களுக்கு ரவுடிகளை கண்டிக்க துப்பில்லை … அஹிம்சாவாதி மேல் பாய்ந்து பிராண்டி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் ..\n20 வருடத்துக்கும் மேலானது ஸ்டெர்லைட் பிரச்சனை … 10 வருடமானது சல்லிக்கட்டு பிரச்னை . NEET கொண்டு வந்து 6 வருஷம் ஆச்சுது … இவர்கள் தன்மானம் இவ்வளவு நாளாக டீ குடிக்க போய் இருந்ததா சலிக்கட்டுக்கு ஆர்டினன்ஸ் கொண்டு வந்து தடையை நீக்கியது எங்கள் அம்மா ஆட்சி .. ஆனால் அதையும் நம்பாமல் , அல்லது நம்ப விடாமல் , நயவஞ்சகமாக போராட்டத்தை நீடிக்க இதை போல ஒரு கூட்டம் காரணம் சொன்னது – இந்த ஆர்டினன்ஸ் செல்லாது என்று .. அதனால் தான் கலவரம் வந்தது .. ஆனால் பின்னர் என்ன ஆச்சு …ஆக ஆர்டினன்ஸ் செல்லாது என்று கிளப்பிவிட்டு கூட்டம் யார் .. அவர்களுக்கு என்ன வேண்டும் சலிக்கட்டுக்கு ஆர்டினன்ஸ் கொண்டு வந்து தடையை நீக்கியது எங்கள் அம்மா ஆட்சி .. ஆனால் அதையும் நம்பாமல் , அல்லது நம்ப விடாமல் , நயவஞ்சகமாக போராட்டத்தை நீடிக்க இதை போல ஒரு கூட்டம் காரணம் சொன்னது – இந்த ஆர்டினன்ஸ் செல்லாது என்று .. அதனால் தான் கலவரம் வந்தது .. ஆனால் பின்னர் என்ன ஆச்சு …ஆக ஆர்டினன்ஸ் செல்லாது என்று கிளப்பிவிட்டு கூட்டம் யார் .. அவர்களுக்கு என்ன வேண்டும் இந்த புதர்களை போல கலவரம் தன் அவர்கள் குறிக்கோள் ..\nபொறுப்பாகவும் , கண்ணியமாகவும் , ஓட்டுக்காவன்றி உண்மையாக , நேர்மையாக சரியை சரி என்றும் தவறை தவறென்றும் சொல்லி வருபவர் ரஜினி ஒருவர் தான் ..\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கிற்கு முன், பாராதைராசா எல்லாம் ஒன்றும் இல்லை. மேலும், நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு இன்றும் மின்ச��ரம் செல்கிறது. பாரதிராசாவின் அன்றைய படுதோல்வி போராட்டம் ஒரு சினிமா வாய்ப்பு இல்லாத சுய விளம்பரம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சென்னை உண்ணாவிரதம் தான் தமிழகம் முழுக்க ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. காவேரி பிரச்சனை இன்றளவும் தீராமல் இருக்க காரணமே, 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் அலங்கோல ஆட்சி தான். ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் எப்பவும் தலைவர் ரஜினி அவர்களுக்கு தான் உள்ளது. எந்த ஒரு தமிழக பிரச்சனை என்றாலும், தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கருத்தையும் குரலையும் தான். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, தலைவர் ரஜினி அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவதை எவனாலும் தடுக்க முடியாது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து தான், போனியாகாத அரசியல் வியாபாரிகள், தலைவர் ரஜினியின் மீது எரிந்து விழுகிறார்கள். யாரு என்ன சொன்னாலும், தமிழக மக்கள், தலைவர் ரஜினி மீது வைத்துள்ள அன்பும் என்றும் எப்பவும் மாறாதது. தமிழக மக்களின் நல்லாசியோடு, சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது நிச்சயம்.\nஅமீர் பாரதி ராஜா சீமான் தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்காமல் ஓயமாட்டார்கள் என நினைக்கிறேன் .. இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர் .\nஅதிலும் பாரதி ராஜா ரொம்ப ஓவரா பேசுறார். ஆயுதம் ஏந்துவாராம். இவரை நன்றாக சுளுக்கெடுக்க வேண்டும்…..\nஇந்த இயக்குனர் எல்லாம் மார்க்கெட்இழந்தவர்கள் இவர்களின் ஒரு படம் கூட ஓடுவதில்லை IPL நடந்தால் வசூல் பாதிக்கும் என கிளம்பிட்டாங்க\n பீச் fulla கரண்ட் cut பண்ணாவோடனே தன் கையில் இருந்த செல்போன் எடுத்து வெளிச்சம் பாச்சி தோளோடு தோள் நின்ற பெண்களை தெய்வமா மதிச்ச ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு போராட்டம்.ஆனால் என்ன நடந்தது நேற்று ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போன அப்பாவி மக்களை அடிச்சு, லைன்ல நின்ற பெண்களை அசிங்க அசிங்கமா பேசி, போலீலை வெறித்தனமா தாக்கி நடந்தது போராட்டம்\nதிராணி இருந்தால் காவேரி இருக்கும் பெங்களூருவை நோக்கி பேரணியை நடத்த சொல்லு.\nஇன்பச்செல்வன் says 9 hours ago\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டிக்கொள்ளும் வயதரிச்சல் அரசியல்\nவாதிகள்.யார் கரடியாக கத்தினாலும் ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க\nமுடியாது. அவரது அரசியல் கொள்கையையோ, நடவடிக்கையையோ விமர்சிக்கலாமே தவிர அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை\nகிடையாது. ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனித புனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை .\nகொள்கையை வச்சி கொள்ளை அடிச்சவன் தான் அதிகம். இது தான் பொதுவான\nஅரசியல் கொள்கை. கொள்கை மாறவேண்டும் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு\nதகுந்தபடி. மக்கள் நலன் பேணுவது மட்டுமே மாறாத கொள்கையாக இருக்க\nவேண்டும். உங்க கொள்கையை வச்சி எவ்வளவோ பேருக்கும் நல்லது\nசெய்கிறீர்கள் ஆனால் எல்லாருக்கும் முடியாதே. கொள்கை ஒரு தடை அதை\nமுதலில், உன்னை போல தமிழ் துரோகிகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிப்பார். உன்னை போல அடிமையாக இருக்க மாட்டார். காசு வாங்கி கொண்டு வாக்கை விற்பனை செய்ய மாட்டார். மொத்தத்தில் உன்னை போல அல்லாமல் ஒரு நல்ல குடிமகனாக தமிழனாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்வார்\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nஅச்சத்தில் ஆழ்ந்த ஆந்திரா சினிமா\nயாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்\nஅல்லு அர்ஜுன் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கொட்டிய…\nசூர்யாவின் உறவினர் கொடுத்த ஷாக்\nஅட வடிவேலு… இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பீங்க\nசரியான ஆளுக்குதான் குத்துவிட்டிருக்கிறார் சந்தானம்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம்\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-04-26T21:22:19Z", "digest": "sha1:TZWGLGZCYYA7R75W6EZTVVFB7R62QPKG", "length": 3729, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அலாக்காக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அலாக்காக யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2007/09/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-26T21:22:45Z", "digest": "sha1:BJ6W2ZYSRBPQ7CWTR64TDA3FG4ZGKUZP", "length": 25117, "nlines": 767, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதுபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது\nFiled under: துபாய் — முஸ்லிம் @ 8:59 பிப\nதுபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது\nதுபாயில் ரமலான் மாத நோன்பு வியாழக்கிழமை முதல் துவங்கியது. திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்ற புனித மாதம் ரமலான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமியர்கள் இம்மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு பிடித்து வருகின்றனர். ரமலான் மாதம் துவங்கப்பட்டதையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.\nரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.\nநோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் தமிழத்து நோன்புக்கஞ்சி தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஏற்பாடுகள் அதன் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலியின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இம்மாதத்தில் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப்போட்டிகளில் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக அளிக்கப்படுகிறது. ரமலான் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nரமலான் மாதம் துபாயில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகும். பகல் நேரங்களில் பொது இடங்களில் உணவருந்த அனுமதியில்லை. எனினும் பார்சல் எடுத்துச் சென்று வீட்டுக்கு சென்று சாப்பிடலாம்.\nகடந்த வருடம் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். காதர் மொகிதீன் நோன்புக்காலம் முழுவதையும் துபாயிலேயே இருக்க விரும்புவதையே குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.\nதகவல் : முதுவை ஹிதாயத்\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36269", "date_download": "2018-04-26T21:25:39Z", "digest": "sha1:B7DPOHAKDSJNBPH3DODILWC6GLES6I3X", "length": 13469, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்கள்-கடிதங்கள்", "raw_content": "\nமிக மிகச் சிக்கலான பிரச்சனை. வழக்கம் போல உங்களிடம் இருந்து தெளிவான விளக்கம். இந்தக் கட்டுரைக்கு நன்றி.\nதங்களின் இந்த பதில் அபாரம் . படித்த பெற்றோர்கள் கூடத் தன் பெண் குழந்தைகளுடன் அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவது மிகவும் குறைவு . தாங்கள் படித்த நூல்களைப் பரிந்துரைப்பது இல்லை .\nஇது ஒரு புறம் என்றால் , பெண்களிலும் பலர் இது எல்லாம் நமக்கு எதுக்கு என்றே இருக்கார்கள் .\nசற்று விதி விலக்கான பெண்கள் கூட தாம் மிகவும் தனித்து இருக்கோமோ என்று குற்ற உணர்வுடன் உள்ளார்கள் .\nநான் உங்களிடம் ஒரு முறை விதிசமைப்பவர்கள் கட்டுரை நீங்கள் எழுதிய தருணத்தில் , இந்த தனிமையைப் பற்றிக் கேட்டேன் , அப்போது தாங்கள் அளித்த பதில் என்னை மிகவும் பாதித்தது . அதன் பிறகு நான் இந்தத் தனிமை பற்றி யோசிப்பதோ குழம்புவதோ இல்லை .\nஇந்த பதில் பல பெண்களுக்கு உதவும் .\nதங்களின் “பெண்களிடம் சொல்லவேண்டியவை” என்ற பதிவினைப் படித்தேன். என்னுடைய சில கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபெண்களின் மனதிலும் எங்கோ, ஆண் தன்னைவிட மேலானவன் என்ற எண்ணம் இருக்கிறது. அதனாலேயே தாங்களும் ஆண்கள் செய்வதைப் போலவே செய்கிறார்கள். தங்களையும் ஆண்களைப் போன்றவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஆணுக்குப் பெண் சம���் என்ற கருத்து அவர்களால் இந்த அளவில்தான் புரிந்துகொள்ளப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. பெண்மைத் தன்மை என்பது அவர்களிடம் இல்லாமலேயே போய்விட்டது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்தன்மை உண்டு; ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண்தன்மை உண்டு என்று சொல்லப்படுவதுண்டு. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் அந்த ஆண்தன்மையை வளர்த்தெடுத்து அதைத் தங்களுக்கு ஒரு கேடயமாக ஆக்கிக்கொள்ள முயல்கிறார்கள். இயற்கையிலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வேறுபாடு எதனடிப்படையில் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயற்கையாகவே சில பொறுப்புகள் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் தலைமுறை உருவாக்கம். இது ஏதோ இனப்பெருக்கம் செய்யப் படைக்கப்பட்டவள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுதல் கூடாது. வேறுபாடுகள் எப்பொழுது பெரிதுபடுத்தப்படுவதில்லையோ அப்பொழுதுதான் உண்மையான மாற்றங்கள் நிகழும். வேறுபாடு என்பது வெறும் பாலினஉறவு சார்ந்ததாக இருக்கக் கூடாது. பெண்களுக்கான வெற்றி என்பது சுதந்திரம் அடைவது என்ற நிலையோடு நிற்காமல் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்கான விளைவாக இருக்க வேண்டும். ஆண், பெண் என்ற பெயரளவிலான வேறுபாடாக இல்லாமல் அனைவரும் மனிதர்கள் என்று மட்டுமே பார்க்கப்படவேண்டும்.\nநான் சொல்வதற்கும் நீங்கள் சொல்லியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் பெண்ணாக இருக்கவேண்டும், ஆண் ஆணாக இருக்கவேண்டும் என்பதுபோன்ற வரிகளை எல்லாம் ஒருவகை ‘நெடுஞ்சாலைச்சிந்தனைகள்’ என்று சொல்லலாம். அவற்றைத்தான் எல்லாரும் எங்கும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பொதுப்படையான வரிகளை சிந்தனைகள் பற்றிய விவாதங்களில் சொல்வதில் அர்த்தமே இல்லை.\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவித��� காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2017/03/01113712/1071167/islam-worship.vpf", "date_download": "2018-04-26T20:58:42Z", "digest": "sha1:FQ3NUTJM2DGBF7BODFA7UWBF4A7DSJRX", "length": 19611, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பத்ருப்போரின் ஆயத்தங்களும் பிரார்த்தனைகளும் || islam worship", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.\nஉங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.\nபத்ர் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள நீர்நிலை பக்கத்தில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் முஸ்லிம் படையினர் தங்கியிருந்தனர். குறைஷிகளும் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் கூடாரங்கள் அமைத்துத் தங்கினர். அன்றிரவு மழை பொழிந்தது. அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக, குறைஷிகளை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கு, சாதாரணத் தூறலாக இருந்தது.\nகாலை விடிந்து, நபி முஹம்மது (ஸல்), முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து கொண்டிருந்தபோது நபிகளாரின் கையில் இருந்த அம்பு சற்று முன்னால் நிற்பவரின் வயிற்றில் லேசாகக் குத்திவிட்டது, உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே உங்கள் கையிலுள்ள அம்பு என்னைக் குத்திவிட்டதால் வலிக்கிறது, எனக்கு உங்களைப் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) சற்றும் தாமதிக்காமல் தனது வயிற்றைத் திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள் உங்கள் கையிலுள்ள அம்பு என்னைக் குத்திவிட்டதால் வலிக்கிறது, எனக்கு உங்களைப் பழிவாங்க வேண்டும்” என்றார். நபி (ஸல்) சற்றும் தாமதிக்காமல் தனது வயிற்றைத் திறந்து காட்டி “பழி தீர்த்துக் கொள்” என்றார்கள். உடனே அவர் நபிகளாரை கட்டியணைத்து “அல்லாஹ்வின் தூதரே” என்றார்கள். உடனே அவர் நபிகளாரை கட்டியணைத்து “அல்லாஹ்வின் தூதரே போரை நோக்கி செல்லவிருக்கிறோம், இறுதியாக உங்களது மேனியைத் தொட பிரியப்பட்டேன்” என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.\nஅந்தக் காலை வேளையில் குறைஷிகளில் சிலர், நபி (ஸல்) அவர்களின் படையினரால் உருவாகியிருந்த நீர்நிலையில் நீர் பருக வந்தனர். நீர் பருக நபிகளும் அவர்களது படையினரும் குறைஷிகளை அனுமதித்தனர்.\nகுறைஷியினரின் ஒற்றர், நபிகளாரின் கூட்டத்தினர் வெறும் முன்னூறு நபர்கள் இருப்பதைக் குறைஷி படையினரிடம் சொல்லிவிட்டு, ‘முஸ்லிம்களின் படையினர் வேறு எங்கும் மறைந்திருப்பதாகத் தெரியவில்லை. தாமதமாக வேறு படையினரும் வருவதாகத் தெரியவில்லை, பாதுகாப்பிற்கும் வாளைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட கூட்டத்தினரான உங்களை அவர்கள் வீழ்த்தினால், நீங்கள் வாழ்ந்து பயனில்லை. முஸ்லிம்கள் இவ்வளவு தைரியமாகப் பெரும் படையான உங்களை எதிர்க்க வருகிறார்கள் என்றால் அது குறித்து யோசித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துச் சென்றனர்.\nஅதனையடுத்து குறைஷிகளைச் சேர்ந்த உத்பா மற்றும் அவரது பிரிவினர் “முஸ்லிம் படையினருடன் போரிட்டு என்ன செய்யப் போகிறோம், நமது சொந்தங்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும், திரும்பிவிடலாம்” என்று கூறியபோது, அதற்கு அபூஜஹ்ல் “முஹம்மதையும் அவருடைய கூட்டத்தையும் பார்த்து உத்பா பயந்திருக்கலாம் அல்லது முஸ்லிம்களின் படையில் உத்பாவின் மகன் ஹுதைஃபா இருப்பதைப் பார்த்து, அவன் கொல்லப்படுவான் என்று பயந்து கூறியிருக்கலாம்” என்று ஏளனம் செய்தான். அத்தோடு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட அமர் என்பவரின் சகோதரரை அழைத்துப் பழியுணர்ச்சியைத் தூண்டினான் அபூஜஹ்ல். குறைஷிகளுக்கு வெறி தலைக்கேறியது முஸ்லிம்களை எதிர்த்து குறைஷிகளின் படை நேருக்கு நேர் வந்தது.\nநபி முஹம்மது (ஸல்) படையினருக்கு கட்டளை பிறப்பித்தார்கள், “போரை எனது கட்டளை வரும் வரை தொடங்காதீர்கள். எதிரிகள் தூரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கிவிடாமல் மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்கள் நெருங்கும்போது அவர்களின் மீது அம்பெறியுங்கள். அவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் வரை நீங்கள் வாட்களை உருவாதீர்கள்” என்று சொல்லிவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, எதிரி அணியின் நிலவரத்தை காண பரண் வீட்டில் ஏறினார்கள்.\nஅபூஜஹ்லும் பிரார்த்தனை செய்தான் “இறைவா உனக்கு விருப்பமானவருக்கு உதவி செய். நாங்கள் அறியாததை எங்களுக்கு மார்க்கமாகக்கொண்டு வந்து, உறவுகளில் பிளவை ஏற்படுத்தியவரை அழித்துவிடு” என்று பிரார்த்தித்தான்.\n நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஸ்லிம்களுக்கு வந்து விட்டது; இனியேனும் நீங்கள் தவறை விட்டு விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.\nஸஹீஹ் புகாரி 4:64:3984,3985, திருக்குர்ஆன் 8:19\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வ��\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநபிகள் மீது அன்பை வளர்ப்போம்...\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nமனமாற்றம் தந்த மாமறை வசனம்\nநல்லவராக இருந்தது போதும்... சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்...\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/05/19_13.html", "date_download": "2018-04-26T21:20:47Z", "digest": "sha1:JNHHDDNNY3SWHX3O36LM4646JEWGKDUE", "length": 4830, "nlines": 81, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : ஹசன் அலி", "raw_content": "\n19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : ஹசன் அலி\n9ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\n17ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை இரத்து செய்யும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.\nகாணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்வது அநீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் எனவும், 19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.\nவட மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டணி சேராது எனவும், தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசில கடும்போக்குவாத சக்திகளின் தேவையற்ற அடக்குமுறைகள் குறித்து முஸ்லிம்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், காவல்துறையினர் அதனை கவனத்திற்கொள்ளத் தவறியுள்ளதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/may/20/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2705444.html", "date_download": "2018-04-26T21:19:23Z", "digest": "sha1:K6QMYZTDBH5HI4BKLRZHWY6ITGA4F5TI", "length": 7811, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லையில் 4 மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் 4 மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், வருடாந்திர ஊதிய உயர்வு, பிற படிகளை மீண்டும் வழங்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையில் வழங்கப்படாமல் விடுபட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் சு. பத்மராஜ் தலைமை வகித்தா���். முன்னாள் மாவட்டச் செயலர் எஸ். சாம்சுந்தர்ராஜா, மாவட்டச் செயலர் ஜெ. பெனடிட்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅமைப்பின் நிறுவனர் எப்.ஏ. சேவியர், மாநில அமைப்புச் செயலர் கே.வி. மகாலிங்கம், மாநில துணைத் தலைவர் வி. சேதுராஜ், மாநில இணைச் செயலர் சேஷன், மண்டலச் செயலர் துர்காபரமேஸ்வரன், மண்டலத் தலைவர் முத்துகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் எம். பச்சைபெருமாள், குமரி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், விருதுநகர் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் சிவக்குமார், திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/childish-simbu/", "date_download": "2018-04-26T20:44:14Z", "digest": "sha1:C2Y5JLW4RPMA3G4CBUPQFWX3FOQULF5S", "length": 7507, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "சிம்பு செய்தது சிறுபிள்ளைத்தனமா? - New Tamil Cinema", "raw_content": "\n எங்கே போனார் இந்த சிம்பு\n சக்கப்போடு போடு ராஜா விமர்சனம்\n மாட்டிக் கொண்டு முழிக்கும் மணிரத்னம்\nஓவியா சிம்பு ஒருதலை ராகம்\n கண்ணீரில் தத்தளித்த இயக்குனருக்கு கை கொடுத்த சிம்பு நெகிழ வைத்த ஒரு நிஜ சம்பவம்\nஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு\n நன்றாக பயன்படுத்திக் கொண்ட தமன்னா\nவிஜய் சேதுபதியுடன் நாலு நாள்\nஅஜீத் விஜய் ஒரே படத்தில்\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nஅச்சத்தில் ஆழ்ந்த ஆந்திரா சினிமா\nயாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்\nஅல்லு அர்ஜுன் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கொட்டிய…\nசூர்யாவின் உறவினர் கொடுத்த ஷாக்\nஅட வடிவேலு… இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பீங்க\nசரியான ஆளுக்குதான் குத்துவிட்டிருக்கிறார் சந்தானம்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம்\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/thiruarutpa-songs-tamil-isai/", "date_download": "2018-04-26T21:22:03Z", "digest": "sha1:NCJVSH2RG4G3JOIG5WRXJJKEVADHHWPE", "length": 4028, "nlines": 61, "source_domain": "sanmarkkam.com", "title": "திருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம் | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nsee url திருஅருட்பா பாடல்கள்:\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்:\ndiscount Microsoft Office 2010 Standard அன்பர்களின் பயன்பாட்டுக்காக இங்கு இதைப் பதிவேற்றம் செய்துள்ளோம், இதற்கு காப்புரிமை இருப்பின் தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும் .\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/may/20/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-2705648.html", "date_download": "2018-04-26T21:22:37Z", "digest": "sha1:FQ7VYBS2FZ6VAHYFJJ3577G4RR6YIBUA", "length": 7543, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் தர்னா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் தர்னா\nகோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் நோனாங்குப்பம், ஊசுட்டேரி படகுக் குழாம், சீகல்ஸ், லே-கபே உள்ளிட்ட உணவகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிறுவனங்களில் தனியார் முதலீட்டை புகுத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஊழியர்கள் தனியார் முதலீட்டைப் புகுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, கடற்கரைச் சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, தனியார் மயமாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என மேலாண் இயக்குநர் முருகேசன் உறுதி அளித்தார், இதனிடையே அதன் தலைவர் பாலனும் தனியார் மயமாக்கப்படாது என உறுதி கூறினார்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஏற்கெனவே அரசு சார்பில் கோரப்பட்டிருந்த ஒப்பந்தப் புள்ளியைப் பிரித்து, தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்திருப்பதாக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அலுவலகம் எதிரே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதனால், சீகல்ஸ், லே-கபே படகுக் குழாம் ஆகியவை இயங்கவில்லை.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/may/20/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2705224.html", "date_download": "2018-04-26T21:15:56Z", "digest": "sha1:3GQRTHX6SPH6OAXGEAQQYDZCJHJAMVXG", "length": 9466, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஜப்பான் பேரரசர் அரியணை துறப்பு: விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்- Dinamani", "raw_content": "\nஜப்பான் பேரரசர் அரியணை துறப்பு: விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\nஜப்பான் பேரரசர் அகிஹிடோ அரியணை துறப்பது தொடர்பான தீர்மானத்துக்கு அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விரைவில் அது தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇது குறித்து அமைச்சரவைச் செயலர் யோஷிஹிடே சுகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nஜப்பான் பேரரசர் அரியணை துறப்பு விவகாரத்தை வெள்ளிக்கிழமை கூடிய அமைச்சரவை விவாதித்தது. அது தொடர்பான தீர்மானத்தைத் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விரைவிலேயே அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மூன்று ஆண்டுகளுக்குள் பேரரசர் அகிஹிடோ அரியணையைத் துறக்கலாம் என்று அமைச்சரவைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் எந்தத் தாமதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரரசரின் விருப்பப்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.\nஜப்பான் ஆட்சி அமைப்பில் பேரரசருக்கு நேரடி அதிகாரங்கள் இல்லை என்றபோதிலும், அவர் அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார். மக்களிடையே பேரரசர் அகிஹிடோவுக்கு (83) மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் உள்ளது.\nஅந்த நாட்டு அரசியல், சமூக வாழ்க்கையில் அவருக்குப் பெரும் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உடல் நலக் குறைவு காரணமாகத் தனது கடமைகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பது தனக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று அவர் கூறினார்.\nஜப்பான் அரச வம்சம் கடந்த 2,600 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. தற்போதைய அரச குடும்பமானது கி.மு. 660-ஆம் ஆண்டு முதல் இடையறாத அரச வம்சமாகத் திகழ்கிறது.\nபேரரசர் தனது பதவியைத் துறப்பது தொடர்பான சட்ட விதிமுறைகள் எதுவும் தற்போது இல்லை. அவருக்குப் பிறகு, பட்டத்து இளவரசராக உள்ள மூத்த மகன் நருஹிடோ பேரரசராக அறிவிக்கப்படுவார் என்று பொதுவாக கருதப்படுகிறது.\n2018-ஆம் ஆண்டு டிசம்பரில் பேரரசர் பதவி துறப்பார் எனவும், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பட்டத்து இளவரசருக்கு புதிய பேரரசராக அரியணையேறுவார் என்று கூறப்படுகிறது.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சா���ில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t120275-topic", "date_download": "2018-04-26T21:02:30Z", "digest": "sha1:YZJRYEGLSAKDKSOCOWFOI4XORLXCHTE6", "length": 14375, "nlines": 268, "source_domain": "www.eegarai.net", "title": "இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..!", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜ���்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\n உங்களை மாதிரி நானும் முற்றும்\nபோலீஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு\nஎன்னதான் ஒரு சைக்கிளை திரும்பத் திரும்ப\nஅதையும் பைசைக்கிள்னுதான் சொல்ல முடியுமே\nதவிர, ரீ சைக்கிள்னு சொல்ல முடியாது..\nஓட்டை சைக்கிளை வைத்து காலம் ஓட்டுவோர் சங்கம்\nஎன்னய்யா இது, வந்ததுல இருந்து கூட்டம் கை தட்டிட்டே\nஇருக்குது. பேசவே விட மாட்டேங்கறானுங்க…\nநான்தான் சொன்னேனே தலைவரே, பேசினதுக்கு\nஇந்த வாரத்துக்கு பதிலா, அடுத்த வாரம் டிஸ்சார்ஜ்\n அடுத்த வாரம் புதுசா வரப்போற நர்ஸைப்\nRe: இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\nRe: இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\nRe: இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\nRe: இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t55910-mokka-kadi-2", "date_download": "2018-04-26T21:03:22Z", "digest": "sha1:I7TRRSSNMH7GYW2B7G6RMERHMZV2YYZW", "length": 10307, "nlines": 190, "source_domain": "www.eegarai.net", "title": "mokka kadi - 2", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nலாரி ஏன் ரோட்ல ஓடுது \nஎல்லாம் ஒரே திரியில் பதிந்தால் நன்றாக இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t94382p25-topic", "date_download": "2018-04-26T21:02:13Z", "digest": "sha1:6UMH4HEY54YESP4PJCFMEB6LEZFRMHNU", "length": 44536, "nlines": 677, "source_domain": "www.eegarai.net", "title": "காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 2", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக ���ழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகாதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகாதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...\nவாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...\n(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் ...\nஇத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)\nஉறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...\nநிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...\nபருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...\nபுரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...\n\"வடையப் பத்தி ய���ரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத...\"\nஎன்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...\nதூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...\n\"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...\nநா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது...\"\n\"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே...\" என்று சோகமாகக் கூற...\n\"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி...\"\nஎன்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...\nசரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...\nபூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...\n\"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற\nஎன்று ஆதிரா மேடம் கேட்க,\nஎன்று கவிதையாலே பதில் கூற...\n\"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல\"...\nஎன்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,\nசரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...\nஎன்று கூறி முடிக்கும் முன்பே...\nபூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...\nஇந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...\nஇனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...\nஅடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...\nவாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...\nஇனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...\nஅது என் கவிதைக்கு அட்டை...\nஅது என் கவிதைக்கு சுத்தி...\nசளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...\nஅகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...\nபொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...\n\"தம்பி...பூவா...\" என்று ராஜா அழைக்க...\nஅருகில் வாவென் அண்ணா ...\n...\" என்று கூக்குரல் கேட்க,\nதுப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...\nபுரட்சி ரத்த���் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...\nஎன்று கூறியபடி தெறித்து ஓட...\nஅங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...\nஅவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...\nபூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...\nஎங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...\n(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nஅண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@Ahanya wrote: சிரிப்பு தாங்கல்ல ரா ரா அண்ணா......அருமை........அருமை.......\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nபூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...\nரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.\nபதில் தாக்குதலுக்கு கவிதைய கண்ணிவெடியா புதைக்கப் போறாரு பாருங்க...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nஇதுக்கெல்லாம் கவிதை இல்லை அண்ணா\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nரா ரா அண்ணாவுக்கு ஏதாவது கொடுக்க வேணும் போல இருக்கு.....\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nபூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...\nரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.\nகாதல் டாக்டர் வந்து விட்டார்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nவாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@Ahanya wrote: ரா ரா அண்ணாவுக்கு ஏதாவது கொடுக்க வேணும் போல இருக்கு.....\nஉங்க கட்டையும் வேணாம்...கத்தியும் வேணாம்...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nபூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...\nரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.\nகாதல் டாக்டர் வந்து விட்டார்\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nவில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு ���ேரோடது...\nஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு.....\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nவாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...\nநீங்கள் எழுதியதோ எம்பி எம்பி\nநானும் சிரித்தேன் தும்பி தும்பி\nகண்கள் கலங்க சிரிப்பு பொங்கி\nஇந்த பொங்கலும் பொங்கியதே .......\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் தானே சொல்றிங்க தம்பி\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nவில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது...\nஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு.....\nபாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nவாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...\nநீங்கள் எழுதியதோ எம்பி எம்பி\nநானும் சிரித்தேன் தும்பி தும்பி\nகண்கள் கலங்க சிரிப்பு பொங்கி\nஇந்த பொங்கலும் பொங்கியதே .......\nநீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா தம்பி...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nபூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...\nரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.\nகாதல் டாக்டர் வந்து விட்டார்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் தானே சொல்றிங்க தம்பி\nஎன்ன ஒரு வில்லி வேல இது\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nவில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது...\nஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு.....\nபாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்...\nஅதெப்படி பாயசம் தராமல் விட மாட்டேனே.\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nபூவன் அண்ணா வேலைய காட்டிட்டாரு ரா ரா அண்ணா.........ராத்திரிக்கு ஆருயிர் நண்பன் கவியும் சேர்ந்தா சொல்லவே தேவையில்ல...வாங்க ஓடிடலாம்.....\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் த��னே சொல்றிங்க தம்பி\nஎன்ன ஒரு வில்லி வேல இது\nபல வில்லிகளை பார்த்த நாம\nபாட்டி போடற சில்லிக்கு எல்லாம் பயந்தா எப்படி .....\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் தானே சொல்றிங்க தம்பி\nஎன்ன ஒரு வில்லி வேல இது\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் தானே சொல்றிங்க தம்பி\nஎன்ன ஒரு வில்லி வேல இது\nஅப்போ நான் சொன்னது நிஜம் தான்\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nவில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது...\nஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு.....\nபாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்...\nஅதெப்படி பாயசம் தராமல் விட மாட்டேனே.\nஒரு தாய் நீங்க...கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@Ahanya wrote: பூவன் அண்ணா வேலைய காட்டிட்டாரு ரா ரா அண்ணா.........ராத்திரிக்கு ஆருயிர் நண்பன் கவியும் சேர்ந்தா சொல்லவே தேவையில்ல...வாங்க ஓடிடலாம்.....\nஇதுக்கு பேருதான் அட்டாக் டெக்னிக்கோ\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் தானே சொல்றிங்க தம்பி\nஎன்ன ஒரு வில்லி வேல இது\nபல வில்லிகளை பார்த்த நாம\nபாட்டி போடற சில்லிக்கு எல்லாம் பயந்தா எப்படி .....\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\n@பூவன் wrote: அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....\nபொய் தானே சொல்றிங்க தம்பி\nஎன்ன ஒரு வில்லி வேல இது\nபல வில்லிகளை பார்த்த நாம\nபாட்டி போடற சில்லிக்கு எல்லாம் பயந்தா எப்படி .....\nஅவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nஅவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...\nவில்லி டாட்டா சொல்லி ......\nRe: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/4.html", "date_download": "2018-04-26T21:03:26Z", "digest": "sha1:FUPT6PR3QK5MEF2MLUOYT5E7ELCDZJW5", "length": 6769, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "டெல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான விவகாரத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் - Global Activity Foundation", "raw_content": "\nHome foreign News டெல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான விவகாரத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nடெல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான விவகாரத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nடெல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான விவகாரத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nடெல்லியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கான பணிகள் முடிந்து தாவரவியல் பூங்கா முதல் கல்கா ஜி வரையிலான புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது. வரும் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தின் முதல் சேவையை தொடங்கி வைக்கிறார்.\nடிரைவர் இல்லாமல் இந்த வழித்தடத்தில் பிற்காலத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ள அதிகாரிகள் நேற்று அதற்கான சோதனை ஓட்டத்தை நடத்திப் பார்த்தனர்\nஅப்போது, டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட சோதனை ஓட்ட ரெயில் என்ஜின் கலின்டி கஞ்ச் நிலையத்தின் அருகே சுவற்றில் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூ���்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wwwthenthuli.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-04-26T20:48:26Z", "digest": "sha1:QXAJ2WQL7TKSEDWOTHKKR6KBRQMCTZ3R", "length": 9701, "nlines": 116, "source_domain": "wwwthenthuli.blogspot.com", "title": "மடிந்துபோன மனித நேயம்:: கவிதை ~ \"தேன் துளி\" (THEN THULI) \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nமடிந்துபோன மனித நேயம்:: கவிதை\nமனித நேயம் மடிஞ்சி போச்சு\nபகல் வேஷம் மலிஞ்சி போச்சு\nசுருங்கிப் போச்சு மனித நேயம்\nகாயம் கண்டு கரையும் அந்த\nகாயம் பட்டு மனதிலே -மனித\nநாலு பேரு வேனும் -அந்த\nநாலு பேரு வேனுமெனில் - மனித\nLABEL:- sabeer , மடிந்துபோன மனித நேயம்\nமனித நேயம் என்பது பிளாஸ்டிக் பை போன்று மடியாது இருக்கவேண்டும்\nஇருப்பதைக் கொடுத்திட / காட்டிட இறுகியது மனம்\nஇல்லாததை கொடுத்திட / காட்டிட துடிக்கிறது அதே மனம் \nகவிக் காக்காவின் வரிகள் என்றும் இப்படித்தான் சொல்லும்...\n//நாலு பேரு வேனுமெனில் - மனித\nநாலு பேரு வேனும் -அந்த\nநாலு பேரு வேனுமெனில் - மனித\nமனித நேயமும் வியபார பொருளா பார்கிற காலமா இருதாலும், மேலுல்ல உயிரோட்ட வரிகள் மனித\nநேயம் வளர்க்கும் இன்ஷா அல்லாஹ்\nநாலு பேரு வேனும் -அந்த\nநாலு பேரு வேனுமெனில் - மனித\nமனித நேயமும் வியபார பொருளா பார்கிற காலமா இருதாலும், மேலுல்ல உயிரோட்ட வரிகள் மனித\nநேயம் வளர்க்கும் ..அருமையான வரிகள்\nமடிந்துபோன மனித நேயம்:: கவிதை\nமடிந்துபோன மனித நேயம்: மனித நேயம் மடிஞ்சி போச்சு பகல் வேஷம் மலிஞ்சி போச்சு சுயநலம் எனும் கூட்டுக்குள்ளே சுருங்கிப் போச்சு மனித நேயம்...\nஅடிமைத்தீவில் மாயாவி By Haja Ismail.\n1970 - களில் , நடந்த ஒரு சம்பவம் அன்றைய தின சரிகளில் , இடம் பெற்று மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது \nலார்கோ வின்ச் By Haja Ismail\nலார்கோ வின்ச largo winch நண்பர்களே \" இரத்தப்படலம்\" காமிக்ஸ் பற்றி சென்ற எனது பதிவில் எழுதி இருந்தேன் ...\nXIII காலத்தை வென்ற காமிக்ஸ்,....ஹாஜா இஸ்மாயில்\nஇந்திய காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்..... காலத்தை வென்ற காமிக்ஸ் .... \" இரத்தபடலம் \" ஒரு சகாப்தம் ... நான் காமிக...\nவித்தியாசமானவர்கள் - பகுதி- 4\nஇவர்களைப்பற்றி எல்லாம் எழுத ஆசை தான், ஆனாலும் நமது காமெடி பீஸ் க ளின் லிஸ்ட் இன்னும் அமுத சுரபி மாதிரி வந்து கொண்டிருப்பதுதான் நமக்கு கொஞ்ச...\nயார்ஷகும்பா [ YARSHAGUMBA ] இதன் பெயர் ஏதோ பழைய தெலுங்கு டப்பிங் படத்து பெயர் மாதிரி இருந்தாலும் இதன் மதிப்பு இப்போது உலக அளவில் ...\n நல்லதோர் மனிதம் செய்ய .. அது நலம் பெற ... நண்பனின் கைகளில் கொடுத்துவிடு \nஅளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ... ரியாஸ் அகமது மனித வாழ்வின் அடிப்படை தேவை 1 உணவு 2 ...\nசமீபத்தில் டி வி யில் நாளை நமதே மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது . கொஞ்சம் 30 வருடம் பின்னோக்கி செல்லவும் ... வலையம்...\n- சபீர் வளி மண்டலத்தின் மொத்தப் பிராண வாயுவும் உறிஞ்சப் பட்டுவிட எஞ்சிய வெற்றிடத்தால் மூச்சுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/08/tamil-tv-programmes-diwali-specials-in-sun-kalainjar-makkal-ss-music-jeya-and-vijay-televisions/", "date_download": "2018-04-26T21:18:17Z", "digest": "sha1:KZV25JD4HOAXE64AQBKNHOJY76TPUHU3", "length": 29643, "nlines": 357, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil TV Programmes – Diwali Specials in Sun, Kalainjar, Makkal, SS Music, Jeya and Vijay Televisions « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசின்னத்திரையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதீபாவளியை முன்னிட்டு நேயர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வழக்கம்போல சினிமா நடிகர், நடிகைகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கும�� கருத்துக்கும் விருந்தளிக்கக் கூடிய விதத்தில் ஒளிபரப்பாகவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் சில…\nகாலை 10.30 மணிக்கு பாவனா,\nபிற்பகல் 1 மணிக்கு ப்ரியாமணி,\nமாலை 5 மணிக்கு சந்தியா,\nமாலை 6.45 மணிக்கு நதியா\nஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன. எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளர்கள் சிவகாசியில் நேரடியாகப் பங்கேற்ற கலகலப்பான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\n“குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா இன்றைய பெண்களா’ என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம். காலை 8 மணி.\nவித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சூர்யாவும் “தீனா’, “ரமணா’, “கஜினி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம் சிறப்பு காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சூர்யா, முதல்முறையாக தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம்திறக்கிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி “கஜினி’ பற்றியும் அமீர்கான் பற்றியும் பேசுகிறார். காலை 9 மணி.\nகம்மாவான் பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் விஜய் தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி “நாயகன்’ என்ற தலைப்பில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nமிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து திரையுலகுக்கு அறிமுகமாகி மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயராம் பங்குபெறும் சிறப்பு கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஜெயராமும் மிமிக்ரி செய்து கலக்குகிறார்.\nபகல் 12 மணிக்கு சிம்புவின் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’,\nமதியம் 1 மணிக்கு தனுஷின் “நான் பொல்லாதவன்’,\nமதியம் 2 மணிக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்ற பாலிவுட் சினிமா விழா,\nமாலை 5 மணிக்கு புதிய படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.\nக்ளாமரை நம்பாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாகத் திகழ்ந்த நதியா பங்கேற்கும் “வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nதரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த சூப்பர் ஹிட் படம் “���ில்லி’ மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nஇலங்கை அகதிக்கும் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவான “ராமேஸ்வரம்’ படத்தைப் பற்றி ஜீவா, பாவனா ஆகியோரின் பேட்டி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nஇவை தவிர்த்து காலை 10 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், காலை 11 மணிக்கு மற்ற டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் படங்களைப் பொருத்து ஒரு “திடீர்’ புதுப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.\nகாலை 6 மணிக்கு ஷோபானாவின் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறது கலைஞர் டி.வி.\nசத்யராஜின் கலகலப்பான பேட்டி. இதில் சத்யராஜ் இதுவரை சொல்லாத பல விஷயங்களைப் பற்றி மனம்திறக்கிறார். காலை 7 மணி.\nகாலை 9.30 மணிக்கு நடிகர் விஜய்,\n10 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,\nமதியம் 2 மணிக்கு விக்ரம்,\n3 மணிக்கு வடிவேலு ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பாகிறது.\nஇதற்கிடையில் பகல் 10.30 மணிக்கு ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த “ஈ’ படம் ஒளிபரப்பாகிறது.\nமாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி, கமல், ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவும் நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகிறது.\nஇரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ்-த்ரிஷா ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nநந்தாவின் சமையல்: பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா ஜெயராஜ் நடிகர் நந்தாவுடன் இணைந்து விதவிதமான இனிப்புகளைச் செய்யும் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nமாலை 6 மணிக்கு ஜீவன்,\nஇரவு 7 மணிக்கு ப்ரியாமணி,\n8.30 மணிக்கு “உன்னாலே உன்னாலே’ விநய் ஆகியோரின் பேட்டியும்\nஇரவு 11 மணிக்கு மாதவன், ஷாம், த்ரிஷா நடித்த “லேசா லேசா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.\nஆகியோரின் புதுமையான கருத்துகளைத் தாங்கிய கவிதை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nநாள்தோறும் கடலில் வாழ்க்கையைக் கண்டெடுக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து வீர தீர விளையாட்டுகளும் கடலுக்குள்ளேயே வெடி கொளுத்திக் கொண்டாடும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகின்றன.\nமக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி. வடம் இழுத்தல், உறியடித்தல் என்று மண்ணின் வி���ையாட்டுகளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nதீபாவளித் திருநாளைக் கொண்டாடாத கிராமங்களைப் பற்றிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் வரலாற்றுப் பதிவு. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவை தவிர்த்து\nபகல் 1.30 மணிக்கு சத்குரு ஜகி வாசுதேவின் பேட்டி,\nமாலை 4.30 மணிக்கு மரபு விளையாட்டுகளைப் பற்றிய “காசிக்கு போறேன் நானும் வாறேன்’,\nமாலை 5.30 மணிக்கு மலேசியத் தமிழர்களின் “மலேசிய மத்தாப்பூக்கள்’,\nஇரவு 8 மணிக்கு ஈரானிய திரைப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.\nஜனவரி 13, 2008 இல் 7:06 பிப\nகலைஞர் டிவி மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nதமிழ்த் தொலைக்காட்சிகளிலேயே கலைஞர் டிவிதான் மிக மோசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nபத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கடுமையாக கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சினிமாவையும் அது தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாமல் ஒரு தொலைக் காட்சியை நடத்த முடியாது என்ற கருத்தை, மக்கள் தொலைக்காட்சி முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறது.\nசினிமா ரசிகர்களை அதிகம் கொண்ட தமிழகத்தில், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி சிறிதும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை அளித்து வருவதாக தொலைக்காட்சி பார்க்கும் நேயர்களே ஒப்பு கொள்ளும் வகையில் அந்த டிவி செயல்பட்டு வருகிறது.\nமக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் மற்ற நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமலேசியாவில் சன் டிவிக்கு அடுத்தபடியாக மக்கள் தொலைக்காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழ்நாட்டில் சினிமாவையும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளையும் பார்த்து வெறுப்படைந்த மக்கள் மாற்று நிகழ்ச்சிகளுக்காக ஏங்கினார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களில் 40 சதவிகிதம் பேர் இத்தகைய நிகழ்ச்சிகளை விரும்புவதால் காணப்பட்ட வெற்றிடத்தை நிறைவு செய்ய எண்ணியே மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அந்த வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டு விட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் ஒரு தொலைக்காட்சி வெளிவரப்போவ���ாக நான் முதன் முதலில் கேள்விபட்ட போது, மக்கள் தொலைக்காட்சியை போன்றே அந்த டிவியும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.\nஆனால் மற்ற டிவிகளை போலவே கலைஞர் டிவியும் குப்பைகளைத் தான் ஒளிபரப்புகிறது. இன்னும் சொல்லப்போனால் மற்ற டிவிக்களை விட மிக மோசமான நிகழ்ச்சிகளை அது ஒளிபரப்புகிறது என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/holidays/", "date_download": "2018-04-26T20:50:33Z", "digest": "sha1:CUU7FYVRHXGBNZRDGJWFDBIHOQABRWKM", "length": 87435, "nlines": 3707, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "holidays – My blog- K. Hariharan", "raw_content": "\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nவெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்:-\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nவெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்:-\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங��கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்���து அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nவெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2006/10/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-04-26T21:21:31Z", "digest": "sha1:K5QKNOIXATYEN4ZZERPV7SE37JU2T7IY", "length": 110861, "nlines": 834, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "முஸ்லிம் ஊர்களில் தேர்தல் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஎமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது விடுபட்ட முஸ்லிம் ஊர் முடிவுகளை சகோதரர்கள் valaikudatamilan@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவித்தால் இப்பகுதியில் வெளியிடப்படும்\nராமநாதபுரம் நகராட்சியில் தனி மெஜாரிட்டி இழந்ததை மீண்டும் கைப்பற்றியது தி.மு.க.\nராமநாதபுரம்14வது வார்டு: அகமதுபசீர் (தி.மு.க.,)262 ஒட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். செங்கிஸ் கான் (சுயே)257, ஜான்முகம்மது (அ.தி.மு.க.,)76. 15வது வார்டு: ஐனுõல்பரிதா(சுயே) 310 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அருள்ஜோதி (தே.மு.தி.க.,)273, அன்புசெல்வி(ம.தி.மு.க.,)201. 16வது வார்டு: ராஜாஉசேன் (தி.மு.க.,)512 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கண்ணன் (அ.தி.மு.க.,) 255.19வது வார்டு: சேக்தாவூது(தி.மு.க.,) 258 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அகம் மது தஸ்லிம்(சுயே)112, அபுபக்கர்(ம.தி.மு.க.,)68. 20வது வார்டு: உம்முல்மெகராஜ்(அ.தி.மு.க.,) 576 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ரோசன்பேகம்(தி.மு.க.,)318. 27வது வார்டு: நிஜாம்அலிகான்(காங்.,) 101 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.\nகீழக்கரை நகராட்சி கீழக்கரை நகராட்சியில் அதிக இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளது.\n21வார்டுகளில் 13 வது வார்டில் சுயேச்சையாக அப்துல் மாலிக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.மீதமுள்ள 20 வார்டுகளுக்கான தேர்தல் அக். 13ம் தேதி நடந்தது. 20 கவுன்சிலர் பதவிகளுக்கு 94 பேர் போட்டியிட்டனர்.இதன் ஓட்டு எண்ணிக்கை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதன் முடிவுகள் பிற்பகல் அறிவிக்கப்பட்டது.தி.மு.க., ஐந்து இடங்களிலும், அ.தி. மு.க., காங்., தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 13இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகளே அதிக இடத்தை பிடித்துள்ளதால் இவர்களின் அதரவு எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சியே தலைவர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.இதில் நகராட்சியில் வெற்றிபெற்றவர்கள் கட்சிமற்றும் ஓட்டுக்களுடன் விபரம் வருமாறு: முதல் வார்டு: பாபு (சுயே.,) 112, முருகேசன் (சுயே.,)108, சுரேஷ் (சுயே.,)102, முத்து(இ.கம்யூ.,)54, மதிவாணன் (தே.மு.தி.க.,) 43 இரண்டாவது வார்டு: ஞான சுந்தரி (சுயே.,)282, கதிராயி (சுயே.,)247, நாகவள்ளி(இ. கம்யூ.,)91, அமிர்தவள்ளி(தே.மு.தி.க.,) 79 மூன்றாவது வார்டு: முகமது உசேன் (அ.தி. மு.க.,) 285, மேசாக் ரத்தினராஜ் (சுயே.,) 220 நான்காவது வார்டு: ஆயிசத்து நுõரியா (சுயே.,) 307, ஜெஷிமா (சுயே.,)260 ஐந்தாவத���வார்டு: லாபிர் உசைன் (சுயே.,)153, முகமது அப்துல் லத்தீப் (சுயே.,) 135 ஆறாவது வார்டு: முருகன் (சுயே.,)108, முருகானந்தம்(காங்.,)106, சவுந்திர ராஜன் (தே.மு. தி.க.,) 82, சரவணன் (அ.தி.மு.க.,)46. ஏழாவது வார்டு: அன்வர் அலி (சுயே.,)337, சித்திக் (சுயே.,)161, முகைதீன் அப்துல் காதர் (சுயே.,) 62, நஜிமுதீன்(அ.தி.மு.க.,)45 எட்டாவது வார்டு: ஜெய்னுதீன்(தி.மு.க.,)192, காஜாமுகைதீன் (சுயே.,)149 ஒன்பதாவது வார்டு: கிதிர்முகமது (தி.மு.க.,)287, செய்யதுஹமீது (சுயே.,)200 10வது வார்டு: கஜினிமுகமது(தி.மு.க.,)240, ரியாஸ் அகமது மரைக்கா (சுயே.,)119 11வது வார்டு: ரகுமத் பாத்திமா (சுயே.,) 330, சித்திக் காமிலாபேகம்(தி.மு.க.,)253 12வது வார்டு: அமீதுகான்(காங்.,) 104, சுல்தான் (சுயே.,)101. 14வது வார்டு: என்.கமீதாபானு (சுயே.,)375, கே.கமீதாபானு (சுயே.,)80. 15வது வார்டு: ஐனுல்பாத்திமா(சுயே.,)196, வீரலட்சுமி (சுயே.,)108. 16வது வார்டு: ஹூனுல்ஜரினா(சுயே.,)253, உசைனாபேகம்(சுயே.,)164. 17வது வார்டு: முகமது காசிம் (சுயே.,) 240, தாகீர் (தி.மு.க.,) 118. 18வது வார்டு: முகமது இப்ராகிம் (சுயே.,) 217, எ.கே. எஸ்.லியாக்கத்அலிகான் (சுயே.,)169, சுல்தான் செய்யது இப்ராகிம்(தி.மு.க.,)106. 19வது வார்டு: செய்னம்புசுகரா பீவி(தி.மு.க.,) 374, பவுசுல் ஆயிஷா(சுயே.,)235 20வது வார்டு: பஷீர் அகமது(தி.மு.க.,)531, முகமது நாவாஸ்கான் (சுயே.,)124, அக்பர் அலிகான்(சுயே.,)98, அப்துல்வகாப் (அ.தி.மு.க.,) 69 21வது வார்டு: மணிகண்டன்(சுயே.,)337, குமரன்(அ.தி.மு.க.,)182.கீழக்கரை நகராட்சியில் 13வது வார்டில் அப்துல் மாலிக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nமீதமுள்ள வார்டுகளில் 94 பேர் போட்டியிட்டனர். மூன்றாவது வார்டில் அ.தி.மு.க., சார்பில் முகம்மது இம்பாலா உசேன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஏழு சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் செய்யது ஹமீது அலி(சுயே.,), நல்ல இபுராகிம்(சுயே.,) ஆகிய இருவருக்கும் ஒரு ஓட்டுக்கள் கூட கிடைக்கவில்லை. இவர்களுக்க இங்கு ஓட்டு இருந்தும் அந்த ஓட்டுகள் கூட விழவில்லை. இங்கு ஐந்து ஓட்டுக்கள்செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் இம்பாலா முகம்மது உசேன் 285, மெஜாக் ரத்தினராஜ் 220, சீனிமதார் சாகிப் 141, செய்யது காதர் மரைக்காயர் 60, மெகர் பானு 52, சாகுல் ஹமீது 3 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். தோற்றவர் வீடு முன் பட்டாசு வெடித்த 5 பேர் மீது வழக்கு கீழக்கரை நகராட்சி மூன்றாவது வார்டில் மெகர்பானு (சுயே.,) போட்டியிட்டு தோற்றார். இவரது வீடு முன் சிலர் பட்டாசு வெடித்து இடையூறு செய்ததாக புகார் செய்தார். அதன்படி கீழக்கரையை சேர்ந்த நல்லஇபுராகிம், சீனிமுகம்மது, ஹமீது நய்னா முகம்மது, முகைதீன் அப்துல் காதர், ஷேக் அப்துல்லா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து எஸ்.ஐ., சேகர் விசாரித்து வருகிறார்.\nமுதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றும் நிலை உள்ளது.\nமுதுகுளத்தூர் பேரூராட்சியில் வார்டு கவுன்சிலர் தேர்தல் அக்.15ம் தேதி நடந்தது.இதில் உள்ள15 வார்டுகளில் ஏழாவது வார்டு கவுன்சிலராக முஸ்தபா, எட்டாவது வார்டு கவுன்சிலராக ஈனத்து பீவி,ஒனபதாவது வார்டு கவுன்சிலராக ஜெசிமா ஜான் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 12 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 39 பேர் போட்டியிட்டனர். இதில், ஒன்றாவது வார்டில் சாரதா (காங்கிரஸ்), இரண்டாவது வார்டில் ஷாஜஹான் (தி.மு.க.,), மூன்றாவது வார்டில் பதர்நிஷா (தி.மு.க), நான்காவது வார்டில் முகமது கனிபா (தி.மு.க.,), ஐந்தாவது வார்டில் மீனாள் (தி.மு.க.,), ஆறாவது வார்டில் சேகர் (சுயேச்சை), 10 வது வார்டில் சசிவர்ணம் (சுயேச்சை), 11 வது வார்டில் இக்பால் (தி.மு.க.,),12 வது வார்டில் தனலட்சுமி (தி.மு.க.,), 13 வது வார்டில் மாடசாமி (அ.தி.மு.க.,), 14 வது வார்டில் புகழேந்தி (அ.தி.மு.க.,), 15 வது வார்டில் கணேசன் (அ.தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.இதில் தி.மு.க.,ஆறு இடங்களையும் , ஐந்து இடங்களை சுயேச்சைகளும், மூன்று இடங்களை அ.தி.மு.க.,வும், ஒரு இடத்தை காங்கிரசும் கைப்பற்றியுள்ளது.இங்கு தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றும் நிலை உள்ளது.\nஅபிராமம் பேரூராட்சியில் தி.மு.க.,அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nஅபிராமம் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் ஏழு, ஒன்பது, 12, 13 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.,எட்டு, அ.தி.மு.க.,மூன்று, காங்கிரஸ், சுயேச்சைகள் தலா இரண்டு என வெற்றி பெற்றுள்ளனர்.அவர்கள் விபரம் வருமாறு: ஒன்றாவது வார்டு: அஷமல்கான்(தி.மு.க.,), இரண்டாவது வார்டு: அகமது இபுராகிம் (தி.மு.க.,), மூன்றாவது வார்டு: சுபைதா பீவி(தி.மு.க.,), நான்காவது வார்டு: ஹமீது(தி.மு.க.,), ஐந்தாவது வார்டு: சராபானு(தி.மு.க.,), ஆறாவது வார்டு: ரெய்னாபீவி(அ.தி.மு.க.,), ஏழாவது வார்டு: ஹரிகிருஷ் ணன்(காங்.,), எட்டாவது வார்டுமுத்து செல்வம்(சுயே.,), ஒன்பதாவது வார்டு: மீனாள்(தி.மு.க.,), 10வது வார்டு: யூபூசனா(சுயே.,), 11வது வார்டு: வீரவனிதா(தி.மு.க.,), 12வது வார்டு: பஞ்சவர்ணம்(தி.மு.க.,), 13வது வார்டு: கணேசன்(காங்.,), 14வது வார்டு: சுப்ரமணியன்(அ.தி.மு.க.,), 15வது வார்டு: மாரி(அ.தி.மு.க.,) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.\nதொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுயேச்சைகள்14வார்டில் வெற்றிப்பெற்றுள்ளனர்.\nதொண்டி பேரூராட்சி 15 வார்டுகளில் சுயேச்சைகள் 14, தி.மு.க., ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. அதன்விரம்: ஒன்றாவது வார்டு: ராஜகோபால்(சுயே.,), இரண்டாவது வார்டு: தியாகராஜன்(சுயே.,), மூன்றாவது வார்டு: ராஜேந்திரன் (சுயே.,), நான்காவது வார்டு: முகம்மது ராசிக்(சுயே.,), 11வது வார்டு: பால்ச்சாமி, 14வது வார்டு: சவுந்திரபாண்டி (தி.மு.க.,), 15வது வார்டு: காளிதாஸ் (சுயே.,) ஆகியோர் வெற்றி பெற்றனர் ஐந்தாவது வார்டு: புவனேஸ்வரி, ஆறாவது வார்டு: முகம்மது முகைதீன், ஏழாவது வார்டு: சதக்கத்துல்லா, எட்டாவது வார்டு: மும்தாஜ் பீவி, ஒன்பதாவது வார்டு: அயூப்கான், 10வது வார்டு: ரேவதி, 12வது வார்டு: முத்துநாச்சியார் பேகம், 13வது வார்டு: அஜீஷா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nமுத்துப்பேட்டைபேரூராட்சியில்வார்டுகள் 18: 1வது வார்டில் சந்திரமோகன் (அ.தி.மு.க.,), 2ல் சாரதாம்பாள் (அ.தி.மு.க.,), 3ல் அப்துல் வஹாப் (அ.தி.மு.க.,), 4ல் கார்த்திக் (தி.மு.க.,), 5ல் உமாராணி (தி.மு.க.,), 6ல் நஷாராபேகம் (சுயே.,), 7ல் ஜெகாருல்லா (தி.மு.க.,), 8ல் ரசூல்பீவீ (சுயே.,), 9ல் பாவா பருரூதீன் (சுயே.,), 10ல் கிருஷ்ணன் (சுயே.,), 11ல் சுப்ரமணியன் (தி.மு.க.,), 12ல் கணேசன் (சுயே.,), 13ல் மைனுர்தீன் (சுயே.,), 14ல் மங்கையர்கரசி (சுயே., போட்டியின்றி தேர்வு), 15ல் முகமது ஹனிபா (சுயே.,), 16ல் ஆதம்மாலிக் (சுயே.,), 17ல் நிர்மலா (இ.கம்யூ.,), 18ல் மதியழகன் (ம.தி.மு.க.,) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.\nநெல்லை மாவட்ட நகராட்சிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களை பிடித்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லுõர், செங்கோட்டை ஆகிய நகராட்சிகளில் சுயேட்சைகளேஅதிகஅளவில் வெற்றிபெற்றுள்ளனர். தென்காசியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க.,6, அ.தி.மு.க.,5, முஸ்லிம் லீக் 4, பாரதிய ஜனதா, காங்கிரஸ், ம.தி.மு.க.,ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன. சுயேட்சைகள் அதிக பட்சமாக 15 வார்டுகளில் வெற்றிபெற்���ுள்ளனர்.\nகுற்றாலம் டவுன் பஞ்சாயத்தில் தி.மு.க.,5 வார்டுகளிலும், அ.தி.மு.க.,2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன. செங்கோட்டை நகராட்சியில் தி.மு.க.,9 வார்டுகளிலும், அ.தி.மு.க.,6 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும், பாரதிய ஜனதா ஒரு வார்டிலும், தே.மு.தி.க., ஒரு வார்டிலும் சுயேட்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன. புளியங்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க.,5 வார்டுகளிலும், அ.தி.மு.க.,5 வார்டுகளிலும் முஸ்லிம் லீக் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், ம.தி.மு.க.,3 வார்டுகளிலும் சுயேட்சைகள் 14 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன. கடையநல்லுõரில் மொத்தம் 33 வார்டுகளில் தி.மு.க.,7, காங்கிரஸ் 4, அ.தி.மு.க.,2, இந்திய கம்யூ 1, ம.தி.மு.க.,3, தே.மு.தி.க.,1, முஸ்லிம் லீக் 4, சுயேட்சைகள் 11 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் தி.மு.க.,9 வார்டிலும், அ.தி.மு.க.,8 வார்டிலும், ம.தி.மு.க.,2 வார்டிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், தே.மு.தி.க.,ஒரு வார்டிலும், சுயேட்சைகள் 8 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். ஒரு வார்டில் அ.தி.மு.க.,விற்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறிநிலை ஏற்பட்டது..\nபரங்கிப்பேட்டை பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணிக்கு 5 இடங்கள்\nபரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 18-வது வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைத்தன. தே.மு.தி.க.,மற்றும் ம.தி.மு.க.வுக்கு தலா 1 இடங்கள் பிடித்துள்ளன. மீதி உள்ள இடங்களான 11- ஐ சுயேட்சைகள் பிடித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:- 1-வது வார்டுசண்முகம் (சுயே) – 166 வெற்றி.அப்பாஸ் (தி.மு.க) 118 கப்பூர் ரகுமான் ( சுயே) – 165முஸ்தபா கமால் (சுயே) – 122-வது வார்டுபத்ரி அம்மாள் (சுயே) வெற்றி- 2783-வது வார்டுஅஞ்சம்மாள் (சுயே) – 231 வெற்றிதேவலதா (தி.மு.க) – 1934-வது வார்டுகோ.செழியன் (ம.தி.மு.க) – 361 வெற்றிஅலிமுகமது கவுஸ்(தி.மு.க) – 505-வது வார்டுகாஜாகமல் (சுயே) – 291 வெற்றி6-வது வார்டுசையது உன்னிசா (சுயே) 252 வெற்றி ஜம்சுத் பீகி (தி.மு.க) – 1747-வது வார்டுஅப்துல் வாகித் (சுயே) – 146 வெற்றி அம்சவேணி (காங்) – 145சீனுவாசன் (தி.மு.க) – 378-வது வார்டுஅருள்முருகன் (சுயே) – 167 வெற்றிகாந்தியப்பன் (தி.மு.க) – 163மாரிமுத்து ( அ.தி.மு.க) – 439-வது வார்டுகத்திஷா பீவி (சுயே) – 186 வெற்றி10-வது வார்டுஉம்மா சல்மா (சுயே) – 23511-வது வார்டுமுகமது யூனுஸ் (சுயே) – 272 வெற்றி லத்தீப் (காங்) – 5412-வது வார்டுகவிதா (பா.ம.க) – 348 வெற்றிமலர் ராஜேந்திரன் (சுயே) – 3013-வது வார்டுசெந்தில்குமார் (தே.மு.தி.க) – 157 வெற்றிபாண்டியன் (தி.மு.க) – 133சங்கர் (அ.தி.மு.க) -122 14-வது வார்டுமுகமது கான் (தி.மு.க) – 225 வெற்றி பார்த்தீபன் (சுயே) – 17315-வது வார்டுஜெகநாதன் (காங்) – 324 வெற்றிஏகாம்பரம் (தி.மு.க) – 28816-வது வார்டுராமானுஜம் (தி.மு.க) – 174 வெற்றிநாகையன் (அ.தி.மு.க) – 15417-வது வார்டுநடராஜன் (சுயே) – 236 வெற்றி சரஸ்வதி (அ.தி.மு.க) – 132அருள்வாசகம் (தி.மு.க) – 16018-வது வார்டுகுணசேகரன் (தி.மு.க) – 344 வெற்றி கருணாகரன் (அ.தி.மு.க) – 342.\nநாகை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது\nநாகை நகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.38 வார்டுகள்நாகை நகராட்சியில் 36 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 176 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 13, அ.தி.மு.க.-11, சுயேச்சைகள் -5, காங்கிரஸ்-3 மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 21-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க.வேட்பாளர்கள் சரிசமமாக வாக்குகள் பெற்றதால், அந்த வார்டு முடிவு அறிவிக்கப்படவில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 35ல் தி.மு.க. கூட்டணி 18 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சையாக வெற்றி பெற்ற 5 வேட்பாளர்களில் 3 பேர் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே தி.மு.க. கூட்டணி 21 உறுப்பினர்களுடன் நாகை நகராட்சியை கைப்பற்றுகிறது. (இந்த நகராட்சியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது)\nவெற்றி பெற்ற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வருமாறு:-வார்டு- 1 (ம.தி.மு.க.) வென்சஸ் மேரி (ம.தி.மு.க.)-341, எலிசபெத் ராணி (தி.மு.க.)-266,வார்டு 2 (சுயே)நாகரெத்தினம் (சுயே)-401, அல்லாபிச்சை (தே.மு.தி.க.)-192,வார்டு 3 (அ.தி.மு.க)கவிதா(அ.தி.மு.க.)-569, பத்மாவதி (காங்கிரஸ்) -329வார்டு – 4 (அ.தி.மு.க.)பதுருன்னிசா (அ.தி.மு.க.)-359, சுந்தரி (சுயே)-346, அகமது நாச்சியார் (தி.மு.க.)- 200.வார்டு-5 (அ.தி.மு.க.)யோகமூர்த்தி (அ.தி.மு.க.)-545, குப்புரெத்தினம்(தி.மு.க.)-303.வார்டு-6 (தி.மு.க.)சாகுல் அமீது என்ற ராஜா (தி.மு.க.)-285, முகம்மது தாரிக் (சுயே)-257, சுல்தான் இபுனு(அ.தி.மு.க.)-223, வார்டு 7 (அ.தி.மு.க.)சிராஜூனிஷா (அ.தி.மு.க.)-348, நபிசா நாச்சியார் (தி.மு.க.)-271, கல்யாணி (தே.மு.தி.க.)-61, வார்டு -8 (இ.கம்யூனிஸ்டு)தமீம் அன்சாரி (இ.கம்யூ)-220, சமிஜிதீன் (சுயே)-142, வார்டு -9 (தி.மு.க.) பாபு (தி.மு.க.)-484, ஜெய்னுல்ஆபீதின் (அ.தி.மு.க.) -252, வார்டு 10 (அ.தி.மு.க.)நாகையன் (அ.தி.மு.க.) -283, குப்புசாமி (தி.மு.க.)-206, வார்டு -11 (சுயே) முருகையன் (சுயே)-947, சுந்தர்ராஜ் (தே.மு.தி.க.)-925,வார்டு-12 (தி.மு.க.)முகம்மது அபுபக்கர் (தி.மு.க.) – 854, சந்திரசேகர் (அ.தி.மு.க.) -821,வார்டு -13 (தி.மு.க.)லெட்சுமி (தி.மு.க.)-814, புஷ்பா(அ.தி.மு.க)-294.வார்டு -14 (அ.தி.மு.க.) தாமரைசெல்வன் (அ.தி.மு.க.)-995, செல்வம் (சுயே)-635வார்டு -15 (அ.தி.மு.க.) கண்ணப்பன்(அ.தி.மு.க.)-513, ராஜப்பா (தி.மு.க.)-352வார்டு -16 (காங்கிரஸ்) சீதா(காங்)-794, மல்லிகா (அ.தி.மு.க.)486, புஷ்பா (தே.மு.தி.க.)-95, தமிழ்செல்வி (விடுதலை சிறுத்தை)-78.வார்டு – 17 (தி.மு.க)கலா (தி.மு.க)-712, மனோரஞ்சிதம்அ.தி.மு.க.-421வார்டு -18 (சுயே)பாண்டியன் (சுயே)-305, அழகுமலை(அ.தி.மு.க.)-240வார்டு -19 (தி.மு.க.) தங்கப்பிள்ளை (தி.மு.க.) -589, ரஞ்சிதம் (அ.தி.மு.க.)-460.வார்டு – 20 (தி.மு.க.)ஜோதிராமன் (தி.மு.க.)-723, கனகசபை (ம.தி.மு.க.)-433வார்டு – 21-ல் சமபலம்தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அறிவழகன் ஆகிய 2 பேரும் சரிசமமாக 445 வாக்குகள் பெற்றுள்ளனர். எனவே குலுக்கல் முறையில் உறுப்பினரை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தேர்ந்தெடுத்து அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் விஜயகுமார் தெரிவித்தார்.வார்டு -22 (தி.மு.க.) கீதா (தி.மு.க.)-553, மணிமேகலை (அ.தி.மு.க.)-371வார்டு -23 (அ.தி.மு.க.) ரெஜினா பேகம்(அ.தி.மு.க.)-549, ஹைருன்னிஷா (தி.மு.க.)-335வார்டு -24 (சுயே) இந்த வார்டில் 116 வாக்காளர்களே உள்ளனர். இதில் 92 வாக்குகள் மட்டுமே பதிவாயின. இங்கு போட்டியிட்ட 8 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:-சசிக்குமார் (சுயே)-37, ராஜகோபால் (தே.மு.தி.க.)-24, பாலசுப்பிரமணியன் (சுயே)-18, சேகர்(அ.தி.மு.க.)-4, சோமசுந்தரம் (மா.கம்யூ)-4, அந்தோணிராஜ் (காங்)-2, சந்திரன்(சுயே)-2, விஜயகுமார் (சுயே)-1.வார்டு- 25- காங்கிரஸ் பாரூக்ராஜ் (காங்கிரஸ்) – 396, நிசார் (சுயே)-394, முகம்மது சர்புதீன்(சுயே)-241, சாதிக்(தே.மு.தி.க.)-138, அப்துல்ரகிம்(சுயே)-54வார்டு -26(அ.தி.மு.க.) தண்டபாணி (அ.தி.மு.க.)-526, ராஜசேகரன் (காங்கிரஸ்)-259, பிரபாகர் (தே.மு.தி.க.)-91.வார்டு -27 (தி.மு.க.) குலோத்துங்கன் (தி.மு.க.)-472, சேகர் (அ.தி.மு.க.)-439வார்டு -28 (அ.தி.மு.க) சந்திரமோகன் (அ.தி.மு.க.)-688, பால்ராஜ் (தி.மு.க.)-531.வார்டு -29 (அ.தி.மு.க.) பரனிகுமார் (அ.தி.மு.க.)-659, குபேந்திரன் (காங்கிரஸ்)-321, பிரபாகரன்(தே.மு.தி.க.)-155.வார்டு- 30 (மா.கம்யூனிஸ்டு) நாகேஸ்வரி (மா.கம்யூ)-391, கவிதா (அ.தி.மு.க.)348, சாந்தி (சுயே)-106, வனிதா (தே.மு.தி.க.)-91.வார்டு -31 (தி.மு.க.) ஸ்ரீதர் (தி.மு.க.)-354, உலகநாதன்(அ.தி.மு.க.)-152, அனுராதா (தே.மு.தி.க.)-99, சதீஷ்குமார் (சுயே)-93, அலமேலு (சுயே)-35.வார்டு -32 (காங்கிரஸ்) சுபாஷ்சந்திரன் (காங்கிரஸ்)-317, பஷீர் அகமது கான்(அ.தி.மு.க.)-218, இந்த வார்டில் துப்பாக்கி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கேசவன் மற்றும் தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட முருகன் ஆகியோர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வார்டு -33 (தி.மு.க.) மாரிமுத்து (தி.மு.க.)-558, விசுவலிங்கம் (அ.தி.மு.க.)-391, ராஜன் (தே.மு.தி.க.)-30.வார்டு -34 (சுயே) சச்சா முபாரக் (சுயே)-423, பகுருதீன்(சுயே)-140, பதருல்ஜமான்(அ.தி.மு.க.)-79, ஹசன் குத்தூஸ் (தே.மு.தி.க.)-56.வார்டு – 35 (தி.மு.க.) கவுதமன் (தி.மு.க.)-937, குமார் (அ.தி.மு.க.)-552, லெட்சுமணன் (சுயே)-294, வெங்கடேசன் (சுயே)-2வார்டு-36 (தி.மு.க.)கவிதா (தி.மு.க.)-967, வனிதா(அ.தி. மு.க.)-320.அதிக வாக்கு வித்தியாசம்நாகை நகராட்சி தேர்தலில் அதிக வாக்குகள், அதாவது 647 வாக்குகள் வித்தியாசத்தில் 36 வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.\nசுயேட்சைகளின் ஆதிக்கத்தில் கடையநல்லூர் நகராட்சி\nகடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும், காங். மற்றும் முஸ்லீம் லீக் தலா 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும், இந்திய கம்யூ.,1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 14 வார்டுகளை சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளனர். கடையநல்லுõர் நகராட்சியில் கடந்த 15ம்தேதி பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை கடையநல்லுõர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்தது. வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் ஓட்டுகள் விபரம் வருமாறு: 1வது வார்டு ஈஸ்வரன் (சுயே) 383 வெற்றி, திருமலைவேலு (திமுக) 326, ரமேஷ் (சுயே) 298, அருள்ராஜ் (அதிமுக) 119, பொன்னையா (சுயே) 79. 2வது வார்டு எம்.கே. முருகன் (சுயே) 539 வெற்றி, ஆறுமுகச்சாமி (பாமக) 493, செல்வகுமார் (சுயே) 85, சந்திரசேகர் (அதிமுக) 54, நாராயணன் (சுயே) 32, முருகன்(சுயே) 31. 3வது வார்டு குலசேகரத்தம்மாள் (மதிமக) 383 வெற்றி, பியூலா (காங்.,) 351, அமுதா (சுயே) 201, அமராவதி (சுயே) 192, கற்பகம்பாள் (சுயே) 161. 4வது வார்டு சீத்தாராமன் (சுயே) 618 வெற்றி, கருப்பசாமி (அதிமுக) 453, கிருஷ்ணசாம���(சுயே) 48, சுடலைமணி (சுயே) 12, சுந்தரபாண்டியன் (சுயே) 1, நல்லையா (சுயே)14. புணமாலை (பாமக)54. பூசைத்துரை (சுயே) 46. 5வது வார்டு சரஸ்வதி (இந்திய கம்யூ.,) 335 வெற்றி, குருசாமி (திமுக)239, கல்யாணி(சுயே)221, புகழேந்தி (அதிமுக) 203, கோவிந்தன் (சுயே) 16, முத்தையா (சுயே) 104, ஜானகி (சுயே) 49. 6வது வார்டு கருப்பையா (அதிமுக) 500 வெற்றி, மாரிமுத்து (சுயே) 312, சக்திவேல் (திமுக) 229, முருகன் (சுயே) 98, கோபாலகிருஷ்ணன் (சுயே) 72. 7வது வார்டு முப்புடாதி (சுயே) 736 வெற்றி, சீதாலெட்சுமி (சுயே) 628, 8வது வார்டு சங்கரநாராயணன் (சுயே) 293 வெற்றி, பரமசிவன் (காங்.,) 224, முத்தையா (பாஜ.,) 173, சுப்பிரமணியன் (அதிமுக) 70, பட்டு (சுயே) 22. 9வது வார்டு அன்னபார்வதி (சுயே) 979 வெற்றி, சந்திரா (சுயே) 594. 10வது வார்டு வசந்தா (மதிமுக) 369 வெற்றி, வேலுத்தாய் (பாஜ.,) 314, மதினாபேகம் (காங்.,) 147, தங்கம் (சுயே) 45. 11வது வார்டு ராமநாதன் (மதிமுக) 727 வெற்றி, காளியப்பன் (காங்.,) 499, சங்கர் (பாஜ.,) 130, கண்ணன் (சுயே) 25. 12வது வார்டு சுலைகாள் (சுயே) 525 வெற்றி, மரியம்பீவி (சுயே) 239. 13வது வார்டு அப்துல்காதர் (சுயே) 865 வெற்றி, சேக் உதுமான் (சுயே) 435, அப்துல்லா (சுயே) 276. 14வது வார்டு பைசூல் ரகுமான் (சுயே) 515 வெற்றி, அப்துல் லத்தீப் (சுயே) 465. 15வது வார்டு ஹமீதாள் (சுயே) 717 வெற்றி, ஹாஜிராள் பேகம் (சுயே) 143, ரசீதா (சுயே) 68. 16வது வார்டு ஹைதர் சரீனா (சுயே) 384 வெற்றி , ராகிலாள் (சுயே) 260. 17வது வார்டு சுல்தான் விஸ்வா (திமுக) 284 வெற்றி, பெருமாள் துரை (சுயே) 244, அப்துல் ஹமீது (சிபிஐ) 105, நாகராஜன் (சுயே) 122, சின்ன இசக்கி (சுயே) 66, கமருதீன் (சுயே) 48. 18வது வார்டு முகைதீன் பிள்ளை (திமுக) 474 வெற்றி, அப்துல் மஜீத் (அதிமுக) 315. 19வது வார்டு அப்துல் மஜீத் (சுயே) 419, ரகுமத்துல்லா (சுயே) 288. 20வது வார்டு இப்ராஹிம் (காங்.,) 584 வெற்றி, மக்துõம் (அதிமுக) 66. 21வது வார்டு அகிலேஸ்வரி (சுயே) 483 வெற்றி, உஷாராணி (திமுக) 299, வேலுத்தாய் (சுயே) 108, செல்வி (சுயே) 49. 22வது வார்டு எம்.ராசையா (திமுக) 980 வெற்றி, டி.ராசையா (அதிமுக) 422, கருப்பையா (சுயே) 149, முருகøயா (சுயே) 138. 23வது வார்டு தமிழ்செல்வி (அதிமுக) 426 வெற்றி, சுகந்திரா (திமுக) 337, மாரியம்மாள் (சுயே)5, கலையரசி (சுயே)2. 24வது வார்டு சுப்பையா பாண்டியன் (சுயே) 597 வெற்றி, நல்லையா (திமுக) 209, சிந்தாமணி (சுயே) 154, முத்துக்குட்டி (சுயே) 65, காளிதாஸ் (சுயே)21. 25வது வார்டு செல்வமாரி (சுயே) 444 வெற்றி, செல்வி (சுயே) 236, பார்வதி (சுயே) 50, சொர்ணம் (சுயே) 36. 26வது வார்டு காளிராஜ் (காங்.,) 592 வெற்றி, சீன��ச்சாமி (அதிமுக) 228, மாரியப்பன் (சுயே) 54, முருகையா (சுயே) 75. 27வது வார்டு ராமகிருஷ்ணன் (திமுக) 252 வெற்றி, பொன்னையா (சுயே) 219, கணேசன் (சுயே) 217, மணி (அதிமுக) 86, முருகேசன் (சுயே) 12, பாக்கியலெட்சுமி (சுயே) 63, ஆறுமுகம் (சுயே) 13. 32வது வார்டு அப்துல் வஹாப் (திமுக) 868 வெற்றி, சேகனா (மதிமுக) 473, உதுமான் மைதீன் (சுயே) 348, முகமது காசிம் (சுயே) 193, சம்சுதீன் (சுயே) 71, சேக் உதுமான் (சுயே) 14, காஜா மைதீன் (சிபிஎம்) 43. 33வது வார்டு பாலசுப்பிரமணியன் (சுயே) 556 வெற்றி, முத்துகிருஷ்ணன் (அதிமுக) 454, சங்கரன் (காங்.,) 364,\nசுயேச்சைகளின் பிடியில் காயல்பட்டணம் நகராட்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த காயல்பட்டணம் சமீபத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. அதன்பிறகு முதன் முறையாக உள்ளாட்சி தேர்தல் அக்.13ல் நடத்தப்பட்டது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் சுயேச்சைகள் 12லும் (ஒருவர் போட்டியின்றி தேர்வு), தி.மு.க., மூன்றிலும், அ.தி.மு.க., இரண்டிலும், மார்க்.கம்யூ., ஒன்றிலும் வெற்றிபெற்றுள்ளன. அதனால் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருவரே நகராட்சி தலைவராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சுயேச்சைகள் ஆதிக்கம்\nலால்பேட்டை பேரூராட்சியில்… 14 வார்டுகளை கைப்பற்றினர்\nலால்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இந்த பேரூராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 8 பேர் தோல்வியடைந்தனர். லால்பேட்டை பேரூராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை காட்டுமன்னார்குடி குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கை மதியம் 2.50 மணிக்கு முடிந்தது. அதில் 1வது வார்டில் ஹத்திஜா பேகம், 2வது வார்டில் ஷேக்ஆதம், 3வது வார்டில் இம்தாதுல் உசேன், 4 வார்டில் பக்கீர் முகமது, 5வது வார்டில் நுõரீன் னிசா, 6வது வார்டில் அரபியா, 7வது வார்டில் இதயதுல்லா, 8வது வார்டில் தனலட்சுமி, 9வது வார்டில் ஹாஜா முகைதின், 10வது வார்டில் முகமது ஐயூப், 11வது வார்டில் இஸ்மத்துல்லா, 12 வார்டில் அமானுல்லா, 13வது வார்டில் அன்வர் சதாத், 14வது வார்டில் வாசுகி, 15 வது வார்டில் சபியுல்லா ஆகியோர் வெற்றி பெற்றனர்.அதில் 2வது வார்டில் ஷேக்ஆதம், 9வது வார்டில் ஹாஜா முகைதின் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்த 15 வார்டுகளில் 9 தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 8 இடங்களில் தி.மு.க., தோல்வியடைந் தது. 5 வது வார்டில் மட்டும் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நுருரீன்னிசா வெற்றி பெற்றார். 14வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுகியின் கணவர் வேலாயுதம் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இந்த பேரூராட்சியில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க., போட்டியிடவில்லை. 15வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சபியுல்லா லால்பேட்டை அ.தி. மு.க., நகர செயலாளராக உள்ளார். அ.தி.மு.க., இருந்தும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. 3வது வார்டில் வெற்றி பெற்ற இந்திய தேசிய லீக் மாநில துணை செயலாளர் இம்தாதுல் உசேன் சேர்மன் ஆவார் என கூறப்படுகிறது.\nஇளையான்குடி பேரூராட்சியில் தி.மு.க., கூட்டணி வெற்றி\nஇளையான்குடி பேரூராட்சி 18 வார்டுகளில் 11 வார்டுகளில் தி.மு.க., கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.1வது வார்டில் ரம்ஜான்பீவி தி.மு.க., 2வது வார்டில் ஆசைத்தம்பி சுயேச்சை, 3வது வார்டில் ரவீந்திரநாதன் அ.தி.மு.க., 4வது வார்டில் ஆறுமுகம் சுயேச்சை, 5வது வார்டில் ஜமால்கான் தி.மு.க., 6வது வார்டில் ஜபருல்லாகான் காங்., 7வது வார்டில் ஐயனுõர்சாரியா தி.மு.க., 8வது வார்டில் சாகுல்ஹமீது சுயே., 9வது வார்டில் மங்களேஸ்வரன் சுயே., 10வது வார்டில் முகமதுரபீக் தி.மு.க., 11வது வார்டில் நயினா பாரிஷாள் தி.மு.க., 12வது வார்டில் மஜிபுதீன் தி.மு.க., 13வது வார்டில், தமிழ்தாய் சுயே., 14வது வார்டில் ஜின்னத் பருஷான் காங்., 15வது வார்டில் அல்அமீன் காங்., 16வது வார்டில் முகமதுயாசின் தி.மு.க., 17வது வார்டில் ஜின்னத்பீவி சுயே., 18வது வார்டில் ரசூல்கான் தி.மு.க..\nதி.மு.க., அ.தி.மு.க., தவிர தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தி.மு.க., ஒன்றிய செயலாளர் சையது மீரான் தலைமையிலான சுயேச்சைகள் அணி களம் இறங்கியதால் கடும் போட்டி ஏற்பட்டது.மூன்று அணிகளும் தலைவர் பதவியை கைப்பற்ற கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பணிகளை செய்தன. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அ.தி.மு.க., 4 இடங்களையும், தி.மு.க., 2 இடங்களையும், காங்., ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. சையது மீரான் தலைமையில் போட்டியிட்ட சுயேச்சைகள் அணி, 7 வார்டுகளை கைப்பற்றியது. இது தவிர எந்த அணியிலும் சேராமல் சுயேச்சைகளாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 4 வார்டுகளை பிடித்துள்ளனர். இதனால் உத்தமபாளையம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.\n1-வது வார்டு: மல்லிகா (தி.மு.க.) வெற்றி. 2-வது வார்டு: சாதிக் அலி(காங்) வெற்றி. 3-வது வார்டு: பஷீர் அகமது (தி.மு.க.) வெற்றி. 4-வது வார்டு: சண்முகம் (சுயே) வெற்றி. 5-வது வார்டு: ஏ.எம்.முபாரக்அலி (தி.மு.க.). 6-வது வார்டு: லியாகத் அலி (தி.மு.க.) வெற்றி. 7-வது வார்டு: ஜெய்னுலாபுதின் (காங்) வெற்றி. 8-வது வார்டு: மகபூப் அலி (தி.மு.க.) வெற்றி. 9-வது வார்டு: கே.ஏ.ஜே. சர்புன்னிசா. 10-வது வார்டு: முகமது சர்புதீன் (சுயே) வெற்றி. 11-வது வார்டு: கே.எஸ்.ரஷியாபானு. 12-வது வார்டு: ஷேக் அப்துல்காதர் (அ.தி.மு.க.) வெற்றி. 13-வது வார்டு: கைரு நிஷா (தி.மு.க.) வெற்றி. 14-வது வார்டு: அப்துல் பாரி போட்டியின்றி தேர்வு. 15-வது வார்டு: ஜக்கரியா முகமது (காங்) வெற்றி. 16-வது வார்டு: தில்சாத் பேகம் (சுயே) வெற்றி. 17-வது வார்டு: மரியம் பீவி (சுயே) வெற்றி. 18-வது வார்டு: தோட்டம் பஷீர் அகமது (தி.மு.க.)வெற்றி.\nமேல்விஷாரம் நகராட்சியில் தி.மு.க வெற்றி பெற்று உள்ளது.\nவேலூர் மாவட்டம் மேல்விஷாரம் 3-ம் நிலை நகராட்சியின் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓட்டு எண்ணும்இடத்தில் வேட்பாளர்களும், ஏஜெண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேல்விஷாரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. தேர்தல் நடக்காத 4 வார்டுகள் அதில் ராசாத்துபுரத்தில் உள்ள 3, 4, 5, 6 வது வார்டுகளில் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இந்த 4 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற வில்லை. போட்டியின்றி 15 உறுப்பினர்கள் தேர்வு மீதம் உள்ள 17 வார்டுகளில் 15 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வார்டுகளின் விவரமும், உறுப்பினர்கள் பெயர்விவரமும் வருமாறு:- 7 வது வார்டு – கலிமுல்லா(தி.மு.க) 8 வது வார்டு – அப்துல்ரஹீம்(அ.தி.மு.க) 9 வது வார்டு – அப்துல் அஷீத்(தி.மு.க) 10 வது வார்டு – சோனாஸ்(அ.தி.மு.க) 11 வது வார்டு – ஹிமாïன்(தி.மு.க) 12 வது வார்டு – அன்வர்பாஷா(காங்கிரஸ்) 13 வது வார்டு – அப்துல் ரஹிமான்(அ.தி.மு.க) 14 வது வார்டு – முகமது அïப்(தி.மு.க) 15 வது வார்டு – மும்தாஜ்(அ.தி.மு.க) 16 வது வார்டு – ஹவாமா(காங்கிரஸ்) 17 வது வார்டு – ஜாகிதா(தி.மு.க) 18 வது வார்டு – ஜபருல்லா(தி.மு.க) 19 வது வார்டு – மன்னான்(அ.தி.மு.க) 20 வது வார்டு – அஸ்நாத்(தி.மு.க) 21 வது வார்டு – சித்திக்(தி.மு.க) இதில் 8 பேர் தி.மு.க வினர். 5 பேர் அ.தி.மு.க வினர். 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்நதவர்கள். இவர்கள் 15 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.2 மணி நேரத்தில் முடிவு மீதம் உள்ள 1 வது மற்றும் 2 வது வார்டுகளுக்கு மட்டும் கடந்த 13 ந் தேதி தேர்தல் நடந்தது. அந்த 2 வார்டுகளுக்கு மட்டும் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை காலை 10 மணிக்கு முடிந்து 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 1 வது வார்டில் தி.மு.க வேட்பாளர் மரகதமும், 2 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் துரையும் வெற்றி பெற்றனர். அவர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:- 1 வது வார்டு மொத்த ஓட்டு – 880 பதிவானவை – 696 மரகதம்(தி.மு.க) 360 ஜமுனாராணி(அ.தி.மு.க) 329 2 வது வார்டு மொத்த ஓட்டு 1231 பதிவானவை 922 துரை(சுயே) 400 சித்திக்(சுயே) 257. நிசார்(காங்கிரஸ்) 250 செல்லாதவை 15 மேல்விஷாரம் நகராட்சியில் 9 தி.மு.க உறுப்பினர்களும், 5 அ.தி.மு.க உறுப்பினர்களும், 2 காங்கிரஸ் உறுப்பினர்களும், 1 சுயேட்சை உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் 9 தி.மு.க உறுப்பினர்கள் உள்ளதால் மேல்விஷாரம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க வசம் மேல்விஷாரம் நகராட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக கூட்டணி 22 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8 வார்டுகளிலும், பாஜக 3, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர். வார்டு வாரியாக வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள், கட்சி, பெற்ற வாக்குகள் விவரம், 1-வது வார்டு தி.மு. இஸ்மாயில் (திமுக) -616, 2-வது வார்டு எம். எச். பரிதா பானு (சுயே.) -680, 3-வது வார்டு எஸ். ரபீக் அஹமத் (திமுக) -483, 4-வது வார்டு இ. சுரேஷ்பாபு (காங்.) -629, 5-வது வார்டு எல். சக்கரபாணி (அதிமுக) -422, 6-வது வார்டு எஸ். திருநாவுக்கரசு (பா.ஜ.க.) -552, 7-வது வார்டு இ. பன்னீர் (சுயே.) -419, 8-வது வார்டு டி. பரிமளா (திமுக) -447, 9-வது வார்ட�� வி. நஜீர் அஹமத் (திமுக) -1123, 10-வது வார்டு எம். தனபால் (அதிமுக) -337, 11-வது வார்டு டி. கே. சிவலிங்கம் (சுயே.) -314, 12-வது வார்டு எம். எஸ். பிரேம் குமார் (அதிமுக) -445. 13-வது வார்டு என்.எஸ். ரமேஷ் (அதிமுக) -560, 14-வது வார்டு எல். தமிழரசி (திமுக) -567, 15-வது வார்டு சாபிரா (ஐயூஎம்எல்) -393, 16-வது வார்டு பி. கலிமுல்லா (அதிமுக) -305, 17-வது வார்டு எஸ். பிலால் (ஐயூஎம்எல்) -275, 18-வது வார்டு பி. ஆர். சி. சீனிவாசன் (பா.ஜ.க.) -470, 19-வது வார்டு தனலட்சுமி (அதிமுக) -584, 20-வது வார்டு முகமூத் அஹமத் (ஐயூஎம்எல்ó) -258, 21-வது வார்டு கே. பர்வீன் (திமுக) -652, 22-வது வார்டு கே. ரபீக் அஹமத் (ஐயூஎம்எல்) -527, 23-வது வார்டு அப்துல் அஜீஸ் (ஐயூஎம்எல்) -330, 24-வது வார்டு கே. இக்பால் அஹமத் (ஐயூஎம்எல்) -391. 25-வது வார்டு எம்.பி. சிராஜீன்னிசா (ஐயூஎம்எல்) -606, 26-வது வார்டு எஸ். ஆசிப்கான் (திமுக) -517, 27-வது வார்டு பி. மல்லிகா (அதிமுக) -463, 28-வது வார்டு கே. ராஜன் (அதிமுக) -606, 29-வது வார்டு கே. யுவராஜ் (காங்.) -525, 30-வது வார்டு எ. நூர்ஜகான் (திமுக) -527, 31-வது வார்டு தே. சாமுவேல் செல்லபாண்டியன் (பா.ம.க.) -379, 32-வது வார்டு எஸ். அறிவழகன் (திமுக) -920, 33-வது வார்டு கே. மகேஸ்வரி (காங்.) -708, 34-வது வார்டு ராஜகுமாரி (திமுக) -537, 35-வது வார்டு எல். மாதேஸ்வரி (பா.ஜ.க.) -651, 36-வது வார்டு டி. எம். தட்சணாமூர்த்தி (622).\n10 இடங்களை வென்று சுயேச்சைகள் ஆதிக்கம் படைத்துள்ளனர்.இங்கு திமுக 9 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது. வார்டுவாரியாக வெற்றிபெற்ற கட்சிகள் விவரம்: 1. ஜானகி (திமுக), 2. சுபேர் (திமுக), 3. ரகிமுன்னிதா (அதிமுக), 4. சலீம்பாஷா (திமுக), 5. தவுசின் உல்பத் (திமுக), 6. முகமதுபாஷா (சுயேட்சை), 7. நூரேஷபா (திமுக), 8. சுபேர்அஹமத் (சுயேச்சை), 9. சாம்ராஜ் (சுயேச்சை), 10. பிரபாவதி (சுயேச்சை), 11. சித்திக்அஹமத் (சுயேச்சை), 12. சுஜாதா (சுயேச்சை), 13. பெண்ணரசி (திமுக), 14. மனோ (திமுக), 15. திருமால் (சுயேச்சை), 16. துரைமுருகன் (திமுக), 17. அப்துல்ஜமீல் (சுயேச்சை), 18. லாசர் (சுயேச்சை), 19. இக்பால்அஹமத் (திமுக), 20. முகமதுஆகில் (சுயேச்சை), 21. ரூபி (அதிமுக).\nபொன்னம்பட்டி பேரூராட்சியில் அதிக இடங்களை கைப்பற்றிய சுயேச்சைகள்\nமணப்பாறை, மணப்பாறை வட்டம் துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சித் தேர்தலில் சுயேச்சை உறுப்பினர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக -3, அதிமுக -2, சுயேச்சைகள் -10 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். வ���ர்டு- 1 (சுயே. வெற்றி) தமிழரசி (சுயே.) -119, மூக்காயி (சுயே.) -58. வார்டு- 2 (அதிமுக வெற்றி) -முருகேசன் (அதிமுக) -115, பொ.வீரமலை (சுயே.) -57. வார்டு- 3 -(சுயே. வெற்றி) அல்லாபிச்சை (சுயே.) -127, வீரைய்யா (அதிமுக) 84. வார்டு- 4 (திமுக வெற்றி) -அப்துல் மாலீக் (திமுக) -262, அப்துல் காதர் (அதிமுக) 60. வார்டு- 5 (திமுக வெற்றி) ந. செந்தில்குமார் (திமுக) -72, செந்தில் முருகன் (சுயே.) 37. வார்டு- 6 (சுயே. வெற்றி) நீலாவதி (சுயே.) -74, பழனியப்பன் (சுயே.) 55. வார்டு- 7 (சுயே. வெற்றி) அப்துல் ஹாலீக் (சுயே.) -104, பாத்திமா பேகம் (காங்.) 78. வார்டு- 8 -(சுயே. வெற்றி) ராஜாமுகமது (சுயே.) -90, அப்துல் மாலீக் (திமுக) 76. வார்டு- 9 -(திமுக வெற்றி) ஜரீனா பேகம் (திமுக) -44, அலீமா பீவி (சுயே.) 43. வார்டு- 10 (சுயே. வெற்றி) ஜெயலட்சுமி (சுயே.) -142, சசிகலா (சுயே.) 67. வார்டு- 11 -(அதிமுக வெற்றி) ராஜலட்சுமி (அதிமுக) -176, டி. சாந்தி (திமுக) 61. வார்டு- 12 -(சுயே. வெற்றி) ராமசாமி (சுயே.) 152, பாலு (அதிமுக) 130. வார்டு- 13 (சுயே. வெற்றி) சின்னையா (சுயே.) 125, பழனிச்சாமி (சுயே.) 70. வார்டு- 14 -(சுயே. வெற்றி) மதியழகன் (சுயே.) 107, குருசாமி (காங்.) 56. வார்டு- 15 (சுயே. வெற்றி) பார்வதி (சுயே.) 100, சித்ரா (காங்) 87. இந்தப் பேரூராட்சியில் சுயேச்சைகளின் ஆதரவோடு முன்னாள் பேரூராட்சித் தலைவர் கவிஞர் சல்மாவின் கணவரும் 4-வது வார்டு திமுக உறுப்பினர் அப்துல் மாலிக் பேரூராட்சித் தலைவராக வாய்ப்புள்ளது.\nஅதிராம்பட்டிணம் பேரூராட்சி தேர்தல் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை குறைந்த அளவிலானவாக்குகளே பதிவானது. பேராவூரணியில் ஓட்டு எண்ணும் பணி காலை 8 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 4.30 மணியளவில் தான் எல்லாமுடிவுகளும் தெரிந்தனவெற்றி பெற்றவர்கள் விவரம்: (முறையே வார்டு எண், பெயர், கட்சி)1 பன்னீர்செல்வம் (கம்யூ, சுயேட்சையாய் நின்றார்) வெற்றி (வாக்குகள் 367), இவரை எதிர்த்து போட்டியிட்ட MB அபூபக்கர் தோல்வி2 குணசேகரன் (திமுக) வெற்றி (வாக்கு 374), உதயகுமார் தோல்வி3 இன்பநாதன் (திமுக) வெற்ற4 பிட்சை (அதிமுக)வெற்றி5 விஜய ரத்னம் (சுயே) வெற்றி7 mms அப்துல் வகாப் வெற்றி6 ஜெ பான்ஞ்சாலன் வெற்றி (திமுக சப்போர்ட்)8 ஜெஜெ சாகுல் ஹமீத் (திமுக) வெற்றி9 ஜலிலா ஜுவல்லரி மொய்தீன் (காங்) வெற்றி10 தங்கப்பல் மகள் சாஜகான் (திமுக)வெற்றி11 அன்சர் கான்(முன்னால் உறுப்பினர்) மனைவி12 நூர் லாட்ஜ் செய்யது (285) வெற்றி (யூசுப் 135)13 திமுக துனைச்செய்லாளர் அப்துல் காதர் வெற்றி14 செய்யது முகம்மது(திமுக) வெற்றி15 சாஜகான் பீவி (14 வது வார்டு லத்தீப் சகோதரி – சுயே ) வெற்றி16 சேர்மன் MMSA தாஹிரா வெற்றி17 18 நூர்முகம்மது வெற்றி – ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றவர், இது மூன்றாம் முறை சாதனை, 13 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்19 பேராசிரியர் அப்துல்காதர் மருமகள் பர்வீன் பீவி2021 மியென்னா (சுயே) வெற்றி, முன்னால் நடுத்தெரு 13வார்டு உறுப்பினர் இப்ராகிம் தோல்வி இதற்கிடையே, தலைவர் தேர்தலுக்கு போட்டி இருக்கும் என்று தெரிகிறது. ஜலிலா ஜுவல்லரி மொய்தீனும் MMS அப்துல் வகாப் அவர்களும் போட்டியில் இருக்கலாம் என்று தெரிகிறது.\nவார்டு 1ல் சுயேட்சை செல்வி, 2ல் தி.மு.க., பஷீர்அகமது, 3ல் காங்கிரஸ் காளியம்மாள், 4ல் அ.தி.மு.க., தமயந்தி, 5ல் ம.தி.மு.க., மெட்ரோடி சேகர், 6ல் தே.மு.தி.க., ஜோதிராஜ், 7ல் தி.மு.க., பிரம்மய்யன், 8ல் தி.மு.க., ஜெகபர் அலி, 9ல் தி.மு.க., அப்துல்கனி, 10ல் தி.மு.க., கமருதீன், 11ல் தி.மு.க., ரஜபுன்னிசா, 12ல் தி.மு.க., பவுஜான்பேகம், 13ல் சுயேட்சை சுரேஷ், 14ல் சுயேட்சை முகமது சரீப், 15ல் தி.மு.க., மகாலிங்கம் ஆகியோர் வென்றனர்\nவார்டு 1 வேட்பாளர் போட்டின்றி தேர்வானார். 2ல் தி.மு.க., வெங்கடேசன், 3ல் தி.மு.க., பொற்செழியன், 4ல் அ.தி.மு.க., தமிழ்ச்செல்வி, 5ல் தி.மு.க., தென்னரசன், 6ல் சுயேட்சை முகமது அலி, 7ல் சுயேட்சை கமீலா பேகம், 8ல் சுயேட்சை அகமது மைதீன், 9ல் சுயேட்சை சாயிராபேகம், 10ல் சுயேட்சை அருளானந்தம், 11ல் அ.தி.மு.க., தியாகு, 12ல் சுயேட்சை ஜவகர்கான், 13ல் சுயேட்சை குளரசாபேகம், 14ல் தி.மு.க., ஜபகர் சாதிக், 15ல் சுயேட்சை அசோக்குமார் ஆகியோர் வென்றனர்.\nஜெ தோழி சசிகலாவின் சொந்த ஊரான அ.தி.மு.க. வசம் இருந்த\nகூத்தாநல்லூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது\n24 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க., கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.\n1வது வார்டில் மாரியப்பன் இ.கம்யூனிஸ்டு, 2வது வார்டில் டோமனிக் தி.மு.க., 3வது வார்டில்குமரேசன் தி.மு.க., 4வது வார்டில் மாரிமுத்து தி.மு.க, 5வது வார்டில் ஜெயராஜ் அ.தி.மு.க.., 6வது வார்டில் வனஜா தி.மு.க,7வது வார்டில் ஹாஜாஜமாலுதீன் தி.மு.க., 8வது வார்டில் சச்சு தி.மு.க., 9வது வார்டில் ரவி அ.தி.மு.க. , 10வது வார்டில் பரிதாபேகம் தி.மு.க., 11வது வார்டில்\nகாயரோகணம் தி.மு.க., 12வது வார்டில் கனகா இ.கம்யூனிஸ்டு, 13வது வார்டில், காதர்உசேன் தி.மு.க., 14வது வார்டில் பாஸ்கரன் அ.தி.மு.க. , 15வது வார்டில் ஹலீமாபேகம் தி.மு.க., 16வது வார்டில் முஹமதுரபியுதீன் சுயே.,17வது வார்டில் ஹாஜாஜிபுதீன் தி.மு.க., 18வது வார்டில் அகமதுசாதிக் காங்.,19 வது வார்டில் அப்துல்மாலிக் தி.மு.க., 20 வது வார்டில் பாத்திமா சுயே,21வது வார்டில் யாஸ்மீன்பர்வின் தி.மு.க., 22 வதுவார்டில் கஸ்தூரிதி.மு.க., 23 வது வார்டில் அப்துல்சமது அ.தி.மு.க. , 24 வது வார்டில் மீராமைனுதீன் அ.தி.மு.க.\nமுத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தல் முடிவுகள்\n13.10.2006 அன்று நடைபெற்ற உள்ளாட்ச்சி தேர்தலில் முத்துப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 55 பேர் போட்டியிட்டனர். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க – 4, அதிமுக – 3, மதிமுக – 1, இ.கம்யூனி – 1, சுயேட்சை – 9 என்ற வகையில் வெற்றி பெற்றுள்ளனர். ஓட்டு வாரியான விபரம் பின்வருமாறு… ஷ\n1 வது வார்டு பெற்ற வாக்குகள் நா.சந்திர மோகன் – அ.தி.மு.க 233 இரா.செல்வம் – சுயேட்சை 205 கா.செழியன் – தி.மு.க 154 ஆ.காளிமுத்து – சி.பி.எம் 33\n2 வது வார்டு பெற்ற வாக்குகள் ஞா.சாரதாம்பாள் – அ.தி.மு.க 281 கு.மஸ்தான் அம்மாள் – தி.மு.க 146\n3 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.அப்துல் வஹாப் – அ.தி.மு.க 315 ஹா.ஹாரூன் – சுயேட்சை 203\n4 வது வார்;டு பெற்ற வாக்குகள் ச.கார்த்திக் – தி.மு.க 361 ரா.ஞானசேகரன் – அ.தி.மு.க 95 கா.முஹம்மது தாவுது – சுயேட்சை 47\n5 வது வார்டு பெற்ற வாக்குகள் ரா.உமாராணி – தி.மு.க 213 கோ.சந்திரா – சுயேட்சை 129 நா.மல்லிகா – சுயேட்சை 12 ஷ 6 வது வார்டு பெற்ற வாக்குகள் ஹ{.நிஸாரா பேகம் – சுயேட்சை 155 ப.ஜெய்புநிஷா – தி.மு.க 113\n7 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.ஜபுருல்லாஹ் – தி.மு.க 231 சே.சுல்தான் – அ.தி.மு.க 151 மு.ஹபிபுல்லா – சுயேட்டை 37 கு.ஹபீப்கான் – தே.மு.தி.க 20 கா.சேக்தாவுது – சுயேட்சை 14 மு.நாகூர் பிச்சை – சுயேட்சை 3\n8 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.ரசூல் பீவி – சுயேட்சை 185 ந.பஜரியா அம்மாள் – சுயேட்சை 144\n9 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.பாவா பகுருதீன் – சுயேட்சை 248 மு.அஹமது இப்ராஹீம் – தி.மு.க 142 ஹ.முஹம்மது சேக்தாவுது – அ.தி.மு.க 92\n10 வது வார்டு பெற்ற வாக்குகள் ஜெ.கிருஷ்ணன் – சுயேட்சை 227 க.சிவபாக்கியம் – அ.தி.மு.க 161 வை.ராமசாமி – சுயேட்சை 54\n11 வது வார்டு பெற்ற வாக்குகள் கா.சுப்பிரமணியன் – தி.மு.க 330 க.பெரிய சாமி – சுயேட்சை 209\n12 வது வார்டு பெற்ற வாக்குகள் ச.கணேஷன் – சுயேட்சை 262 கொ.ஆரோக்கிய சாமி – சுயேட்சை 131 வெ.அன்பழகன் – அ.தி.மு.க 115 கா.ஆறுமுகம�� – சுயேட்சை 88 பெ.அன்பழகன் – சுயேட்சை 16\n13 வது வார்டு பெற்ற வாக்குகள் ஜெ.மைநூர்தீன் – சுயேட்சை 244 மு.சாகுல்ஹமீது – சி.பி.ஐ 230 மு.முஹம்மது தாவுது – சுயேட்சை 56\n14 வது வார்டு பெற்ற வாக்குகள் மங்கையர்கரசி (போட்டி இன்றி தேர்வு)\n15 வது வார்டு பெற்ற வாக்குகள் கா.முஹம்மது ஹனிபா – சுயேட்சை 249 இ.நாகூர் பிச்சை – தி.மு.க 135 மு.முஹம்மது இஸ்மாயில் – அ.தி.மு.க 15\n16 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.ஆதம் மாலிக் – சுயேட்சை 162 அ.முஹம்மது சேக்தாவுது – சுயேட்சை 115 அ.முஹம்மது ஹஸன் – காங்கிரஸ் 42 ஹா.சுல்த்தான் இப்ராஹீம் – சுயேட்சை 17\n17 வது வார்டு பெற்ற வாக்குகள் வ.நிர்மலா – இ.கம்யூ 217 த.செல்வி – சுயேட்சை 152 மருது.மாரி முத்து – அ.தி.மு.க 132 பா.தனலெட்சுமி – சுயேட்சை 89 க.நாகேஸ்வரி – சுயேட்சை 56\n18 வது வார்டு பெற்ற வாக்குகள் ரா.மதியழகன் – ம.தி.மு.க 191 ப.ராமையன் – காங்கிரஸ் 184 மு.திருமலை – சுயேட்சை 66\nபேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் எதிர் வரும் 28.10.2006 அன்று நடைபெற உள்ளது. இதில் பேரூராட்சிமன்ற தலைவர் மற்றம் துணைத்தலைவரை கவுன்சிலர்கலே தேர்வு செய்கின்றனர். அதிமுக மற்றும் திமுக விற்கு கடும்போட்டி நிலவுகிறது.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/38319", "date_download": "2018-04-26T21:13:41Z", "digest": "sha1:424L2M4B4OMMR4H73YDL2AGUWG2A27S7", "length": 6948, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அமீரக இளவரசரிடம் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக் - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் ப��்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/தமிழகம்/அமீரக இளவரசரிடம் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக்\nஅமீரக இளவரசரிடம் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக்\nநெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ஆசிரியர் அபுபக்கர் சித்தீக். அல்-அய்ன் மாநகரத்தில் இருக்கும் GLOBAL ENGLISH SCHOOLல் PHYSICS ஆசிரியராக பணியாற்றிவரும் இவர் தனது மாணவர்களை வைத்து நான்கு சக்கர வாகனத்திற்கான கருப்பு பெட்டி(விபத்துகளை தடுக்கும் கருவி) ஒன்றை கண்டிபிடித்தார்.THINK SCIENCE CONFERENCE என்ற மாநாட்டில் இந்த முயற்சியை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சமீப காலமாக அமீரகத்தில் விபத்துக்கள் அதிகமடைந்ததை அடுத்து இவரின் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அதனை பாராட்டி துபை அரசாங்கம் இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.\nபட்டுக்கோட்டையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு\nஅதிரையில் நாளை அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர்களிடம் அழைப்புவிடுத்த அரசியல் கட்சியினர் (படங்கள் இணைப்பு)\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/63_9.html", "date_download": "2018-04-26T21:11:25Z", "digest": "sha1:BQUZW57GI6RRWYLNLQCNQNZAPI65BY47", "length": 24570, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காதிர் முகைதீன் கல்லூரி 63 வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)", "raw_content": "\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' க���்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nபாலத்தில் ஆபத்தான பள்ளங்கள் ~ புதிய பாலம் கட்டித்த...\nகுவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்க...\nதுபையில் நாளை (ஏப்.17) முதல் 'பார்க்ஸ் & ரிசார்ட்ஸ...\nதுபையில் பன்முக பயனுடைய 'டிஜிட்டல் நம்பர் பிளேட்' ...\nஅமீரகம் வழியாகச் செல்லும் டிரான்ஸிட் பயணிகள் இனி உ...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பெயரில் சமூக இணையதளங்களில் பரவ...\nகல்லூரிப் பேராசிரியருக்கு சேவை விருது\nகாஷ்மீர் சிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீ...\nமரண அறிவிப்பு ~ எஸ்.காதர் சாஹிப் (வயது 63)\nஉலகளவில் சீனாவில் அதிக மரண தண்டனை ந���றைவேற்றம்\nஷார்ஜாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு\nசவுதி ஜித்தாவில் அதிரை பிரமுகருக்கு வழியனுப்பும் வ...\nதஞ்சையில் சமூக நீதி நாள் பேரணி (படங்கள்)\nதீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு\nசவுதியில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி ~ காவி...\nகுடியிருப்பு பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் புகுந...\nஅதிராம்பட்டினத்தில் கோடை மழை ~ 14.30 மி.மீ பதிவு \nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக அம்மா ஸ்கூட்டர் வ...\nதஞ்சை மாவட்டத்தில் ஏப்.26-ந்தேதி உள்ளூர் விடுமுறை ...\nADT இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டத்தில் மவ்லவி அ...\nசவுதியிலிருந்து நாளொன்றுக்கு 1500 வெளிநாட்டவர்கள் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற ஆண...\nஅதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nகாதிர் முகைதீன் கல்லூரி 63 வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தரப்பட்டியலில் முதல் இடம் பிடித்த மாணவி எம்.திவ்யாவிற்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பி.மணிசங்கர் அவர்கள் பரிசுக்கோப்பை வழங்குகிறார். அருகில் கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஏ.திருவள்ளுவர், ஆட்சி மன்றக் குழுத் தலைவர் ஹாஜி என்.முகமது அன்சாரி, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன்.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 63-வது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.\nவிழாவிற்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. ம���கமது முகைதீன் கல்லூரி ஆண்டரிக்கை வாசித்தார்.\nசிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பி.மணிசங்கர் கலந்துகொண்டு ஆற்றிய கல்லூரி நாள் விழா பேருரையில்;\nநீங்கள் பாக்கியசாலிகள் 30 % மாணவர்கள் மட்டும்தான் உயர்கல்வி படிக்கின்ற வாய்ப்பு அமைகிறது. மாணவர்களுக்கு கடின உழைப்பும், அவசியம் வேண்டும். இவைதான் வெற்றிக்கான முக்கியப் பணிகள். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களுக்கு விடா முயற்சி என்ற குணம் இருந்ததால் தான் இந்தியா தனது முதல் ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிந்தது' என்றார். பின்னர், பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 17 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.\nவிழாவில், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஏ.திருவள்ளுவர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nமேலும், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் நூறு சதவிகிதம் கல்லூரிக்கு வருகை புரிந்த 102 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nமுன்னதாக, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர்கள் ஜி.ஆர் ஞானராஜா, ஐ. முகமது நாசர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில், வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் ஏ. ஆசிக் இக்பால் நன்றி கூறினார்.\nஇவ்விழாவில், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தன���நபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t137843-topic", "date_download": "2018-04-26T20:48:33Z", "digest": "sha1:F2IX67CNR7KCUGGWF3KFBB6X3CWEKG7T", "length": 11015, "nlines": 207, "source_domain": "www.eegarai.net", "title": "ரேஷன் கார்டு கதைகள்…!", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n��சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: ரேஷன் கார்டு கதைகள்…\nRe: ரேஷன் கார்டு கதைகள்…\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ரேஷன் கார்டு கதைகள்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.toastmasters-public-speaking.com/public-speaking/public-speaking-courses/science-based-super-secrets-to-overcome-negative-thinking-theljshow-027/", "date_download": "2018-04-26T20:34:38Z", "digest": "sha1:7YUKLOGBVGZP7YVLSCNGMUYCOON6Y4HI", "length": 5537, "nlines": 101, "source_domain": "www.toastmasters-public-speaking.com", "title": "Science-based Super Secrets To Overcome Negative ThinkingTheLJShow 027 | Learn to Master Public Speaking", "raw_content": "\nMasterClass என்பது உங்களின் சுயமுன்னேற்றத்திற்கு வித்திடும் வழிகாட்டி.\nMasterClass பயிற்சிப்பட்டறை தமிழில் நடத்தப்படுகிறது.\nசுயமுன்னேற்றம் தொடர்பான அறிமுக வகுப்புகளும், ஆழ்ந்த வகுப்புகளும், நீங்கள் வாழ்வில் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தக விளக்க விடீயோக்களும் இதில் அடங்கும்.\nஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை, ஒவ்வொரு மாதத்தின் 7ம் தேதி சுயமுன்னேற்றம் தொடர்பான ஒரு பயிற்சி பட்டறையும், ஒரு புத்தக விளக்கமும் உங்களை வந்தடையும்.\nஉங்களிடம் இந்திய கிரெடிட் / டெபிட் கார்டு இருந்தால் நமது இணையத்திலிருந்து 1200 ரூபாய்கள் செலுத்தி வாங்கலாம்.\nவங்கி மூலம் பணம் செலுத்த விரும்பினால் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்புங்க: mailtoeljay@gmail.com, support@lavanyajayakumar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/02/16154134/1068713/new-tamilnadu-council-of-ministers.vpf", "date_download": "2018-04-26T20:59:38Z", "digest": "sha1:IPXMZDMY4DQCQNX2V6IJPUDHNJ2PZV24", "length": 14486, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் செங்கோட்டையன் - புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு || new tamilnadu council of ministers", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபள்ளிக் கல்வி அமைச்சராகிறார் செங்கோட்டையன் - புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nபதிவு: பிப்ரவரி 16, 2017 15:41\nநீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.\nநீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.\nதமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.\nஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதிலிருந்து நீண்ட காலமாக அமைச்சரவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். மேலும், புதிய அமைச்சரவைப் பட்டியலில் திண்டுக்கல் சீனிவாசன் பெயரானது முதல்வருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வந்த நிதித் துறையை முதல்வராக பதவியேற்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கூடுதலாக கவனிக்க இருக்கிறார்.\nமற்றபடி, ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே துறையின் அமைச்சர்களாக தொடர்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ர��சர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு இன்று நடக்கிறது\nஅமெரிக்க தூதரக அதிகாரி பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு - விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nபிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்\nதிட்டமிடப்பட்ட பேச்சோ உயர் அதிகாரிகளோ இல்லை - மோடி ஜின்பிங் இருவர் மட்டுமே\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்: இல.கணேசன்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்: இல.கணேசன்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகுஜராத்தில் நாட்டின் முதல் ரெயில்வே பல்கலை. : மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்: டி.டி.வி.தினகரன் இறுதிகட்ட பிரசாரம்\nதமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irukkam.blogspot.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-04-26T21:19:11Z", "digest": "sha1:3S66Q53NRY4NPN2BHBWN27UEDB5D5A5K", "length": 35965, "nlines": 102, "source_domain": "irukkam.blogspot.com", "title": "இறுக்க‍ம் - ஸபீர் ஹாபிஸின் படைப்புலகம்: நான் மனம் அவள்", "raw_content": "\nமனித உடலை விட மனம் எவ்வளவு வலிமையானது. உடலின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி உலகச் சர்வாதிகாரி போல் தன் ஆளுமையை வெளிப்படுத்தும் மனித மனத்துக்கு இங்கு வேறெதுவும் ஈடாக முடியுமா\nகண்ணீர் பெருக்கெடுக்கும், வலிமை சோரும், அந்தரத்தில் மிதக்கும், கிளுகிளுப்பில் இன்பமுறும், பகையில் தீக்கனலும், திருப்தியில் பூரிக்கும் உடலின் அனைத்து இயல்புணர்வுகளையும் உருவாக்கி வெளித் தள்ளும் உயர்ந்த சாதனமல்லவா இந்த மனம்\nபெண்ணின் வாளிப்பான அழகின் மீது உறுதி தளர்ந்து விடும் போது, அவளைக் காதலிக்கத் தூண்டுவது இந்த மனம்தான்.\nவாழ்வுக்கும், மகிழ்வுக்குமான சிந்தனைகளிலிருந்து பலவந்தமாக தன்னை விடுவித்துக் கொண்டு, தேவையற்ற சிந்தனைகளிலான அற்பத் தித்திப்பை அவாவுற்று, இறுதியில் கசப்புகளையும், கவலைகளையும் முகிழ்த்து விட்டு எங்கோ ஓடி மறைந்து கொள்வதும் இந்த மனம்தான்.\nஅன்று, அவளைக் கண்டபோது, அவளது கொள்ளை அழகிலும், மௌனப் புன்னகையின் பலமான இழுப்பிலும் தன்னை இழந்து போனது இந்த மனம்தானே.\nஇன்று, அதே அழகை பிசாசுக்கும், மோகினிக்கும் சொந்தமானதெனக் கண்டு பிடித்து கர்ஜிக்கத் தூண்டுவதும் இந்த மனம்தானே.\nஎனக்கு சலிப்பு ஏற்பட்டது. புரிந்து கொள்ள முடியாத மனதின் இயல்புகளும், இலட்சியங்களும் சுமையாக செறிவுற்று அழுத்தின.\nஇங்கு அவள் என சுட்டுவது வேறு யாரையுமல்ல, என் மனைவியைத்தான். இரண்டு வருடங்களுக்கு முன், உலகின் அழகுக் கவர்ச்சிகளெல்லாம் மொத்தமாகக் கொண்டு இழைக்கப்பட்ட வசீகரமான வர்ணக் கலவையாக என் மனதில் தன்னை பதிய வைத்து, கனவுகளும், எதிர்பார்ப்பின் கொடுமுடியையும் உரசி நிற்கும் கற்பனைகளும் நிரம்பிய என் வாழ்வை தன்னுள் பலவந்தமாகப் பங்கு போட்டுக் கொண்டவள்தான் என் மனைவி.\nதன் உடலைக் கிடத்தி, உலக சுகங்களின் முழுப் பரிமாணத்தையும் துகிலுரிந்து நர்த்தனமிட வைப்பதில் வெற்றி கண்ட இலட்சிய வீராங்கனை என்று அவளைக் கூறலாம்.\nசந்தோஷத் தித்திப்பிலான திருப்தித் தூரிகையால் என் வாழ்வை வரைந்து காட்டியவள் அவள். சில சுமைகளும், அவற்றைச் சுமப்பதிலான சுகங்களும் அவள் மூலமாக நான் கற்றுக் கொண்ட பாடங்கள்தான்.\nஅப்போதெல்லாம், எங்கும் சூழ்ந்த அடரிருளின் ஆக்கிரமிப்பைத் துரத்தியடிக்கும் அழகுக் கதிர் கொண்ட ஒளிப்பிழம்பாக அவளைப் பளிச்சிட்டு அடையாளங் காட்டிய என் மனம், இன்று, பௌர்ணமி நிலவில் களங்கமேற்றும் அமாவாசையின் ஆழிழுக்காய் அவளைப் பழிப்புக்காட்ட வைப்பதேனோ\n அவளை மறக்கவும் முடியாமல், கோபத்தை மறைக்கவும் முடியாமல்\nசமூகத்தின் சகல புறத்திலிருந்தெழும் எதிர்ப்புகளுக்கெல்லாம் முகங்கொடுத்து உறுதி பெற்ற என் மனம், தெளிந்த நீரோடையில் தெறித்து வீழும் வலுக்கல்லென நெஞ்சுக் கூட்டுக்குள் உணர்வுகளை உரசி, சலனத்தை ஏற்படுத்த விழையும் அவளது நினைவுகளுக்கு முன்னால் மட்டும் தோல்வியை ஒப்புக் கொள்ள முனைவதேனோ\nஅந்தத் தோல்வியிலும் ஏதோ ஓர் அமானுஷ்யமான ஆனந்த சுகத்தின் கசிவு மனதை உசுப்புகிறதே, இதென்ன ஆச்சரியம்\nஆழப்புரிந்துணர்வுக்குப் பின்னாலான வாழ்க்கையென்பதால், விட்டுக்கொடுப்பும், பொறுமையும் இருவராலும் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பில் திருப்தி கிடைக்காத தருணங்களில், விரக்தியின் சாயல் இழையோடும் பரிச்சயமான ஊடல், இருவர் மேலும் அழுத்தமாக கவிழ்ந்து, இரண்டு மூன்று நாட்களுக்கு சந்தோஷத்தைத் துன்புறுத்தித் தூரப்படுத்தி விடும். கனமான பாதங்களின் கடூர மிதித்தலுக்குள் அகப்பட்டுப் போன சிறு எறும்புக் குஞ்சுகளாய் மனம் நசிவு கண்டு துவழும்.\nபாவம் இந்த மனம், எத்தனை நசிவுகளைத்தான் அது தாங்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றது சந்தோஷமோ, கவலையோ எதுவாயினும், அவை பற்றிய உணர்வும், உணர்விலான தாக்கமும் இந்த மனதைத்தானே குறிவைக்கின்றன\nஆனாலும், இதற்கு நன்றாக வேண்டும். முதற் பார்வையிலேயே என்னை விட்டு விட்டு அவளிடம் ஓடிச்சென்று, பஞ்சுப் பொதியென மென்மை படர்ந்த அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் அடைக்கலம் பெற்றுக் கொண்ட இந்த மனத்திற்கு இந்த வலியும், அவஸ்தையும் தேவைதான்.\nஇன்றோடு மூன்று நாட்கள் பூர்த்தியாகின்றன. இதுவும் ஒரு தவம் போலும் அன்புப் பரிமாற்றத்தின் தொடர்விலான சோர்வை அகற்றிக் கொள்ளவும், பழையதாகி விட்ட உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ளவும் துணை நிற்கும் நடைமுறை வாழ்வியல் தவம். இடையறா வேலைப்பழுவில் இடுப்பொடிந்து வீழ்ந்து கிடக்கும் ஏழைக் குடியானவனுக்குக் கிடைக்கும் சற்று நேர ஓய்வின் திருப்தியான ஆறுதல்தான் இந்தத் தவத்தின் மோட்ச நிலை.\nஇதில் ஒரு முரணுண்மையும் உண்டு. நன்மையுண்டென நினைத்து, வருந்தி வரவழைக்கப்படுகையில், இதன் பரிசுத்த நிலை கெட்டுப்போய், பயன்பாடும் அற்றுப் போய் விடக்கூடும். எவ்வளவு அரிதான கண்டு பிடிப்பு இது\nசரிதான், வாய்க்கு வந்த படியெல்லாம் மனைவியைத் திட்டித் தீர்த்து விட்டு, இப்போது அதனை நியாயப்படுத்த முனைகின்றாயா அண்ணாந்து காறி உமிழ்ந்து ஆகாயத்தை அழுக்காக்க நினைக்கும் உன்னை என்ன சொல்ல\nமனம் என்னை குத்திக் காட்டியது. இந்த மனமே இப்படித்தான். தேவையில்லாமல் சூடேற்றி உசுப்பி விட்டு, பின் அதனாலான செயலின் இயலாமை நிலைகளைச் சுட்டி நின்று எள்ளி நகையாடி கேலிச்சிரிப்பை உமிழும். இனிமேல் இச்செயலில் ஈடுபடக் கூடாது என்ற திடசங்கற்பத்தை எடுக்கச் செய்யும். பின், அதுவே அதில் தளர்வையும் ஏற்படுத்தி விடும்.\nஅடிக்கடி எங்களுக்குள் சிறு சண்டைகள் எழுவது வழக்கம். இந்தச் சண்டைகளுக்கு பெரிய காரணங்கள் எதுவும் அவசியப்படுவதில்லை. சோற்றில் உப்பில்லை, தொட்டியில் தண்ணீர் நிறைக்கவில்லை, வீடு திரும்புகையில் வாசலில் வந்து நின்று வரவேற்கவில்லை என சின்னச் சின்ன நிகழ்வுகளையே போதுமாக்கிக் கொள்வது இவற்றின் சிறப்பியல்பு.\nவார்த்தைகள் தடிப்புப் பெறத் தொடங்குகையில், அதனோடு தனக்கோர் எல்லையை வரையறுத்துக் கொண்டு, அதன் பின்னாலான முழுச் சுதந்திரத்தையும் எனக்கு வழங்கி விட்டு மௌனமாகி விடுவது அவளின் இயல்பு.\nஎன் கோபத்தை நான் முழுமையாகக் கொட்டித் தீர்த்து விடுவேன். அவளோ கண்ணீர்த் துளிகளில் தன் கோபத்தைக் கவிழ்த்து விடுவாள். மிச்சமுள்ளவற்றை இரவில் என் ஸ்பரிசிப்புகளுக்கான மறுப்பில் அள்ளியெறிவாள்.\nஇரண்டு நாட்கள் தாண்டி விட்டால் போதும். மனதின் இறுக்கம், அவிழ்த்து விடப்பட்ட அழகுக் கூந்தலாய் உறுதி தளர்ந்து விடும். அவளது அருகாமையிலும், அளவளாவுதலிலுமான ஏக்கப் பெருமூச்சின் உஷ்ணம் உடலை சுட்டெரிக்கும். எதிர்பார்ப்பின் ஆரத்தழுவலில் கண்களின் ஓரங்களில் நீர் கசியும்.\nஇது இருவருக்கும் ஏற்படக்கூடிய நிலைதானெனினும், இருவரிடையேயும் இரும்புத் திரையென விஸ்வ��ூபமெடுத்துள்ள இந்த ஊடலை முதலில் தகர்ப்பது யார் என்ற வினாவுடன், தத்தமது சுய கௌரவ விட்டுக் கொடுப்பிலான இயலாமைக் கர்வத்தின் அழுத்தம் இருவரையும் திணறச் செய்யும்.\nசுதந்திரமான தென்றல் வீசும் அழகிய பொழிலினிடை, திடீரென உட்புகுந்து அக்கிரமம் புரியும் சீற்றம் மிக்க புயலின் தோற்றத்தை உருவகித்து நிற்கும் அந்தப் பொல்லாத ஊடல் மீது தீராத கோபம் எகிறும்.\n இந்தப் பிரிவுகளும், அவஸ்தைகளும் இல்லாது வாழ வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். இந்தப் பாழாய்ப்போன மனம் விட வேண்டுமே.\nஉணவு நேரங்களில் சமைத்தவற்றையெல்லாம் மேசையில் பரப்பி வைத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது தொடக்கம், படுக்கையில் நீண்ட இடைவெளி விட்டு முதுகு காட்டி படுப்பது வரை, தன் போராட்டத்தை தொடர்ந்து முன் கொண்டு செல்லும் என் மனைவியின் வீறாப்பு எனக்குள் சிரிப்பை ஏற்படுத்தும். பாவம் அவள்\nமூன்றாவது நாளின் முடிவில், 'வந்து சாப்பிடுங்கோ' என்று கூறும் போது, அவளது மன உணர்வுகளின் எழுச்சியை படம் பிடித்துக்காட்ட விழையும் அந்தச் சின்ன இதழ்களின் துடிப்பு, அதைக் காணும் போதில் எனக்குள் பிரவகிக்கும் உணர்வு, இதை அனுபவிப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அப்போது தோன்றும்.\nபின், அன்றிரவு எலும்புகள் நொறுங்க இறுக்கிப் பிடித்து ஆரத்தழுவும் அவளது அழகுக் கலசங்களின் அழுத்தத்தில் மனது கிறங்கிப் போகும். இரவு, இன்பத்தின் அமுதசுரபியென முகத்தில் கவிழும். அவளது மூச்சுக்காற்றின் உஷ்ணம் என் நாசியூடாக உட்சென்று, இதயத்துள் இறங்கி, இன்ப அதிர்வை ஏற்படுத்தும். ஊர்ந்து, தேர்ந்து, உற்சாகம் கண்டு, வீறு கொண்டு, ஆர்த்தெழுந்து, மூர்க்கத்தனமாகி, இறுதியில் மூச்சிரைப்புடன் முழுமை பெறும் அந்தப் பணி.\nமுகத்தில் விரவும் திருப்தியின் செழுமையுடன், கண்களை மூடி அந்த இனிய இன்ப அனுபவத்தை, மனதுக்குள் இறக்கி, மகிழ்ச்சியை பத்திரப்படுத்துவோம்.\nமூன்று நாள் ஏற்பட்டிருந்த கொலைப் பட்டினிக்கு போதும் போதும் என்ற தாராள விருந்து. என்னிடமிருந்து அவளுக்கும் அவளிடமிருந்து எனக்கும்.\nஅதற்கு இன்னும் நேரம் இருக்கிறதே\nகால ஓட்டத்தின் தாமத நகர்வின் மீது சலிப்புத் தோன்றியது.\nகாரணமே இல்லாமல் சண்டை செய்வதும், பின் பேசாதிருந்து அவஸ்தையுறுவதும் எதற்காக உனக்காக அவளும், அவளுக்காக நீயும��� என்றாகி விட்ட பிறகு, சுயகௌரவ வீறாப்புக்கள் ஏன் உனக்காக அவளும், அவளுக்காக நீயும் என்றாகி விட்ட பிறகு, சுயகௌரவ வீறாப்புக்கள் ஏன் புரிதலை விட்டு, முரண்டு பிடித்து, வெளிப்பட்டு நிற்கும் இந்த செயற்கைத்தனமான வாழ்க்கை முறை சரிதானா\nமனதின் கேள்விகளுக்கு என்னால் விடை சொல்லமுடியவில்லை. அந்தக் கேள்விகளில் கனன்று கொண்டிருந்த தகிப்பு என்னை வதைத்தது. ஊடலும், கூடலும் குடும்ப வாழ்க்கையில் சகஜமே என்ற ஆறுதலான என் நியாயப்படுத்தல்களை மனம் ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை.\nஎன்னை விட்டு விட்டு, என் மனைவிக்கு வக்காலத்து வாங்க முனையும் இந்த மனதின் மீது எனக்கு ஆச்சரியமும், கோபமும் ஒருசேரத் தோன்றின.\nஇதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. நல்லவற்றைக் காணும் போது அவற்றைத் தட்டிக் கொடுத்து வரவேற்பதும், தீயவற்றைக் காணும் போது, அவற்றைக் கண்டித்து வெறுத்தொதுக்குவதுமே அதன் இயல்பு. அது மனசாட்சியாகவும் இருக்கலாம்.\nஅப்படியானால், நான் செய்வது தவறா அதனால்தான் முரண்பாடான சிந்தனைகளுக்கும், பதிலளிக்க முடியா உஷ்ணக் கேள்விகளுக்குமிடையே சிக்குண்டு தவிக்கிறேனா\n என் மனைவியின் மீது கோபம் கொள்வதற்குமா எனக்கு உரிமையில்லை சராசரி வாழ்வு நிலையின் சுதந்திரத்தையும் மறுக்குமானால், இந்தத் திருமணத்தின் மூலமான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்\n சமூக வாழ்வின் பிரதான கடமையென்றாகிவிட்ட திருமணத்தை உன் குறுகிய சிந்தனைக்குள் சிறைப்படுத்தி வைத்துக் கொள்ள முனைகின்றாயா விட்டுக் கொடுப்பிலும், புரிந்துணர்விலும் அகலமுறச் செய்யவேண்டியதான அதன் இலட்சியங்களை வெறுப்பிலும், ஊடல் என்ற போர்வையிலான விரோதத்திலும் குறுகியதாக்கி விட முனைவதில் என்ன நியாயத்தையும், பயன்பாட்டையும் கண்டு விட்டாய்\nதலையை பிடித்துக் கொண்டே தரையில் அமர்ந்தேன். என்றுமில்லாதவாறு சிந்தனைகளை அரித்து இம்சைப்படுத்தும் மனதின் குரூரச் செயல் எரிச்சலை ஏற்படுத்திற்று.\nபக்கத்து அறையிலிருந்து கசிந்து வந்த விசும்பல் சத்தம் மனதை சலனப்படுத்தியது. அவள்தான் கஷ்டங்களோ, கவலைகளோ வரும் போது, அவற்றை எதிர்கொள்ள முடியாத தன் ஆற்றாமையை கண்ணீர்த் துளிகளாகவும், சிணுங்கல்களாகவும் கொட்டி விட்டு ஒடுங்கிப் போய் விடுவது என் மனைவியிடம் எனக்குப் பிடித்தமான இயல்பு.\nபெண்ணென்றால், ஆணுக்கு அடங்கிப் போய்விடுபவளாக, சின்ன விடயங்களிலும் சிணுங்கிக் கண்ணீர் விடும் மென்னுள்ளம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.\nஅந்த எதிர்பார்ப்பின் முறையற்ற ஆணாதிக்க நிலை அடிக்கடி என் நெஞ்சை விரல் நீட்டி அழுத்துகின்ற போதிலும், இந்த மனமோ பெரும்பாலும் அதனை இலட்சியம் செய்வதேயில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த மனம்தானே\nஎதிரே தெரிந்த முருங்கை மரம், தென்றலின் மிதமான தழுவலில், சூரியன் மினுமினுக்கும் தன் பச்சை நிற சிறு இலைகளுடன், கிளைகளை அசைத்து காற்றில் தளர்ந்து ஆடியது. உச்சிக் கொப்பில், மிக நெருக்கமாக அமர்ந்திருந்த ஜோடிப் பறவைகள் இரண்டு, முருங்கையின் திடீர் அசைவில் துணுக்குற்று விர்ரென மேலுயர்ந்து எங்கோ பறந்து போயின.\nஇயற்கையை மறந்த இளமைப் பூரிப்பிலான தித்திப்பில், மனதுடலிணைத்து செழுமையுற்ற காதலின் நிறைவில் லயித்திருந்த அந்தப் பறவைகளை உசுப்பி விட்டுத் துரத்தியடித்த காற்றின் செயல் எனக்கு நியாயமாகப் படவில்லை. இரு மனங்களின் இணைவுச் சுகத்தை பலவந்தமாகப் பறித்தெடுக்கும் கொடூர அரக்கனின் அச்சுறுத்தும் தோற்றத்தை அது நினைவுறுத்திற்று.\nஇந்தக் காற்றுக்கும், மனைவியுடனான என் ஊடலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக மனது உணர்த்தியது. காற்று, அந்தப் பறவைகளின் சந்தோஷ நிலையை தகர்த்தது எனில், இந்த ஊடல் இருவரது வாழ்வின் மகிழ்வை நிர்மூலமாக்கி விடக்கூடியதல்லவா\nகாற்றின் மீது எரிச்சலுறுவது நியாயமாயின், இந்த ஊடலும் அத்தகையதுதானே. பின், அதனை ஏன் கட்டாயமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் இந்த முரண்நிலையை எந்த வகையில் நியாயப் படுத்த முடியும்\nஅறையுள்ளிருந்து எழுந்து, தளர்ந்த நடையுடன் வெளியே வரும் என் மனைவியைப் பார்த்தேன். அவளது சிவந்த கண்களும், உப்பிய கன்னமும் அவள் மீதான என் கோபத்தையிட்டு, என் மேல் நானே சினம் கொள்ளத் தூண்டிற்று.\nநேற்று முன்தின நிகழ்வில் தடிப்புப் பெற்ற என் வார்த்தைப் பிரயோகங்களின் கொடூரத்தன்மையை அவளது மௌன அழுகையில் உணர்ந்தேன்.\nஅவளது மென்மையும், பலவீனமும் சாட்டையாக உருக்கொண்டு என் கன்னங்களிலும், முதுகிலும் இரத்தக் கோடிழுத்தன. அவஸ்தையில் உடல் சிலிர்த்தது.\nஇதுவே வெளிப்படையாகத் ���ெரிந்திருக்குமானால், ஓடிவந்து என்னை விலக்கி விட்டு, அந்த இரத்தக் கோடுகளையெல்லாம், மெல்லிய தன் உடலின் மேல் பெற்றுத் திருப்தி கொண்டிருப்பாள் என் மனைவி.\nஇத்தகைய அன்பின் உயிருருவான அவளை, ஊடல் என்ற பெயரால் வதைக்க முனையும் என் செயலின் மீது இப்போது எனக்கே வெட்கமேற்பட்டது.\nஇந்த மனம் பலே கில்லாடிதான். கடைசியில் என்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வைத்து விட்டதே\nஏதோ ஓர் அமானுஷ்ய சுகந்த நிலை என்னுள் சிலிர்ப்பை ஏற்படுத்திற்று. விம்மிப் புடைத்த நெஞ்சுக்குள் மனைவியின் அழகான உருவம் பளிச்சிட்டு நின்றது. முதன் முதலில் கண்டபோது, கண்களை மயக்கி மனதைப் பறித்த அதே அழகு\nநிமிர்ந்து பார்த்து விட்டு, பின் தலை குனிந்து அப்பால் செல்லும் அவளின் மீது என் அன்பும் இரக்கமும் பரிதாப உருவெடுத்துக் கவிழ்ந்தன.\nஅந்தப் பார்வையின் வனப்பும், அதில் புதையுண்டிருந்த எதிர்பார்ப்பின் ஜொலிப்பும் மிக அநாயாசமாக என் கண்களைக் கவர்ந்திழுத்தன. போதையை உட்கொண்டவனின் கிறங்கிய கண்களாய் நினைவுகள் தள்ளாடின.\nவெற்றிப் பெருமிதத்தில் புளகாங்கிதமுற்ற மனதின் துடிப்பு இப்போது சுகமாக இருந்தது. அர்த்தமற்ற பிதற்றல்களாக எரிச்சலூட்டிய அதன் உரசல்களில் செறிவான உள்ளர்த்தங்கள் வெளிப்பட்டு கண்களை சிமிட்டின.\n இந்த தேவையற்ற ஊடலுக்கு இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடு. வாழ்வின் சுகத்தையும், உன் சுயத்தையும் யதார்த்தத்தில் மட்டும் தேடப் பழகிக்கொள். சுயகௌரவம் பேணுவதாக நினைத்து உன் சிந்தனைகளையும், சந்தோஷங்களையும் சிறைப்படுத்தாதே. வாழ்வின் நிலையாமைகளில் சிக்குண்டு, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளும் அறியாமை நிலையிலிருந்து முற்றாக விடுபட்டு விடு.\nமனதின் ஆணை இனித்தது. முன் வாசலுக்கு வந்து, படிக்கட்டுகளில் அமர்ந்து, மாலை இருள் கௌவும் அந்த அழகிய செவ்வானை வெறித்துக் கொண்டிருக்கும் என் மனைவியை நோக்கி நடக்கவாரம்பித்தேன்.\nஇதில் தோற்கப் போவது நானா, மனமா, அவளா\nவிடை தெரியாத வினாவின் வலிய கரம், பிடரியில் பிடித்து அவளின் பக்கம் என்னை உந்தித் தள்ளியது.\nமலையின் இறுக்கம் மண்ணைக் காக்கும்\nமனதின் இறுக்கம் மகிழ்வைப் போக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2015/01/13.html", "date_download": "2018-04-26T21:01:55Z", "digest": "sha1:PPIGGTNHLVGBV5EUFPCKZFKY57I3FZYI", "length": 12683, "nlines": 139, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 14", "raw_content": "\n பயணத் தொடர் - 14\nஉலகின் மிக அழகான பகுதியில் சில மணி நேரங்களைக் கழிக்க விருப்பமா.. ஒரு சில பெயர்களைத் தான் பட்டியலிடவேண்டும் எனச் சொன்னால்அதில் கண்டிப்பாக சுக்கோத்தை நேஷனல் பார்க் பெயரை நான் குறிப்பிடுவேன். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதியாக இது உள்ளது.\nஇப்பகுதியே 11 லிருந்து ம் 14ம் நூற்றாண்டு வரை மிகப் புகழ்பெற்று விளங்கிய சுக்கோத்தை பேரரசின் தலைநகரமாக விளங்கிய பகுதி. கோட்டை மதில் சுவர் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு பகுதி இது . 2 கிமீ தூரம் தூரம் கிழக்கிலிருந்து மேற்கு வரையும் 1.6கிமீ தூரம் வடக்கிலிருந்து தெற்கு வரையும் இந்த மதில் சுவர் சுற்றி வளைத்துள்ள பகுதிக்குள் அடங்கும்.\nஇந்த நேஷனல் பார்க் உள்ளே வாகனங்கள் செல்ல முடியாது. பயணிகள் பயணிக்க வாடகை சைக்கிள் வண்டிகள் உள்ளன. அல்லது கால்நடையாக செல்லலாம். எது விருப்பமோ அந்த வகையில் இந்தப் பகுதியை சுற்றி வலம் வரலாம். உள்ளே சென்று பார்க்க கட்டணம் தேவை.\nஎங்கள் பயண வழிகாட்டி எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சைக்கில் என ஏற்பாடு செய்து விட்டார். கட்டணமும் முன்னரே கட்டியிருந்தமையால் எல்லோரும் ஒரு இடத்திலிருந்து இணைந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.\nஉள்ளே நுழைந்ததுமே ஒரு சுவர்க்கபுரிக்குள் நுழைந்து விட்ட பிரமிப்பு.\nபுத்த விகாரைகளின் கலை அழகில் உள்ளே வரும் ஒவ்வொருவரும் மனதைப் பறிகொடுப்பர். அப்படி ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலாத அழகு அப்பகுதி.\nஆங்காங்கே பசுமையான புல் தரைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்த விகாரைகள். பார்க்கும் இடமெல்லாம் புத்தரின் எழில் மிகு வடிவச் சிலைகள். அமர்ந்த நிலையில்.. நின்ற நிலையில்.. தியான வடிவில்..\nமிகப் பெரிதாக.. பெரிதாக.. சிறிதாக.. மிகச் சிறிதாக.. பல் வேறு அளவுகளில்.. பார்க்கும் இடமெல்லாம் புத்தர் சிலைகள்.\nஇவை மட்டுமா.. ஆங்காங்கே தாமரைக் குளங்கள். அத்தாமரைக் குளங்களில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் அதீத அழகின் வெளிப்பாடுகள் என்று சொன்னால் அது மிகையில்லை.\n13ம் நூற்றாண்டு வாக்கில் சுக்கோத்தை புகழின் உச்சியில் இருந்த காலம். இப்பிராந்தியத்தில் மிக முக்கிய���ான வர்த்தக மையமாகவும் சுக்கோத்தை விளங்கியது. கைமர் பேரரசின் ஆட்சியும் மிக வலுவுடன் இருந்த காலம் அது. கைமர் அரசின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக பெருக அது சுக்கோத்தை அரசை பாதிக்கத் தொடங்கியது. சில வரலாற்றாசிரியர்கள் சுக்கோத்தை பேரரசின் பலம் 12ம் நூற்றாண்டு வாக்கிலேயே குறைய ஆரம்பித்தது எனக் குறிப்பிடுகின்றனர்.\nசில வரலாற்றாசிரியர்கள் சுக்கோத்தை பேரரசே தாய்லாந்தின் ஒருங்கினைக்கப்பட்ட ஒரு பேரரசு என்ற ஆட்சி நிலையை முதன் முதலில் உருவாக்கியது எனக் குறிப்பிடுகின்றனர். அதற்கு முன் வரை பல சிறிய சிறிய அரசுகள் இன்றைய தாய்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைத் தனித்தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்னர் ராம் காம்ஹெங் சுக்கோத்தை நகரை மேலும் மிக விரிவாக்கிப் பெரிதாக்கினார். இம்மன்னனின் ஆட்சிகாலத்தில் வடக்கு மேற்கு தெற்கு கிழக்கு என நால் திசைகளிலும் விரிந்து பரவியது இந்தப் பேரரசு. தேரவாத புத்ததை ஆட்சி சமயமாக அதிகாரப்புர்வ சமயமாகப் பிரகடனப்படுத்தினார் மன்னர்.\nஇந்த மன்னர் அரசியலில் மட்டும் சாதனை புரியவில்லை. இன்றைய தாய் எழுத்தினை வடிவமைத்து\nஉருவாக்கியவரும் இந்த மன்னரே. இது 1238ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு வரலாற்று முகியத்துவம் வாய்ந்த நிகழ்வு.\nஇப்படி பல பெருமைகளுடன் செழித்து வளர்ச்சி பெற்று வந்த சுக்கோத்தை அரசு தனது மாட்சியை இழக்கும் துரதிஷ்ட நிலையும் ஏற்பட்டது. அதனை நான் அடுத்த பதிவில் காண்போம்.இப்போது சைக்கிளில் இந்த நேஷனல் பார்க்கை சுற்றி வருவோமே..:-)\nவணக்கம் சகோ தங்களை காண வலைச்சரம் வழியாக வந்தேன் இவ்வளவு அழகான விளக்கவுரைகளுடன் பயணக்குறிப்பு அருமை.\nநான் காண விரும்பும் நாடுகளில் தாயாலாந்தும் ஒன்று தங்களது பதிவில் இணைத்துக்கொண்டேன்\nதங்களுக்கு நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்\nநாளை 11.02.2015 எனது பதிவு (Germany Part - 3) காண வருகவென அழைக்கின்றேன்.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெட��மாறன் முயற்சிகள்\n பயணத் தொடர் - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8919:2013-06-02-094120&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2018-04-26T21:03:43Z", "digest": "sha1:ITUZEBF57WFAMXSIDL2ZUNVI3HWEIWNY", "length": 4190, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013\nஇலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexams.org/2017/10/tnpsc-indian-economy-national.html", "date_download": "2018-04-26T20:46:00Z", "digest": "sha1:MZ3E5Z5NKRCXGSPIJVY6R6QTZGVLG5AS", "length": 5402, "nlines": 68, "source_domain": "www.tnpscexams.org", "title": "TNPSC Indian Economy National Development Council of India - TNPSCEXAMS.ORG", "raw_content": "\nNational Development Council (தேசிய வளர்ச்சி குழு)பின்னணி\n1. தேசிய வளர்ச்சிக் குழு, அரசியலமைப்பு அமைப்பும் அல்ல, மற்றும் சட்டரீதியான அமைப்பும் இல்லை\n2. இது, அரசு நிர்வாக ஆணையின் மூலம் அமைக்க பட்ட ஒரு அமைப்பாகும்\n3. மத்திய மந்திரி சபை, 1952 ம் ஆண்டு, தேசிய வளர்ச்சிக்குழுவை அமைத்தது\n4. இதன் முக்கிய வேலை, திட்டமிடல் குழுவின் ஐந்து ஆண்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது ஆகும்\n1. இதன் தலைவர் இந்திய பிரதமர் ஆவார்\n2. இதன் உறுப்பினர்கள் - PM, மத்திய அமைச்சர்கள், முதல் அமைச்சர், துணை கவர்னர், யூனியன் பிரதேசங்களின் நிர்வாககிகள், திட்டமிடல் குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள்\n3. திட்டமிடல் குழுவின், செய்யலாளர்களே, இதன் செயலாளர்கள் ஆவார்கள்\n4. இது ஒரு ஆலோசனை குழுவாகும்\nதேசிய வளர்ச்சி குழுவின் பணிகள்\n1. திட்டமிடல் குழு, வர���யறை செய்த ஐந்து ஆண்டு திட்டத்தை அங்கீகரித்தல்\n2. செயல்ப்படுத்தப்படும், திட்டத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்தல்\n3. பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக விளங்கும், சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை ஆராய்ந்து சரிசெய்தல்\n4. தேசிய திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான வளத்தை திரட்டுதல் ஆகும்\n a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி b. மழையும் அது சார்...\n இந்த பதிவில், TNPSC குடிமைப்பணி குரூப் 4 தேர்விற்கு தயார...\nTNPSC History Questions Set 16 Questions 1. உலகிலேயே மிக தொன்மையானதென வரலாற்று அறினார்களால் நம்பப்படுவது a. கங்கை சமவெளி b. இந்து சமவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39806", "date_download": "2018-04-26T21:02:06Z", "digest": "sha1:33P53HVKUW36FK44P7IBPHXOUPAJSEOA", "length": 8124, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து அதிரையில் சாலை மறியல் செய்த திமுக வினர் கைது (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/POLITICS/மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து அதிரையில் சாலை மறியல் செய்த திமுக வினர் கைது (படங்கள் இணைப்பு)\nமு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து அதிரையில் சாலை மறியல் செய்த திமுக வினர் கைது (படங்கள் இணைப்பு)\nசட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஎதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் திமுக உறுப்பினர்கள் மறியல் செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்தது காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்���ிகள் வெளிநடப்பு செய்தன.\nதிமுக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி கட்சியினரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅதன் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலையம் அருகே திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நகர துணைச்செயலாளர் அன்சர்கான், நகர அவைத்தலைவர் சாகுல்ஹமீது, கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் மற்றும் திமுக வினர் பலர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஇதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nஅதிரை பேரூராட்சியால் தோண்டப்பட்டு மூடாமல் விட்டு செல்லப்பட்ட பள்ளத்தால் ஆபத்து...\nஅதிரை மண்ணை நனைத்த லேசான மழை\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/02/ltt.html", "date_download": "2018-04-26T20:57:22Z", "digest": "sha1:YDFO3MLQVSGIIR4JFK32OWHHRR3Z5WC4", "length": 10468, "nlines": 80, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: LTTE தலைவரின் மகன் படுகொலை செய்யப்பட்டது எப்படி? நெஞ்சை நெருடும் ஆதாரங்கள்!", "raw_content": "\nLTTE தலைவரின் மகன் படுகொலை செய்யப்பட்டது எப்படி\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் சிறீலங்காவின் இனஅழிப்பு படைகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்களை பிரித்தானியாவின் பிரபல நாளேடான The independent வெளியிட்டுள்ளது.\nஇறுதியாக கிடைத்த ஆதாரங்களின் படி பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.\nஇதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.\n'சுடப்பட்ட துப்பாக்கியின் குழல் வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது. முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை.\nஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்' என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறீலங்கா அரசாங்கமானது பாலச்சந்திரன் போரில் கொல்லப்படவில்லையென்றும், தாம் நடாத்தியது மனிதாபிமானப் போரென்றும் கூறிவருகின்ற நிலையில் வெளியாகியுள்ள இந்த நெஞ்சை நெருடும் ஆதாரம் பெரும் அழுத்தங்களை சிறீலங்கா ஆட்சியீடத்துக்கு உண்டுபண்ணும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரும், கொமன்வெல்த் தலைவர்கள் மாநாடும் வெளிவந்துள்ள ஆதாரங்களால் சிறீலங்காவுக்கு அழுத்தத்தை வழங்குவதற்கு வழிகோலும் எனவும் அவர் தெரிவித்தார்.\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-04-26T21:07:06Z", "digest": "sha1:AWY4JD7OAONVNSTHQTEBJ55VVAHDADUM", "length": 18792, "nlines": 85, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: லயோலா மூட்டிய லங்கா தீ", "raw_content": "\nலயோலா மூட்டிய லங்கா தீ\nதமிழ் ஈழச் சொந்தங்களின் கண்ணீரை, தமிழகக் கல்லூரி மாணவர்கள் உணர்ந்ததன் ஆரம்பம்... தமிழ்நாடு தகிக்க ஆரம்பித்துள்ளது. யார் தொடங்குவது என்ற தயக்கத்தில் இருந்ததைப் போல, லயோலா மாணவர்கள் போராடத் தொடங்​கியதும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திங்கள்கிழமையன்று போராட்டத்தில் குதித்து ஈழத் தீயைப் பற்ற வைத்துள்ளனர்.\nலயோலா கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்களின் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்​​டத்தைக் கண்டு ஆடிப்போனது அரசாங்கம். இல்லை என்றால் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைது​செய்து இருப்பார்களா\nதிலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டுப் பேர், கோயம்​பேடு செங்கொடி அரங்கத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க... 10-ம் தேதி பின்னிரவில் அவர்களை அள்ளிச் சென்றனர் காக்கிச் சட்டைகள். கைதுக்கு முன் நம்மிடம் பேசிய அந்த மாணவர்களின் குமுறல்கள் தீர்க்கமாக இருந்தன.\nதிலீபன் மற்றும் ரமேஷ் இருவரும் தங்களது கோரிக்கைகளை வரிசைப்படுத்தினர். ''பலரும், அமெரிக்கத் தீர்மானத்தை வலியுறுத்தி​தான் இந்தப் போராட்டம் நடத்து​வதாக நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஐ.நா-வில் அமெரிக்கா அளித்துள���ள தீர்மானத்தில் எந்த இடத்திலுமே 'இனப்படுகொலை’ என்ற வார்த்தையே இல்லை. இதுபோன்ற பல காரணங்களால்தான் அமெரிக்கத் தீர்மானமும் வெறும் நாடகம் என்கிறோம். இலங்கையில் சர்வதேச விசாரணையும் பொது வாக்கெடுப்பும் நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழிந்து கொண்டுவர வேண்டும். ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து இலங்கை துணைத் தூதரத்தை அகற்ற வேண்டும். மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற எங்கள் கோரிக்கை​களை வலியுறுத்தித்தான் உண்ணாவிரதத்தைத் தொடங்கி இருக்கிறோம்'' என்று வரிசைப்படுத்தினர்.\n''இதுபோன்ற எங்களது எட்டுக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் பிரதிநிதி யாராக இருந்தாலும், நேரில் வந்து எங்களது கோரிக்கைகளுக்கு உறுதி அளித்தால்தான், எங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்'' என்று உறுதியாகக் கூறினார் ஜோ.பிரிட்டோ.\nமணிகண்டன், ''முதலில் எங்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றுதான் முடிவு செய்தோம். எங்கள் கல்லூரிக்கு அருகி​லேயே இலங்கைத் துணைத் தூதரகம் இருப்பதால், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது. கல்லூரியில் அமர்ந்து போராட்டம் நடத்துவதைவிட, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடத்தினால், போராட்டம் கூடுதல் வலுப்பெறும் என்று நினைத்தோம். அதனால்தான் முதல் நாள் கல்லூரியிலும் இரண்டாவது நாள் முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள செங்கொடி அரங்கிலும் போராட்டத்தைத் தொடர்கிறோம்'' என்றார்.\n''இது முழுக்க முழுக்க மாணவர்களின் போராட்டம். எந்த அரசியல் கட்சிகளையும் சார்ந்து நாங்கள் இயங்கவில்லை. மாணவர்களை நம்பி இருக்கிறோம். அங்கு இனப் படுகொலை நடந்தபோது வாயை மூடிக்கொண்டு இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் வந்தாலும், அவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்றோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டார் ஷாஜிபாய் ஆண்டனி.\nதொடர்ந்தவர், ''எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதி அளிக்காவிட்டால், நாங்கள் இறுதி வரை போராடுவது உறுதி. ஒருவேளை நாங்கள் இந்தப் போராட்டத்தில் இறந்தால், எங்க உடலை வைத்துக்கொண்டு எங்கள் நண்பர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடருவார்கள். இலங்கைத் தமிழர்க்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை ஓய மாட்டோம்'' என்றார்.\nநல்லகண்ணு, வைகோ, தமிழருவி மணியன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவர்களைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பல தமிழ் அமைப்புகளும் மாணவர்களுக்கு தங்களது முழு ஆதரவை அளித்து வந்தனர். இந்த நிலையில், 10-ம் தேதி பின்னிரவில் மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று ராயப்பேட்டை அரசு மருத்து​வமனையில் சேர்த்தனர். ஆதரவளித்த மாணவர்களை அரும்பாக்கத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து, மறுநாள் காலை விடுவித்தனர்.\nமாணவர் மனோஜ் நடந்ததை விவரிக்கிறார். ''நள்ளிரவு 2 மணி இருக்கும். உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். நாங்கள் அனைவரும் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எப்படி எடுத்துச் செல்லலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென்று பெரிய சத்தம் கேட்க... எல்லோரும் வாசல் கதவை நோக்கி ஓடினோம். அங்கே 200 போலீஸ்காரர்கள் இருந்தனர். அதைப் பார்த்த நாங்கள், கட்டையை வைத்து கதவைத் திறக்க முடியாதபடி தம் கட்டி ஒன்று சேர்ந்து நின்றோம். 'உங்களுக்கு அவ்வளவு திமிராடா’ எனக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர் போலீஸார். நாற்காலிகளை எல்லாம் அடித்து உதைத்து, லத்தியால் எங்களை எல்லாம் அடித்து தள்ளிவிட்டு, உள்ளே புகுந்து, தரதரவென்று இழுத்து வேனில் ஏற்றினர். உண்ணாவிரதம் இருந்த எட்டு மாணவர்களையும் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பிறகு, அந்த இடத்தில் நாங்கள் கட்டிவைத்திருந்த பேனர் அனைத்தையும் கழட்டி எறிந்து, ஸீல் வைத்தனர். எங்களை சமுதாயக் கூடத்தில் அடைத்தனர். எங்களைக் கைதுசெய்து அடைத்ததால், நாங்கள் பயந்து ஒதுங்கிவிட மாட்டோம். போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இறங்கப்போகிறோம்'' என்றார் ஆவேசமாக. இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதை உணர்ந்து இயக்குநர் வ.கௌதமன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இந்த மாணவர்களுடன் இரவில் தங்கி இருந்துள்ளனர். அவர்களையும் போலீஸார் கைதுசெய்து, அரும்பாக்கம் மண்டபத்தில் அடைத்தனர். மாணவர்கள் அனைவரும் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு​செல்லப்பட்டனர். இந்தத் தகவல் திங்கள் கிழமை அதிகாலை அனைத்து ஊர்களுக்கும் பரவியது.\nஇலங்கைக்கு எதிராக லயோலோ கல்லூரி மாணவர்கள் பற்றவைத்த நெருப்பு, தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பரவிவிட்டது\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanumblogger.blogspot.in/2012/", "date_download": "2018-04-26T20:35:56Z", "digest": "sha1:SALWRA57FHDMDLQQ5RFLMFPWGSOZZQGI", "length": 61685, "nlines": 177, "source_domain": "nanumblogger.blogspot.in", "title": "நானும் எழுதறேன்: 2012", "raw_content": "\nவரும்முன் காப்போம் என்பது பழமொழி, வரட்டும் பார்ப்போம் என்பது என்மொழி\nஒரு தலைப்பட்சம் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகும்\n\"முதலாளிய வர்க்கத்தை புரிந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது\"\n\"பெருநில உடைமையாளர்களைப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிந்து கொள்வது\"\n\"எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளாமல் கடந்தகாலத்தை மட்டும் புரிந்து கொள்வது\"\n\"முழுமையைப் புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது\"\n\"சாதனைகளைப் புரிந்து கொள்ளாமல் குறைபாடுகளை மட்டும் புரிந்து கொள்வது\"\n\"எதிர்வழக்காடுபவரைப் புரிந்து கொள்ளாமல் வழக்காடுபவரை மட்டும் புரிந்து கொள்வது\"\n\"வெளிப்படையான புரட்சிப்பணியை புரிந்து கொள்ளாமல் ரகசிய புரட்சிப்பணியை மட்டும் புரிந்து கொள்வது\"\nமுதலியன ஒரு தலைப்பட்ச போக்காகும் - தோழர்- மாவோ\nஇந்த வருடத்தில் உலக பேட்மேன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்.அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணங்கள் நோலன், மற்றும் அவர் இதற்கு முன் இயக்கிய BATMAN BEGINS மற்றும் THE DARK KNIGHT படங்களின் வெற்றியும் தான்.\nசூப்பர் ஹீரோ வரிசையில் பேட்மேன் பற்றி தெரியும் என்றாலும் பேட்மேன் சீரீஸ் படங்களை நான் பார்த்ததில்லை.நான் அதிகம் ரசித்த சூப்பர் ஹீரோ SPIDERMAN மட்டுமே, மற்றபடி சூப்பர்மேன் ரிட்டர்ன் மட்டும் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பேட்மேன் படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தும் அப்படங்களை பார்க்க இயலவில்லை. ஆக எனக்கு பேட்மேன் பேர தவிர ஒன்னும் தெரியாது. அப்பறம் கொஞ்ச நளைக்கு முன்னாடி நோலன், பேட்மேன் பத்தி எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க நானும் கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் லக்கி லிமட் ப்ளாக்ல அத பத்தி படிக்க போக, ஆர்வம் மிகுதில பழைய ரெண்டு படங்களையும் பார்த்துட்டு முதல் நாள் செகண்ட் ஷோவுக்கு போனேன்.\nஆரம்ப காட்சியில் இந்த கதையின் வில்லன் BANE விமானத்தில் ரஷ்ய நியுக்ளியர் விஞ்ஞானி ஒருவரை கடத்துகிறான். பின் அந்த விமானத்தை விபத்துக்குள்ளாகி தப்புகிறான். இங்கே கோதம் சிட்டியில் ஹார்வி டென்டின் எட்டாவது நினைவு நாளில் உண்மையை சொல்லவரும் கமிஷ்னர் கோர்டன் அதை சொல்லாமலே பின் ஒரு நாளில் சொல்வதாக சொல்லி அந்த உரையை தன்னுடனே வைத்துகொள்கிறார். தனது காலில் அடிபட்ட காரணத்தால் மாளிகையை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறார் புரூஸ் வெயின். அவரது மாளிகைக்கு திருட வரும் கேட் வுமன் அங்கிருந்து நெக்லஸ் ஒன்றை திருடி செல்கிறாள் அத்துடன் புரூஸ் வெயின் கைரேகையும் திருடப்படுகிறது. அந்த கைரேகையை மாபியா கும்பலுக்கு விற்கும் போது. அந்த இடம் கமிஷ்னர் கோர்டன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து செல்ல��ம் கோர்டன் பேன் இருப்பிடத்தை அறிகிறார். பேன் அவரை தாக்கி தூக்கி விசுகிறான். அவர் கீழ் நிலை போலீசான ஜான் பிளேக மூலம் காப்பாற்றபடுகிறார். கோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்துக்கு ப்ரூஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். அவரிடம் பேட்மேன் இனி வரமாட்டன் என்று சொல்கிறார். கோதம் சிட்டி மிக ஆபத்தில் இருப்பதாகவும் BANEஐ சமாளிக்க பேட்மேன் வரவேண்டும் என்றும் கோர்டன் சொல்கிறார்.\nஇந்த நிலையில் பேன் கோதம் நகரத்தில் படிப்படியாக தன்னுடய வில்லத்தன செயல்களில் ஈடுபட துவங்குகிறான். புரூஸ் வேய்ன் நிறுவனம் நட்டத்தில் இயக்குவதாக கூறி புதிய இயக்குனராக மிராண்டா டேட் என்ற பெண் நியமிக்க படுகிறாள். அவளிடம் தன்னுடைய நியுக்ளியர் எனர்ஜி ப்ராஜெக்ட் திட்டம் பற்றியும் கூறி அதனை புரூஸ் வேய்ன் அவளிடம் ஒப்படைக்கிறார். பின் புரூஸ் பேட்மேனாக மாறி கேட் வுமனிடம் பேன் இருப்பிடத்தை கட்டுமாறு கேட்க அவள் பேன் இடத்தை காட்டுகிறாள். அங்கு பேனால் புரூஸ் வேய்ன் முதுகு உடைக்கபட்டு பேட்மேன் பாதாள சிறையில் வைக்கபடுகிறார். இங்கு நகரில் பல இடங்களில் அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பேன் வேய்னின் நியுக்ளியர் எனர்ஜியை ரஷ்ய விஞ்ஞானி உதவியுடன் அணுகுண்டாக மாற்றி, பின் அவரையும் கொன்றுவிட்டு கொஞ்ச நாளில் நகரம் அழியபோகிறது என்று சொல்லிவிடுகிறான்.\nஇதன் பின் புரூஸ் வேய்ன் பாதாள சிறையில் இருந்து தப்புகிறரா பேனை சமாளித்தாரா என்பதை ரொம்ப நீளமாக சொல்லி இருக்கிறார்கள்.\nபடத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவே, பேட்மேனும் சாதாரண மனிதனே அவனுக்குள்ளும் பல போராட்டங்கள் இருக்கிறது, எனவே மக்கள் எல்லா சூழ்நிலைகளிலும் யாராவது ஒருவர் தங்களை காப்பாற்ற வருவார் என்ற எண்ணத்தை கொள்ளாமல் மக்கள் தங்களுக்கான அளவில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஆளாளுக்கு எழுதி தள்ளி விட்டார்கள், சிலர் படம் அருமை என்றும், சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சிலர் மொக்கை என்றும் சொல்கிறார்கள், ஆனால் பேட்மேன் பேரை மட்டும் கேள்விப்பட்டு, சில பல பதிவுகளின் பேட்மேன் பற்றி தெரிந்து கொண்டு சென்றதாலும், மற்றும் இதற்கு முந்தைய பாகங்களை தற்சமயம் பார்த்து விட்டு சென்றதால் என்ன���ோ படம் எனக்கு நன்றாகவே இருந்தது போல் இருந்தது.\nமற்றபடி ரசிகர்களை மோசம் செய்யவில்லை என்றே சொல்லுவேன்.\nநோலன் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள் மற்றும் அவரின் படங்களை பற்றி அறிந்துகொள்ளவும் THE DARK KNIGHT RISES உதவியது.\nஇந்த படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில பதிவுகள் இங்கே\nமங்காத்தா படத்தோட வெற்றிக்கு பின் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, குறிப்பாக அஜித் ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் பில்லா 2. ஓபனிங் கிங் என்று சொல்லியதாலோ என்னமோ பில்லா படத்துக்கு டிக்கெட் விலை அட்டகாசமாய் ஏற்றி வைத்து இருந்தார்கள். ஆன்லைனில் கூட டிக்கெட் நூறு ரூபாய்க்கு குறைவாக இல்லை.தேவை இல்லாமல் தியேட்டர்காரன் கொள்ளைஅடிக்க விரும்பாததால் ரெண்டு மூணு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று நான் இருந்தேன். ஆனால் முதல் நாளே பார்க்கவேண்டிய நிலைமையும் வந்து பார்த்தும் விட்டேன். பில்லா படத்த எல்லோரும் எழுதி தள்ளி இருந்தாலும் நானும் எழுதறேன். ஆனாலும் அப்போது படத்த பத்தி எழுத நேரம் இல்லாமையால் இப்போது பதிவிடுகிறேன்.\nஹாலிவுட் இயக்குனர்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள ரீபூட் பண்ணிட்டு இருக்கும் போது நாமும் பண்ணுவோம்னு ஆரம்பிச்சாங்க பில்லாவை பில்லா II என்று.இந்த ரீபூட் இத்யாதிகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒத்துவருமா, என்ற கேள்வி தொக்கி எழுந்து அதே எண்ணத்துடனே உள்ளே சென்று அமர்ந்தேன்.அஜித் ஸ்க்ரீனில் ட்ரெய்லரில் பேசிய அந்த வசனத்துடன் தோன்ற ஆரம்பித்ததுமே அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து பிளாஷ்பாக் ஆரம்பிக்கிறது. எந்தவித இலக்கும் இல்லாமல் இலங்கை அகதியாக இந்தியா வந்து இறங்குகிறார் அஜித். அங்கிருந்து கடத்தல் தொழில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து சென்னை, கோவா, ரஷ்யா என படிப்படியாக எப்படி பில்லா மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்ற கதைதான் பில்லா.\nபடத்தில் உயிர் நாடியே அஜித் மட்டுமே, அவர் மட்டுமே படம் முழுவதும் முழுக்க வியாபித்து இருந்தார். மற்ற அனைவரும் எதாவது ஒரு காட்சியில் வருகிறார்கள் பின் இன்னொரு காட்சியில் ஏனோ காரணத்துக்காக கொல்லபடுகிறார்கள்.ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாவிதத்திலும் ஸ்டைலிஷான ஹாலிவுட் தரத்திற்கு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்ப். அஜித் டயலாக் பேசும்போது எல்லாம் தியேட்டரில் ஒரே ஆரவாரம், \"என் பேரு கேட்டல பில்லா டேவிட் பில்லா..\" என்று சொல்லிக்கொண்டே சுடும் போது விசில் காதை பிளந்தது. ஆர்.டி ராஜாசேகரின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும், வசனகர்த்தா முருகனும், அஜித்தும் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார்கள். யுவனின் பின்னணி இசை ஓகே.\nமதுரை பொண்ணு பாடலுக்கு தேடி தேடி ஹீரோயின்களை ஆட வைத்தவர்கள், புதிது புதிதாக லொகேசன்களுக்கு மெனக்கெட்டவர்கள், படு ஸ்டைலிஷாக எடுக்க முனைந்தவர்கள் திரைக்கதைக்கும் கொஞ்சம் கவனம் எடுத்து இருந்து இருந்தால்.யுவனின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லைஒரே இரைச்சல் பாடல்களில். பின்னணி இசையில் சில இடங்களில் மட்டும் ஓகே. ஒவ்வொரு கேரக்டரும் திடீர் என்று வருகிறார்கள் அப்படி வருகிற ஒரு கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. ஏன் அஜித் அகதியாக வருகிறார், எதற்காக கடத்துகிறார், ஏன் அவர் இத்தனை கொலைகள் செய்கிறார், ஏன் அவர் காதலிப்பதில்லை இப்படி பல ஏன் -கள் படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது.\nபார்வதி ஓமனகுட்டன் அஜித்தின் அக்கா மகளாக வருகிறார். அவர் ஒருதலையாக அஜித் மேல் காதல் கொண்டு மாமா மாமா என்று ரெண்டு மூணு காட்சிகளில் வருகிறார் .அப்புறம் சாகடிக்கப்படுகிறார், அவர் சாகும் போது ரசிகர்களுக்கு எந்தவித ரியாக்சனும் இல்லை. படத்தில் இவரை கூட பார்க்க முடிகிறது, ஆனால் இன்னொரு ஹீரோயின் என்று சொல்லப்பட்ட புருனோ அப்துல்லா கோவா தாதா சுதன்சு பாண்டே வின் காதலியாய் வந்து பின் அஜித்தின் காதலியாய் மாறும் இவரை எங்கிருந்து தான் பிடித்தார்களோ பார்க்கவே சகிக்க வில்லை. பேசாமல் நமீதாவையே நடிக்க வைத்து இருக்கலாம். அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படத்தை எடுத்து சொதப்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் இறுதியில் எல்லோரும் கொல்லப்பட்டு அஜித்தும், அவரது கூட்டாளியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். படத்திற்கு இவ்வளவு செலவு செய்து , சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் இருந்தும் படம் பார்த்த ஒரு தாக்கம் ஒரு சதவீதம் கூட இல்லை.\nஇனி டான்..... அடுத்த பாகத்தில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.\nஆர்ப்பட்டமில்லாத அந்த அமைதியான ஸ்டைலிஷான அ��ீத்துக்காக மட்டும் படம் பார்க்கலாம்.\nவெகு நாட்களாகவே நான் இந்த பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் சீரீஸ் படங்களை பற்றி எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஏனோ எழுத முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்கான, நேரம் என்பது இப்போதுதான் கிடைத்துள்ளது என்று நினக்கிறேன். இதையும் ஒரே பதிவில் முடித்து விடலாமா அல்லது ஒவ்வொரு பார்ட்டையும் தனித்தனி பதிவாக போடலாமா என்றும் பல யோசனைகளும் தோன்றுகிறது.ஆனாலும் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் பற்றி நிறைய பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.இதை எழுத, இந்த படத்தின் வரலாறு பற்றியோ , பெரிதாக விமர்சனமோ செய்யவோ எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததை, அறிந்து கொண்டதை இங்கு எழுதுகிறேன் இதை படித்துவிட்டு கடுப்பனால் நான் பொறுப்பல்ல.\nபேண்டசி கதைகள், சயின்ஸ் பிக்சன், சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் ஹாலிவுட்காரர்களை அடித்துக்கொள்ள முடியாது. அவர்கள் ஒவ்வொரு இயக்குனர்கள் வித்தியாசமான கதைகலன்களில் அசத்துவார்கள். அதற்கான இன்ஸ்பிரேசன் காமிக்ஸ் ஹீரோகளாகவோ, பேண்டசி நாவலாகவோ, வரலாற்று நிகழ்வாகவோ இருக்கும். ஒரு பார்ட் ஹிட் அடித்து விட்டால் உடனே அடுத்த பார்ட் ஆரம்பித்து விடுவார்கள், அதற்க்கு ஹாரிபாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், போன்ற படங்களே உதாரணம். அப்படி பல பாகங்கள் வந்து வெற்றி அடைந்த படங்களும் உண்டு, இரண்டாவது பாகத்திலேயே மண்ணை கவ்விய படங்களும் உண்டு.\nஹாலிவுட் படங்கள் பலருக்கு பிடிக்கும், அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை மிகவும் பிடித்துவிடும். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படவரிசைகளில் ஒன்றுதான் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன். பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் தனி ஒரு கதைக்களனுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை செல்வதாலும், ஜானி டெப்பின் சேட்டைகளாலும் , பிரமாண்ட கப்பல்கள் மற்றும் கடல் காட்சிகள், அருமையான கிராபிக்ஸ் , கதையின் போக்கிற்கு வலு சேர்க்கும் பின்னணி இசை இப்படி பல காரணங்களால் இந்த சீரீஸ் என்னை மிகவும் கவர்ந்துவிட்து.\nஇனி இந்த படங்கள் பத்தி அடுத்த பதிவில்...............\nசூப்பர் ஹீரோ கதைகள் என்றால் உடனே சில ஹீரோக்கள் டக்கென மனதில் தோன்றுவார்கள். அதில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஹீரோக்கள் பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன். ���னால் ஸ்பைடர்மேன் மட்டும் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு டக்கென உடனடியாய் மனதில் தோன்றுபவர். அதற்கு காரணம் அவன் மிக இயல்பான சாதாரண மாணவன், அவனது அப்பாவித்தனம், மற்றும் மற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இல்லாத தனித்துவமான சிலந்திதன்மை. அகவே ஸ்பைடர்மேன் மிக எளிதாக எல்லோரையும் கவர்ந்துவிட்டார். மற்ற சூப்பர் ஹீரோக்களை போல் அல்லாமல் எடுத்த எடுப்பிலேயே வசூலில் பட்டையை கிளப்பியவர் ஸ்பைடர்மேன்.\nஇந்த ஸ்பைடர்மேன் இதற்கு முன் வந்த பாகங்களின் தொடர்ச்சி அல்ல. ஸ்பைடர்மேனின் சிறுவயது முதல் நடந்தவற்றை UNTOLD STORY என்று இதனை படமாக்கி இருக்கிறார்கள். இதற்க்கு முன் வந்த ஸ்பைடர்மேன் பாகங்கள் பார்த்தவர்களுக்கு இந்த அமேசிங் ஸ்பைடர்மேன் எளிதாக புரியும்.\nஅமேசிங் ஸ்பைடர்மேன் படத்தின் கதை என்ன\nகதை பீட்டர் பார்கரின் ஐந்து வயதில் தொடங்குகிறது. பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் தன் ஒரு கையினை இழந்த அவரது நண்பர் Dr.கர்ட் கான்னர்ஸ்-ம் பல்லிகள் வாலை இழந்தால் மீண்டும் வளர்வது போல. மனிதர்களுக்கும் தங்கள் உறுப்புகளை இழந்தால் மீண்டும் உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். ஏனோ காரணத்தால் ரிச்சர்ட் பார்க்கர் ஆராய்ச்சி குறிப்புகளை மறைத்துவிட்டு தனது தம்பி பென் பார்க்கரின் வீட்டில் பீட்டரை விட்டுவிட்டு மனைவியுடன் செல்கின்றர். சில நாட்களில் விமான விபத்தில் பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் அவரது மனைவியும் இறந்து விட்டனர் எனத்தகவல் கிடைக்கிறது. அதன் பின் பென்னின் வீட்டிலேயே வளர்கிறான் பீட்டர். அறிவியல் மாணவனான பீட்டர் தனது தந்தையை பற்றி தெரிந்து கொள்ள முற்படுகையில், தனது தந்தையின் ஆராய்ச்சி குறிப்புகளை பற்றி அறிந்து கொள்ள நேரிடுகிறது . இந்த விசயத்துடன் கர்ட் கான்னர்ஸ் பற்றியும் அறிந்து கொள்கிறான். அவரை சந்திப்பதற்காக அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் ஆஸ்கார்ப் நிறுவனத்திற்கு வருகிறான். அங்கு அவர் செயற்கையாக மனிதனுக்கு உடல் பாகங்கள் வளரும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார். அங்கு அவரை சந்தித்து தான் ரிச்சர்ட் பார்க்கரின் மகன் என்று அறிமுகபடுத்தி கொள்கிறான். அங்குள்ள ஆராய்ச்சி கூடத்தில் உள்ள சிலந்தி அவனை கடித்து விடுகிறது. அது கடித்ததின் விள��வாக அவனுக்கு சில விசேச திறமைகள் வருகிறது.\nஅதனை அறிந்து அதற்கேற்ப தன்னை மெருகேற்றி கொள்கிறான் .இந்நிலையில் பென் பார்க்கர் திருடன் ஒருவனால் கொல்லபடுகிறார். அவனை கண்டு பிடித்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகையில் பீட்டர் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். எளிதில் அறுந்து விடாத செயற்கை வலை ஒன்றை அவனுக்காக உருவாக்கி கொள்கிறான். தனக்கிருக்கும் விசேச திறமை மூலம் அவன் நகரின் குற்றங்களை தடுக்கிறான். அனால் அவன் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறான் என்று போலீஸ் அவனை தேடுகிறது. இதற்கிடையில் பள்ளியில் தனது தோழியான க்வென் ஸ்டேஸியுடன் காதல் கொள்கிறான் .க்வென் ஸ்டேஸி ஸ்பைடர்மேனை தேடும் போலீஸ் அதிகாரியின் மகள். இந்நிலையில் பீட்டர் கர்ட் கான்னர்ஸ் ஐ சந்தித்து அவரது ஆராய்ச்சிக்கு உதவுகிறான். அவரது சோதனை முடியும் முன்பே கர்ட் கான்னர்ஸ் ஆஸ்கார்பபிலிருந்து வெளியேற்றப்படுகிறார். தன் ஆராய்ச்சியினை கொண்டு தன் கையினையே சோதிக்கிறார், ஆனால் தவறான பார்முலாவால் அவர் ராட்சத பல்லியாக மாறிவிடுகிறார். அதன் பின் அவரை போலவே எல்லா மனிதர்களையும் மாற்ற முயல்கிறார்... இதற்கு பின் ஸ்பைடர்மேன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார். கர்ட் கான்னர்ஸ் ஐ எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறார் என்பதை வெண்திரையில் காண்க..... ஆரம்பம் முதலே மிக மெதுவாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.. தெளிவான டிடைலிங் கதையை நமக்கு சொல்ல முயன்று வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் ஸ்பைடர்மேன் சாகசங்களை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இது ஏமாற்றமே... ஸ்பைடர்மேன் கதையில் வரும் வில்லன்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இம்ப்ரெஸ் செய்துவிடுவதில்லை... அந்தவகையில் இந்த வில்லனும் எடுபடவில்லை..ஆனால் இந்த படம் ஸ்பைடர்மேன் உருவான கதையின் அடிப்படை என்பதால்.. இனி வரபோகும் பாகங்களில் நல்ல ஆக்சனை எதிர்பார்க்கலாம்... இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்களுக்கு பின்வரும் லிங்குகளை கிளிக்கவும்\nஇந்த படத்தை 3D யில் பார்த்தேன் அதிகமான காட்சிகளில் பேசிக்கொண்டே இருப்பதால் 2D யிலேயே பார்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. சில காட்சிகளே இருந்தாலும் 3D காட்சிகள் நன்றாகவே உள்ளது.படம் எனக்கு பிடித்து இருந்தது.ஏனென்றால் ஸ்பைடர்மேனை எனக்கு பிடி��்கும்\nமெகா சீரியல் மாதிரி எப்ப முடியும் இழுத்துகிட்டு இருந்த ஐ.பி.எல் , ஒரு வழியாக கொல்கத்தாவின் வெற்றியுடன் இந்த வருடம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இந்த ரெண்டு மாசமா நம்ம ஆளுங்க கிரிக்கெட்ட படுத்துன பாடோ, இல்ல கிரிக்கெட் நம்மள படுத்துன பாடோ பெரும்பாடு. சலூன், டீ கடை, ஆபீஸ், வீடு, காலேஜ், எப்.எம், டிவி னு எங்க போனாலும் இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தான்.\n\" நேத்து எவண்டா அவனுக்கு கடைசி ஓவர் கொடுத்தது \",\n\"போயும் போயும் அவன ஒபெனிங் எறக்கி விட்டு இருக்கான் அவன் பந்தை திண்ணே அவுட் ஆயிட்டான்\",\n\"நேத்து கெய்ல் அடிச்சான் பாரு அடி வாண வேடிக்கைதான் போ\", ,\n\"அஸ்வினுக்கு முன்ன மாதிரி பந்து எடுபடறது இல்ல\",\n\"நல்ல பிளேயர்ஸ் எல்லாம் நெறைய இருக்கறானுங்க டீம்ல எடுக்க மாட்டேங்குறாங்க\",\n\"நேத்து நைட் மணி பனிரெண்டு ஆயிடுச்சுபா துங்கறதுக்கு,\n\"இவனுங்க எப்பவுமே இப்படித்தான் ஜெயிக்கற மாதிரி இருந்துட்டு தோத்து போவானுங்க\",\n\"எல்லாம் காசு விளையாடுது பா\",\n\"இதுல எல்லாம் ஆடுவானுங்க வேற நாட்டுக்கு போனா மண்ணை கவ்விட்டு வருவானுங்க\",\nஇப்படி இதையெல்லாம் டீ கடைலயோ, கோவில் திண்ணைலயோ எவனாவது பேசிட்டு இருக்கறப்ப எதாவது பெருசோ, கிரிக்கெட் புடிக்காதவனோ வந்து \"ஏன்டா அவுங்க கிரிக்கெட் ஆடுனா உங்களுக்கு என்னடா சோத்துக்கா வருது, போய் வேலை வெட்டிய பாருங்கடா \"-னு அவுங்கள கடுப்பேத்தி விட்டுட்டு இருப்பாங்க.(ஏன்னா அவங்க வேலை இல்லாமதான் வெட்டியா இதை பேசிட்டு இருப்பாங்க) அரைகுறையா ஐ.பி.எல்லையும், பி.சி.சி.ஐ யும் தெரிந்த சிலர் அதன் பின்புலன்களை விமர்சித்து விட்டு அவர்களும் அதையே பார்க்க செல்கின்றனர்.\nஎன்னை பொறுத்தவரை, மன்னிக்கவும். ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும், ஐ.பி.எல் லில் விளையாடும் வீரர்களையும், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களையும் பொறுத்தவரை பக்காவான வியாபாரம் என்பது மட்டுமே உண்மை. மற்ற கிரிக்கெட் வாரியங்கள் சம்பளங்களை நம்ம ஊர் கம்பெனிகள் போல இழுத்துதடித்து கொடுப்பது போல் கொடுத்து கொண்டு இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நிலைமையோ பரிதாபம். சம்பளத்துக்கே போராட்டம் பண்ணி வாங்க வேண்டிய சூழல். நம்ம நாட்டு மக்கள் மாதிரி கிரிக்கெட் பைத்தியங்களும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருமானம் கொழிக்கும் இந்திய கிரிக்��ெட் வாரியத்தையும் புரிந்து கொண்ட தொழில் அதிபர்களும், நடிகர் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு முதலீடு செய்தனர். இந்த பணபுழக்கம் வேறு நாட்டு வீரர்களையும் இங்கு இழுத்து வந்தது(அந்த வீரர்களும் சொந்த நாட்டுக்கு ஆடாம ஐ.பி.எல்லுக்கு ஆடுவது வேறு விஷயம்). இந்த ஐ.பி.எல் ஒவ்வொரு வினாடிக்கும் பல கோடிகளை பரிவர்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. இதை விட கொடுமை என்னவென்றால் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை கூட பேச இயலாமல் செய்து விடுகின்றது. இந்த விஷயங்களை ஐ.பி.எல் மறக்கடிப்பதால் என்னவோ இதை எல்லாம் இந்த பொம்மை அரசு கிரிக்கெட் பார்ப்பதை போல வேடிக்கை பார்க்கிறதோ\nடிஸ்கி: இவ்வளவு விஷயங்களை பேசும் எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது என்பது இல்லை. அது விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கும் போது மட்டுமே. வியாபாரம் ஆனா பின்பு நமக்கு என்ன சோத்துக்கா வருது.....\nஎன்னடா பொழுதே போகல எதாவது கொஞ்சம் ஜாலியா டைம் பாஸ் பண்ணனும்னு நீங்க நெனச்சிட்டு.. டிவி பொட்டிய திருப்பி ஐ.பி.ல் பாக்க ஆரம்பிச்சுடாதிங்க... கொஞ்சம் உங்க நண்பர்களோட தியேட்டருக்கு போய் பார்த்தால்.. ஒரு நல்ல காமெடி படம்..இந்த மசாலா கபே.. அதாவது ஐ மீன் கலகலப்பு...\nரெண்டு அண்ணன் தம்பிக. அண்ணன் விமல் தம்பி சிவா. கும்பகோணத்துல விமல் அவங்க தாத்தா, அப்பா நடத்திட்டு வந்த மசாலா கபேவ நடத்திட்டு வரார். ஆனா என்னமோ ஹோட்டல இவரால சரியா நடத்த முடியல.. அதுக்காக கடன் மேல கடன் வாங்கியும் எல்லாம் இவருக்கு மோசமாவே நடந்துட்டு இருக்குது. இப்படி நடக்கற அந்த மசாலாகபே- ல சமையல்காரரா வேலை செய்யற தாத்தாவோட பேத்திதான் ஒவியா. அப்பறம் மினிஸ்டர் வீட்டுல திருடி போலிஸ்ல மாட்டி 1 வருசம் ஜெயில்ல இருந்து திரும்பி வராரு சிவா. கும்பகோணத்துக்கு புது ஹெல்த் இன்ஸ்பெக்டரா வராங்க அஞ்சலி. மசாலாகபே ல மோசமான சாப்பாடுனு சொல்லி ரெண்டு மாசத்துக்குள்ள ஹோட்டல்ல சரியான சாப்பாடு போடலனா இழுத்து மூடிடுவேனு அஞ்சலி நோட்டீஸ் அனுப்பிடுறாங்க. ஓரு கட்டத்துல மசாலாகபே-வ விக்கற நிலைமை வந்துடுமோனு இருக்கறப்ப.. சமையல் தாத்தாவோட ஐடியா படி.. பழைமையான உணவுகளை புது புது வகையா செஞ்சு ஹோட்டல டெவலப் பன்றாங்க, சகோதரர்கள் ரெண்டு பேரும். இதுக்கு நடுவுல அண்ணன் அஞ்சலியையும், தம்பி ஒவியாவையும் காதலிக்கறாங்க. இது ஒரு பக்கம் இருக்க. 10 கோடி வைரத்தை மறைச்சு எமாத்தி இன்சூரன்ஸ் வாங்க ட்ரை பண்ணிட்டு, வைரத்தை செல்போனுல வச்சு தன் மச்சான் கிட்ட கொடுத்து அனுப்பறாரு சுப்பு.ஆனா அந்த போன் பல கை மாறி சிவாகிட்ட வருது... அந்த வைரத்தை தேடி கும்பகோணம் வராங்க..சுப்பு & கோ. அப்பறம் மசாலாகபே வை எப்படியாவது வித்து நல்ல கமிசன் வாங்க டிரை பண்ணுராரு விமலோட இன்ஸ்பெக்டர் நண்பன். இப்படி போய்ட்டு இருக்கறப்ப ஊருக்கு போன அஞலிக்கு அவங்க மாமன் சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுது. அதனால அஞ்சலியோட ஊருக்கு போய் அவங்கள கூட்டிட்டு வர போகறாரு விமல். போயிட்டு வர வரைக்கும் மசாலாகபே-வை சிவாவ பாத்துக்க சொல்லிட்டு ஊருக்கு போறார். அங்க சந்தானத்தை ஏமாத்தி அஞ்லிய கூட்டி வர விமல் பிளான் போட்டு சொதப்ப, திரும்பி கும்பகோணம் வந்துடறார். இங்க சிவா சீட்டு ஆட்டத்துல கபேவை இன்ஸ்பெக்டர் கிட்ட அடமானம் வச்சு தோத்து போறாரு. திரும்பி இங்க வந்த விமலுக்கு எப்படி பிரச்சனைய சமாளிக்கறதுனு நெனைக்கறப்ப, சுப்பு & கோ கிட்ட சிவாவும் விமலும் மாட்டிகிறாங்க.. இதுக்கு அப்பறம் அண்ணன் தம்பிக சுப்புகிட்ட இருந்து தப்பிச்சாங்களா, மசாலாகபேவ மீட்டாங்களா, காதலிய கைபுடிச்சாங்களாங்கறதை தியேட்டர்ல போய் பாருங்க.\nகாமெடி ஒன்ன மட்டும் கைல வச்சு. அந்த கதைக்கு சரியான கேரக்டர்கள பொருத்தி அதை ரசிகர்கள்கிட்ட சரியா கொண்டு சேர்த்ததிலேயெ வெற்றி பெற்று விட்டார் இயக்குனர் சுந்தர்.சி. படத்துல வர ஒவ்வொரு கேரக்டரும் காமெடில கலந்து கட்டி அடிக்கறாங்க.. விமல் படத்துல் இவர்தான் மெயின் ஹீரோ ஹோட்டல நடத்த கடன் வாங்கி, போட்ட பிளான் எல்லாம் பெயிலா போய் கடன்காரங்க கிட்ட பம்முரதும், அஞ்சலிகிட்ட எப்படியாவது நோட்டீஸ வாபஸ் வாங்க வைக்க சிவாவுடன் சேர்ந்து பிளான் போடுவதும் என அட்டகாசமாய் நடித்திருக்கிறார். துபாய் ரிட்டர்ன் என்று பொய் சொல்லிக்கொண்டு வந்து, இளவரசுவை எமாற்றுவது, பர்தா போட்டுக்கொண்டு கடையில் திருடுவது, டைமிங்காமெடிகளை அசால்ட்டாக அடிப்பது என பட்டையகெளப்பி இருக்கிறார்.\nஇடைவேளைக்கு அப்பறம் சந்தானம் வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இருந்தாலும் வெட்டுப்புலி என்கிற கேரக்டரில் அதகளப்படுத்தியிருக்கிறார். மனுசன் ஒவ்வொரு பிரேமிலும் பின்னுகிறார் என்றாலும் ஒரு கல் ஓரு கண்ணாடி கொடுத்த இம்பாக்ட் இல���லை. அஞ்சலி, ஒவியா இருவரும் அண்ணன் தம்பிகளின் காதலிகளாக வந்து கெட்ட ஆட்டம் போட்டு ரசிகர்களின் ஹார்ட்பீட் எகிறவைத்து உள்ளனர். மற்றும் இளவரசு, சுப்பு, மனோபாலா, V.S. ராகவன், ஜான் விஜய் ஆகியோரும் கலகலப்பாக திரைக்கதை நகர உதவி உள்ளனர். விஜய் எபினேசரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். ஒளிப்பதிவு U.K. செந்தில்குமார் தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். எடிட்டிங் பிரவீண் & ஸ்ரீகாந்த். படத்திற்கு தன் காமெடி வசனங்களால் தூள் பரத்தி உள்ளனர் பத்ரி மற்றும் கேபிள் சங்கர். படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ், சொதப்பல்கள் இருந்தாலும். சரியான காமெடி எண்டெர்டெய்னராக ரசிகர்களை சந்தோசபடுத்தி உள்ளது. இந்த கோடைவிடுமுறைக்கு ரிலாக்ஸ் பண்ணனும்னா - கலகலப்பு போய் பாருங்க...\n59 வது தேசிய விருதுகள் அறிவிக்கபட்டுவிட்டன...\nதமிழ் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது\n1. சிறந்த தமிழ் படம் - வாகை சூட வா.\n2.சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் -\n3. சிறந்த எடிட்டிங் - பிரவீன்( ஆரண்யகாண்டம்).\n4. சிறந்த பக்கபலமான நடிகர் - அப்புகுட்டி(அழகர்சாமியின் குதிரை).\n5. இந்திராகாந்தி சிறந்த அறிமுக இயக்குனர் விருது -\nமேலே குறிப்பிட்ட படங்கள். எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நல்ல படங்கள் தோல்வியை தழுவியது எனக்கு வருத்தமே. ஆக நல்ல கதைக்கரு உள்ள படங்களை தயவுசெஞ்சு பாருங்க மக்களே.....\nதிருப்பூர் புத்தக கண்காட்சி - 2012\nஎங்க ஊருக்கு பக்கத்து ஊரான திருப்பூரில் புத்தக கண்காட்சி.. இன்று தொடங்கி பிப்ரவரி 5 வரைக்கும் நடக்கிறது.. எனவே புத்தகப்பிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொழுது போகாமல் வீட்டில் இருப்பவர்கள், ஆபிசில் இருப்பவர்கள் எல்லோரும் திரளாக வந்து புத்தக கண்காட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் கண்டிப்பாக புத்தக கண்காட்சி வருவேன். நான் வந்த அப்பறம் என்னை அடையாளம் காணும் யாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்ககூடாது என இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் புத்தகங்கள் நிறைய வாங்க என்னிடம் குறைவான தொகையே இருப்பதால் வசதி உள்ள அன்பர்கள் எனக்கு புத்தகங்கள் வாங்கி பரிசளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\nரொம்ப நாள் ஆகி போச்சு ப்ளாக்ல பதிவிட்டு..\nபுது வருசம் தொடங்கியாச்சு ஏதாவது பதிவு போடனும்..\nலேட்டா சொன்னாலும் பரவாயில்லைனு எல்லாருக்கும் சொல்றேன்.\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.....\nதிருப்பூர் புத்தக கண்காட்சி - 2012\nதிருப்பூர் பக்கத்துல, வெண்ணைக்கு பெயர் பெற்ற உத்துக்குளி பக்கத்துல கவுண்டம்பாளையம் கிராமம் தாங்க என்னோட ஊரு, படிச்சது - எம்.எஸ்.சி, தொழில் - ஸ்டிக்கர் பிரிண்ட்\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nதிருப்பூர் புத்தக கண்காட்சி - 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/may/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2705711.html", "date_download": "2018-04-26T21:22:13Z", "digest": "sha1:UC33EDNXVVYNY2LKYNL2MRZRU6LDWEOU", "length": 11840, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "முதியவர் மீது கஞ்சா வழக்கு: மீண்டும் விசாரிக்க மாநகர காவல் ஆணையருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுதியவர் மீது கஞ்சா வழக்கு: மீண்டும் விசாரிக்க மாநகர காவல் ஆணையருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: முதியவர் மீதான கஞ்சா வழக்கை நேர்மையான அதிகாரியை கொண்டு மீண்டும் விசாரிக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை ஆர்.கே.நகர், மணலி சாலையில் உள்ள எழில் நகரைச் சேர்ந்தவர் வேதகண்(74). இவர் மீது கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்.கே.நகர் போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர். சுமார் 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை வேதகண் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்ததாகக் கூறி, அவரை கைது செய்தனர்.\nபின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வேதகண் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாங்கள் குடியிருக்கும் எழில் நகர் பகுதி 250 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.\nஇந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் உள்பட 4 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளேன். இந்த நிலத்தை பல ஆண்டுகளுக்க��� முன்பு 4 ஆயிரம் குடும்பத்துக்கு தமிழக அரசு வழங்கியது. ஆனால், முறையாக உத்தரவை இது வரை பிறப்பிக்கவில்லை.\nஇது தொடர்பாக சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, சாதகமாக உத்தரவு வந்துள்ளது. இந்த நிலையில், உள்ளூர் எம்எல்ஏ. மற்றும் அவரது அடியாள்கள், இந்த 250 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தையும் கைப்பற்றவும் எம்எல்ஏ.வின் ஆட்கள் முயற்சி வருகின்றனர். இதன் ஒரு முயற்சியாக, என் மீதும், சங்க நிர்வாகிகள் மீதும் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் பதிவு செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.\nமிரட்டல், பொய் வழக்கு போடுவதாகக்கூறியது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். இதையடுத்து, உள்ளூர் எம்எல்ஏ, அவரது ஆட்களின் தூண்டுதலின் பேரில், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கை போலீசார் பதிவு செய்தனர். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி கே.அய்யப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஆனால், பதில் மனு தாக்கல் செய்ய பல முறை போலீசார் கால அவகாசம் கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உள்ளூர் எம்.எல்.ஏ.வும், அவரது அடியாள்களும் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அதனால் இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமூன்று முறை விசாரணையை தள்ளி வைத்தும் போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கின் தன்மை அறிந்து, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதே நேரம், மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானதாக உள்ளது.\nஎனவே, ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்து, இந்த கஞ்சா வழக்கு மனுதாரர் மீது பொய்யாக தொடரப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 75 வயது முதியவரான வேதகண்ணுக்கு அண்மையில் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிக��்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-want-act-as-arav-s-granny-nivetha-pethuraj-051043.html", "date_download": "2018-04-26T21:04:53Z", "digest": "sha1:CIBXM4PTWHLGQTNBE255HK5MHXF5TOIW", "length": 10772, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாரிசு நடிகருக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ் | I want to act as Arav's granny: Nivetha Pethuraj - Tamil Filmibeat", "raw_content": "\n» வாரிசு நடிகருக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்\nவாரிசு நடிகருக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்\nபாட்டியாக நடிக்க ஆசைப்படும் இளம் நடிகை \nசென்னை: ஜெயம் ரவியின் மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படுகிறார் நிவேதா பெத்துராஜ்.\nசக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரவ் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\nஇசை வெளியீட்டு விழாவில் நிவேதா பேசியதாவது,\nசக்தி சார் என்னை ஒருயோரு முறை தான் பார்த்தார். அதுவும் 5 நிமிடம் தான் பார்த்தார். உடனே ஓகே சொல்லிவிட்டார். எதை வைத்து ஓகே சொன்னாங்க என்று தெரியவில்லை.\nஅவர் என் மீது வைத்த நம்பிக்கையால் ஸ்டண்ட் உள்ளிட்ட காட்சிகளில் 100 சதவீதம் முழுமையாக என்னை ஈடுபடுத்தி நடித்தேன். ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த டீமுடன் வேலை செய்தது லைட்டா இருந்தது.\nமைக்கேல் மாஸ்டரை நான் பலமுறை மனசுக்குள் திட்டியிருக்கிறேன். டிக் டிக் டிக் படப்பிடிப்பு துவங்கும் முன்பு இதில் எப்படி நடிக்கப் போகிறோம் என்று பயந்தேன்.\nவிதவிதமான கதைகளை தேர்வு செய்து நம்பிக்கையுடன் நடிக்கும் ரவியை போன்று வேறு எந்த ஹீரோவையும் பார்த்தது இல்லை. ஆரவ் குட்டி காட்சி முடிந்ததும் கேரவனுக்கு போக மாட்டாங்க. ஸ்பாட்டிலேயே இருப்பாங்க.\nஇது ஆரவின் முதல் படம். அவரின் 100வது படத்திலும் நடிக்க விரும்புகிறேன். அதில் உங்கள் பாட்டியாக நடிப்பேன். இமான் அண்ணாவுடன் அதிக படம் பண்ணப் போகிறேன் என்று நினைக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் நிவேதா பெத்துராஜ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா\nபிகினி உடையில் வைரலாகும் போட்டோ - நிவேதா பெத்துராஜா இது\nஅநாகரிகமான கமென்ட்களால் ட்விட்டரிலிருந்து விலகிய நிவேதா பெத்துராஜ்\nசெம கிளாமராக மதுரைப் பொண்ணு... ரசிகர்கள் ஷாக்\nபொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்\nவாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் உதயநிதி, ஜெயம் ரவி ஹீரோயினின் ஆபாச வீடியோ\nநம்ம மதுரைக்கார பொண்ணு நிவேதாவின் அசத்தல் புகைப்படங்கள்- வீடியோ\nகாற்று வெளியிடை பற்றி விமர்சித்து நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிய நடிகை\nவாம்மா ராசாத்தி: ஜல்லிக்கட்டுக்காக நடிகை நிவேதா பெத்துராஜை பாராட்டும் ரசிகர்கள்\n - ஆரவ் சொன்ன காரணம் இதுதான்\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஓவியா... வைரலாகும் செல்ஃபி போட்டோ\nகாதல், ரிலேஷன்ஷிப், ஆரவுடன் படம், பிடித்த ஹீரோ: பளிச்சென்று பதில் சொன்ன ஓவியா #AskOviyasweetz\nவிசுவாசம் படத்தில் நிவின் பாலி, மருத்துவ முத்த டாக்டர்: உண்மை என்ன\nபடுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு\nபிரபு தேவா பின்னிட்டார்.. சூப்பர் சூப்பர் - மெர்க்குரிக்கு ரஜினி வாழ்த்து மழை\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nதிஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு\nஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.\nசாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ\nஉதயநிதி மற்றும் அருள்நிதி சிறு வயது புகைப்படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-04-26T20:44:36Z", "digest": "sha1:STGCFPSXUFYVEBGQJ43TMOMAYOPM6EJH", "length": 18043, "nlines": 274, "source_domain": "tamilandvedas.com", "title": "காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை!! (Post No.4590) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாதலில் எத்தனை விதம் சொல்லு 64 வகை\nகாதலில் எத்தனை விதம் சொல்லு 64 வகை; அதன் உட்பிரிவோ 12288 64 வகை; அதன் உட்பிரிவோ 12288 அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்\nசுமார் நூறு வருடங்களுக்கு முன்பேயே மகாகவி பாரதியார் காதல் காதல் காதல்\nகாதல் போயின் காதல் போயின்\nஎன்று அருமையாக காதலின் உச்சகட்ட நிலையை விளக்கி விட்டார்.\nஅந்தக் காலத்தில், காதலின் வேகமும் அழுத்தமும் இந்த நவீன யுகத்தில் இருக்கின்றார் போல இருந்ததா\nஇருந்தாலும் அந்த நாளிலேயே அவர் இப்படி அழுத்தமாகச் சொல்லி விட்ட கவிதா வரிகள் சற்று அதிசயமாகவும் இருக்கிறது; ஆச்சரியமாகவும் இருக்கிறது\nசரி, காதல்மன்னர்களும், காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களும், ரஸிகர்களும், காதலர்களும், காதலிகளும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா\nகாதலில் எத்தனை விதம், சொல்லுங்கள், பார்ப்போம்\nபதில் தெரியாமல் முழித்தால் இந்து நாகரிகத்திற்குத் தான் வர வேண்டும்.\nஆண்-பெண் உறவின் அற்புத இரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரே மதம் இந்து மதம் தான்.\nகாதலில் மொத்தம் 64 விதம் உள்ளது.\nஎங்கே 64-ஐயும் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறீர்களா\n64) Nirvrti – நிவ்ருத்தி\nஇந்த 64 விதத்தில் அனுராகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.\nஎன இதில் எட்டு வகை உள்ளன. இவை காதலின் மஹார்தி எனச் சொல்லப்படுகிறது.\nஇவை ஒவ்வொன்றிலும் 24 வகை உண்டு.\nஆக அனுராக வகைகளில் மட்டும் எட்டு வகையில் உள்ள 24 உட்பிரிவு வகைகளையும் பெருக்கிப் பார்த்தால் வருவது 192. இந்த 192 ஐ 64-உடன் பெருக்கினால் வருவது 12288.\nசரி, இதையெல்லாம் யார் சொல்கிறார்கள், எங்கே சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.\nபோஜ மஹாராஜன்,”ச்ருங்கார ப்ரகாசா” என்ற அலங்கார சாஸ்திர நூலைப் புனைந்துள்ளான்.\nஅதில் தான் ஒவ்வொன்றின் விளக்கத்துடனும் காதல் அதாவது ச்ருங்காரம் மிக நுட்பமாக விளக்கப்படுகிறது\n எப்படி இந்த தகவல்கள் கிடைக்கின்றன\nபேரறிஞர் டாக்டர் வி. ராகவன் (நிஜமாகவே பேரறிஞர்) சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச் சிறந்த விற்பன்னர்.\nஉ.வே.சாமிநாதையர் வாழ்நாள் முழுதும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தது போல, டாக்டர் ராகவன் நாடு நாடாக அலந்தார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், சம்ஸ்கிருத சுவடி இருக்கும் இடங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.\nபல லட்சம் நூல்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னர் சம்ஸ்கிருத நூலுக்கான என்சை���்ளோபீடியாவைத் தயாரித்தார்.\nஅந்த மாபெரும் ஆராய்ச்சியாளர் தனது டாக்டரேட் டிகிரிக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் தான் போஜனின், “ச்ருங்கார ப்ரகாசா”\n1931 செப்டம்பர் மாதத்திலிருந்து 1934 செப்டம்பர் மாதம் வரை அவர் செய்த அற்புதமான ஆராய்ச்சியின் பெருமையைச் சொற்களால் அளக்க முடியாது; விளக்க முடியாது\n1940ஆம் ஆண்டு இது தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் வந்தது. (Karnakatk Publishing House, Bombay – 1940)\nஇப்போது இதை விளக்க இன்னொரு ராகவன் தான் வேண்டும். அப்படி ஒரு நுட்பமான ஆராய்ச்சியை அவர் செய்து உலகுக்கு அளித்திருக்கிறார்.\nஅற்புதமான மன்னன் போஜ மஹாராஜன். அவன் தொடாத துறையே இல்லை.\nஅதில் ஒன்று தான் “ச்ருங்கார ப்ரகாசா”.\n36 அத்தியாயங்கள் இந்த நூலின் கைப்பிரதி மட்டும் 1908 பக்கங்கள் – ஃபூல்ஸ்கேப் பேப்பரில்\nஇதைத் தயாரித்து ஆராய்ந்தார் டாக்டர் ராகவன்.\nபோஜ மஹாராஜன் 84 நூல்களை எழுதியுள்ளான்.\nவிமானம் கட்டுவதிலிருந்து சிருங்கார ப்ரகாஸா வரை உள்ள அவனது நூல்கள் பிரமிக்க வைப்பவை.\nஅந்த மாபெரும் அறிஞனின் அறிவை அளக்க யாரால் முடியும்\nஒரு சிறிது அறிந்தாலும் கூட அந்த அளவுக்கு நமது அறிவின் வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.\nநன்றி : டாக்டர் வி. ராகவன் அவர்களுக்கு\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ், தமிழ் பண்பாடு\nTagged 64 வகை, எத்தனை விதம், காதல்\nசாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம் (Post No.4591)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2013/10/131008_indiatourismvisa", "date_download": "2018-04-26T21:36:31Z", "digest": "sha1:QEVE2NX3FJIOXM4PBPDMQZZN4ZJOCHHJ", "length": 10219, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியாவுக்கு வர 40 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்தியாவுக்கு வர 40 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய விசா விதிகள் தளர்வு\nஇந்திய அரசு, இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் , பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது.\nஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.\nஇந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.\nஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து இந்திய மற்றும் இலங்கை சுற்றுலா தொழில் தொடர்பானோரின் கருத்துக்களை மேலே உள்ள ஒலி இணைப்பில் கேட்கலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சா��் ஆதங்கம்\nஒலி ரஜினி அரசியலுக்கு வருவாரா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/121947-rajini-speaks-on-behalf-of-gurumoorthy-director-ameer.html", "date_download": "2018-04-26T20:45:43Z", "digest": "sha1:2NQI32VEQLEZMFSUUX7KPCIUWII2A4DO", "length": 33863, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "\"ரஜினியின் கருத்தை குருமூர்த்தியின் கருத்தாகவே பார்க்கிறேன்!\" அமீர் | \"Rajini speaks on behalf of Gurumoorthy\" - Director Ameer!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"ரஜினியின் கருத்தை குருமூர்த்தியின் கருத்தாகவே பார்க்கிறேன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் நாள்தோறும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், ``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது'' என்று பல்வேறு அமைப்பினர், நேற்று முன் தினம் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தையும் முற்றுகையிட்டனர். அந்தப் போராட்டத்தில் காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கப் போலீஸார் தடியடி நடத்தினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும், ஊடகத்திலும் வெளியாயின. இந்த நிலையில், போலீஸாரை போராட்டக்காரர் ஒருவர் தாக்கும் வீடியோக் காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார். ரஜினியுடைய பதிவுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பிவருகிறது.\nநடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்வீட்டில், `வன்முறையின் உச்சக்கட்டமே, சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' எனப் பதிவிட்டிருந்தார். அவருடைய இந்தப் பதிவுதான் தமிழகத்தில் தற்ப���து அரசியல் அனல் வீசக் காரணமாகியுள்ளது.\nகாவலர் தாக்கப்படும் வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களில் சீமான் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சீமான் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு குறித்து இயக்குநர் அமீரின் கருத்துகளைக் கேட்டோம்....\n``நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n``முதலில் அது ரஜினிகாந்தின் கருத்துதானா அல்லது அவரை இயக்குகிற குருமூர்த்தியின் கருத்தா என்று பார்க்க வேண்டியுள்ளது. ரஜினியின் கருத்து இவ்வளவு ஆழமாக இருந்ததில்லை. குறிப்பாக, அவருடைய ட்விட்டரைத் தொடர்ச்சியாகப் படித்து வருபவர்கள் நிச்சயமாக அறிவார்கள். கடுமையான சட்டம் தேவை என்றெல்லாம் பேசியுள்ளார். சட்டத்தைப்பற்றி எல்லாம் பேசியிருப்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. அடக்குமுறைகளை ஏவி விடுபவர்களே, இப்படியான சொற்களைக் கையாள்வார்கள். ரஜினி எப்போதுமே மிகவும் மென்மையாகப் பேசக்கூடியவர். அவர், ஓர் ஆன்மிகவாதி. அதனால், இது அவருடைய குரல் இல்லை என்பதுதான் உண்மை. யாருடைய குரலையோ இங்கு பதிவு செய்துள்ளார். மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர் போட்ட அந்தப் பதிவை ஊடகம் தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நேற்றைய போராட்டத்தின்போது அவர் பதிவிட்டிருக்கலாமே அதை ஏன் அவர் செய்யவில்லை அதை ஏன் அவர் செய்யவில்லை அவ்வாறு பதிவிட்டிருந்தால், தேசிய ஊடகம்வரை இந்த விவகாரம் பேசப்பட்டிருக்குமே அவ்வாறு பதிவிட்டிருந்தால், தேசிய ஊடகம்வரை இந்த விவகாரம் பேசப்பட்டிருக்குமே இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.நேற்று நடந்த அசம்பாவிதங்கள், ஐ.பி.எல். எதிர்ப்புக்கானது என்பதால்தானே அந்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து இதுவரை தேசிய ஊடகம் விவாதிக்கவில்லை. ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எங்களது போராட்டம் சென்றபிறகுதான் ஊடக விவாதத்தோடு வெற்றி அடைந்துள்ளோம். அந்த வெற்றியைத் திசை திருப்பும் நோக்கில்தான் தற்போதைய ட்விட்டர் பதிவு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது கலவரம் நிகழ்த்தப்பட்டுப் போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தப்பட்டதைப் போன்றுதான் எங்களுடையப் போராட்டத்திலும் பழி சுமத்தப்படுகிறது. தமிழர்களின் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியை, ரஜினிகாந்த் திசை திருப்புகிறாரே என்று வருத்தமாக உள்ளது.''\n``ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பதிவின்போது ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அந்தக் காட்சியைப் பார்த்தீர்களா\n``சிம்பிளான விளக்கம். சும்மா நின்றுகொண்டிருக்கும் போலீஸாரை அடிக்க முடியுமா அடித்தால் என்ன நடக்கும் என்பது தெரியும். அங்கு ஒருவினை நடந்துள்ளது. அதற்கு எதிர்வினைதான் அது.\nஎங்கே போராட்டம் வெற்றி பெற்றுவிடுமோ என்று எண்ணி சும்மா நின்றுகொண்டிருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினார்கள். அந்தத் தாக்குதலில்தான் இயக்குநர்கள் வெற்றிமாறன், மு.களஞ்சியம் உள்ளிட்டோரும் மாணவர்கள் பலரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இன்றைய பத்திரிகைகளே அதற்குச் சாட்சி. போலீஸாரால் தாக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த இளைஞர்களை தூக்கிச் செல்லும் போட்டோக்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்படியான வேதனையில்தான், நாங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறோம். அதை நான் வரவேற்கவில்லை. அது தவறுதான். இருந்தும் போராட்டத்தைச் சமரசம் செய்து அமைதியான முறையில் கைதானோம். நடக்காத வன்முறையை ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டு நடந்ததாகக் கூறுகிறார் என்றால், அது ஏற்புடையது அல்ல... அதை அவரைப் போன்றவர்கள் செய்யக்கூடாது\"\n``இந்த வீடியோ குறித்து ரஜினி பேசியது மூலம் பெரும் விவாதமாக இவ்விஷயம் மாறியுள்ளது. இது போராட்டத்துக்கு எதிரானது என்கிறீர்களா\n``யாருமே தொடாத விஷயங்களை ரஜினி தொட்டால் அது தேசியச் செய்தியாகிறது... பலம் பெறுகிறது என்பதால்தானே மக்கள் பிரச்னைகளை ரஜினி பேச வேண்டும் எனக் கேட்கிறோம். அதை அவர் செய்கிறாரா ஒரு விஷயத்தில் ரஜினியின் பார்வை திரும்பினால் அது ஊடகத்தின் பார்வையாக உள்ளது. அனைத்துக் கட்சிகளின் பார்வையாக இருக்கிற பட்சத்தில் மக்கள் பிரச்னையைத் தொட வேண்டும். அதை ஏன் அவர் செய்யவில்லை ஒரு விஷயத்தில் ரஜினியின் பார்வை திரும்பினால் அது ஊடகத்தின் பார்வையாக உள்ளது. அனைத்துக் கட்சிகளின் பார்வையாக இருக்கிற பட்சத்தில் மக்கள் பிரச்னையைத் தொட வேண்டும். அதை ஏன் அவர் செய்யவில்லை மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் பேச வேண்டிய சப்ஜெக்ட்டை பேச மறுத்துவிட்டு, பேசக்கூடாத விஷயத்தை வலிய வந்து பேசுவதன் நோக்கம் என்ன மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் பேச வேண்டிய சப்ஜெக்ட்டை பேச மறுத்துவிட்டு, பேசக்கூடாத விஷயத்தை வலிய வந்து பேசுவதன் நோக்கம் என்ன\n``ரஜினியின் பதிவு உள்நோக்கம் நிறைந்ததாக கருதுகிறீர்களா\n``அவருடைய அந்தப் பதிவு உள்நோக்கம் நிறைந்த பதிவு என்று முதல் கேள்வியிலேயே கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்த முடியாத பி.ஜே.பி-யின் பேச்சாளராக தன்னைக் வெளிகாட்டிக் கொள்கிறார். ஓர் இடத்தில் தனக்குப் பின்னால் பி.ஜே.பி இல்லை என்று சொல்கிறார். பின்னர் அந்தக் கட்சியின் குரலாகப் பேசுகிறார். அதுதான் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதற்கு அவர் 'ஆமாம் நான் பி.ஜே.பி-தான். அந்தக் கட்சியின் சித்தாந்தம் பிடித்துள்ளது அதில் இருக்கிறேன்' என்று கூறிவிட்டுப் போகலாம்.நேரடியாக இல்லாமல் அவ்வப்போது மறைமுகமாகப் பேசுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.\nஒரு போராட்டம் நடந்துள்ளது அந்தப் போராட்டம் எங்கே தொடங்கியது என்ன நடந்தது என ஆராய்ந்து கருத்துச் சொல்வதுதான் அரசியல் தலைவருக்கு அழகு. நான் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். அந்தப் போராட்டம் குறித்து முழுமையாகச் சொல்ல முடியும். மாறாக வெறும் பார்வையாளனாக இருந்துகொண்டு ஒரு வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு எவ்வாறு பேச முடியும் என்ன நடந்தது என ஆராய்ந்து கருத்துச் சொல்வதுதான் அரசியல் தலைவருக்கு அழகு. நான் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். அந்தப் போராட்டம் குறித்து முழுமையாகச் சொல்ல முடியும். மாறாக வெறும் பார்வையாளனாக இருந்துகொண்டு ஒரு வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு எவ்வாறு பேச முடியும் அது ஏற்புடையது அல்ல\n\"நீங்கள் ரஜினிக்கு வைக்கும் வேண்டுகோள் என்ன\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசேப்பாக்கத்தில் குவிக்கப்பட்ட கமாண்டோ படை... ஐ.பி.எல்-க்காக முடக்கப்பட்ட முக்கியச் சாலைகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் கேட்டால் சென்னை சேப்பாக்கம் சாலைக்குப் பூட்டு... ஜல்லிக்கட்டு கோரி குரல் கொடுத்தால் மெரினாவுக்குப் பூட்டு என மக்களின் பிரச்னைகளுக்கு... Chepauk is for Cauvery, marina is for jallikattu... Will closing the gates be the solution\n``மக்களின் குரலாக இருங்கள். அதிகாரத்துக்கு ஆதரவாக எப்போதும் பேசாதீர்கள். அதிகாரம் என்பது எவ்வளவு ஆழமானது என்பது பற்றியும் காவல்துறை பற்றியும் உங்களுக்குத் தெரியவில்லை.போலீஸ் வேடங்களில் நடித்த விஜயகாந்த், 'தெரியாமல் காவலர் வேடத்தில் நடித்துவிட்டேன்' என்று கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகாவிரி மேலாண்மை வாரியம்: தமிழக அரசு புதிய மனு தாக்கல்\nகாவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசின் விதண்டாவாத அரசியலுக்கு கர்நாடகம் அடிபணியாது: சித்தராமையா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட விவசாயிகள்\n``காவிரி மேற்பார்வைக் குழுவால் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாது\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..\n’ - திருக்குறளுடன் உரையை நிறைவு செய்த மோடி #DefenceExpo #LiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/122180-match-report-of-rcb-vs-kxip-match-eight.html", "date_download": "2018-04-26T20:46:17Z", "digest": "sha1:MAM2RDDNS4R6TYTR6443BHREZSPWMQQ6", "length": 30043, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று கோல்டன் டக், நான்கு கோல்டன் சிக்ஸ்! - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு! #RCBvKXIP | Match report of RCB vs KXIP match eight", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமூன்று கோல்டன் டக், நான்கு கோல்டன் சிக்ஸ் - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு\nஐ.பி.எல்லின் கலர்ஃபுல் அணியான பெங்களூரு தன் ஹோம்கிரவுண்டில் முதல் போட்டியில் ஆடுகிறது. ஐ.பி.எல்லைப் பொறுத்தவரை சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். எனவே இந்த மூன்று அணிகளும் ஹோம் கிரவுண்டில் ஆடும்போது எப்பாடுபட்டாவது வெற்றி பெறவே விரும்பும். முதல் போட்டியில் தோற்றிருந்ததால் நேற்று பிரஷரும் கேப்டன் கோலியின் மீது டாஸை வென்று பீல்டிங் தேர்ந்தெ���ுத்தார் கோலி. இதுவரை ஆடிய எல்லாப் போட்டிகளிலும் டாஸ் வென்ற கேப்டன்கள் பீல்டிங்கையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.\nகே.எல் ராகுலும் மயாங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். வோக்ஸின் முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸ்கள் பறக்கவிட்டார் ராகுல். அடுத்த ஓவர் உமேஷ் யாதவுடையது. அதில் தன் பங்குக்கு இரு பவுண்டரிகளை தட்டிவிட்டார் மயாங்க். இந்த ஆட்டம் அஸ்வின், கோலியைவிட இரண்டு பேருக்கு மிக முக்கியமானது. ஒருவர் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல். இன்னொருவர் பெங்களூருவின் உமேஷ் யாதவ். இருவரையும் டெஸ்ட் பிளேயர்கள் என முத்திரை குத்தி மாதங்கள் பல ஆகின்றன. 'நாங்க டி20லயும் பொளந்து கட்டுவோம்' என இருவரும் நிரூபிக்க ஐ.பி.எல்லைவிட சிறந்த ப்ளாட்பார்ம் கிடைக்காது. செய்தார்களா\nமுதலில் தெறிக்கவிட்டது உமேஷ்தான். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் அவர் போட்ட பந்தை இழுத்து அடிக்க முற்பட்டு கீப்பர் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மயாங்க். அதன்பின் களமிறங்கியது ஆரோன் பின்ச். இந்த ஐ.பி.எல்லில் அவர் சந்திக்கும் முதல் பால் இதுதான். விர்ரென காலுக்கு வந்த பந்தை தடுக்க முற்பட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். ஆட்டத்தின் முதல் கோல்டன் டக் இது. அடுத்த பந்து ஹாட்ரிக் டெலிவரி எதிர்கொள்வது ஃபார்ம் அவுட் ஆகி திணறும் யுவராஜ். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை கவனமாக தடுத்தார் யுவராஜ். அதற்கடுத்த பந்தும் 'டொக்' எதிர்கொள்வது ஃபார்ம் அவுட் ஆகி திணறும் யுவராஜ். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை கவனமாக தடுத்தார் யுவராஜ். அதற்கடுத்த பந்தும் 'டொக்' ஐந்தாவது பந்தை புல் ஷாட் ஆடி பவுண்டரிக்கு விரட்டினார். ஓவரின் கடைசி பால் ஐந்தாவது பந்தை புல் ஷாட் ஆடி பவுண்டரிக்கு விரட்டினார். ஓவரின் கடைசி பால் விருட்டென கால் நோக்கி வரும் பந்தை எதிர்பார்க்காத யுவராஜ் திணற பேடில் பட்டு ஸ்டம்ப்பை பிடுங்கிச் சென்றது பால் விருட்டென கால் நோக்கி வரும் பந்தை எதிர்பார்க்காத யுவராஜ் திணற பேடில் பட்டு ஸ்டம்ப்பை பிடுங்கிச் சென்றது பால் Umesh You Beauty ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்கள். ஆட்டம் பெங்களூரு வசமானது.\nதள்ளாடிய பஞ்சாப்பை தன் நேர்த்தியான ஆட்டம் வழியே நங்கூரம் போட்டு நிறுத்தினார் கே.எல் ராகுல். அவருக்குத் துணையாக கருண் நாயரும் தோள் கொடுக்க, இந்த ஜோடி மட்டு��் 58 ரன்கள் சேர்த்தது. போன மேட்ச்சில் சொதப்பிய வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்தில் மிரட்டியெடுத்தார். தன் முதல் ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்த சுந்தர் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுலை பெவிலியனுக்கு அனுப்பினார். அதன்பின் கருண் நாயர், ஸ்டோய்னிஸ், அக்‌சர் படேல் எல்லாரும் வரிசையாக வெளியேற ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு கேப்டன் அஸ்வினுக்கு. விறுவிறுவென தன் பங்குக்கு 33 ரன்கள் சேர்த்தார். கடைசியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.\nடாஸ் வென்றது முதல் வெற்றியென்றால் கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய அதே ஐந்து பவுலர்களை வைத்து பஞ்சாப்பை சுருட்டியது இரண்டாவது வெற்றி. இப்போது பொறுப்பு பேட்ஸ்மேன்க.... சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஓபனிங் பேட்ஸ்மேன் மெக்கல்லம் அவுட் அதுவும் சந்தித்த முதல் பந்தில் அதுவும் சந்தித்த முதல் பந்தில் கோல்டன் டக் பொதுவாகவே ஸ்பின்னர்களிடம் திணறும் மெக்கல்லம் அக்சரின் பந்தை தூக்கி முஜிப் ரகுமானிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார். 'யார் போனா என்ன நான் இருப்பேனடி' என அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி என்ட்ரியானார் கோலி.\nடார்கெட் கம்மியென்பதால் குயின் டிகாக்கும் கோலியும் தட்டி தட்டி ஆடினார்கள். அதற்கும் சூனியம் வைத்தார் முஜிப் ரகுமான். ஒரு சூப்பரான ஆஃப் ஸ்பின் ஸ்லோ டெலிவரியை வீச, அதை முன்னால் வந்து கவர் ட்ரைவ் ஆட முற்பட்டார் கோலி. அவருக்கு போக்கு காட்டிய பந்து சட்டென டர்ன் ஆகி ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. மேட்ச் பார்க்காதவர்கள் இந்த ஒரு டெலிவரிக்காகவாவது ஹைலைட்ஸ் பார்த்துவிடுங்கள். That was one of the kind\nஇரண்டு தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இப்போது க்ரீஸில் ஓரளவிற்கு செட்டிலாகியிருந்த டிகாக் முஜிப்பை சமாளித்து ஆடினாலும் டிவில்லியர்ஸ் ரொம்பவே திணறினார். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மோகித் சர்மாவின் அடுத்த ஓவரை வெளுத்தார்கள். 16 ரன்கள். அதில் டிவில்லியர்ஸ் ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸும் அடக்கம். நன்றாக செட்டிலாகியிருந்த டிகாக்கை தன் ட்ரேட்மார்க் பந்தில் அவுட்டாக்கினார் அஸ்வின். அடுத்த பந்து இளம் சென்சேஷன் சர்ஃபராஸ் கானுக்கு ஓரளவிற்கு செட்டிலாகியிருந்த டிகாக் முஜிப்பை சமாளித்து ஆடினாலும் டிவில்லியர்ஸ் ரொம்பவே திணறினார். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மோகித் சர்மாவின் அடுத்த ஓவரை வெளுத்தார்கள். 16 ரன்கள். அதில் டிவில்லியர்ஸ் ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸும் அடக்கம். நன்றாக செட்டிலாகியிருந்த டிகாக்கை தன் ட்ரேட்மார்க் பந்தில் அவுட்டாக்கினார் அஸ்வின். அடுத்த பந்து இளம் சென்சேஷன் சர்ஃபராஸ் கானுக்கு 'எனக்கு பத்து மணி சீரியல் பார்க்கணுங்க' என்ற ரீதியில் முதல் பந்தையே ஸ்லிப்பில் கொடுத்துவிட்டு அவரும் வெளியேறினார். ஆட்டத்தின் மூன்றாவது கோல்டன் டக்\nஇப்போது முழுப் பொறுப்பும் டிவில்லியர்ஸ் கையில். தானும் அவுட்டாகிவிட்டால் டெயில் எண்டர்கள் மேல் எக்கச்சக்க பிரஷர் விழும் என்பதை உணர்ந்து நிதானமாக ஆடினார். அஸ்வினின் அந்த ஓவருக்கு பின் வந்த நான்கு ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான். அப்படியொரு நிதானமான ஆட்டம். 17வது ஓவர். முஜிப் ரகுமான் சுழல். ஸ்ட்ராடிஜிக் டைம் அவுட்டில் பேசி வைத்திருப்பார்கள் போல. மாறி மாறி அடித்தார்கள் டிவில்லியர்ஸும் மந்தீப்பும். லாங் ஆஃப்பில் ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று என இரண்டு சிக்ஸ் அடுத்தடுத்து\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n - காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் # CWG2018\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். Commonwealth Games 2018: Boxer MC Mary Kom won gold\nஅதற்கடுத்த ஓவரில் மோகித்தின் அநியாய ஸ்லோ பாலை ஒரு சாத்து சாத்தினார். அது ஈபிள் டவர் உயரத்திற்கு பறந்து ஹாஸ்பிட்டாலிடி பாக்ஸைத் தொட்டது. நான்கு கோல்டன் சிக்ஸ்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைலில் வாவ் ஐம்பதைக் கடந்தார் டிவில்லியர்ஸ். அதற்கடுத்த ஓவரிலேயே அவுட்டாகினாலும் போதுமான டேமேஜை ஏற்கனவே செய்திருந்ததால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு நிறைய நாட்கள் கழித்து கோலியின் முகத்தில் சிரிப்பு. பெங்களூரு ரசிகர்களின் முகத்திலும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி\nரஸலின் அத்தனை சிக்ஸ்... ஜடேஜாவின் ஒற்றை சிக்ஸ்... சொந்த குகையில் கர்ஜித்த சென்னை\nஅன்று தோனியுடன் செல்ஃபிக்கு பயந்தவர்... இன்று செய்தது மெர்சல்' - யார் இந்த பில்லிங்ஸ்\nஐ.பி.எல் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற அறிவிப்பு..\n\"மே 3-க்கு மேல் மேட்ச்சை நடத்துங்கள்\" -பாதுகாப்பு தர மறுத்த தமிழக அரசு #CSK\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோ��ி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\nகுற்றாலம் அருவில் கொட்டும் தண்ணீர்\n`நீ பேசலேன்னா உன் புருசனுக்கு டிரான்ஸ்பர்தான்'- வில்லங்க இன்ஸ்பெக்டரால் கண்கலங்கும் பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4318:2008-11-02-19-23-26&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-04-26T21:10:35Z", "digest": "sha1:D5QQPMY2YA6PVGOJYDGQYTRLVHUQX5UQ", "length": 3987, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/", "date_download": "2018-04-26T21:02:55Z", "digest": "sha1:QGKDFQXJOSUNRUKCMKONNRIHEL4WUF7H", "length": 47184, "nlines": 189, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: September 2010", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஉங்கள் வெப்சைட் டிராபிக்கை அறிந்துகொள்ள..\nஉங்கள் வெப்சைட் டிராபிக்கை அறிந்துகொள்ளலாம்\nஉங்களின் வெப்சைட் டிராபிக்கை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.இப்பொது நான் தரப்போகும் கோட் களை உங்கள் பிளாக்குகளில் இடுவதன் மூலம் உங்களை தளத்தின் டிராபிக்கை நீங்கள் மட்டுமல்ல அனைவரும் அறிந்து கொள்ளலாம்.இவற்றை உங்கள் தளத்தில�� பொருத்த Design கிளிக் செய்யுங்கள்.பிறகு Add Gadget கிளிக் செய்து Html/Javascript செலக்ட் செய்து கொள்ளுங்கள்.அதில் கீழ்காண்பவற்றில் உங்களுக்கு எது தேவையோ அதன் கோட் எடுத்து இட்டு சேவ் செய்து கொள்ளலாம்.\nஇதன் மூலம் உங்கள் தளத்தினை பார்வையிட்டவர் எந்த ஊர் , எந்த தளத்தின் வாயிலாக உங்கள் தளத்திற்கு வந்தார்,உணகுள் தளத்தின் வாயிலாக வெறு எந்த தளத்திற்கு சென்றார் போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இதற்கு உதாரணம் -எங்கள் தளத்தின் வலதுபுறத்தில் Live Trafic Feed என்றிருக்கும்.\nகீழே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.\nஇதன் மூலம் உங்கள் தளத்தினை இன்று எத்தனை பேர் பார்த்துள்ளனர்,மொத்தமாக எத்தனை பேர் பார்த்துள்ளனர்இந்த நேரம் எத்தனை பேர் பார்த்துக்கொண்டுள்ளனர் மற்றும் எத்தனை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.அதற்கு கீழ்காணும் தளத்திற்கு சென்று உங்கள் தளத்தின் முகவரி கொடுத்து இணைந்துகொள்ள வேண்டும்.பிறகு நமக்கு தேவையான டிசைனில் தேர்ந்தெடுத்து னஉங்கள் தளத்தில் உபயோகித்துக்கொள்ளலாம்.\nஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இட..\nஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகள்\nநீங்கள் உங்கள் பிளாக்கில் பல பதிவுகளை இடுகிறீர்கள்.நீங்கள் இடும் பதிவுகள் பதிவுகள் அனைத்தும் சினிமா தொடர்பானவை சினிமா என்கிற தலைப்பின் கீழும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவை வேலைவாய்ப்புகள் என்கிற தலைப்பின் கீழும்,அறிவியல் தொடர்பானவை அறிவியல் என்கிற தலைப்பின் கீழும் வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா...\nஇது எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.நானே சொல்கிறேன்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.\nநீங்கள் எப்போதும் போலவே பதிவுகளை இடுங்கள்.ஆனால் ஒரு சிரியா வேலை மட்டும் அதிகமாக செய்யவேண்டும்.பதிவுகளை இடும்போது Labels என்று ஒரு சிறிய பெட்டி இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.நீங்கள் எது தொடர்பான பதிவினை இடுகிரீர்களோ அதற்கான தலைப்பினை மட்டும் லேபில்ஸ் பெட்டியில் இட்டுவிடுங்கள்.அதாவது, சினிமா தொடர்பான பதிவுகளுக்கு சினிமா என்றும்,வேலைவாய்ப்புகள் தொடர்பானவ பதிவுகளுக்கு வேலைவாய்ப்புகள் என்றும்,அறிவியல் தொடர்பான பதிவுகளுக்கு அறிவியல் என்றும் லேப���ல்ஸ் ல் இடலாம்.இப்படி ஒரு இருபது பதிவுகளை இட்டுவிட்டு பாருங்கள் உங்களுக்கே தெரியும்.\nவிளம்பரதளங்கள் வழியாக டிராபிக்கூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.\nவிளம்பரதளங்கள் என்பவை கிளாசிபைடு (Classifieds) என்று அழைக்கபடுபவையே ஆகும்.இந்த மாதிரியான தளங்களில் அனைத்து தரப்பான மக்களும் வந்து தங்களின் விளம்பரங்களின் இட்டு செல்வர்.இதுவும் கிட்டதட்ட போரம் மாதிரிதான்.ஆனால் இது விளம்பரங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.சிலர் இந்த சேவையினை இலவசமாகவும் சிலர் பணம் கட்டி பெறுவது போலவும் வழங்குகின்றனர்.நீங்கள் இந்த மாதிரியான தளங்களுக்கு சென்று ஏதாவது பதிவை இட்டு அதன் கீழ் உங்கள் தளத்தின் முகவரி இட்டு ஓகே செய்து விடுங்கள்.ஒரு நாளைக்கு பத்து விளம்பர தளங்களில் இடுங்கள்.பதிவுகளை இடும் முன் அந்த தளம் நல்ல டிராபிக் உள்ள தளமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\nதேடுதலங்கள் என்பவை தெரியாத ஒன்றினைபற்றி தேடி அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டவையாகும்.இவற்றின் மூலம் மக்கள் இதனைப்பற்றி வேண்டுமானாலும் தேடி அறிந்துகொள்ள முடியும்.உதாரணமாக நீங்கள் தேடுதங்களில் சச்சின் டெண்டுல்கரை பற்றி தேடுகிறீர்கள் என்றால் அவை சச்சின் பற்றிய விவரங்கள் மற்றும் செய்திகள் உள்ளடங்கிய வலைத்தளங்களை வரிசையாக கொண்டுவந்து நிறுத்தும்.Google,Yahoo,Ask,Msn போன்ற தேடு தளங்கல்தாம் மக்களால் அதிகம் தேடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றில் தேடப்ப்படும்போது உங்கள் தளமும் முதல் இடத்தில் வந்து நிற்க ஆசைப்படுகிறீர்களா.குறைந்த்தபட்ச்சம் ஒரு ஆயிரம் பதிவுகலாவது உங்கள் தளத்தில் இருந்தால்தான் இது சாத்தியமாகும்.எனவே உங்கள் தளத்தில் ஆயிரம் பதிவுகளை உருவாக்கி பாருங்கள் உங்கள் தளத்திலும் டிராபிக் அள்ளும்.\n2050 பெரிய தளங்களில் உங்கள் தளத்தின் லிங்க்\n2050 பெரிய தளங்களில் உங்கள் தளத்தின் லிங்க்\nஎன்னால் உங்கள் தள(வெப்சைட்) முகவரியை 2050க்கும் மேற்பட்ட பெரிய தளங்களில் பதியவைக்க முடியும்.இதன் மூலம் நமக்கு என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம்.உங்கள் நண்பர் ஒருவரின் தளத்தில் உங்கள் தளத்தின் லிங்க் இருக்கிறது வைத்துக்கொள்ளுங்கள்.அப்போது உங்கள் நபரின் தளத்தை பார்வைஇடுபவர் அங்கு உள்ள லிங்க் மூலமாக உங்கள் தளத்திற்கும் வர வாய��ப்புள்ளதல்லவா..அதேபோல் 2050 க்கும் மேற்பட்ட தளங்களில் உங்களின் தள லிங்க் இருந்தால் எப்படி இருக்கும்.கொஞ்சம் நினைத்து பாருங்கள்,உங்கள் தளத்திற்கு இந்த லிங்குகள் வழியாக நல்ல டிராபிக் வரும்தானே..\nநாங்கள் உங்களிடம் இதற்காக பணம் ஒன்றும் வாங்கபோவதில்லை.இந்த சேவையை நாங்கள் இலவசமாகவே செய்து கொடுக்கிறோம்.அனால் ஓன்று லிங்க் போட்டவுடன் டிராபிக் வராது.நல்ல டிராபிக் வர இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும்.\nஉங்கள் வலைத்தளத்தையும் இலவசமாக பதிவு செய்ய கீழ்காணும் இணையதள முகவரிக்கு தங்களின் விண்ணப்பத்தை இணையதள முகரியுடன் அனுப்பி வைக்கவும்.\nதங்கள் இணையதள முகவரிக்கான சாப்ட்வேர் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கோட்டினை எடுத்து தங்கள் வலைத்தளத்தில் போட்டிருந்தால் மட்டுமே இந்த சாப்ட்வேர் வேலைசெய்யும்.எப்போது நீங்கள் இந்த கோட்டினை அழித்தாலும் சாப்ட்வேர் மூலம் வரு பயன் அனைத்தும் சிறிது சிறிதாக நின்றுவிடும்.\nமேலே உள்ள பெட்டியின் உள்ளே ரைட் கிளிக் செய்து Select All செய்து பிறகு காபி செய்து பேஸ்ட் பண்ணிக்கொளுங்கள்.\nஎளிதாய் சம்பாதிக்க இணையதள வேலைவாய்ப்புகள் இங்கே..\nகூகிள் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு\nவிளம்பரங்களை பார்ப்பதற்கு பணம் தருகிறார்கள்\nபிளாக்கர் தொடர்பான உதவிகள் மற்றும் குறிப்புகள்\nபதிவுகளை அழகாக இடுவது எப்படி \nஒரே தலைப்பின் கீழ் பல பதிவுகளை இடுவது எப்படி\nபிளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி \nபிளாக்கரில் அட்சென்ஸ் இணைப்பது எப்படி\nபிளாக்கர் வலைத்தளத்தை அழகூட்டலாம் வாங்க...\nபிளாக்கரில் ட்ராபிக் அதிகரிக்க வழி\nஉங்கள் பிளாக்கருக்கும் .காம் போல் ஒரு சைட் நேம் இலவசம்\nதேடுதலங்களிள் உங்கள் பதிவுகள் முதலில் தோன்ற....\nபோரம் வழியாக டிராபிக் கொண்டுவர....\nசமூக வலைத்தளங்கள் வழியாக டிராபிக் கொண்டுவர....\nகூகிள் குரூப்ஸ் வழியாக டிராபிக் கொண்டுவர....\nவிளம்பர தளங்கள் வழியாக டிராபிக் கொண்டுவர....\n2050 பெரிய வலைத்தளங்களில் உங்கள் தளத்தின் லிங்க்...\nவலைத்தளத்தை ஒரே சமயத்தில் எவ்வளவு பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் தளத்தின் டிராபிக் ஆகும்.எப்போதும் உங்களின் தளத்தில் ஒரு பத்து பேர் இருந்து கொண்டேயிருப்பது ஓரளவிற்கு நல்ல டிராபிக்காகும்.உங்கள் தளத்தில��� மக்கள் விரும்பும் தகவல்கள் அதிகம் இருந்தால்தான் இந்த அளவுக்காவது டிராபிக் வரும்.இதற்கு உதாரணமாக ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டால் அதனைதனே டிராபிக் என்று அழைக்கிறோம்.அதேபோல்தான் உங்களது வலைத்தளத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதே நல்ல டிராபிக் ஆகும்.\nநான் இப்போது டிராபிக்கிற்கு ஒரு சிறந்த எளிய உதாரணமாக டீக்கடையை கூறுகிறேன்.ஒரு ஊரில் பல டீக்கடைகள் உள்ளன என் எடுத்துக்கொள்வோம்.அதில் ஒரு சில கடைகளுக்கு மட்டுமே மக்கள் விரும்பிச்செல்வர்.ஏனெனில்,அந்தக்கடைகளில் தாம் மக்கள் விரும்பும் சுவையான பலகாரங்கள் சிறந்த முறையில் தயாரித்து விற்கப்படும்.அதனால்தான் மக்கள் அந்தக்கடைகளையே நாடிச்செல்கின்றனர்.\nஅதேபோல் தான் உங்களின் வலைத்தளமும்.உங்களின் வலைத்தளத்தில் மக்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கப்பெற்ற வேண்டும்.அதற்கென்று மக்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பது என்பது கடினமாகும்.ஏதாவது ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.உதாரணமாக http://livetv.akavai.com ஐ எடுத்துக்கொள்ளுங்கள்.இந்த வலைத்தளத்தில் இலவசமாக தொலைக்காசிகளை ஒளிபரப்புகிறார்கள்.இந்த தளத்தினை நன்றாக கவனித்து பாருங்கள்,இவர்கள் \"தொலைக்காட்சிகளை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவது\" என்ற தலைப்பின் கீழேயே இந்த தளத்தினை நிர்வகிக்கின்றனர்.எனக்கே ஆன்லைனில் இலவசமாக கிரிக்கெட்,செய்தி,படம்,நாடகம்,கார்ட்டூன் முதலியவற்றை நேரடி ஒளிபரப்பில் காணவேண்டும் என்றால் http://livetv.akavai.com ஞாபகம் வரும்.\nஇதேபோல்தான் tamilmp3world.com அனைத்து தமிழ் திரைப்படங்களின் பாடல்களையும் பதிவிறக்கம் செய்யும் முறையில் அமைத்திருப்பர்.அதனால் அனேகம் பேர் படம் ஒரு படத்தின் பாடல் வெளிவந்தவுடன் அந்த படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்ய இந்த தளத்தினை நாடிச்செல்வர்.nkdownloads.com ல் அனைத்து விதமான மென்பொருட்களையும் தரவிறக்கும் வண்ணம் கொடுதிறுப்பர்.\nநீங்களும் உங்களின் தளத்தினை சிறந்த முறையில் அமைத்து பராமரித்தால்தான் நல்ல டிராபிக் வரும்.அதாவது ஒருவர் உங்கள் தளத்தினை பார்வையிட்டால் அவருக்கு இத்தளத்தில் நமக்குதேவையானது கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்.அப்போதுதான் அவர் திரும்ப திரும்ப உங்களின் தளத்திற்கு வருவார்.நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமும் உங்களின் தளம் பற்றி சொல்வார்.\nகூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.\nபோரம் என்பது பலர் ஓன்று கூடி அரட்டை அடிக்கும் பகுதியாகும்.இங்கு யார் வேண்டுமானாலும் இணைந்து செய்திகள்,கருத்துகள்,ஜோக்குகள்,தகவல்கள் இப்படி எதனை வேண்டுமென்றாலும் பதிவாக (POST) இட்டு பரிமாறிக்கொள்ளலாம்.அந்த தளத்தின் மற்ற உறுப்பினர்கள் இவற்றினைப்பற்றிய அவர்களின் கருத்துகளை மறுபதிவாக இடுவர்.உதாரணத்திற்கு இங்கு பார்க்கவும் : http://forum.akavai.com/post1469.html . போரம் மூலம் நம் தளத்திற்கு டிராபிக் கொண்டுவருவது எப்படி என்பதை நன் இப்போது படிப்படியாக விளக்குகிறேன்.\nபடி 1 : போரம்களில் சென்று அங்கு உறுப்பினராகிக்கொள்ள வேண்டும்.\nபடி 2 : முதலில் இரண்டு அல்லது மூன்று பதிவுகளை இடுங்கள்.\nபடி 3 : நீங்கள் இணைந்துள்ள போரம் ல் USER CONTROL PANEL PROFILE என்றிருக்கும்.அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.அதில் PROFILE கிளிக் செய்து SIGNATURE கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களின் வலைத்தள முகவரியை இங்குள்ள பெட்டியில் இட்டு ஓகே செய்துவிடுங்கள்.\nபடி 4 : மீண்டும் பதிவுகளை இட ஆரம்பியுங்கள்.இனி நீங்கள் இடும் அனைத்து பதிவுகளின் கீழும் உங்களின் வலைப்பக்க முகவரி தானாகவே இணைத்துக்கொள்ளப்படும்.நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வலைத்தள முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.\nபோரம்களில் உங்களின் பதிவுகளை பார்வையிடுபவர்கள் அங்குள்ள SIGNATURE LINK மூலமாக உங்கள் தளத்தினை பார்வையிட அதிகம் வாய்ப்புள்ளது.\nசமூக வலைத்தளங்கள் மூலம் டிராபிக்\nகூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.\nசமூக வலைத்தளம் என்பது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மக்களும் அவர்களின் நட்பு வட்டத்தை பெருக்கிகொள்ளும் இடமாகும்.இவற்றின் மூலம் நீங்கள் உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ள முடியும்.அவர்களுடன் உங்களின் கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.அதாவது நீங்கள் உலகின் எந்தமூலையில் உள்ளவருடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.\nசமூக வலைத்தளங்களில் பல கோடிக்கணக்கானவர்கள் இணைந்து ஒவொருவரும் தங்களுக்கு என்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.நீங்களும் இந்தமாதிரியான வலைத்தளங்களில் இணைந்து உங்களின் நண்பர் வட்டத்த��� பெருக்கிகொள்ளுங்கள்.உங்களின் நண்பர் வட்டத்தை பெருக்க நீங்கள் இணைந்துள்ள சமூக வலைத்தளத்தின் உறுப்பினர்களை உங்களுடன் நட்புகொள்ள அழைக்க(INVITE) வேண்டும்.உங்களின் அழைப்பிதழை ஓகே செய்தாலே அவரும் உங்களின் நண்பர் குழுவில் இணைந்து விடுகிறார்.\nபிறகு நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் இடும் பதிவுகளின் முகவரியை இங்கு இட்டால் உங்களின் நண்பர்கள் மற்றும் இன்ன பிற உறுப்பினர்களும் உங்களின் தளத்திற்கு சென்று பர்வையிடுவர்.\nகூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் இடங்கள்\nLabels: கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்\nகூகிள் அட்சென்சில் அதிகம் கிளிக்குகள் விழும் இடங்கள்\nகூகிள் அட்சென்ஸ் என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகும்.அதை நாம் சரியாக உபயோகப்படுத்தினால் மட்டுமே அதன் மூலம் நம்மால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.அதாவது கூகிள் அட்சென்சுக்கு என்று ஒரு சில டிரிக்குகள் உள்ளன.டிரிக் என்றவுடன் தவறான பாதை என்று நினைத்து விடாதீர்கள்.இது ஒரு நேர்மையான டிரிக்தான்.அது என்ன என்பதை படத்திற்கு கீழே விளக்கியுள்ளேன்.\nபடத்தை நன்றாக பாருங்கள்.மேலே உள்ள படத்தை உங்களின் பிலாக்காக வோ வலைத்தளமாகவோ எண்ணிக்கொள்ளுங்கள்.இதில் அதிகம் அடர்த்தியாக உள்ள பகுதிதான் அதிகம் கிளிக்குகள் விழும் பகுதியாகும்.அடர்த்தி குறைய குறைய கிளிக்குகள் விழும் தன்மை குறைகிறது.அதாவது அடர்த்தி அதிகமான பெட்டி உள்ள இடத்தில் கிளிக்குகள் அதிகம் விழும்.அதை விட சற்று அடர்த்தி குறைவான பெட்டிகள் உள்ள இடங்களில் சற்று குறைவான கிளிக்குகளே விழும்.இதை விடவும் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களில் ஏதோ சுமாராகவே கிளிக்குகள் விழும்.முற்றிலும் வெண்மையாக உள்ள இடங்களில் கிளிக்குகள் விழுவதே கடினம்.எனவே உங்களின் கூகிள் அட்சென்ஸ் ஆட் களை கிளிக்குகள் அதிகம் விழும் என நான் சொன்ன இடங்களில் இட்டு பயன் பெறுங்கள்.\nஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர்\nLabels: கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்\nகூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிப்பது எப்படி\nஇந்த கேள்வி கூகிள் அட்சென்சில் பணிபுரியும் நம்மைபோன்ற அனைவரிடமும் எழும் பொதுவான கேள்வி.ஆனால் இதற்கு தகுந்த பதில் தான் யாருக்கும் கிடைப்பதில்லை.இப்போது நான் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதிலை எளிதில் புரியும்படி கூறுகிறேன்.\nநான் இப்போது உங்களுக்கு சொல்லி தரும் திரிக்கின் மூலம் ஒரு கிளிக்கிற்கு ஒரு டாலர் சம்பாதிக்க முடியாவிட்டாலும் குறைந்தது அதில் பாதியாவது சம்பாதிக்க முடியும்.அதாவது முப்பது சென்ட் முதல் ஐம்பது சென்ட் வரை சம்பாதிக்கலாம்.ஒரு நாளைக்கு பத்து கிளிக்குகள் விழுந்தாலே குறைந்த பட்சம் மூன்று டாலர்கள் முதல் ஏழு டாலர்கள் வரை எளிதில் சம்பாதிக்க முடியும்.\nஇது மிகவும் எளிமையான ட்ரிக் தான்.ஒன்றுமில்லை நாம் நமது வலைத்தளம் அல்லது பிளாக்குகளில் இடும் பதிவுகளில் மட்டும் சிறிது மாற்றம் செய்தால் போதும்.அதாவது கூகிள் அட்சென்சில் அதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள் மற்றும் குறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள் என்று இருக்கிறது.\nகுறைந்த பணம் தரும் சாவிச்சொற்கள்\nஇந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் இந்த வகையான சாவிச்சொற்களுக்குதான் விரைவில் நல்ல டிராபிக் வரும்.\nஅவற்றில் சில : சினிமா தொடர்பான பதிவுகள்,இணைத்தள வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள்,அனைத்து வால்பேப்பர் டவுன்லோடுகள் மற்றும் பல.\nஅதிகம் பணம் தரும் சாவிச்சொற்கள்\nஇந்த வகையான சாவிச்சொற்களை நமது தளத்தில் உபயோகித்தால் ஒரு கிளிக்கிற்கு முப்பது சென்ட் முதல் இரண்டு டாலர் வரை சம்பாதிக்க முடியும்.அந்த சாவிச்சொற்கள் இங்கே,\nமருத்துவத்துறை தொடர்பான சாவிச்சொற்கள் :\nகணினி துறை தொடர்பான சாவிச்சொற்கள் :\nபணம் பெறுதல் தொடர்பான சாவிச்சொற்கள் :\nநீங்கள் இப்போது கேட்கலாம்,எதற்காக இவற்றிற்கு மட்டும் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் அதற்கு குறைந்த பணம் கொடுக்கிறார்கள் என்று.கூகிள் அட்சென்ஸ் என்பது விம்பரப்படுத்துதல் தொடர்பான வேலைவாய்ப்புதான் என்பது உங்களுக்கே தெரியும்.இப்போது நீங்களே நன்றாக யோசித்து பாருங்கள் இது ஏன் என்று உங்களுக்கே புரியும்.\nமக்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா அல்லது தெரியாத ஒன்றை விளம்பரப்படுத்த அதிகம் செலவு ஆகுமா\nஇப்போது புரிகிறதா இதற்கான காரணம் உங்களுக்கு...\nநேரம் இல்லாத காரணத்தினால் அதிகமாக எழுத முடியவில்லை.அதற்காக என்னை மன்னிக்கவும்.\nமேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,\nமெயில் பாஸ்வேர்ட�� திருடர்கள் வகை 2\nமெயில் பாஸ்வேர்ட் திருடர்கள் வகை 2\nநண்பர்களே மெயில் பாஸ்வேர்ட் திருடுவதில் இதுவும் ஒருவகை.இந்த வகையில் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள்.அதில் உங்களின் மெயில் அகௌண்டின் விவரங்கள் சரிபார்க்கிறோம் என்று கூறப்பட்டிருக்கும்.கீழுள்ளவாறு கொடுத்து இந்த விவரங்களை நிரப்பி அனுப்புங்கள் என்று கொடுத்திருப்பர்.இதை நீங்கள் நிரப்பி அனுப்பினால் உங்கள் அகௌண்டின் பாஸ்வேர்டை அறிந்துகொண்டு அவர்கள் உங்களின் இமெயில் ஐ பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்.எனவே இது போன்ற மெயில்களை தவிர்ப்பது நலமாகும்.இந்த மாதிரியான மெயில்கள் அதிகபட்சம் ஸ்பேம் பகுதிக்குத்தான் செல்லும்.மேலும் கீழுள்ள படத்தில் உள்ளது போல ஜிமெயில் ஒரு சிகப்பு நிற பெட்டி மூலமாக எச்சரிக்கை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/india/04/169088", "date_download": "2018-04-26T20:56:38Z", "digest": "sha1:PJ5THHLG4IMBWQTL6O5JHSU5AMWKWMWQ", "length": 8641, "nlines": 74, "source_domain": "viduppu.com", "title": "நாட்டையே உலுக்கிய ஆசிபா கொலை...ஒரு புகைப்படத்தால் சிக்கிய குற்றவாளி!! - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nநாட்டையே உலுக்கிய ஆசிபா கொலை...ஒரு புகைப்படத்தால் சிக்கிய குற்றவாளி\nநாட்டையே உலுக்கிய சிறுமி ஆசிஃபா கொலை வழக்கில் பொலிஸார் உட்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பொலிஸாரே குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் ஆசிஃபா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கை நேர்மையுடன் விசாரிக்க, குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் ஜல்லா தலைமையிலான குழுவை நியமித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி.\nபொதுவாக சிக்கல் நிறைந்த, கண்டுபிடிக்க முடியாத, சவாலான வழக்குகள் என்றால் அதை அதிரடியாக கண்டுபிடிக்கவே ரமேஷ் ஜல்லா குழு களமிறக்கப்படும். இதற்கு முன் இந்தக் குழு விசாரித்துள்ள அனைத்து வழக்குகளிலுமே, யார் என்று பாரபட்சம் பார்க்காமல் அதிரடி காட்டப்பட்டுள்ளது.\nஆசிஃபாவின் வழக்கில் விசாரணை தொடங்கிய இந்த குழு எடுத்த உடனே அதிரடியை காட்ட முடியவில்லை. ஏனெனில் அனைத்து இடங்களிலும் ஆதாரங்களை எடுப்பதில் ஏதோ சிரமும், சிக்கலும் இருந்தது. இருப்பினும் எதிர்ப்புகளை மீறி சாதுர்யமாக செயல்பட்ட பொலிஸார், ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர்.\nஇதற்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த பொலிஸாரின் தகவல்கள் படி பர்வேஷ் குமார் என்ற 15 வயது சிறுவன் குற்றம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த சிறுவனிடம் விசாரித்ததில், சிறுவனும் அதையே கூறியுள்ளான்.\nஇந்த நிலையில் தான் வழக்கில் முக்கிய திருப்பமாக ஆசிஃபா உடலை மீட்டபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை விசாரணைக்குழு பார்த்துள்ளது. அதில் ஒரே ஒரு ஒளிப்படத்தில் மட்டும், ஆசிஃபாவின் உடையில் சேறு இருப்பது தெரிந்துள்ளது. ஆனால் வேறு எந்த ஒளிப்படங்களிலும் சேறு இல்லை. இதை கவனத்தில் கொண்டு அதன் அடிப்படையில் விசாரித்த குழுவிற்கு, அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்ததுள்ளது.\nசிறுமியை கோவிலில் அடைத்து வைத்து பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை தங்கள் குழு மிகவும் கவனத்துடன் கண்டுபிடித்து, அதிலிருந்து விசாரித்ததே உண்மை வெளிக்கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் என ரமேஷ் கூறியுள்ளார்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=1&cat=504", "date_download": "2018-04-26T21:00:30Z", "digest": "sha1:VNKJGXH72O5KGZCB3BJR42LT2GAYKOGJ", "length": 9100, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nரெட்டேரி சேற்றில் சிக்கி தொழிலாளி பலி\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வீட்டு வசதி வாரிய செயலாளர் ஆஜர்\nசென்னை மாநகர காவல்துறை அதிரடி சைதை பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்த திடீர் தடை: மீறினால் கைது நடவடிக்கை, வாகனங்கள் பறிமுதல் என எச்சரிக்கை\nகுளிர்பானத்தில் மயக்க மருத்து கொடுத்து கள்ளக்காதலியின் மகள் பலாத்காரம்: டிரைவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ₹55 லட்சம் தங்கம் யூரோ கரன்சி பறிமுதல்: 5 பேர் கைது\nகமிஷனர் ஆபீசில் புது வசதி\nதமாகா பிரமுகர் சவுந்தர்முருகன் மறைவு\nநீட் எழுதாமல் பல் மருத்துவ படிப்பில் சீட் தருவதாக ஈரான் மாணவரிடம் ₹5 லட்சம் வசூல்: கல்லூரி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை - திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்\nமணல் கடத்தல்காரரை போலீசார் துரத்தியபோது விபரீதம் லோடு ஆட்டோ மோதி விவசாயி பலி\nசாலை விபத்தில் லாரி மோதி உயிரிழந்த வியாபாரி குடும்பத்துக்கு ₹13 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, காஞ்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: 28, 30ம் தேதி நடக்கிறது\nநோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அடாவடி டாக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்: மே 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nகட்டுமான நிறுவனத்தை பற்றி செய்தி வெளியிடுவதாக மிரட்டி ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் கைது\nஊதிய உயர்வு வழங்கக் கோரி மத்திய ரயில்வே சரக்கு பெட்டக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்\nரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்பு\nகோயம்பேடு சந்தையில் அதிமுகவின் முறைகேடுகளை தடுத்தவரை மாற்றுவதா: அரசுக்கு அன்புமணி கண்டனம்\nவங்கியில் ₹48 கோடி கடன் வாங்கி தருவதாக மருத்துவரிடம் ₹73 லட்சம் மோசடி செய்தவர் கைது\nவீட்டு வசதி வாரிய வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஓய்வு பெற்றுவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபெரியப்பாவை பார்க்க வந்த ேபாது பரிதாபம் லிப்டில் சிக்கி நேபாள சிறுமி பலி: வெவ்வேறு இட��்களில் நடந்த விபத்தில் மேலும் 3 பேர் சாவு\nசுற்றுலாத்துறை கல்லூரியில் எம்பிஏ, பிபிஏ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012_09_01_archive.html", "date_download": "2018-04-26T20:57:08Z", "digest": "sha1:2XJYTKMXI6NU4UI3DTAPKCBSL5S5JBIB", "length": 39393, "nlines": 225, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": September 2012", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nBBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்\nபி.பி.சி தமிழோசை ஒலிபரப்பில் இரண்டரை தசாப்தங்களாக (1966 - 1991 ) இயங்கி வந்த சங்கரமுர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.\nஇந்த வேளை பி.பி.சி சங்கரண்ணா குறித்த மறைவுச் செய்தியை பி.பி.சி தமிழோசை தளத்தில் இருந்து பகிர்வதோடு, அவரின் குரல் ஒலிப்பகிர���வையும், அகவை எழுபதை பி.பி.சி தமிழோசை கண்டபோது நான் கொடுத்திருந்த பகிர்வையும் மீள் இடுகையாகத் தருகின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.\nதமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.\nஅந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.\nசுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.\nகடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.\nமறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.\nதமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.\nஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nமற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.\nஅகவை எழுபதில் பி.பி.சி தமிழோசை - மீள் இடுகை\n அந்த பிபிசியைத் திருப்பி விடு\" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப�� பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும் தான் எங்களுக்கு அப்போது வானொலிக் காந்திகள். பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக் காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காய நடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின் பின்னணியில் தோரணையில் ஆளாளுக்கு அரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததொன்று.\nஇன்றைக்கு உலகத்தில் தமிழன் பெருகிப் போயிருக்கும் இடமெல்லாம் ஒன்றோ, இரண்டோ பலதோ பத்தோ என்று 24 மணி நேர வானொலிகள் வியாபித்து விட்டன. ஆனால் வானொலி நிகழ்ச்சிகளின் தரமும், பகிர்வும் \"பூசக் கொஞ்சம் சந்தனம் கிடைத்தால்\" என்ற நிலையில் தான். ஆனால் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியிலேயே நச்சென்று ஒரு நாளில் புரட்டிப்போட்ட சமாச்சாரங்களை அடக்கி வானொலி ரசிகர் மனதில் ஆள்வதென்பது அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல எழுபது ஆண்டுகள் என்பது தமிழ் ஊடகத்துறையில் தமிழோசையின் தவிர்க்கமுடியாத ஆளுமை எனலாம். தானும் பயணித்துக் கூடவே உலக வானொலிகள் பலவற்றிலும் தவிர்க்கமுடியாது இருக்கும் அங்கமாக மாறிவிட்ட BBC தமிழோசையின் எழுபதாவது அகவையில் ஒரு சிறப்பு வானொலிப் படையலையும் எழுத்து ஊடகப் பகிர்வையும் கொடுக்க விழைந்தேன்.\nஅகவை எழுபதில் இந்த ஆண்டு தடம்பதிக்கும் BBC தமிழோசை குறித்த சிறப்பு வானொலிப் பகிர்வை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கிய சிறப்புப் பகிர்வு\nவணக்கம், இலண்டனில் இருந்து விமல் சொக்கநாதன் பேசுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் மேற்குலக நாடுகளில் குடியேற ஆரம்பித்த காலப்பகுதி 1980களின் நடுப்பகுதி என்று சொல்லலாம். ஆனாலும் அதற்குப் பலவருடங்களுக்கு முன்னரே உலகில் தமிழ் வானொலிகள் பல, அமெரிக்காவில் இருந்தும் பிலிப்பீன்ஸ் இல் இருந்தும் இங்கு பிரிட்டனில் இருந்தும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தமிழ் வானொலி, சீனாவின் பீக்கிங் தமிழ் வானொலி, பிலிப்பீன்ஸின் மணிலா தமிழ் வானொலி ஆகியன இப்போது ஒலிபரப்பைத் தொடராவிட்டாலும் BBC என்ற எழுபது வயதுத் தமிழ் மூதாட்டி மட்டும் 1941 இல் இருந்து இன்றுவரை லண்டனில் இருந்து தமிழ் முழக்கம் செய்துகொண்டிருக்கிறாள். 1985 இற்குப் பிறகு தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இலட்சக்கணக்கில் குடியேற ஆரம்பித்தார்கள். குடியேறிய நாடுகளில் எல்லாம் ஆலயங்களும் தமிழ்க்கடைகளும் நிறுவப்பட்டமை போல புதிய பல வானொலி நிலையங்களும் புலம்பெயர் தமிழர்களால் நிறுவப்பட்டன. இத்தனை புதிய தமிழ் வானொலிகளின் இளம் ஒலிபரப்பாளர்களும் இலண்டன் BBC தமிழோசையின் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் தமிழோசையின் தனித்துவத்திற்கு ஒரு சான்று என்று சொல்லலாம். இரண்டாவது உலகப்போர் காலத்தில் தனது காலணித்துவ நாடுகளுக்கு அவரவர் மொழியிலேயே உலகச் செய்திகளை வழங்க வேண்டும், நாடு நாட்டுடன் நல்லுறவு பேசட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பிரிட்டிஷ் அரசாங்கம் 1940 களில் ஆரம்பித்தது BBC World Service பன்மொழி உலக ஒலிபரப்புச் சேவை. இதில் ஒன்றான தமிழ்மொழி ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்தது. வாரம் ஒரு தடவை வியாழக்கிழமைகளில் மட்டும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழோசை தினசரி ஒலிபரப்பாக விரிவுபடுத்தப்பட்ட போது நிரந்தரத் தயாரிப்பாளர் பதவிக்கு சங்கர் சங்கரமூர்த்தி என்ற ஒரு துடிப்பான அறிவிப்பாளர் தமிழ் நாடு அகில இந்திய வானொலியில் இருந்து கொண்டுவரப்பட்டுப் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆங்கிலத்தில் எழுதப்படும் BBC செய்திப்பிரதிகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அவர் பயன்படுத்திய அழகு தமிழ்���் சொற்கள் அவற்றை வான் அலைகளில் படிக்கும் போது கேட்கும் அவர் காட்டும் நெளிவு சுழிவுகள் செய்திகள் ஒரு திரைப்படத்தைப் போல கேட்போர் மனதைப் பதிய வைத்தன. இதனால் தமிழோசையை விரும்பிக் கேட்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் நிதியுதவியோடு நடத்தப்படும் BBC பன்மொழிச் சேவையில் ஒன்றான தமிழோசையை நேயர்கள் தெளிவாகக் கேட்கிறார்களா, அந்த நிகழ்ச்சியில் எவற்றையெல்லாம் ரசிக்கிறார்கள் போன்ற தகவல்களை BBC நிர்வாக அதிகாரிகள் நேயர்கள் அனுப்பும் கடிதங்களின் வாயிலாக அறிந்துகொள்கிறார்கள். தமிழ்க்கடிதங்களை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுப்பதற்கு Listener research department என்ற ஒரு பிரிவு இயங்கி வந்தது. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைமேதைகள் லண்டனுக்கு வரும்போது அவர்களை வெறுமனே பேட்டி மட்டும் கண்டு அனுப்பிவிடாமல் தானே சில பாடல்களை எழுதி அவர்களைக் கொண்டு பாடவைத்து ஒலிபரப்புவார் கவிஞரான சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள். \"தேம்ஸ் நதிக்கரையில் இருந்து தேடிவரும் ஓசை தமிழோசை\", \"மகாராணி மெச்சும் ஒரு மாட்டுப்பொண்ணு டயானாக்கண்ணு\" போன்ற பாடல்களை இவர் எழுதி சீர்காழி கோவிந்தராஜனும் அவர் புதல்வர் சிவசிதம்பரமும் எங்கள் BBC கலையகத்தில் பாடி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்கள். தமிழோசைத் தலைவர் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் தமிழோசைத் தலைவர் , தயாரிப்பாளர் என்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு.மகாதேவன், திருமதி ஆனந்தி.சூரியப்பிரகாசம், திரு சம்பத் குமார் ஆகியோரும் தமிழோசையின் தலைமைப்பதவியில் பணியாற்றினார்கள். இப்போது இந்தப்பதவியில் இருப்பவர் திருமலை மணிவண்ணன் அவர்கள். செய்திகளை முந்தித் தருவது, செய்திகளை நடுநிலையாக வழங்குவது , உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வழங்க மறுப்பது இவை BBC தமிழோசையின் அசைக்க முடியாத தூண்கள். உலகத்தமிழ் ஒலிபரப்புக்களில் BBC தமிழோசை ஒரு சிகரம் என்று மதிக்கப்படுவதற்கும் எழுபது ஆண்டுகளாக அது வானலைகளில் நிலைத்து நிற்பதற்குமான ரகசியம் இது ஒன்று தான். BBC தமிழோசை வழங்கிய சிறப்புப் பெட்டகப் பகிர்வுதமிழோசைக்கு வயது 70 BBC தமிழோசையில் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்த அமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் BBC தமிழோசைக்கு வழங்���ிய செவ்வி இருந்து ஒலிப்பகிர்வாக\nவானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அறிவிப்பாளர் அமரர் \"சுந்தா\" வீ.சுந்தரலிங்கம் அவர்களின் மன ஓசையில் இருந்து லண்டனில் West Minister பாராளுமன்றத்திலே சில மாதங்கள் பயிற்சி பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது தமிழோசையுடன் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சங்கரண்ணாவைச் சந்தித்தபோது \"நீங்கள் ஒலிபரப்பாளராக இருந்தீர்கள் எவ்வளவோ நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கின்றீர்கள். ஆகவே நான் இங்கு இரண்டு மூன்று நாடகங்களை வானொலிக்குத் தயாரிக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். நீங்கள் அதில் பங்கு கொண்டால் உதவியாக இருக்கும் வருவீர்களா\" என்று கேட்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு BBC தமிழோசையில் பங்குகொண்டேன். King Lear என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும் Tempest என்ற நாடகத்தையும் சங்கர் தமிழில் தயாரித்தார், அதுவும் கவிதையாக. அதிலே முக்கிய பாத்திரங்களைக் கொடுத்து என்னைக் கெளரவப்படுத்தினார். BBC தமிழோசையின் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் ஒத்தல்லோ நாடகத்தைத் தமிழில் தயாரித்து அதை சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்களில் ஒருவர் பிரபல நாடக, திரைப்படக் கலைஞர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து விலகி நான் சென்னை சென்று தங்கியிருந்த காலத்தில் அப்போது BBC நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த சங்கரமூர்த்தி அவர்கள் கண்ணிலே சத்திரசிகிச்சை செய்ய வேண்டி விடுமுறையில் சென்ற போது BBC தமிழோசையில் ஒரு வருடமோ ஒன்றரை வருடமோ நிகழ்ச்சித்தயாரிப்பாளராக வரவேண்டும் என்ற அழைப்பின் பேரில் நான் லண்டன் சென்றேன். அப்பொழுது தமிழோசை நேயர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி BBC ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. Meet the listeners என்பதே அதன் பெயர். சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலெல்லாம் தமிழோசை நேயர்களைச் சந்திப்பதற்காகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். சங்கரும் நானும் BBCஐச் சேர்ந்த Judy Marshall, Heather Bond, Kailash Pudhwar போன்றோரும் ஒவ்வொரு ஊராகச் சென்று தமிழோசை நேயர்களைச் சந்தித்தோம். நேயர்களின் அன்பு வெள்ளத்தில் BBC குடும்பமே திக்குமுக்காடிப் போனோம். BBC அதிகாரிகளுக்கு இதன் பின்னர் தான் தமிழோசை நேயர்களின் ஊக்கமும் உற்சாகமும் புரிந்தது. இதன் பயனாக நிகழ்ச்சி நேரம் 15 நிமிடத்திலிருந்து அரைமணி நேரமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்த தமிழோசை நிகழ்ச்சி வாரம் 5 நாட்களுக்கு மாற்றப்பட்டது. \"தமிழோசை\"என்ற தலைப்பைக் கேட்கும் பொழுதெல்லாம் தமிழ் ஒலிபரப்புக்கு இந்தப் பெயரைச் சூட்டிய சோ.சிவபாதசுந்தரனாரை வியக்காமல் இருக்க முடியாது. \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்று பாரதி எப்படித் தீர்க்க தரிசனத்துடன் பாடினானோ என்று நினைத்துக் கொள்வேன் இப்படியாகத் தன் மன ஓசையில் பகிர்ந்து கொண்டார் அமரர் சுந்தா.வீ.சுந்தரலிங்கம் அவர்கள். எத்தனையோ ஜாம்பவான்களால் கட்டியிழுத்த இந்தத் தமிழோசை என்னும் தேர் இன்னும் பல்லாண்டுகாலம் ஓடித் தமிழ்ப்பணியாற்ற வாழ்த்தி இப்பதிவை நிறைவாக்குகிறேன். இந்தத் தொகுப்புக்கு உதவிய ஊடகர் திரு விமல் சொக்கநாதன் அவர்கள் ஊடகர் அமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் ஆகியோருக்கு நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nBBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந��தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F/", "date_download": "2018-04-26T20:56:41Z", "digest": "sha1:IMQ6WWBJ4DDSHATL5OU34EM2KNGCBWDB", "length": 22228, "nlines": 237, "source_domain": "www.qurankalvi.com", "title": "கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? பதிலளிப்பவர்: மௌலவி இஸ்மாயில் ஸலஃபி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / Q&A / Q & A மார்க்கம் பற்றியவ�� / கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா பதிலளிப்பவர்: மௌலவி இஸ்மாயில் ஸலஃபி\nகேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா பதிலளிப்பவர்: மௌலவி இஸ்மாயில் ஸலஃபி\nadmin December 19, 2016\tQ & A மார்க்கம் பற்றியவை, Q&A, கட்டுரைகள், பெண்கள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Leave a comment 755 Views\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஎதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஇந்த பூமி வேறு பூமியாக மாற்றப்படும் எனும் குர்ஆன் வசனத்தின் விளக்கம் என்ன\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடைகள் – பாகம் 3\nமனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடைகள் – பாகம் 2\nமனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடைகள் – பாகம் 1\nகேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா\nஸரீனா ஸலீம் – ஆசிரியை\n(பதிலளிப்பவர்: மௌலவி இஸ்மாயில் ஸலஃபி)\nகுழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது,\n‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்கள்.\nநூல்: அஹ்மத் 20083, 20193\nஅபூ தாவூத்: 2838, திர்மிதி: 1522,\nநஸாஈ: 4220, இப்னுமாஜா: 3165\nஇந்த ஹதீஸில் ஏழாம் தினத்தில் பெயர் வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.\nமர்யம்(ர) அவர்களது தாயார் மரியம் (ர) அவர்களை ஈன்றெடுத்த போதே மர்யம் எனும் பெயர் சூட்டியதாகக் குர்ஆன் கூறுகின்றது.\n‘அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்த போது, ‘என் இரட்சகனே நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்” என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும், ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயாசூட்டுள்ளேன். ‘அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (என்றார்.)” (3:36)\n‘அபூதல்ஹா, உம்மு சுலைம் தம்பதிகளுக்கு ஒரு குழந்தை கிடைத்த போது அந்தக் ��ுழந்தையின் வாயில் ஈத்தம் பழத்தை மென்று வைத்துவிட்டு அதற்கு அப்துல்லாஹ் என நபியவர்கள் பெயர் வைத்தார்கள்.”\n‘இரவு எனக்கு ஒரு குழந்தை கிடைத்தது. எனது தந்தை இப்றாஹீமின் பெயரை அதற்கு நான் சூட்டினேன்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(வ)\nஇந்த ஹதீஸ்களை வைத்துப் பார்க்கும் போது கட்டாயம் ஏழாம் தினத்தில்தான் பெயர் வைக்கப்பட வேண்டும் என்பதற்கில்லை. குழந்தை கிடைத்தவுடன் கூட பெயர் வைத்துக் கொள்ளலாம் என்பதைப் புரியலாம்.\nபெயர் சூட்டுவதற்கென தனியான எந்த விழாவையும் இஸ்லாம் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கென எந்த துஆவும், பாதிஹாவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nPrevious இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில் | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி\nMadurai JAQH சார்பாக நடைபெற்ற அல்குர்ஆன் விளக்க வகுப்பு, நாள் : 29 – 12 – 2017, வெள்ளிக்கிழமை. …\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப���பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/blog-post_2301.html", "date_download": "2018-04-26T21:13:06Z", "digest": "sha1:P6IYH6CAFJQBONCYGS7BJWHGIH6PE6F7", "length": 5160, "nlines": 87, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "ஆதாரத்தோடு நிரூபித்தால் நடவடிக்கை - முஸ்லிம் நாடுகளிடம் மஹிந்த", "raw_content": "\nஆதாரத்தோடு நிரூபித்தால் நடவடிக்கை - முஸ்லிம் நாடுகளிடம் மஹிந்த\nஇனவாதத்தை தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என 15 முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார்.\nஇலங்கையில் கடமை புரியும் 15 இஸ்லாமிய நாடுகளின் ராஜதந்திரிகளை ஜனாதிபதி இன்று அலரி மாளிகையில் சந்தித்து உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.\nஇனவாதத்தைத் தூண்டுவது அல்லது மத விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தான் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.\nபங்களாதேஷ்- ஈரான்- ஈராக்- எகிப்து- இந்தோனேஷியா- குவைத்- மலேஷியா- மாலத்தீவு- நைஜீரியா- பாக்கிஸ்தான்- பாலஸ்தீனம்- துருக்கி- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- ரவுப் ஹக்கீம்- அநுர பிரியதர்ஸன யாப்பா- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்- மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%A9-67%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%AE-26392688.html", "date_download": "2018-04-26T21:12:51Z", "digest": "sha1:TGX24WUTWV2TCSTU7WKXYRV4YE4BBYWQ", "length": 7103, "nlines": 118, "source_domain": "lk.newshub.org", "title": "அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜின் 67வது ஜனன தினம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஅமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜின் 67வது ஜனன தினம்\nஇலங்கையில் எந்த துறவிகளும் செல்லாத கிராமங்களுக்கு அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் சென்று சேவையாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில், அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜின் 67வது ஜனன தின நிகழ்வுகள் இன்று கா���ை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n67 நாடுகளுக்கு சென்று ஆன்மீக பணியாற்றிய பெருமையும் அமெரிக்க துறவி அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜுக்கு மட்டுமே உள்ளது.\nதனது ஆன்மீக பணியின்போது பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்து மதத்திற்காக தனது சொத்து சுகங்களையும் சுகபோகங்களையும் துறந்து பழத்தை மட்டுமே உணவாக கொண்டுவாழ்ந்துவந்தவர் சுவாமி.\nஅவ்வாறான அன்பு துறவியை நாங்கள் இழந்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு விசேட பூஜைகளும் நடைபெற்றதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.\nபாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nமைத்திரியை சந்தித்த உலக நாடுகளின் தலைவர்கள்\nஇலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்\nஅதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்\nமன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பின்போது வெளி நடப்பு செய்த ஐ.தே.க.உறுப்பினர்கள்\nசர்வதேச பொலிஸார் தேடும் நபர்களின் பட்டியலில் அர்ஜூன் மகேந்திரன் இல்லை\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2013/01/23.html", "date_download": "2018-04-26T20:57:55Z", "digest": "sha1:O333JUND6NGSOV4LKYFGKBUGOGS3AFMQ", "length": 14420, "nlines": 137, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: நானும் காரைக்குடிக்குப் போன கதை... 23", "raw_content": "\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 23\nமுதலில் நம்மை எதிர்கொள்வது மாவீரர் கருவபாண்டியன் சுவாமி சிலைதான். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தது என்றாலும் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயிலின் முன்பகுதியைக் கட்டி அதனைச் சீரமைத்தவர் தான் இந்த மாவீரர் கருவபாண்டியன். இவர் மரவர் குலத்தைச் சார்ந்தவர்.\nஅவர் பயன்படுத்திய ஏறக்குறைய 200 வருடம் பழமை கொண்ட அந்த வாளை இணைத்தே சிலையோடு வைத்திருக்கின்றனர். அந்த வாளை என் கையில் கொடுத்து அதனைத் தூக்கிப் பார்க்கச் சொல்லி சந்தோஷித்தார் ஒரு முதியவர். அவர் இந்த மாவீரர் கருவபாண்டியன் சுவாமி பரம்பரையைச�� சேர்ந்தவர். முதியவர். வயது 80க்கும் மேல் ஆனால் சுறுசுறுப்பான நடை. வேகமான பேச்சு, தெளிவான குரல். வயதை மறைத்து நின்றது அவரது சுறுசுறுப்பு.\nமாவீரர் கருவபாண்டியன் சுவாமி சிலையைத் தாண்டி மேலே இடது புறமாக நடந்தால் குடைவரைக் கோயில் பகுதிக்குச் செல்லலாம். உள்ளே பிள்ளையார், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் புடைப்புச் சிற்பங்களைக் கண்டு ரசித்தோம். அச்சிலைகளின் சிறப்புக்களையும் தன்மைகளையும் டாக்டர் வள்ளி அவர்கள் விளக்குவதை விழியப் பதிவாக புத்தாண்டு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அந்த விழியப்பதிவுகளைப் பற்றிய செய்திகளை இங்கே காணலாம். http://tamilheritagefoundation.blogspot.de/2013/01/2013.html. குறிப்பாக இந்தக் குடைவரை கோயில் பற்றிய விழியப் பதிவினை http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html என்ற வலைப்பூவில் காணலாம்.\nஅற்புதமான குடைவரைக் கோயில். வெளியேயிருந்து பார்க்கும் போது இப்படி ஒரு சிற்பக் களஞ்சியம் உள்ளே இருப்பதைப் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. எத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தகைய அற்புதப் படைப்புக்கள் நாம் அறியாமல் இருந்திருக்கின்றோம் என்று நினைத்து அனைவருமே வியந்தோம்.\nசிற்பங்களின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே குடைவரைக் கோயிலின் குகைப்பகுதியிலிருந்து வெளிவந்தோம். இரண்டு பக்க சுவர் பகுதி முழுவதும் கல்வெட்டுக்கள். இவ்வளவு நீளமாக சிறப்பாக நேர்த்தியாக பாறை சுவற்றில் செதுக்கிய இந்த எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தையும் எங்களுக்குத் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்த டாக்டர்.வள்ளி தெரிவித்தார்.\nகோயிலில் இருந்த பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி வடிவத்தை பார்த்தேன். நேர்த்தியான பெரிய அளவிலான சிற்பம் அது.\nஅடுத்து கோயிலில் அமர்ந்து பூக்கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லைப் பார்வையிட்டோம். இந்தப் பாறையானது அமர்ந்து பூத்தொடுப்பதற்காக அமைக்கப்பட்டது என்று செதுக்கி வைத்திருக்கின்றார்கள். எல்லாம் 9ம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்கள் என்று நினைக்கும் போது வியப்பு மேலிட்டது. கோயில் முழுதும் பார்த்து முடித்து வெளியே வரும் போது அங்கு வந்திருந்த யாதவர் சமூகத்து மக்களும் அவர்கள் தலைவரும் நாங்கள் ஏதேனும் சாப்பி��்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டனர். நான் எனது தமிழக பயணத்தில் மிக விரும்புவது இளனீர். ஆக இளனீர் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று கூறிவிட்டேன். அவர்கள் அங்கே அருகில் எங்கும் இளனீர் கிடைக்காது. சற்று வெளியில் சென்று தான் வாங்கி வரவேண்டும் என்று கூற எனக்கு மிக சங்கடமாகி விட்டது. பரவாயில்லை. வேறு ஏதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நான் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. நீங்களெல்லாம் பேசிக் கொண்டிருங்கள். கொஞ்ச நேரத்தில் இளனீர் வந்துவிடும் என்று கூறிவிட்டு ஜீப்பை எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.\nஅந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது யாதவர் குலத்தைப் பற்றியும், அவர்களுக்குக் கண்ணனே குல தெய்வம் என்றும் சொல்லி ஒரு பெரியவர் கண்ணன் நாட்டார் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். கணீர் என்ற குரல். மனப்பாடமாக முழு பாடலும் நினைவில் அவருக்கு. இதன் பதிவினை இங்கே காணலாம். http://voiceofthf.blogspot.de/2013/01/blog-post.html பாடலைக் கேட்டு பதிவு செய்து கொண்டிருக்கும் போதே இளனீர் வந்துவிட்டது. அவர்கள் அன்பைக் கண்டு அகமகிழ்ந்தேன். ஒன்றுக்கு இரண்டாக இளனீர் குடித்தும் சாப்பிட்டும் மகிழ்ந்தேன்.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 29\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 28\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 27\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 26\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 25\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 24\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 23\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 22\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 21\nநானும் காரைக்குடிக்குப் போன கதை... 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/actresses/06/153398", "date_download": "2018-04-26T20:56:21Z", "digest": "sha1:COGEOUUVVD3VF5ORJE3IMVPBU5UJCFMY", "length": 4666, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "கவர்ச்சியா தெரியனும்னே வணக்கம் சொல்ல��யிருப்பாங்களோ - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nகவர்ச்சியா தெரியனும்னே வணக்கம் சொல்லியிருப்பாங்களோ\nஇந்த பொண்ணு கொஞ்சம் குள்ளமா குட்டியா இருக்கிறதாலேயே லூசு மாதிரி எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கு.\nஆனா பாருங்க பேஷன் சொல்லி இந்த சமந்தா செய்யிற அழும்பல தாங்க முடியல. இப்ப கூட ஒரு பங்ஷன் போயிருக்கு, அங்க போயி வணக்கம் வெக்க கவர்ச்சி ஆகிடுச்சு.\nஏண்மா உனக்கு அந்த வணக்கம் தேவையா...\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/india/04/169089", "date_download": "2018-04-26T20:55:29Z", "digest": "sha1:JXWYJBEHC7SLOS2MNNQKGQMD4K6VDCBV", "length": 7156, "nlines": 73, "source_domain": "viduppu.com", "title": "ஆசிஃபாவை அடுத்து மற்றொரு சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்!! - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஆசிஃபாவை அடுத்து மற்றொரு சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்\n8 வயதுச் சிறுமி ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் நீங்காத நிலையில், குஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஅவரது சடலத்தைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். உடல் பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பிறப்புறப்பு மற்றும் உடம்பில் மொத்தம் 86 இடங்களில் கட்டையால் தாக்குப்பட்ட காயங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாநிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற குதிரையை தேடி சென்ற 8 வயது சிறுமி காணாமல் போனார். ஒரு வாரம் கழித்து வனப்பகுதியில் ஆசிஃபா உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் குஜராத்தில் உள்ள சூரத்தில், கிரிக்கெட் மைதானம் அருகே உடலில் சுமார் 86 இடங்களில் காயங்களுடன் 11 வயது சிறுமியின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஆனால் இதுவரை அந்த சிறுமி யார் என்ற அடையாளம் காணப்படவில்லை. காணாமல் போனவர்கள் முறைப்பாடுகளில் அடிப்படையில் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் குற்றவாளிகளை தேடும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/07/blog-post_41.html", "date_download": "2018-04-26T20:59:04Z", "digest": "sha1:R6XTJQT5UQ2JCFIPNDKKFGFVPIMAX4Z4", "length": 16301, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை", "raw_content": "\nமாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை\nசென்னையில் மாணவர் விடுதி விழா மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை | சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கையில் இருக்கும் அட்சய பாத்திரம் கல்வி என்று ஆதி திராவி டர் மாணவர் விடுதி விழாவில் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் அமைந்துள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் ரூ.1 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள விவேகானந்தர் அரங்கம், போதி அரங்கம் மற்றும் அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்க உதவியுடன் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி கள் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு முன்னிலை வகித்தார். விவேகானந்தர் அரங்கை ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகி சுவாமி தர்மிஷ்தானந்தா வும், போதி அரங்கை அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மு.மதி பறையனாரும், அம்பேத்கர் விளையாட்டு அரங்கை தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்புவும் திறந்துவைத்தனர். தொடக்க விழாவில் இறையன்பு பேசியதாவது: மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வகுப்பறைப் பயிற்சி அளிக்கும் வகையில் போதி அரங்கமும், மனதை ஒழுங்குபடுத்த உதவும் யோகா பயிற்சி அளிக்க விவேகானந்தர் அரங்கமும் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க இந்த விடுதியில் தங்கி யிருந்து படிக்கும் மாணவர்கள், கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களாகவும், முதல்தலை முறை பட்டதாரிகளாகவும் இருப்பீர்கள். உங்கள் திறமை களை மேம்படுத்த, ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க இங்குள்ள நூலகத்தையும் இதர வசதிகளை யும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் நூல் கள் படித்தால் மொழியறிவு, அறிவுத்திறன் வளர்வதுடன் தன்னம்பிக்கையும் வளரும். யாரும் புறக்கணிக்க முடியாத நிலைக்கு உயர வேண்டுமானால் அது கல்வியறிவால் மட்டுமே முடியும். சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கையில் இருக்கும் அட்சய பாத்திரம் கல்வி. அறிவால்தான் அம்பேத்கர் தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. ஒருசிலருக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதே, நமக்கு வசதிகள் குறைவாக உள்ளதே என ஒரு போதும் நினைக்க வேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டு சமுதாயத் துக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இவ்வாறு இறையன்பு கூறினார்.\nகாலியாக உள்ள அரச��� பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூத���யத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமும் குடும்ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168188/news/168188.html", "date_download": "2018-04-26T21:03:18Z", "digest": "sha1:6AAKVD2X2T6B6FWJOZFK7M4MYQVTS4D6", "length": 37848, "nlines": 133, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம்..\nசர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது.\nஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல ஊடகங்கள், தேசியளவில் மிகவும் முக்கியமான விடயங்களை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகின்றன.\nசில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறைப்பதில் அர்த்தம் இல்லை என்பது தெளிவாக இருக்கையிலும், அவை அச்செய்திகளை மறைக்கவே செய்கின்றன. உதாரணமாக, அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கிய இரண்டு தீர்ப்புகளை, ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதைச் சுட்டிக் காட்டலாம்.\nகளனிப் பிரதேசத்தைச் சேர்ந்த எச். கே. தொன் சந்திரசோம என்பவர், கடந்த வருடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக, வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.\nகூட்டமைப்பு, இலங்கைக்குள் தனி நாடொன்றை நிறுவுவதைத் தமது நோக்கங்களில் ஒன்றாகவும் குறிக்கோள்களில் ஒன்றாகவும் வைத்திருப்பதாகப் பிரகடனப்படுத்துமாறு கோரியே, அவர் அந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.\nதமிழரசுக் கட்சி, இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறையொன்றை கோருவதனாலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால், உயர் நீதிமன்றம், கடந்த ஓகஸ்ட் மாதம், அந்தக் கோரிக்கையை நிராகரித்து, தமது தீர்ப்பை வழங்கியது.\nதற்போதைய தேசத்துக்குள் சமஷ்டி முறையிலான ஆட்சி அமைப்பைக் கோருவதானது, பிரிவினைவாதத்தைப் பிரசாரம் செய்வதாகக் கருத முடியாது என்றும், எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை நாட்டுக்குள் தனியான அரசொன்றை உருவாக்குதலை ஆதரிக்கவோ, அதற்கு துணைபோகவோ, அதை ஊக்குவிக்கவோ, அதற்கு நிதி வழங்கவோ இல்லை எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.\nஇது பலருக்கு, குறிப்பாக தெற்கில் பலருக்கு, மிகவும் வெறுப்பான தீர்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால், செய்தி என்ற வகையில், அது மிகவும் முக்கியமானதொரு தீர்ப்பாகும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது.\nஏனெனில், சமஷ்டி என்றால் பிரிவினைவாதமே என்று, தெற்கில் பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் கருதி வரும் நிலையில் தான், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஆனால், அதற்கு இந்நாட்டு அச்சு ஊடகங்களில் இடமோ, இலத்திரனியல் ஊடகங்களில் நேரமோ கிடைக்கவில்லை. விந்தை என்னவென்றால், பல தமிழ் ஊடகங்களும் இச்செய்தியைப் புறக்கணித்தமையே ஆகும்.\nதீர்ப்பு வேறு விதமாக அமைந்து, அதாவது சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கோருவது நாட்டுப் பிரிவினையைக் கோருவதற்கு சமம் என்றும், எனவே, தமிழரசுக் கட்சி சட்ட விரோதமான கட்சியென்றும் தீர்ப்பு அமைந்து இருந்தால், இதே ஊடகங்கள், குறிப்பாக சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், அந்தச் செய்திக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் என்பதை எவரும் ஊகித்துக் கொள்ளலாம்.\nகடந்த ஓகஸ்ட் மாதமே, உயர் நீதிமன்றம் இதேபோல், தேசிய அளவிலும் இன ரீதியாகவும் மிகவும் முக்கியமான மற்றொரு தீர்ப்பையும் வழங்கியது. வில்பத்துப் பிரதேசத்திலிருந்து போர் காலத்தில், தமிழீழ விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள், மீண்டும் அப்பகுதியில் குடியமர்வது தொடர்பாக, அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் பெரும் சர்ச்சையைப் பற்றியே, அந்தத் தீர்ப்பு அமைந்திருந்தது.\nஇந்தக் குடியமர்வை எதிர்த்து, அமைச்சர்களான ரிஷாத் பதியுதீனுக்கும் காமினி ஜயவிக்கிரம பெரேராவுக்கும் எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.\nஆனால், அம்மக்களின் குடியமர்வு சட்டப்படியே இடம்பெற்று வருவதாகவும் முப்பது வருடப் போர் காலத்தில், புலிகளால் விரட்டப்பட்ட மக்கள், தமது பழைய காணிகளிலேயே குடியமர்ந்து வருகிறார்கள் என்றும் அந்தத் தீரப்பில் கூறப்பட்டது.\nவில்பத்துப் பிரதேசத்தில், சட்ட விரோதமாக முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்றும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து உதவி கிடைப்பதாகவும் அண்மைக் காலமாக சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் முழுப் பக்கக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.\nதொலைக் காட்சி விவாதங்களின் போது, மணித்தியாலக் கணக்கில், இது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஆனால், அதே அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், இந்தத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை.\nநாம் முன்னர் கூறியதைப் போல், தீர்ப்பு வேறு விதமாக அமைந்து இருந்தால், அதாவது, வில்பத்து பிரதேசத்தில், முஸ்லிம்கள் காடுகளை அழித்து குடியமர்கிறார்கள் என்று தீர்ப்பு அமைந்திருந்தால், அது நிச்சயமாகப் பல வாரங்களாக, பல ஊடகங்களில், முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்.\nதமது வாசகர்கள் விரும்பாததை வழங்க, ஊடகங்கள் தயங்குவது உண்மை. ஆனால், இந்த விடயங்களின் போது, தமது வாசகர்கள் மட்டுமன்றி, தாமும் விரும்பாததனாலேயே ஊடகங்கள் அவற்றை வெளியிடவில்லை.\nமேலும், இது போன்ற, சில உதாரணங்களையும் குறிப்பிடலாம். இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் ரொஹிங்கியா அகதிகள், மிரிஹான பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் போது, அவர்களில் ஒரு யுவதி, பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரால் பாலியில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இந்தச் செய்தி மறைக்கப்பட்டது.\nபின்னர், இந்த அகதிகள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, கல்கிசையில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் போது, பௌத்த துறவிகளும் குண்டர்களும் அந்த இடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதன் பின்னர் தான், பாலியல் குற்றம் வெளியே வந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக் கடலில் நினைவுத் தூபி எழுப்புவதில் தவறில்லை என, சிறுபான்மையினருக்கு எதிராகச் செயற்பட்டு வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியதாக, தமிழ்ப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.\nபின்னர் அவரது கூற்றைப் பாராட்டித் தமிழ்த் தலைவர்கள் ஆற்றிய உரைகளும�� அப்பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதனை வெளியிடவில்லை.\nஅடுத்ததாக, சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் பொருளாதார அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அவர் தமிழ் மக்களை வளைப்பதற்காக, தமிழ் மக்களின் காணிகளை வழங்க வேண்டும் என்றும் வேறு பல விடயங்களையும் தெரிவித்து இருந்தார்.\nஅந்தச் செய்தியும் அரச ஊடகங்கள் தவிர்ந்த, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளிவரவில்லை.\nஊடகங்களின் செயற்பாடு குறித்து, இம்முறை நாம் ஆராயப்போகும் விடயம் அல்ல; பசில் ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயத்தையே நாம் இம்முறை ஆராயப் போகிறோம்.\nபசிலின் விஜயத்தைப் பற்றிய செய்தியை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் மறைத்ததைக் கூற முற்படும் போது, அது போன்ற, பல சம்பவங்கள் இருந்தமையால், அவற்றையும் இங்கே குறிப்பிட்டோம். அது ஒரு நீண்ட முன்னுரையாகியது.\nமுன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில், மஹிந்த ஆதரவாளர்கள் அண்மையில் ஆரம்பித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சிக்கு, அங்கத்தவர்களைச் சேர்க்கும் திட்டத்தின் ஓரங்கமாகவே பசில் வட மாகாணத்துக்குச் சென்றிருந்தார்.\nதென் பகுதியில், அவர்கள் போகாத பல இடங்கள் இருக்கையில்தான், அவர் வடக்கே சென்றுள்ளார். இது சிறுபான்மை மக்களின் வாக்குகளின் பெறுமதியை அவர்கள் உணர்ந்திருப்பதையே காட்டுகிறது.\n2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும், 2010 ஆம் ஆண்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும், சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மஹிந்தவையும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஆதரித்தனர்.\nஆனால், 2010 ஆம் ஆண்டு அந்தச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றி பெறக் கூடிய அளவில், அவருக்கும் அவரது தலைமையிலான ஐ.ம.சு.முவுக்கும் சிங்கள, பௌத்த வாக்குகள் கிடைத்தன.\nபுலிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றவுடன் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றமையே அதற்குக் காரணமாகும்.\nஇதனால், இனி எப்போதும் சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றியே தேர்தல்களில் வெற்றி பெறலாம் என மஹிந்தவும் அவரது சில அமைச்சர்களும் நினைத்தனர்.\nஇதனை அப்போது அமைச்சராகவ���ருந்த ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஆனால், போர் முடிந்தவுடன் நிலவிய நிலைமையைப் போலல்லாது, சாதாரண காலங்களில், சிங்கள மக்கள் இரண்டாகப் பிளவு பட்டே இருப்பார்கள். அப்போது சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெரும் கட்சியே வெற்றி பெறும்.\nஇந்த உண்மையை நிரூபிக்கும் நிலைமையை, பொது பல சேனா அமைப்பு, 2012 ஆம் முதல் 2014 ஆம் ஆண்டு வரை பெரு முயற்சி எடுத்து உருவாக்கிவிட்டது. அந்த அமைப்பு, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மஹிந்தவிடமிருந்து அந்நியப்படுத்தியது.\nதமிழ் மக்கள் எப்போதோ, மஹிந்தவைக் கைவிட்டு இருந்தனர். எனவே, 2015 ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மஹிந்தவும் மஹிந்த ஆதரவு அணியும் படு தோல்வியடைந்தன.\nஎனவேதான், இப்போது மஹிந்த அணிக்குச் சிறுபான்மை மக்கள் தேவைப்பட்டுள்ளது. எனவேதான், பசில் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது, அவர் தெற்கில் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய பல கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். அவற்றை மேலும் விவரித்து, கடந்த வாரம், தமிழ்ப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலும் குறிப்பிட்டு இருந்தார். அப்போது, அவர் வெளியிட்ட சில முக்கியமான கருத்துகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.\n“வடக்குடன் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் ஒரு பிணைப்பு இருக்கிறது. கண்ணி வெடிகளை அகற்றுவதிலிருந்து, விவசாயம் செய்வது முதலான பணிகளை மேற்கொண்டேன்.\nபாடசாலைகளை அமைத்தேன். யாழ்தேவியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினோம்”.\n“அண்மையில் திலீபன் நினைவு தினத்தை அனுஷ்டித்ததாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்னிடம் கூறினார்கள். எமது ஆட்சிக் காலத்தில் அவ்வாறான விடயங்கள் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருந்திருந்தால், இது போன்ற விடயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். நாங்கள் கட்டம் கட்டமாக, இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தோம்”.\n“எமது ஆட்சிக் காலத்தில்தான், அதிகளவில் காணிகள் விடுவிக்கப்பட்டன. தற்போது கூடப் பொது மக்களின் காணிகளை விடுவிக்க முடியும். சில காணிகளை விடுவிக்க முடியாவிட்டால், அவற்றுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். வடக்கில் காணியற்ற மக்களுக்கு, ��ரசாங்கம் காணிகளை வழங்க வேண்டும். அதனைச் செய்யமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை”.\n“காணாமல்போனோரின் உறவினர்களின் பிரச்சினைகளை, நாம் அனுதாபத்துடன் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தான் பரணகம ஆணைக்குழுவை நியமித்தோம். ஆனால், தற்போது இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யப்படுகின்றது”.\n“போரின் போது, போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை. ஆனால், யாராவது ஒரு சிலர் குற்றம் செய்திருந்தால் அது தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்”.\nஇவ்வாறு, மஹிந்தவினதும் கோட்டாபயவினதும் சகோதரனா என்று ஆச்சரியப்படத் தக்க கருத்துகளை, பசில் தெரிவித்து இருக்கிறார்.\nஇராணுவ அதிகாரி ஒருவருக்குப் பதிலாக, சிங்களவராக இருந்தாலும் ஒரு சிவிலியனை வட மாகாண ஆளுநராக நியமியுங்கள் என்று தமிழ்த் தலைவரகள் கோரிக்கைக்கு மேல் கோரிக்கை முன்வைத்தும், அதனையாவது நிறைவேற்றாத அரசாங்கம் ஒன்றின் தலைவர்களில் ஒருவர் தான் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருக்கிறார்.\nஅரசாங்கம், படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டும் என அவர் யாழ்ப்பாணத்தில் கூறும் போது, தெற்கில் அவரது அரசியல் கூட்டாளிகளான தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மின்பிலவும் தற்போதைய அரசாங்கம் காணிகளை விடுவிப்பதை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.\nகாணிகளை விடுவிப்பதானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனச் சிங்கள மக்களைத் தூண்டுகிறார்கள்.\nகாணி விடுவிப்பு தொடர்பாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் விசித்திரமான கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார். காணி விடுவிப்புக்கு இருந்த தடை பசிலின் கூற்றினால் அகற்றப்பட்டுவிட்டது என அவர் கூறியிருந்தார்.\nஅதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்குப் பயந்தே அரசாங்கம் இதுவரை, மீதமாக உள்ள காணிகளை விடுவிக்காமல் இருக்கின்றது என்றே அவர் மறைமுகமாகக் கூறுகிறார். உண்மையும் அது தான்.\nநாங்கள் இன்னும் ஒரு வருடம் பதவியில் இருந்திருந்தால் திலீபன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களை நினைவு கூர, இடமளித்து இருப்போம் என பஷில், யாழ்ப்பாணத்தில் வைத்து கூறுகிறார். ஆனால், ஏற்கெனவே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிப் புலிகள் மீண்டும் தலை தூக்குவதாக, அவரது கட்சியின் தலைவரான ஜீ.எல். பீரிஸே, தெற்கில் மக்கள் மத்தியில் கூச்சலிடுகிறார். விமல், கம்மன்பில ஆகியோரைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை.\n“போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை; ஆனால், குற்றங்கள் இடம்பெற்று இருந்தால் அவற்றைப் பற்றி விசாரிக்க வேண்டும்” எனப் பசில் கூறுகிறார். குற்றங்கள் இடம்பெற்று இருந்தால், மேலும் என்ன விசாரிக்க இருக்கிறது குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியது தானே; குற்றங்கள் இடம்பெற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எப்படி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியது தானே; குற்றங்கள் இடம்பெற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எப்படி அதற்குக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். ஆனால், விசாரிக்கப் போனால், இதோ நாட்டை பாதுகாத்த படை வீரர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பப் போகிறார்கள் எனப் பொதுஜன முன்னணியின் தலைவர்களும் அதன் துணைக் கட்சித் தலைவர்களும் கூச்சலிடுகிறார்கள்.\nமஹிந்த ராஜபக்ஷ, மேலும் ஒரு வருடம் பதவியில் இருந்திருந்தால் திலீபன் போன்ற புலித் தலைவர்களுக்கான நினைவுக் கூட்டங்களை நடத்த அவர் அனுமதியளித்து இருப்பார் என, பசில் கூறுவதை நம்பலாமா நிச்சயமாகஇல்லை. புலிகளின் மயானங்களையாவது விட்டு வைக்காதவர்கள் புலித் தலைவர்களை நினைவுகூர இடமளிப்பார்களா\nபசில் தமது சகாக்களின் ‘தேசப்பற்றை’ தோலுரித்தே காட்டிவிட்டார். அரசாங்கம் காணிகளை விடுவிக்கும் போதும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் போதும், வட பகுதி மக்கள் புலிகளுக்காக நினைவுக் கூட்டங்களை நடத்துவது, ஒரு புறமிருக்க, தமது பிள்ளைகளுக்காக விளக்கேற்றும் போதும், துரோகம் என்று கூறிய பசிலின் சகாக்கள், அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nஅவர்களது ‘தேசப்பற்று’ எங்கே போயிற்று பசிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் அவரது யாழ்ப்பாண விஜயத்தின் பின்னரும், அரசாங்கம் தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்கப் போவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.\nயாழ்ப்பாணத்துக்குச் சென்று, தமிழ் மக்களுக்கு என்னென்னவோ கூறிவிட்டு வரலாம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த பசிலால் முடியுமா குறைந்த பட்சம் ��ாழ்ப்பாணத்தில் கூறியதை கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திக் கூற அவரால் முடியும் என்றால், ஓரளவுக்கு அவரை நம்ப முடியும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=d3a48abd58380f5be11e4b51caedf775", "date_download": "2018-04-26T21:17:49Z", "digest": "sha1:FDKSBTU4IFXOJC23KZCTGMO7WWIDRWKP", "length": 34289, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனிய��ன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2013/05/15.html", "date_download": "2018-04-26T21:17:56Z", "digest": "sha1:CMH357SZCI6P7RIKXQWYKTNZJVQASTDB", "length": 7988, "nlines": 161, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 15", "raw_content": "\n - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 15\nகாட்சிகள் பல.. அனுபவங்களைப் போல..\nகுளிர் போக்க தயாராக இருக்கும் விறகுகள்.. அலங்கரிப்பாக\nஏரியின் கரை சொல்லும் கதை\nபனி படர்ந்த மலை உச்சி\nகுடி நீர் குடிக்கலாம் வாருங்கள்\nபனி படர்ந்த சாலையில் பயணம்\nஒரு அப்பாவும் ஒரு குழந்தையும் பனியில் விளையாடும் காட்சி\nமரத்திலிருந்துத் தலையை எட்டிப்பார்க்கும் முழு நிலா\nவெள்ளை நிறத்திலும் இத்தனை அழகா\nஏரென்பெர்க் மலையின் மேல் உள்ள பெரிய சிலுவை\nநானே இந்த ஊர் ராஜா\nஅன்புச் சகோதரியெ.. எதிர்பாராத விதமாக எதையோ தேடிக்கொண்டிருக்கும் போது தங்களது வலை்தளம் உன் கண்ணில் பட்டது... புகைப்படங்கைளையும் அதன் விளக்கவுரைகளையுமம் பார்த்தும் படித்தும் அறியக்கிடைத்தது..\nஉலகில் பிறந்த எல்லா மனிதர்களாலும் உலகிலுள்ள அரிய இடங்கைளப் போய் பார்ப்பதென்பது இயலாத காரியம்.. இவ்வாறான கட்டுரைகள் மூலமாகவே சிலதை அறியக்கிடைக்கிறது..\nமேற்படி உங்களது வலைத்தளத்தில் வருகின்ற சில விடயங்களை உங்களது அனுமதியோடு எனது வலைத்தளத்தில் பகிர்வதற்கு விரும்புகின்றேன்.. உங்களது அனுமதிக்காக காத்திருக்கின்றேன்..\nதாங்கள் என் பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். அவை வெளியிடும் போது என் பதிவில் லிங்க்களையும் தவறாது வழங்கி விடுங்கள். நன்றி.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2012/09/", "date_download": "2018-04-26T21:00:10Z", "digest": "sha1:KMROO3OGAKLVBPP6N57M2XNDI4TTMWNR", "length": 5547, "nlines": 24, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: September 2012", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க ஒரேவழி\nLabels: ஆன்லைன் ஜாப் ட்ரைனிங்\nகுறிப்பு : தற்ச���யம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.\nஆன்லைனில் எளிதில் சம்பாதிக்க வழிதேடும் அனைவருக்கும் வணக்கம். தற்போது ஆன்லைனில் வேலை தேடும் பலர் ஒரு வேலையும் செய்யாமல் சம்பாதிக்க நினைக்கின்றனறே தவிர கொஞ்சமாவது உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைப்பதில்லை. அந்த மாதிரியான நபர்கள் நான் சொல்வதை தவறான கருத்தாக எடுத்துக்கொண்டால், நான் கேட்கும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.....\nஇந்த உலகில் உள்ள எந்த நிறுவனத்திலாவது ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் தருவார்களா...\nநிச்சயமாக அப்படி யாரும் தரமாட்டார்கள் என்பது குழந்தைக்கு கூட தெரியும். இருந்தும் உழைக்காமல் சன்மானம் கிடைக்கும் என்று இன்னமும் எண்ணிக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது.\nஉங்களுக்கு கொஞ்சம் English தெரிந்தால் போதும் வேலை கொஞ்சம் சுலபமாக இருக்கும். ஆரம்பித்த புதிதில் வேலை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை முழுதும் நீடித்திருக்கும். இதுதான் நிலையானதும்கூட. கொஞ்ச காலம் கஷ்டபட்டால்தான் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும்.\nகீழ்காணும் விஷயங்கள் உங்களால் முடியும் என்றால் உங்களை சம்பாதிக்கவைக்க என்னால் முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\n1. உங்கள் திறமைதான் உங்களின் ஆயுதம். ஏனென்றால் \"என்னால் முடியும்\" என்று நினைப்பவர்களால் மட்டுமே எந்த துறையிலும் முன்னுக்குவர முடியும்.\n2. கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். ஆங்கிலம் என்பது எவ்வளவு முக்கியமான மொழி என்பது இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.\n3. நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் உள்ளுணர்வு எப்பொழுதும் வெற்றிக்கான பாதையை மட்டுமே காட்டும்.\nஆன்லைனில் சம்பாதிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.\nகுறிப்பு : தற்சமயம் காப்பி பேஸ்ட், ஈமெயில் கிரியேஷன், SMS ரீடிங் போன்ற அனைத்து ஈசியான வேலைகளும் நம்மை எமாற்றுபவையாக இருப்பதால் அவற்றை நான் விட்டுவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-04-26T20:57:35Z", "digest": "sha1:PSCGUX7FIZ7LMTOZZUBGUKHN4O2FUJQM", "length": 18523, "nlines": 222, "source_domain": "www.qurankalvi.com", "title": "இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / Q&A / இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா\nஇமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nஅகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை – தொடர் 1\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nகேள்வி : இமாம் இப்னு தைமியா (ரஹ்) அரபு இனவாதம் மிக்கவர் என்று விக்கிபீடியாவில் உள்ளது இது சரியா\nwww.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,\nபதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,\nஅழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அ��ைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.\nஇமாம்களின் வரலாறு கேள்வி பதில் மௌலவி அப்பாஸ் அலி MIS விக்கிபீடியா\t2016-05-12\nTags இமாம்களின் வரலாறு கேள்வி பதில் மௌலவி அப்பாஸ் அலி MIS விக்கிபீடியா\nPrevious சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.2)\nNext எகிப்த் அருங்காட்சியகத்தில் உள்ள ஃபிர்அவ்னின் உடல் உண்மையானதா\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nகேள்வி : புத்தாடை அணியும் போது ஓதும் துவா மற்றும் பயணிகள் கேட்கும் துவா பலவீனமான ஹதீஸா\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம��..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T20:50:02Z", "digest": "sha1:V7DPOAHMYJNQ2ILDPWKUTWF4KUFQ2DW3", "length": 28305, "nlines": 395, "source_domain": "www.qurankalvi.com", "title": "Jubail Islamic Center – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\n20 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இஸ்லாம் கூறும் பண்பியல், உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 13-04-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் – ஜுபைல், சவூதி அரேபியா\nமனங்களை மாற்றிய தஃவா நிலையங்கள்\nமனங்களை மாற்றிய தஃவா நிலையங்கள் உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.,\nஜும்ஆ குத்பா சத்தியத்தை எடுத்துரைப்போம் , உரை : மௌலவி அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் : o6-04-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா\nவாராந்திர பயான் நிகழ்ச்சி அழைப்பே ஆயுதம் உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 05-04-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா\n08 : நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்-பாகம்-8, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 29-03-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா.\nஜும்ஆ குத்பா வேண்டாம் முபாஹலா, வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 30-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா\nமுத்ஆ திருமணம் தற்காலிக திருமணம் உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி\nவாடகை மாப்பிள்ளை உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி\nமறந்து போன மறுமையும் மறக்கடிக்கப்பட வேண்டிய மோகங்களும்\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி மறந்து போன மறுமையும் மறக்கடிக்கப்பட வேண்டிய மோகங்களும், உரை : மௌலவி J.M..ஸாபித் ஷரயீ நாள் : 23-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் – ஜுபைல், சவூதி அரேபியா\nஇருள்களிலிருந்து ஒளிக்காட்டும் மார்க்கக் கல்வி\nஜும்ஆ குத்பா இருள்களிலிருந்து ஒளிக்காட்டும் மார்க்கக் கல்வி, வழங்குபவர் : மௌலவி J.M..ஸாபித் ஷரயீ நாள் : 23-03-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா\nஅல்லாஹ் கூறும் ஆறுதல் வார்த்தைகள்\nஜும்ஆ குத்பா அல்லாஹ் கூறும் ஆறுதல் வார்த்தைகள், வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 09-03-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல��. சவூதி அரேபியா\nவாராந்திர பயான் நிகழ்ச்சி தடுக்கப்பட்ட திருமண முறை ( இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல் )-பாகம்-5, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 22-03-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா\nவிடுமுறையில் செல்பவர்களுக்கு சில வழிகாட்டல்கள், உரை: அஷ்ஷேய்க் யாஸிர் ஃபிர்தவ்சி\nஅல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: அஷ்ஷேய்க் யாஸிர் ஃபிர்தவ்சி – அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள்: 15-3-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 10:00 வரை, இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.\nஜும்ஆ குத்பா நேர்வழிக் காட்டும் இறைவேதம், உரை : மௌலவி அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் : 16-03-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா\nதபர்ருக் அதன் வகைகளும் , சட்டங்களும்\nஇஸ்லாமிய அடிப்படை வகுப்பு – 2 ஆம் நிலை தபர்ருக் அதன் வகைகளும் , சட்டங்களும் ஆசிரியர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி 25-02-2018 ஞாயிறு இஷா தொழுகைக்குப் பிறகு தமிழ் பிரிவு வகுப்பறை\nவாராந்திர பயான் நிகழ்ச்சி உள்ளத்தை தூய்மையாக்குவோம், உரை : மௌலவி அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் : 15-03-2018, வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா\nவாராந்திர பயான் நிகழ்ச்சி பாகம்-4 – திருமணம் முடிக்க தடுக்கப்பட்டவர்கள் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்) உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 08-03-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா.\nஅகீதா 03 : 01 – சூஃபித்துவம்\nMarch 7, 2018\tJubail Islamic Center, அகீதா (ஏனையவைகள்), மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n3 வது தர்பியா நிகழ்ச்சி அகீதா 03 : 01 – சூஃபித்துவம் உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 02-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா\nஃபிக்ஹ் 03 : 01 – கஃபனிடுவதின் சட்டங்கள்\nMarch 6, 2018\tJubail Islamic Center, ஜனாஸா சட்டங்கள், மௌலவி யாஸிர் பிர்தொஸி 0\n3 வது தர்பியா நிகழ்ச்சி ஃபிக்ஹ் 03 : 01 – கஃபனிடுவதின் சட்டங்கள் , (ஜனாஸாவின் சட்ட திட்டங்கள்) நூல் – தல்கீஸு அல்ஹ்காமில் ஜனாஇஸ் அறிஞர் அல்பானி(ரஹ்) வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 02-03-2018 வெள்ளிக்கிழம��� இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா\nதஃப்ஸீர் (03: 01) – ஆயத்துல் குர்ஸி\n3 வது தர்பியா நிகழ்ச்சி ஆயத்துல் குர்ஸி, தஃப்ஸீர் பாடம்-1, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 02-03-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கி��ார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rgd.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2018-04-26T20:54:42Z", "digest": "sha1:K6LGNZ2ZG45HEBBXPH5EYSGFY5QAZ7FV", "length": 20728, "nlines": 258, "source_domain": "www.rgd.gov.lk", "title": "தலைமை பதிவாளர் திணைக்களம்", "raw_content": "\nஎ.டி.ஆர் பிரிவிலுள்ள மாவட்ட செயலாளர்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவெளிநாட்டு இனத்தவர்களுக்கு திருமண பதிவு செய்யும் முறை\nகண்டியன் திருமணங்களை பதிவு செய்தல்\nசான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்\nபொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nகண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமுஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nதிருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nபொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து\nகண்டிய மற்றும் முஸ்லீம் திருமணங்கள்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றிதழின் பிரதி\nபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்\nஇ - பிறப்பு விவாகம் இறப்பு\nபதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்.\nஎமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.\nஎ.டி.ஆர் பிரிவிலுள்ள மாவட்ட செயலாளர்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nபிறப்பு சான்றிதழின் பி���தியினை பெற்றுக்கொள்ளல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவெளிநாட்டு இனத்தவர்களுக்கு திருமண பதிவு செய்யும் முறை\nகண்டியன் திருமணங்களை பதிவு செய்தல்\nசான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்\nபொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nகண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமுஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nதிருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nபொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து\nகண்டிய மற்றும் முஸ்லீம் திருமணங்கள்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றிதழின் பிரதி\nபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்\nஇ - பிறப்பு விவாகம் இறப்பு\nB பிம் சவிய திட்டம்\nC இ-பிறப்பு விவாகம் இறப்பு\nஇலங்கை வாழ் மக்களின் பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்வதற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தவற்கும் பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nஇத்திணைக்களம் காணி மற்றும் சிவில் பொறுப்புகளைப் பதிவுசெய்வதற்காக முதலில் 1864ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. உதாரணம்: 1867ஆம் ஆண்டில் பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல்.\nசிவில் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக மட்டத்திற்குப் பன்முகப்படுத்தப்பட்டன. அதற்கு அமைவாக 332 பிரதேச செயலகங்களிலும் மாவட்ட பதிவாளர் பிரிவு இயங்குகின்றது. மாவட்ட அடிப்படையில் காணி பதிவு ���டவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nபதிப்புரிமை © 2018 தலைமை பதிவாளர் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 20 April 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/police-warn-people-not-to-call-911-over-kfc-issue.html", "date_download": "2018-04-26T20:46:24Z", "digest": "sha1:YBMO2QXXZXHAGZZNNCKHAU655AD6LYX4", "length": 4574, "nlines": 71, "source_domain": "www.behindwoods.com", "title": "Police warn people not to call 911 over KFC issue | World News", "raw_content": "\n'தலைப்பு செய்தியாகலாம் தலைவராக முடியாது'... கமலை விமர்சித்த அரசியல்வாதி\nநடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து...\n'கமல்' பொதுக்கூட்ட மேடையின் எல்இடி திரை 'சரிவு'\nராமேஸ்வரத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலஹாசன், இன்று மாலை மதுரையில் தன்...\nபிரியா பிரகாஷ் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி\n'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம் இளைஞர்களின் மனங்கவர்ந்த நாயகி பிரியா பிரகாஷ்...\n'கலாம்' இறுதி ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லை: 'கமல்' விளக்கம்\nராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசனிடம், அவர் அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது...\nபிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன்: கமலஹாசன்\nஆரம்ப காலங்களில், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16808/kambu-koozh-in-tamil.html", "date_download": "2018-04-26T21:17:32Z", "digest": "sha1:UUKBOYOB4O4UPATT4T5NS3CK5YXX6PT3", "length": 3807, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கம்பு கூழ் - Kambu Koozh Recipe in Tamil", "raw_content": "\nகம்பு – இரண்டு கப் (வடிகட்டில் போட்டு கழுவி ஒன்றும்பதியுமாக அரைத்து கொள்ளவும்)\nதயிர் – தேவையான அளவு\nவெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் அரைத்த கம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.\nகம்பு நன்றாக வெந்ததும் இறக்கி கொள்ளவும்.\nபின், ஆறவைத்து அதில் தயிர், வெங்காயம், உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.\nபச்சைப் பயிறு இனிப்பு சுண்டல்\nஅப்ரிகாட் மேங்கோ மில்க் ஷேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/83/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-04-26T21:27:38Z", "digest": "sha1:Z5L36TWDSRONCPZOH2CV6NAM6PQ3PCEG", "length": 28277, "nlines": 393, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah dengan terjemahan dan transliterasi dalamTamil Terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nஇன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், \"அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்\" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.\nஇன்னும் (நினைவு கூறுங்கள்;) \"உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்\" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.\n(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.\nமறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமாள) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்���ட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.\nமேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.\nஇன்னும், அவர்கள் (யூதர்கள்) \"எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன\" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.\nஅவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது\nதன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.\n\"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்\" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், \"எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்\" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. \"நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்\" என்று அவர்களிடம் (நபியே\" என்று அவர்களிடம் (நபியே\nநிச்சயமாக மூஸா உங்களிடம��� தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/blog-post_4268.html", "date_download": "2018-04-26T21:17:30Z", "digest": "sha1:QRJWTEAI63PRLIYHC5YHUMHKF4ZVAVPC", "length": 3032, "nlines": 77, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "யாழ்பாணத்தில் விரைவில் பொது பல சேனாவின் கிளை", "raw_content": "\nயாழ்பாணத்தில் விரைவில் பொது பல சேனாவின் கிளை\nபொது பல சேனாவின் கிளைக்காரியாலயம் ஒன்று விரைவில் யாழ்பாணத்தில் திறக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரை ஆதாரம் காட்டி சிங்கள செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிங்கள தமிழ் உறவினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு செயற்திட்டங்களை தமது அமைப்பு செயற்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக யாழில் தங்கள் கிளை காரியாலயம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளதாக நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://premtamilblogs.blogspot.com/2016/06/blog-post_43.html", "date_download": "2018-04-26T21:01:14Z", "digest": "sha1:BFWMS4FFNC5E3ZMEFSOC34ZWKXTH64OZ", "length": 6431, "nlines": 168, "source_domain": "premtamilblogs.blogspot.com", "title": "இளைஞர்களை மேம்படுத்துதல் - அணுகுமுறை", "raw_content": "\nஇளைஞர்களை மேம்படுத்துதல் - அணுகுமுறை\nSanadhana Dharma - சனாதன தர்மம் என்றால் என்ன\n - மம்மா என்பவர் யார்\nWho is Ravana- இராவணன் யார்\nToppers of Raja Yoga - ராஜ யோகத்தில் முதன்மையாக தே...\nWho is Vishnu - விஷ்ணு என்பவர் யார்\n - பிரம்மா என்பவர் யார்\nSanadhana Dharma - சனாதன தர்மம் என்றால் என்ன\n - எது கடவுளால் செய...\n - தத்துவமசி என்றால் என்ன\n - எது நம்முடன் வரும்\n - நாம் ஏன் ராஜ யோகம...\nWhat is Mind - மனம் என்றால் என்ன\nMeaning of OM - ஓம் என்றால் என்ன\nWhat is Jeevan Mukthi - ஜீவன் முக்தி என்றால் என்ன...\nராஜ யோகா மற்றும் ஹத யோகா\nசதோ ரஜோ தமோ - ஆத்மாவின் நிலைகள்\nயுகங்கள் மாறுவதை கண்டுபிடிப்பது எப்படி \nஇளைஞர்களை மேம்படுத்துதல் - மனதை செம்மைபடுத்துதல்...\nஇளைஞர்களை மேம்படுத்துதல் - அணுகுமுறை\nஇளைஞர்களை மேம்படுத்துதல் - திறமை\nஇளைஞர்களை மேம்படுத்துதல் - ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/09/", "date_download": "2018-04-26T21:01:36Z", "digest": "sha1:NGUHZSXAKT24HDUXK3I4ROVQMLVVD3TA", "length": 17277, "nlines": 27, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: September 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nநீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமா\nLabels: ஆன்லைன் ஜாப் ட்ரைனிங் , ஆன்லைன் ஜாப் பயிற்சி\nஆன்லைன் ஜாப் பற்றிய விபரம் பெறுவதற்காக தினமும் குறைந்தபட்சம் 20 பேர்களாவது என்னை தொடர்புகொள்கின்றனர். அப்படி தொடர்புகொள்ளும் அனைவரையும் நான் மூளைச்சலவை செய்து அவர்கள் மூலம் என்னால் தினம் குறைந்தபட்சம் Rs.20000 சம்பாதிக்க முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை, என்மூலம் ஆன்லைன் ஜாப்பில் இணைபவர்கள் அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்பதே என் நோக்கமாகும். ஆன்லைன் ஜாப்பில் இணைவதற்கு உங்களுக்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை எழுதியுள்ளேன்.\nஆன்லைன் என்பது கேட்டதைக்கொடுக்கும் மந்திரக்கோல் போல நாம் தேடும் அனைத்தையும் நொடிபொழுதில் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் அதிசக்திவாய்ந்த ஒன்றாகும். இப்போது பொருட்கள் வாங்குவதில் இருந்து போன் பில் கட்டுவது, EB பில் கட்டுவது என்று அனைத்தும் ஆன்லைனிலேயே நடப்பதும் ஆன்லைன் என்பது யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் வேலை கொடுப்போரின் எண்ணிக்கையும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது உள்ள வேலையில்லாத்திண்டாடமும் ஆன்லைன் வேலைப்புகளைப்பற்றிய தேடல்கள் அதிகரிக்க செய்துள்ளது. நாளுக்குநாள் வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் ஆன்லைனில் வேலைதேடுவோரின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டேதான் உள்ளது.\nஆன்லைனில் சம்பாதிக்க எவ்வளவோ வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாம்தான் நமக்கு பொருத்தமான ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். 90 சதவிகதம் மக்கள் தவறு செய்வது இந்தக்கட்டத்தில்தான். சிறுகுழந்தை கூட அசால்ட்டாக செய்துமுடிக்கும்படியான வேலைகளை மட்டுமே தேடி அலைந்து அதுமாதிரியான வேளைகளில் Rs.10,0000 Rs.20,0000 என்று பணம் கட்டி ஏமாறும் மக்கள் கடைசியில் சொல்லும் ஒரே வார்த்தை, \"என்னிடம் அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டனர்\" என்பதுதான். அப்படி எமாற்றியவர்களைப��பற்றி கருத்துகூற இப்படி ஏமாந்த்தவர்களுக்குத் துளியும் அருகதை இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், ஒரு குழந்தையே அசால்ட்டாக செய்து முடிக்கும் வேலைக்கு மாதம் Rs.50,0000 கிடைக்கும் என்று சொன்னவுடன் அதையும் நம்பி ஏமாறும் நபர்களைத்தான் உள்ளே தூக்கிவைத்து முட்டிக்கு முட்டி தட்டனும். உழைக்காமல் ஊரான் காசுக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு வேண்டுமென்றால் அவர்களை ஒரு உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். அதானால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஆன்லைனில் நாலு காசு சம்பாதிக்க ஆசைப்படுவோர் கீழ்காணும் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்களை மனதிலிருந்து அழிக்கவேண்டும்.\n1) வேலை செய்யாமல் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்ப்பது.\n2) மிகவும் எளிதான வேலைகளான Email Reading, Copy Paste, SMS Reading மற்றும் Ad Clicking போன்று குழந்த்தைகளுக்குக்கூட எளிதாகத் தெரியும் வேலைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது. ஏனென்றால் அப்படியே உங்களுக்கு எளிதான வேலைகளைக்கொடுத்து அதற்க்கு ஒரு சன்மானமும் கொடுக்க ஒரு முட்டாள்கூட முன்வரமாண்டான் என்பது உலகறிந்த விஷயம்.\n3) ஒருமுறை சேர்ந்துவிட்டால் போதும் Automatic ஆக நமக்கு வருமானம் கொட்டிக்கொண்டேயிருக்கும் என்று நினைப்பது. நீங்களே ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு எந்தவொரு வேலையும் செய்யாமல் சம்பளம் கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் நினைப்பதில் ஒரு நியாயம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஉழைத்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்பது நேற்று பிறந்த குழந்தைக்குக்கூட தெரிந்த உண்மை. பிறகு எப்படி நம் மக்களால் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிக்கமுடியும் என்று நம்பமுடிகிறது என்பதைத்தான் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அப்புறம் எப்படி நிறைய விளம்பரங்கள் வேலை செய்யாமல் சம்பாதிப்பது தொடர்பாக வருகிறது என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கும் கேட்கிறது. (இது உண்மையாக இருந்தால்) நான் இவ்வளவு தூரம் சொல்லியும் \"வேலை செய்யாமல் சம்பாதிக்க ஒரு வேலை கிடைக்கும்\" என்றுதான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது இந்த நம்பிக்கையையும் தகர்ப்பது என்று நான் இப்பொழுது முடிவு செய்துவிட்டேன்.\nநல்லா Talent இருக்குறவனுக்கே கஷ்டப்பட்டுத்தான் வேலை கிடைக்கிறது. அந்த வேலையிலும் கொடுக்குற சம்பளத்துக்கு அதிகமாவே பெண்டை நிமிர்த்தி விடுவார்கள். அப்படி இருக்கையில் நீங்க இந்தமாதிரி \"வேலை செய்யாமல் சம்பாதிக்கும்\" விளம்பரத்தையும் நம்பி அவர்களிடம் சென்றால் அவர்களளுக்கு உடனே உங்களைப்பற்றி ஒரு உயர்ந்த எண்ணம் தோன்றும், \"இந்த விளம்பரத்தையும் நம்பி ஒருத்தன் வந்திருக்கான்னா அவன் எவ்வளோ பெரிய மக்கு சாம்பிரானியா இருப்பான் இவனையெல்லாம் நாம ஏமாத்த வேண்டியதே இல்லை. அவனே ஏமாந்து நம்மிடம் பணத்தை பறிகொடுக்கத்தான் வந்திருப்பான்.\" என்பதுதான் அந்த உயர்ந்த எண்ணம். இப்போது புரிகிறதா நண்பர்களே இந்தமாதிரியான விளம்பரங்கள் எதற்காக கொடுக்கப்படுகின்றன என்று. இதற்குமேலும் என்னால் விரிவாக விளக்க முடியாது. புரிந்தவர்கள் விழித்துக்கொள்ளுங்கள், புரியாதவர்கள் இன்னொருமுறை படித்துப் பாருங்கள் அப்பொழுதும் புரியவில்லை என்றால் உடனே இந்த மூடிவிடுங்கள்.\nஉழைத்து சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். நான் தவறாக ஏதாவது எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும். நான் அமைத்துக்கொடுக்கும் ஆன்லைன் வேலைவாய்ப்பைப்பற்றி இனி பார்ப்போம்.\nஆன்லைன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என்பதுதான் நான் உருவாக்கிகொடுக்கும் வேலைவாய்ப்பு. செய்திதாள்களில் விளம்பரங்கள் வருவதைப்பார்த்து இருப்பீர்கள். நம் அந்த செய்திதாள்களில் விளம்பரம் செய்யவேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதற்கு செலுத்தவேண்டும் அல்லவா... அதேபோல் நமது வெப்சைட்டில் விளம்பரம் செய்ய கூகிள் போன்ற நிறுவனங்கள் நமக்கு பணம் தருவர். இவற்றில் கூகிள்தான் விளம்பரங்களுக்கு அதிகம் பணம் கொடுக்கும் பெரியண்ணன். கூகிள் விளம்பரம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆங்கில அறிவு மிகுதியாக இருக்க வேண்டும். அதாவது நாம் நினைக்கும் ஒரு விஷயத்தை அப்படியே ஆங்கிலத்தில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் கட்டுரையாக எழுதவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அலது மூன்று கட்டுரைகள் எழுதவேண்டும் மற்றும் ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 500 வார்த்தைகளைக்கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 கட்டுரைகளாவது எழுதியிருந்தால் மட்டுமே கூகிளில் விளம்பரம் பெற விண்ணபிக்க முடியும். அதையும் கூகிள் நிறுவனத்தில் வேலை ��ெய்யும் ஒருவர் படித்துப் பார்த்துவிட்டுத்தான் நமக்கு விளம்பரங்களை கொடுக்கலாமா என்பதை முடிவு செய்வார்கள்.\nகூகிளைத்தவிர மற்ற நிறுவனங்கள் அந்த அளவுக்கு Knowladge எதிபார்க்க மாண்டார்கள். அதேபோல் அந்த அளவுக்கு பணமும் தரமாண்டார்கள். கூகிள் கொடுப்பதில் பாதிக்கும் குறைவாகத்தான் கொடுப்பார்கள்.\nமற்ற நிறுவனங்களின் விளம்பரம் பெறக்கட்டணம் : Rs.1000 (Basic Website with .Com Domain)\nஆன்லைன் வேலையில் இணைந்து சம்பாதிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் 9486854880.\nஉங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ வெப்சைட் தொடங்கும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்புகொள்ளவும். உங்களின் வெப்சைட்டை நாங்கள் சிறந்த முறையில் டிசைன் மற்றும் ஹோஸ்டிங் செய்து தருகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_247.html", "date_download": "2018-04-26T20:49:22Z", "digest": "sha1:XKGYP3XCA7UGMYHT3IJ7M5QFVIBGXXG3", "length": 7205, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாடளாவிய ரீதியான மின்சாரத் த​டைக்கான காரணம் கண்டறியப்பட்டது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest செய்திகள் நாடளாவிய ரீதியான மின்சாரத் த​டைக்கான காரணம் கண்டறியப்பட்டது\nநாடளாவிய ரீதியான மின்சாரத் த​டைக்கான காரணம் கண்டறியப்பட்டது\nகுறைந்த கேள்வி காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டமைப்பிற்கு அதிகளவான மின்சாரம் கிடைத்தமையே நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டமைக்கு காரணம் என மின்வலு மற்றும் வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது.\nநேற்றிரவு 10 மணியளவில் குறைந்த அளவான கேள்வியே நிலவியதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவிக்கின்றார்.\nஅதன்போது கட்டமைப்பிற்கு அதிகளவான மின்சாரம் கிடைத்தமையாலே மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nஇந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்வலு வலு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட சுட்டிக்காட்டியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/10/ssa.html", "date_download": "2018-04-26T21:18:01Z", "digest": "sha1:3DRCPBDQBE2UT2OBXSG52OXMRXOXO5BI", "length": 9924, "nlines": 250, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): வறுத்தெடுக்கும் SSA; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்", "raw_content": "\nவறுத்தெடுக்கும் SSA; விழி பிதுங்கும் ஆசிரியர்கள்\nஅனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இலவச கல்வி உரிமை சட்டத்தை, முழுமையாக அமல்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை,\nமாநில அளவில், திட்ட ஒருங்கிணைப்பாளராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளார். திட்டத்திற்கு, மத்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி கிடைக்கிறது. இந்நிதியை செலவு செய்ய, பல திட்டங்களை அதிகாரிகள், பெயரளவில் செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n'மாணவர்களை படிக்க வைக்க துவங்கிய திட்டம், தற்போது, மாணவர் நலனை புறக்கணிப்பதாக, மாறி விட்டது' என, ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொடர் மதிப்பீட்டு முறையான, சி.சி.இ., அமலில் உள்ளது. இதற்கு, ஆண்டின் துவக்கத்தில், மாணவர்களின் விபரங்களுடன் பதிவேடு துவக்க வேண்டும். பருவத்தேர்வுகள் முடிந்ததும், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, அதில் பதிய வேண்டும்.\nபள்ளிகள் இந்த பதிவேட்டை தாமாகவே தயாரித்து, மாணவர்களின் விபரங்களை எழுதி வைத்துள்ளன. கல்வி ஆண்டு துவங்கி, ஐந்து மாதங்களுக்கு பின், புதிதாக தகவல் பதிவேடு புத்தகத்தை கொடுத்து, அதில், மாணவர் விபரங்களை பதிவு செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\n'மறுபடியும் முதலில் இருந்தா...' என, ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.தொடக்கப் பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர் மட்டும் இருக்கும் நிலையில், அவர்கள் பாடம் நடத்துவதை விட்டு, தினமும் பதிவேடு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதால், வகுப்புகளில் பாடம் நடத்தும் நேரம் குறைந்துள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/65%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-04-26T20:43:33Z", "digest": "sha1:7HJUBIFV7WM6ELJJ2SELOBOQDEIIX7IG", "length": 12987, "nlines": 161, "source_domain": "yarlosai.com", "title": "65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - 2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளு��் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / 65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான்\n65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசை என இருவிருதுகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #NationalAwards2018 #ARRahman\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார்.\nகாற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார். அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.\nPrevious கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் புகையிரதத்துடன் மோதிய கப் ரக வாகனம் (படங்கள்)\nNext ராசியை வைத்து உங்கள் காதலியின் குணங்களை அறியலாம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஜினிகாந்த் அடுத்த படம் அறிவிப்பு- அப்போ அரசியல் பயணம்- அப்போ அரசியல் பயணம்- வீடியோ பத்து ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2015/04/04/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-04-26T21:17:38Z", "digest": "sha1:JWYSH4BGWNKT4ALADGJ3HQ4IG2CTHQXN", "length": 24635, "nlines": 207, "source_domain": "berunews.wordpress.com", "title": "வடமாகாணத்தில் ஜிகாத், செயற்பாடுகள் அதிகரிக்கிறது – இந்தியா! | Beru News", "raw_content": "\n← சிங்கள ராவய அமைப்பு மீது போலீசார் தாக்குதல்\nஜனாதிபதி மைத்திரியை, பொம்மையாக்க நாம் தயாரில்லை – சஜித் பிரே­ம­தாஸ\nவடமாகாணத்தில் ஜிகாத், செயற்பாடுகள் அதிகரிக்கிறது – இந்தியா\nஇலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்,அவர்களுக்கு பாக்கிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது\nதென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட பாக்கிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்காக இந்தியதேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் கோரிய அனுமதிக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை.\nமுன்னைய ராஜபக்ச அரசாங்கம் அதற்கு இணங்கவேயில்லை,புதிய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தேசிய புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையின் வடபகுதியில் ஜிகாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதையும்,அவர்களுக்கும் பாக்கிஸ்தானிற்கும் தொடர்புள்ளதையும் இலங்கை கருத்திலெடுக்கவேண்டும், என உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த விடயத்தினால் இலங்கை தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஎனினும் கொழும்பு இந்தவிடயத்தில் என்ன உதவிகளை செய்யலாம் என்பது தெளிவில்லாமலுள்ளது. மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முகமட் சுலைமானை விசாரிப்பதற்காக இலங்கை செல்வதற்கும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.\nஅவரை இந்தியாவிடம் ஓப்படைக்குமாறு புதுடில்லி விடுத்த வேண்டுகோள்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை.இந்த விடயத்தில் உறுதியளித்தபடி நடந்துகொள்வது இலங்கையை பொறுத்த விடயம்,எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPosted on 04/04/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink.\tபின்னூட்டமொன்றை இடுக.\n← சிங்கள ராவய அமைப்பு மீது போலீசார் தாக்குதல்\nஜனாதிபதி மைத்திரியை, பொம்மையாக்க நாம் தயாரில்லை – சஜித் பிரே­ம­தாஸ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\nசெக்ஸ் வயது 16 - முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nமது அருந்துவோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை சாதனை - ரஜவத்தே வப்ப தேரர் \nசூறா பாத்திஹா தொழுகையில் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன\nஇரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n15 - 25 வயதுக்கு இடைப்பட்டோரிடையே எயிட்ஸ் தொற்று வீதம் அதிகரிப்பு: ஓர���னச் சேர்க்கையாளர்களில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/woman-alleges-rape-after-husband-loses-her-in-gambling-117071300017_1.html", "date_download": "2018-04-26T20:42:34Z", "digest": "sha1:XMHPCXGIADNYBWHTCVSMFSNTNVXPUJL4", "length": 11555, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனைவியை வைத்து சூதாடி தோல்வி: மாறி மாறி கற்பழித்து வெறி தீர்த்த கொடூரம்! | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனைவியை வைத்து சூதாடி தோல்வி: மாறி மாறி கற்பழித்து வெறி தீர்த்த கொடூரம்\nமனைவியை வைத்து சூதாடி தோல்வி: மாறி மாறி கற்பழித்து வெறி தீர்த்த கொடூரம்\nமத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஒருவர் தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளார். இதில் அவர் தோல்வியடைந்ததையடுத்து, வெற்றி பெற்றவர்கள் அவரின் மனைவியை பலாத்காரம் செய்து தங்கள் வெறியை தீர்த்துள்ளனர்.\nகாவல்துறையினர் நடத்திய பொதுமக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் ஒரு பெண் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சில நாட்களுக்கு முன்னர் எனது கணவர் என்னை வைத்து இரண்டு பேருடன் சூதாடியுள்ளார். இந்த சூதாட்டத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.\nஇதனையடுத்து சூதாட்டத்தில் வெற்றி பெற்ற அந்த இரண்டு நபரும் வந்து என்னை கற்பழித்தனர். சூதாட்டத்தில் உனது கணவரிடம் இருந்து உன்னை வெற்றியாக பெற்றுவிட்டோம் என கூறி அவர்கள் தொடர்ந்து என்னை பலாத்காரம் செய்து வந்தனர்.\nஇதனால் எனது கணவரை பிரிந்து நான் வாழ்ந்து வந்தேன். ஆனாலும் அந்த நபர்கள் என்னை விடாமல் தொடர்ந்து பலாத்காரம் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் புகாருக்கு பதில் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஇந்த தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை\nபாவனா கடத்தலின் பின்னால் ரூ.62 கோடி சொத்து - திடுக்கிடும் தகவல்\nரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய்: பாடப் புத்தகத்தில் சர்ச்சை\nகுடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4ஜி போன் இலவசம்: மருத்துவமனையில் குவியும் கூட்டம்\nகேரள சினிமா உலகில் தாதாவாக வலம் வந்த நடிகர் திலீப் - அதிர்ச்சி தகவல்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614388", "date_download": "2018-04-26T21:29:39Z", "digest": "sha1:7OMMUOSX7ZGCZCUNF2DRZZEAC2K76ENX", "length": 26146, "nlines": 352, "source_domain": "www.dinamalar.com", "title": "Government job for farmer's family: Karunanidhi | தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: கருணாநிதி| Dinamalar", "raw_content": "\nதற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: கருணாநிதி\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\nசென்னை:\"வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட, டெல்டா மாவட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு, நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:காவிரி பிரச்னையில், தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. அரசியல் கட்சிகளையோ, விவசாய அமைப்புகளையோ கலந்து ஆலோசிக்காமல், பிரச்னையை அணுகுவது, உரிய தீர்வை ஏற்படுத்தாது.தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து போவதைக் கண்டு, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த, 10 விவசாயிகள், இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை, குறைத்துக் காட்டுவதில் தான், அரசு கவனமாக உள்ளது.\nவிவசாயிகளை சாக விடாமல் காப்பாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி காண வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, தாராளமாக இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். வேலையிழந்து தவிக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், நிவாரணம் அளிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையை மறைக்காமல், அவர்களின் குடும்பங்களுக்கு, தாமதமின்றி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசுப் பணி அளிக்க வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவிவசாயிகள் தற்கொலை வேண்டாம்: கருணாநிதி டிசம்பர் 23,2012 6\nஅமைச்சர் ஆனார் முன்னாள் தீவிரவாதி ஏப்ரல் 27,2018\nராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு ... ஏப்ரல் 27,2018\n'சசி குடும்பத்திற்கு கட்சியில் இடமில்லை' ஏப்ரல் 26,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஊரான் வாய கிண்டுரது இந்த பெருசோட வேலை அதுக்கு சப்பைகட்டு கட்டு கட்டுரது மரியா வேலை\nமதுர முனியாண்டி - madurai,இந்தியா\nகலைஞர் TV யில் வேலை போட்டு குடுக்கலாமே... நிறைய சம்பளம் கிடைக்கும்..\nமதுர முனியாண்டி - madurai,இந்தியா\nநாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான்....கலைஞர் TV க்காக கொள்ளை அடித்த மக்கள்(எங்கள்) பணமான 250 கோடியை அந்த விவசாயிகள் குடும்பத்திற்கு பிரித்து குடுத்தாலே அவர்களுக்கு அரசு வேலை collector வேலை எதுவுமே தேவை இல்லை...10 தலைமுறைக்கு அவர்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்...செய்வீர்களா\nஉங்கள் பணத்திலிருந்து விவசாயிகளுக்கு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ கொடுக்கலாமே\nமுதல்ல மதுரயில் செத்தவங்க குடுபதுக்கு வேல குடுக்க சொல்லு\nஅறிக்கை மலையா கொட்டுவத பார்த்தால், எதோ தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதி செய்கிறது போல் தெரிகிறது.. இவர் வீட்டு பிரசசினைய எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிருக்காங்க போல.. ஒரு கத உண்டு, சாபாட்டிற்காக இரு நாய்கள் சண்ட போடுகையில் ஒரு பூனை அதனை சாப்பிட்டு விட்டதாம். அது போல் உள்ளது தாத்தாவும் பாட்டியும் செய்வது. தண்ணிக்கும், மின்சாரத்திற்கும் இவர்களுக்குள் சண்டை போட்டுகொண்டு, மத்திய அரசை மக்களிடம் இருந்து காபாற்றி வருகிரார்கள்.. உங்கள் கூற்றுப்படி, பாட்டிதான் அனைத்து கட்சியையும் கூட்ட மாட்டேங்குரங்கன்ன, நீங்க பண்ணலாமே\nஎதிர்கட்சிகள் இடித்துரைக்கத்தான் அதிலும், கலைஞர் இருப்பதால் தான் இந்த வேலையும் நடக்கிறது. இல்லையெனில், இவர்கள் எல்லா விசயங்களிலும் கும்பகர்ணங்கள் MGR ஆட்சியில் கலைஞரால் தான் ஓரளவு வேலைகள் நடந்தன என்பதை நாடறியும். ஆனால் இன்று, எதிலும் அடக்குமுறை. நியாயம் சொல்ல முடியுமா MGR ஆட்சியில் கலைஞரால் தான் ஓரளவு வேலைகள் நடந்தன என்பதை நாடறியும். ஆனால் இன்று, எதிலும் அடக்குமுறை. நியாயம் சொல்ல முடியுமா கலைஞர் ஆட்சியில் மட்டும் ஏன் க்ளைமாக்சில் தான் J வருவார். நியாயம் சொல்லும் காவல்துறை போல கலைஞர் ஆட்சியில் ம��்டும் ஏன் க்ளைமாக்சில் தான் J வருவார். நியாயம் சொல்லும் காவல்துறை போல அதுவரை அவருக்கு வேலையே கிடையாததைப்போல...அதுவரை அவருக்கு வேலையே கிடையாததைப்போல... இப்போதும் யாரை சுட்டாலும், கொலை நடந்தாலும், தற்கொலை, எந்த பேச்சும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது .ஒரு வேளை அவங்க படம் போட்டுக்கிட்டு நாக்க, மூக்க வெட்டிக்கனுமோ இப்போதும் யாரை சுட்டாலும், கொலை நடந்தாலும், தற்கொலை, எந்த பேச்சும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது .ஒரு வேளை அவங்க படம் போட்டுக்கிட்டு நாக்க, மூக்க வெட்டிக்கனுமோ சேகரா நல்லா மனசுல வச்சிக்கோப்பா சேகரா நல்லா மனசுல வச்சிக்கோப்பா \nஇவரது ஆட்சியில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப் பட்டனரே.....அவர்கள் குடும்பத்தில் யாருக்காவது அரசு வேலை வழங்கினாரா விவசாயிகளுக்கு உரியதை காலத்தோடு செய்ய வேண்டும்...அதில் மாற்றுக் கருத்து இல்லை......ஆனால், அரசு வேலை என்று சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசுவது பொறுப்பற்ற செயல்........\nமக்கள் தன்னை எங்கு மறந்து விடுவார்களோ என்று எண்ணி, தினம் தோறும் தன் புகை படம் பத்திரிக்கைகளில் வரவேண்டும் என்று திரு கலைஞர் ஏதேதோ செய்து கொண்டு இருக்கிறார் .................அதற்காக விவசாயிகளின் வாழ்வில் விளையாடுவதா ஏற்கனவே அவர்கள் துவண்டு போய் இருகிறார்கள்\nஇரண்டு பக்கமும் கூர் தீட்ட பட்ட ஒரு ஆயுதத்தை திரு வால்மார்ட் கலைஞர் எடுத்து இருக்கிறார் .....ஒரு புறம் அரசு வேலைகளில் இடம் கிடைக்க கூடும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் தவறான முடிவை எடுக்க வேண்டும் என்று ................... மறுமுனை யில் கலைஞர் அவர்களின் வாக்கு வங்கி ............\nசு கனகராஜ் - chennai -33,இந்தியா\n எல்லோரும் இப்போ அவருக்கு ஒட்டு போட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள் பூனை கண்ணை மூடினால் பூலோகமே இருண்டு போய்விடுமாம் தற்கொலையை ஊக்குவிக்கிறார் தமிழ் தாத்தா வால்மார்ட் கருணாநிதி ...\nசு கனகராஜ் - chennai -33,இந்தியா\nநல்ல கேளப்புராருய்ய பீதிய ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் ��னிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-26T21:11:08Z", "digest": "sha1:M2WERFAE5BABW6DDN44JUG6SOL344P4R", "length": 22230, "nlines": 290, "source_domain": "www.naamtamilar.org", "title": "இனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம்! தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்! » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nஇனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம் தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்\nநாள்: சூலை 14, 2017 பிரிவு: அறிக்கைகள், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nஅறிக்கை: இனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம் தூரிகைப்போராளி ஓவியர் வீர.சந்தானம் – சீமான் புகழாரம் தூரிகைப்போராளி ஓவியர் வீர.சந்தானம் – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி\nஓவியர் வீர.சந்தானம் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (14-07-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ்த்தேசிய இனப் போராட்ட வரலாற்றில் தனது அளப்பரிய இனமான உணர்ச்சியால் தமிழினம் செழிக்கத் தளராமல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்ற தூரிகைப்போராளி எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் காலமான துயரச்செய்தி கேட்டு கலங்கி நிற்க���றேன். தனிப்பட்ட அளவில் எம் மீது பேரன்பும், பெருநம்பிக்கையும் கொண்டிருந்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் மறைவு எனது வாழ்வில் நான் அடைந்துள்ள பேரிழப்பாகும்.\nதமிழின் செழுமையான ஓவிய வகைப்பாட்டில் நவீன ஓவியத் தொடர்ச்சிக்கும், மரபுசார் ஓவிய முறைமைக்கும் இடையே பாலமாய்த் திகழ்ந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய தகைமையாளர் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள். ஈழ அழிவின் உதிரக் காட்சிகள் சிற்பங்களாய் உறைந்திருக்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் பங்கு எதனாலும் ஒப்பிட முடியாதது. காண்போர் கண்களைக் கலங்கச்செய்யும் முள்ளிவாய்க்கால் முற்றச் சிற்பங்கள் காலங்காலமாய் நம் இனத்தின் அழிவை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பது போலவே தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் கலைமேன்மையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nதமிழின் ஆகச்சிறந்த ஓவியராக முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாது, தமிழின நலன் சார்ந்த எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அழைப்போ, அழைப்பில்லையோ முதல் ஆளாக முன்வரிசையில் வந்து முழக்கங்கள் இட்ட இந்தப் போராட்டக்காரன் போல வேறு இன்னொருவரைத் தமிழின வரலாற்றில் காண முடியாது. என்னை எங்குப் பார்த்தாலும் அன்பொழுக நோக்கிய அந்தக் கண்கள், என்னை ஆரத் தழுவி அரவணைத்து மாசற்ற அன்பை மழைபோலக் கொட்டிய அந்த இதயம், எப்போதும் என் தோள்களில் தழுவி என்னைத் தட்டிக் கொண்டே இருந்த அந்தக் கரங்கள், நம்பிக்கையுடன் என்னை நகர்த்திக் கொண்டே இருந்த அந்தச் சொற்கள் இவைகளையெல்லாம் இனி நான் எங்குக் காண்பேன் என்கின்ற துயரம் இதயத்தில் முள்ளாய் உறுத்துகிறது.\n எந்த நோக்கத்திற்காக உனது கால்கள் களைப்படையாமல் அலைந்ததோ, எந்த இலட்சியத்திற்காக உனது இதயம் சலிப்படையாமல் துடித்ததோ, எந்தப் புனித நோக்கத்திற்காக உனது குரல் புரட்சி முழக்கங்களாய் வெடித்ததோ, எந்த இலக்கிற்காக உனது தூரிகை உதிரச்சொட்டுகள் நிறைந்த ஓவியங்களாய் வடித்ததோ அந்தப் புனிதக்கனவு நிறைவேறும்வரை எங்களது விழிகள் உறங்காது. இந்தப் புவியுள்ளவரை, எம் மொழியுள்ளவரை உனது புகழ் ஒருபோதும் மறையாது மறையாது ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்குப் பெருக்கெடுக்கும் கண்ணீரோடு நாம் தமிழரின் புகழ் வணக்கம்\nஇவ்வாறு ��ந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்\nபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகருத்துரை பதிவிட கருத்துரை ரத்துசெய்ய\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள்…\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி ப…\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை …\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுன…\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர்…\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-26T20:52:32Z", "digest": "sha1:DI2HOOIGS3I6VIO6HJDCGX4JG4E3ACLO", "length": 6296, "nlines": 252, "source_domain": "www.wecanshopping.com", "title": "வரலாறு - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n108 சித்தர்கள் வாழ்வும் வாக்கும்\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1857 - சுரேந்திரநாத் சென்\n1938 : சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு\n1965ல் மாணவர் கொட்டிய போர்முரசு\n1984 : சீக்கியர் கலவரம்\nFBI - அமெரிக்க உளவுத்துறை\nISI : நிழல் அரசின் நிஜமுகம்\nRAW : இந்திய உளவுத்துறை\nஃபுக்குஷிமா : ஒரு பேரழிவின் கதை\nஇந்திய உளவுத்துறை RAW Rs.130.00\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Rs.250.00\nRAW : இந்திய உளவுத்துறை Rs.140.00\nமொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை Rs.150.00\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=35564", "date_download": "2018-04-26T21:24:06Z", "digest": "sha1:4POBBS36NTXFOVABFB2AC7BDNDKHF7DS", "length": 4079, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Police still searching for clues over disappearance", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-26T20:57:18Z", "digest": "sha1:EZMCDOJ3KH366UPAOI6WWZB2P57ABK4X", "length": 170891, "nlines": 2042, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தூண்டு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந��து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை ���ாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்���ிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nபகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.\nஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்: ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்\nராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம் இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருத்து, கள்வன், காங்கிரஸின் துரோகம், கோர்ட், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திருடன், தேசத் துரோகம், நீதித்துறை, மன உளைச்சல், முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், ஹிந்து, ஹிந்துக்கள்\nஅடையாளம், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இந்திய விரோதிகள், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சம்மதம், சாட்சி, சாது, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ���ோனியா மைனோ, திருடன், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பிரதிவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள், ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nஇப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nசங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.\nஅதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.\nகுற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.\nஅங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.\nமகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.\nஅதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.\nஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nஅதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:\nதன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.\nஅதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.\nஅதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………\nமனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,\nநண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,\nஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…\nகுறிச்சொற்கள்:இந்து, உயர்நீதி மன்றம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சட்டம், சாட்சி, தாமதம், திருடன், நம்பிக்கை, நாத்திகம், நீதி, நீதித்துறை, நேர்மை, பண்டாரம், பரதேசி, பிரதிவாதம், பிரதிவாதி, முன்மாதிரி, முறையீடு, வக்கீல், வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், வாதம், வாதி, ஹிந்து\nஇந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்கள், உண்மை, கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், கலாச்சாரம், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜெயலலிதா, தாமதம், திராவிடன், திரிபு வாதம், திருடன், தீர்ப்பு, துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நிலுவை, பகுத்தறிவு, பகுப்பு, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், முஸ்லீம், ராஜிவ், வகுப்புவாத அரசியல், வஞ்சகம், வழக்கு, வாதி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவைய���ல் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூ��்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க ம���ுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூற��ம் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்ல���. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்ச��ா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டி���ா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2017/03/13122440/1073429/Bicycle-crunches-exercise.vpf", "date_download": "2018-04-26T20:53:22Z", "digest": "sha1:FFE2U55D75PYP37IXRXRD3JHPKCJF2FF", "length": 12983, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "பைசைக்கிள் க்ரஞ்சஸ் பயிற்சி || Bicycle crunches exercise", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பால் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nவயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பால் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nவயதை நெருங்குவதற்குள் பெரும்பாலான பெண்களுக்கு, வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.\nஅதிகப்படியான கலோரியை எரிக்க பைசைக்கிள் க்ரஞ்சஸ் பயிற்சி பெரிதும் உதவுகிறது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்தபடி உயர்த்த வேண்டும்.\nதலையை சற்று உயர்த்தி, கைகளை மடித்து தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இப்போது, வலது கை முட்டியை இடது கால் முட்டியைத் தொடுவதுபோல் கொண்டுவர வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்பி, இடது கை முட்டி வலது காலைத் தொடும்படி செய்யவும்.\nஇது ஒரு செட். இதுபோல, 25 முதல் 35 முறைகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஇ���யநோயாளிகளுக்கு நலம் தரும் நடைபயிற்சி\nஅதீத உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஆரோக்கியம் தரும் சைக்கிள் பயணம்\nஇதயத்தை பாதுகாக்கும் கார்டியோ பயிற்சிகள்\nதோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி\nகைகளில் உள்ள அதிகளவு சதையை குறைக்கும் எளிய பயிற்சி\nஉயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/e-book/", "date_download": "2018-04-26T21:22:44Z", "digest": "sha1:UQKFETDWVPKLULEI5T7YDL74NSTAAU3C", "length": 9150, "nlines": 94, "source_domain": "isha.sadhguru.org", "title": "E-book Archives - Isha Foundation", "raw_content": "\nஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது\nயோகா செய்வதால் குடும்பத்தில் குழப்பமா\nகசப்பான அனுபவங்களை எதிர்கொள்வது எப்படி\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஉலக கிராமத்திலும் உள்ளூர் போலவே உணர்கிறேன்\n7 சக்கரங்கள் – மூலாதாரம் ஏன் முக்கியமானது\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nசத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…\nகாசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்\nபறவைகளைப் பார்க்கும்கலை… மாணவர்களுக்கான பயிற்சி\nவெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு\nதண்ணீரை சிறப்பாய் கையாள விழிப்புணர்வளிக்கும் பசுமைப் பள்ளி இயக்கம்\nயோகா/தியானம், வீடியோ August 25, 2016\nபுத்தகம் படித்து யோகா கற்றுக்கொள்ள முடியாதா\nபுத்தக குறிப்பில் பார்த்து சமையல் செய்யும்போது, யோகாவையும் அதுபோல செய்யக்கூடாதா யோகா கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியமா யோகா கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியமா தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டபோது சத்குரு அளித்த பதில் வீடியோவில்\nஞானியின் பார்வையில் August 8, 2016\nகுருவுக்கு புரியாதது சீடனுக்கு புரிந்தது – ஜென்கதை உணர்த்தும் கருத்து\nபடைத்தவனே உருவாக்கிய புத்தகம் நீங்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், வேறு ஏதோ புத்தகத்தை எதற்காக நாடிப் போக வேண்டும்\nபாதையில் பூக்கள் புத்தகம்… ஒரு பார்வை\nடைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதி வெளிவந்த பத்திகளின் தமிழ்வடிவமான இந்த புத்தகத்தில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஒரு பார்வை இங்கே\n” – மரணத்தைப் பற்றி என்னவெல்லாம் தெரியவேண்டுமோ\nஅவையெல்லாம் இந்தப் புத்தகத்தில் உள்ளது. இந்தப் புத்தகத்திலிருந்து சில துளிகள் உங்களுக்காக…\n“பேராசையே கடவுள்” & “ஆவலிலிருந்து அறிவுக்கு”\n“ஆவலிலிருந்து அறிவுக்கு” மற்றும் “பேராசையே கடவுள்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது இப்புத்தகம் பற்றி இங்கே சில வார்த்தைகள்…\nநிகழ்வுகள் August 9, 2015\n“உடல் எனும் யந்திரம்” & “மனதை கையாளும் தந்திரம்”\n“உடல் எனும் யந்திரம்” மற்றும் “மனதை கையாளும் தந்திரம்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்ட இப்புத்தகங்கள் பற்றிய ஒரு பார்வை\nநிகழ்வுகள், வீடியோ February 23, 2014\nஜென்னல் – ஒரு பார்வை\nநுட்பமான அர்தத்தை உள்ளடக்கிய ஜென் கதைகளை மையமாக வைத்து தொகுக்கப்பட்ட நூல், ஜென்னல். ஈஷாவின் புதிய வெளியீடான இப்புத்தகத்தைப் பற்றி சில குறிப்புகள் இங்கே…\nநிகழ்வுகள் July 17, 2013\nநம் அன்றாட வாழ்வில், நாம் கேட்டு, படித்து, ���ார்த்து புரிந்தவைகள் சில, புரியாதவைகள் பல. ஆனால் புரியாத பட்டியல்தான் நீண்டுகொண்டே இருக்கிறது. அப்படி நமக்கு புரியாதவைகளையும், புரிந்தவைகளில் உள்ள மற்றொரு கோணத்தையும் இந்த புத்தகத்தின் வாயிலாக நமக்கு விளக்குகிறார் சத்குரு…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/144-sultan-salahuddin.html", "date_download": "2018-04-26T21:11:21Z", "digest": "sha1:NOBX4ID4SLBFXXHOK4R4O4ACF47PO5Y2", "length": 3315, "nlines": 63, "source_domain": "www.darulislamfamily.com", "title": "சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி", "raw_content": "\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-26T20:50:23Z", "digest": "sha1:HLAFMEGPGTAAPF7LELSPNGVFKUU7FELG", "length": 14380, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் - பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் – பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் – பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு\nசென்னையில் நேற்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக் காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nபோராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமா��், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தமீமுன் அன்சாரி, கருணாஸ், பி.ஆர்.பாண்டியன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPrevious இலங்கைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம்\nNext சத்தீஸ்கரில் செல்போன் வெடித்து 12 வயது சிறுவன் பலி\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathrigan-yathra.blogspot.com/2009/12/", "date_download": "2018-04-26T20:39:40Z", "digest": "sha1:UL7OE2WTPEWRR7O2MGP3EWBB6O5OQRBU", "length": 10887, "nlines": 301, "source_domain": "yathrigan-yathra.blogspot.com", "title": "யாத்ரா: December 2009", "raw_content": "\nமானுட புரிதலை நோக்கிய பயணம்\nபுதன், 2 டிசம்பர், 2009\n( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )\nஇடுகையிட்டது யாத்ரா நேரம் பிற்பகல் 12:22 65 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகிய சிங்கர் நவீன விருட்சம்\nகூடு :: தமிழ் இலக்கியம்\n10 காண்பி எல்லாம் காண்பி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/02/state-of-job-growth-in-india-employment-business-opportunities/", "date_download": "2018-04-26T21:13:47Z", "digest": "sha1:2BLJMWKI76P54VYXI4E4D6SPKQNMBSOF", "length": 27639, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "State of Job Growth in India – Employment & Business Opportunities « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை\nஇந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.\n1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், ���ேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.\nஇங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.\nமுதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.\nஇரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.\nமூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.\nஅதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.\nநகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.\nஅதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.\nவறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.\nநமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.\n1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.\nஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:\nநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.\nஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts_and_culture/2014/09/140930_buffalow", "date_download": "2018-04-26T22:05:08Z", "digest": "sha1:44KPAUZEBYMK6VELJXO2HBKDFFPBVFKR", "length": 8371, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்க பைசன்கள் - புகைப்படத் தொகுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தி��் செல்ல\nஅமெரிக்க பைசன்கள் - புகைப்படத் தொகுப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட அமெரிக்காவில் காணப்படும் மிகப் பெரும் பாலூட்டி விலங்கினமான பைசன்கள் பற்றிய புகைப் படத் தொகுப்பு.\nஅமெரிக்கன் பைசன் அல்லது அமெரிக்க எருமைதான் வட அமெரிக்காவில் காணப்படும் மிகப் பெரும் பாலூட்டி விலங்கினம்.\nவட அமெரிக்காவின், புல்வெளிகளிலும் , புதர் காடுகளிலும் இந்த வகை விலங்குகள் அதிகம் வாழ்ந்து வந்தன.\nதற்போது சரணாலயங்களிலும். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலுமே இவ்விலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.\nஇவற்றின் கண் பார்வை மோசமானது என்றாலும், இதன் மோப்ப சக்தி அதிகம். இதன் பெரிய உடல் அமைப்பு இதற்குப் பாதுகாப்பை அளிக்கிறது\nஇவ்வகை மாடுகளின் குட்டிகளால் பிறந்த சில மணிநேரத்திலேயே, நடக்கவும் ஒடவும் இயலும்\nஹைடி மற்றும் ஹான்ஸ் ஜூகன் கோச் ஆகிய இரு புகைப்படக் கலைஞர்களின் முயற்சியால் உருவான பவல்லோ பலாட் என்ற புத்தகம் எடிஷன் லமெர்ஹூபர் நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nவண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு)\nவண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jan-15/story/114277-pasanga-cinema-review.html", "date_download": "2018-04-26T20:57:16Z", "digest": "sha1:MGRWUNVEPTS2HY6TU6YIXPL6FOH2XLWV", "length": 18120, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "பசங்க-2 | Pasanga - 2 Cinema Review - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-01-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதேடி வந்த ஜோக்கர் மாமா\nராஜேஷ் ஏன் ஸ்கூலுக்குப் போகவில்லை\nகண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு\nதேசம் போற்றும் நேச சகோதரிகள்\nகுறும்புக்காரன் டைரி - 4\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nவீட்டை இழந்தோம்... புத்தகங்களையும் இழந்தோம்\nசுட்டி விகடன் - 15 Jan, 2016\nசினிமா பார்க்க நமக்குப் பிடிக்கும். அதுவும் நம்மைப் பற்றிய சினிமா என்றால், ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும் இல்லையா ‘பசங்க- 2’ படம் அப்படித்தான்.\nகவின், நாய்னா எனும் இரண்டு சுட்டிகள். செம துறுதுறு. எப்பவும் சேட்டைதான். கவினின் அம்மா, அப்பா வேலைக்குப் போறவங்க. அவங்க வீட்டுக்கு வரும்போது வீடே போர்க்களமா மாறியிருக்கும். நாய்னாவின் அம்மாவுக்கு அவளை அடக்கிவைப்பதே முழு நேர வேலை. இவங்க இரண்டு பேரும் வகுப்பில் உட்கார மாட்டாங்க. ஹோம்வொர்க் ஒழுங்கா செய்ய மாட்டாங்க. ஒரு வருஷத்தில், பல பள்ளிகள் மாறுவாங்க. ஒரு கட்டத்தில், ஹாஸ்டலில் சேர்க்கப்படும் நம்ம பசங்க. அந்த ஹாஸ்டலையும் தெறிக்க விடுறாங்க.\nஇவங்களுக்கு, ஏ.டி.ஹெச்.டி (அட்டென்ஷன் டெஃபிஷிட் ஹைபராக்டிவிட்டி டிஸ்ஆர்டர்) பாதிப்பு இருக்கு என்று டாக்டர்கள் சொல்றாங்க. அப்போதுதான் சூர்யா வருகிறார். இவர் ஒரு மனநல மருத்துவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். அவங்க, வீட்டுச் சுவர் முழுக்கக் கிறுக்குவாங்க. ஆனாலும், சூர்யா அவங்களைத் திட்டுறதே இல்லை. கவினும் மற்றும் நாய்னாவும் ‘எங்க அம்மா, அப்பா, மட்டும் ஏன் திட்டுறாங்க’ என வருத்தப்படுறாங்க. சூர்யா, பெற்றோர்களைத் திருத்துகிறாரா... கவின் மற்றும் நாய்னாவைத் திருத்துகிறாரா என்பதுதான் கதை.\nபள்ளியில் சேரும்போது நாய்னா சொல்லும் கதையில் அனுமன், ஸ்பைடர்மேன், ஹல்க், டோரா... எல்லோரும் வந்து சீதையைக் காப்பாற்றுவது சூப்பர் ஐடியா. கவின் பாடும் பாடலில், சோட்டா பீமாக வந்து அசத்துகிறான்.\nகவின் மற்றும் நாய்னாவாக நிவேஷ், வைஷ்ணவி நடிப்பில் சூப்பர் கிரேடு வாங்குகிறார்கள். டிராகன்போல, ஆடிப்பாடி அசத்துகிறார் சூர்யா. நம்ம பசங்களுக்கு ஏற்ற பள்ளியை சூர்யா, அவரது மனைவி அமலா பால் அடையாளம் காட்டுறாங்க. பள்ளி மாணவர்களுக்கான டேலன்ட் போட்டியில் ஜெயிச்சு திறமையை நிரூபிக்கிறாங்க.\nபடத்தை கலகலப்பாகவும் நுணுக்கமாகவும் இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். மெதுவாகக் கற்கும் குழந்தைகள் போல கற்றலின் ஆற்றல் அதிகம் உள்ளவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது ‘பசங்க- 2.’\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள�� மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/in-the-charity-fight-ari-117031500021_1.html", "date_download": "2018-04-26T20:59:28Z", "digest": "sha1:Z7ACQJZK7C67JSXAEWCM3GHPCNGFB4LK", "length": 10254, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அறப்போராட்டத்தில் ஆரி | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ள நடிகர் ஆரி, இன்று மதியம் ஒரு அறப்போராட்டத்தை நடத்துகிறார்.\nவங்கிகளில் குறைந்தபட்�� இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம், குறிப்பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை சமீபத்தில் வங்கிகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. இதற்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்தும், அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வலியுறுத்தியும் இன்று மதியம் 2 மணிக்கு அறப்போராட்டத்தை நடத்துகிறார் ஆரி. ‘அஞ்சல் துறைக்கு மாறுவோம், வங்கிக் கொள்ளையை மாற்றுவோம்’ என்ற இந்த விழிப்புணர்வு அறப்போராட்டம், சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது.\nநடிகர் ஆரியின் தாயார் மரணம்\nமாணவர்கள் போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொள்ள வேண்டாம் - என்ன சொல்ல வருகிறார் கமல்\nஎனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டுமே - சமந்தா பேட்டி\nசந்தோஷத்துக்காகவே சமூகப் பணிகளை செய்கிறேன் - நடிகை சமந்தா பேட்டி\nகுடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகை ரோஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-04-26T20:54:18Z", "digest": "sha1:7BSOAMJPIFWR6G2MW6LSEXRQB5TCSKVB", "length": 25260, "nlines": 291, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈழத்தமிழ் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்! » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி ���ரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nஈழத்தமிழ் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா\nநாள்: மே 12, 2017 பிரிவு: அறிக்கைகள், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nஅறிக்கை: ஈழத்தமிழ் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா : சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nமண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்துநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 12-05-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது.வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் நிலத்தில் சொந்த இனத்தவர் அடித்து உதைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது சகித்துக்கொள்ள முடியா பெருங்கொடுமை. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களும், எளிய மக்கள் மீதான கோரத்தாக்குதல்களும் வன்மையானக் கண்டனத்திற்குரியவையாகும். நீதியின்பால் பற்றுகொண்டு, சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு மானுடநேயத்தைப் பின்பற்றிக் கடைபிடிக்கும் எவராலும் இதனை அனுமதிக்க முடியாது.\nகடந்த 7ஆம் தேதி அங்கு நடைபெற்ற சகாயமாத கோயில் திருவிழாவின்போது நிறைந்த மதுபோதையில் பெண்களிடம் அத்துமீற முயன்ற காவல்துறையினரின் போக்கை முகாம்வாழ் இளைஞர்கள் கண்டித்ததையொட்டி இவ்வகைத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்��ிருக்கிறது. காவல்துறையினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டித்து அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளும் வர்க்கம் கண்டும் காணாதிருப்பது காவல்துறையினருக்கு அவர்கள் அளிக்கும் மறைமுக ஆதரவினை தெரிவிப்பதாகவே உள்ளது.\nதமிழகத்திற்குத் தஞ்சம்தேடிவரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இங்குச் சந்திக்கும் துன்பத்துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஈழத்தமிழில் பேசினாலே பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது, அவர்களை எத்தகைய பணிகளிலும் ஈடுபடவிடாமல் தொந்தரவு செய்வது, எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது, நாள் முழுக்க உழைத்து அவர்கள் பெறும் ஊதியத்தை அபகரித்துக் கொள்வது, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவது, பெண்களிடமும், குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல்களைத் தருவது, காரணமில்லாமல் அகதி முகாமுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது, அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூடச் செய்துதராது இழுத்தடிப்பது, பொய்யாக வழக்குகளைப் புனைந்து சிறையிலடைப்பது என அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாகும். கடந்தாண்டு மதுரை உச்சம்பட்டி முகாமில் இரவீந்திரன் எனும் இளைஞர் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக விளைந்தவையே\nஇந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் முதலான நாட்டினைச் சேர்ந்த அகதிகளுக்கெல்லாம் குடியுரிமை வழங்கும் இந்திய அரசானது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் வாழும் ஈழ உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளையும், அடிப்படை வசதிகளையுமே தர மறுத்துமூன்றாம் தர மக்களை நடத்தி வரும் போக்கினை மாற்றிக்கொண்டு திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இத்தோடு, ஈழ உறவுகள் தாங்கள் கல்வி கற்பதற்கும், விரும்பிய பணிகளைச் செய்வதற்கும் எவ்வித இடையூறு இல்லாமையை உறுதிசெய்ய வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமை மூடி அவர்களின் மறுவாழ்வுக்கு உத��திரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.\nமேலும், மண்டபம் ஈழ முகாமிலுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்ய மறுத்து, ஈழ உறவுகளை ‘அகதிகள்’, ‘அந்நியர்கள்’ என்றெண்ணி படுபாதகச்செயல்களை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகருத்துரை பதிவிட கருத்துரை ரத்துசெய்ய\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள்…\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி ப…\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை …\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுன…\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர்…\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35372", "date_download": "2018-04-26T20:50:02Z", "digest": "sha1:AKGPUEVQMCIU3MFIEGK4X66GO5A2JCGE", "length": 6554, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "மிரள வைக்கும் இணைய வேகம் : ஜேர்மன் பொறியியலாளர்கள் சாதனை - Zajil News", "raw_content": "\nHome Technology மிரள வைக்கும் இணைய வேகம் : ஜேர்மன் பொறியியலாளர்கள் சாதனை\nமிரள வைக்கும் இணைய வேகம் : ஜேர்மன் பொறியியலாளர்கள் சாதனை\nஇன்றைய கால கட்டத்தில் இணையமும் மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.\nஇதனால் இணையத் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்த பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதன் ஒரு அங்கமாக Li-Fi எனும் மின்குமிழ் மூலம் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் சாத்தியம் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதற்போது இத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜேர்மன் பொறியியலாளர் குழு ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது.\nஅதாவது செக்கனுக்கு 6 ஜிகாபிட்ஸ் வேகத்தில் 37 கிலோ மீற்றர் தூரத்திற்கு தரவுகள் கடத்தப்பட்டுள்ளது.\nஇந்த வேகத்தின் ஊடாக டிவிடியிலுள்ள தரவுகளை வெறும் 10 செக்கன்களிலேயே பரிமாற்றம் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் விசேட அம்சம் என்னவென்றால், வழமையாக இணைய வேகத்தின் சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் மென்பொருட்களை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படும்.\nஆனால் இவ் ஆராய்ச்சியானது நிஜமாகவே இணைய இணைப்பினை உருவாக்கி வெற்றி காணப்பட்டுள்ளது.\nPrevious articleஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வர்த்தக கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு\nNext articleஇலங்கைக்கு 51 பில்லியன் ரூபா அபிவிருத்திக் கடன் உதவி வழங்க ஜப்பான் விருப்பம்\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43391", "date_download": "2018-04-26T20:50:16Z", "digest": "sha1:KS5K7UYC66VSHP7QMUZLNV5XREZHATVM", "length": 6118, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "Dropbox Paper அப்பிளிக்கேஷன் பற்றிய சில குறிப்புகள் - Zajil News", "raw_content": "\nHome Technology Dropbox Paper அப்பிளிக்கேஷன் பற்றிய சில குறிப்புகள்\nDropbox Paper அப்பிளிக்கேஷன் பற்றிய சில குறிப்புகள்\nகிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைனில் கோப்புக்களை சேமித்து வைக்கப் பயன்படும் வசதி சம காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.\nஇச் சேவையினை வழங்கிவரும் இணையத்தளங்களுள் பிரபல்யமானதாக Dropbox விளங்குகின்றது.\nதற்போது இத் தளத்தின் ஊடாக மற்றுமொரு புதிய வசதியை பயனர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nDropbox Paper எனும் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மைக்ரோசொப்ட் வேர்ட்டினைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு மேலாக ஒன்லைனில் வைத்தே எடிட் செய்ய முடிவதுடன் முக்கியமான தரவுகளை Dropbox சேவை ஊடாக பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.\nதற்போது இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇவ் வசதியினை உலகெங்கிலும் உள்ள Dropbox பயனர்கள் தற்போது பயன்படுத்தி மகிழ முடியும்.\nPrevious articleiPhone 7 கைப்பேசியின் பிரதான Memory எவ்வளவு தெரியுமா\nNext articleரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு முதல் தங்கம்\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82503", "date_download": "2018-04-26T21:29:18Z", "digest": "sha1:37Q2RAJYWZMJWF4R6PMNT5MM2GA7RNGF", "length": 14706, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா 2015 கடிதங்கள் 4", "raw_content": "\n« ��ிழா 2015- கிருஷ்ணன்\nவிழா 2015 கடிதங்கள் 5 »\nவிழா 2015 கடிதங்கள் 4\nஅனுபவம், வாசகர் கடிதம், விருது, விழா\nநிறைவான தருணம் எல்லா நேரத்திலும் வந்துவிடுமா வருடத்தின் கடைசியில் தன் கருத்தொத்த நண்பர்களின் ஒரு சந்திப்பில் அது நிகழுமென்றால் அது ஆனந்தத்தின் உச்சம் தான். ஒவ்வொரு ஆண்டும் நிகழும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவமும் அது தரும் சுகம் அலாதியானதுதான். அதற்கு நேரம் ஒதுக்கி தன் உறைந்துபோன செல்களை புதுப்பித்து கொள்ள முயலும் இலக்கிய ஆளுமைகளை நினைத்து பெருமை கொள்கிறேன்.\nஞானக்கூத்தன் விழாப் பற்றி இப்போதுதான் படித்தது மாதிரி இருந்தது அதற்குள் ஒராண்டு முடிந்து அடுத்த ஆண்டும் வந்துவிட்டது. ஆறாவது ஆண்டாக தொடர்ந்து இந்த பணி நடந்து வருவதும் அதில் சளைக்காமல் கலந்து கொள்வது/நடத்துவதும் தமிழ் இலக்கிய உலகின் ஒரு முக்கிய தருணம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவிழா புகைப்படங்களும், விழா குறித்த பதிவுகளும் மிகுந்த சந்தோஷம் தருகின்றன். மிகப் பெரிய ஒரு செயலை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது சிறப்போடு மேலும் வளரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nவிஷ்ணுபுரம் கூட்டத்துக்கு வந்திருந்தேன். சந்திப்புகள் அபாரமான அனுபவங்களாக இருந்தன. தேவதச்சன் ‘நாலெட்ஜ் சிந்தனைக்கு எதிரானது.’ என்று சொன்னதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன். அப்படியென்றால் கல்வி தேவையில்லையா என்று கேட்டேன். தேவை, ஆனால் அது மட்டும் நிறைந்துவிடக்கூடாது, கடந்துசெல்லவும் வேண்டும் என்று சொன்னார்\nஅரங்கிலே மிகச்சிறந்தது கடைசியாக பேசியதுதான். வரலாற்றுவாதம் பற்றிய விவாதம் ஒரு உச்சகட்டம். அப்படி மூன்றுதரப்புகள் மாறிமாறி கூர்மையாகப்பேசிக்கொள்ளும் ஒரு விவாதத்தை நம் கல்லூரிகள் எதிலுமே காணமுடியாது. நிறைவாக இருந்தது. கிக்கானி பள்ளி விழாவில் ஒலியமைப்பு சரியில்லை. ஆகவே எனக்கு பேச்சுக்கள் தெளிவாகப்புரியவில்லை. ஆனால் இரண்டுநாட்கள் நடந்த சர்ச்சைகளின் மனநிலை நீடித்ததனால் உற்சாகமாக இருந்தது\n கிக்கானி பள்ளியில் சந்தித்தோம். புல்லின் தழல் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். நான் கரூரில் இருந்து விஷ்ணுபுரம் கருத்தரங்குக்கு வரமுடியவில்லை. ஆகவே விழாவுக்கு வந்தேன். முந்தைய விழாக்களில் எல்லாம் கலந்துகொண்டென். இந்த விழா கொஞ்சம் உற்��ாகமாக இல்லாமல் இருந்தது போல தோன்றியது. அறிவிப்பும் அறிக்கைகளும் எல்லாம் மேலோட்டமாக ஆர்வமில்லாமல் சொல்லப்பட்டதுபோல இருந்தன. எல்லாரும் களைத்துப்போய் இருந்திருக்கலாம். நான் தேவதச்சனிடம் சில வார்த்தைகள் பேசினேன். சிறந்த அனுபவம் அது\nஒருநாள் விஷ்ணுபுரம் விவாதத்தில் கலந்துகொண்டேன். நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த இலக்கிய விவாதம் இதுவே, கவிதையை வாசிப்பதிலுள்ள மூன்று தளங்களைப்பற்றிச் சொன்னீர்கள். இன்னொசெண்ட் ரீடிங், காம்ப்ரிஹென்ஸிவ் ரீடிங், காண்டம்ப்லேட்டிவ் ரீடிங் ஆகிய மூன்றையும் பலமுறை யோசித்தேன். வண்ணத்துப்பூச்சி பற்றிய அவரது கவிதையை முன்வைத்து [சிறகுகள் இரு ஜன்னல்கள் மாதிரி இருப்பது] சொன்னபோது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சட்டென்று புரிந்தது.\nநாம் வாசிப்பது சரியாகத்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முதலில் நமக்கு தோன்றக்கூடிய எளிமையான குழந்தைத்தனமான வாசிப்பு மிக முக்கியமானது என்றும் கவிதையை அறிவுஜீவித்தனமாக கருத்துக்களைத் தேடி வாசிக்கவேண்டியதில்லை என்றும் தெரிந்துகொண்டது எனக்கு ஒரு பெரிய தொடக்கம்.சிந்தனைகளையோ அதற்கு அப்பாலுள்ளவற்றையோ பின்னர்தான் புரிந்துகொள்ளவேண்டும். கவிதையை வாசிக்கும்போது வரவேண்டியது ஒரு குழந்தைத்தனமான பரவசம்தான். அது வராவிட்டால் கவிதை தொடங்கவேயில்லை என்றுதான் பொருள். ஒரு பெரிய அரங்கு. அதில் கலந்துகொண்டது பெருமை\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015\nTags: விஷ்ணுபுரம் விருது விழா 2015\nஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்\nவரலாறும் செவ்வியலும் - மழைப்பாடல்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 49\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2012/03/blog-post_08.html", "date_download": "2018-04-26T21:12:51Z", "digest": "sha1:6H5BTKMIR7IOPPHWKENBBOSV2SH3CYGO", "length": 23457, "nlines": 318, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: பெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்", "raw_content": "வியாழன், மார்ச் 08, 2012\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஉலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.\nசக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா\nபல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை.. எத்தனை பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.\nபெண்களுக்கான கல்வியறிவு மற்றும் பொருளாதார சுதந்திரம் இந்த நூற்றாண்டில் பலதுறைகளிலும் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது. இன்றைய மகளிர் தினம் பெண்களுக்கான பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வெற்றிகளை வரும் ஆண்டுகளில் முழுமையாக பெற்றுத்தர வித்திடட்டும்.\nபெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்\nஇன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மைமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தாராம், யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்களாம். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... டிஸ்கி ஒரு வலைப்பூல சுட்டது. வலைப்பூவின் பெயர் நினைவில்லை. அவருக்கு என் நன்றி\n உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 3/08/2012 04:07:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்மா, நட்பு, பெண், மகள், மகளிர் தினம், வாழ்த்துக்கள்\nசி.பி.செந்தில்குமார் 3/08/2012 4:13 பிற்பகல்\n உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்\nஇந்த நன்னாளீல் ஆண்களுக்கு சம உரிமை கொடுத்து, கொஞ்சமாவது அவர்கள் பேச்சை கேட்டு மதிக்க முயற்சியாவது செய்யவும் ஹி ஹி\nமுதலில் மகளிர் தின வாழ்த்துக்கள்.. சிறப்பான் பதிவு யாவரும் வாசிக்க வேண்டிய பதிவு...\nமதுமதி 3/08/2012 4:28 பிற்பகல்\nபெண்களால் பிறந்தோம்..பெண்களைப் போற்றுவோம்..பெண்ணைத் தாங்கி வந்த வரிகள் அருமை.பிடித்தது.மகளிர் தின வாழ்த்துகள்.\nமகேந்திரன் 3/08/2012 4:36 பிற்பகல்\nமகளிர் தின நல வாழ்த்துக்கள் சகோதரி…\nகணேஷ் 3/08/2012 5:06 பிற்பகல்\n‘கள்’ ஆனாலும் கணவன் 'Full' ஆனாலும புருஷன் என்றிருந்ததெல்லாம் அந்தக் காலம். ஆனாலும் இன்றும் பெண்கள் நிலை மாற வேண்டியதாகத் தான் இருக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்காக நானும் குரலுயர்���்திச் சொல்கிறேன் என் மகளிர்தின வாழ்த்துக்களை.\nதோழி.. மகளீர் தின வாழ்த்துக்கள்\nமேமோசே என்ற இந்த வகை மலரை பிரான்சில் கொடுப்பது கிடையாது.\nஇந்த மலருக்கு அழகு மட்டும் தான் உள்ளது. வாசமோ காயோ பழமோ கொடுப்பதில்லை.\nஒரு சமயம் அழகாய் இருந்தால் மட்டும் போதும் அவர்களுக்கு அறிவு எதற்கு என்று சிம்பாலிக்காகச் சொல்கிறார்களோ என்னவோ...\nவெங்கட் நாகராஜ் 3/08/2012 5:22 பிற்பகல்\nஅனைத்து மகளிர்க்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 3/08/2012 6:33 பிற்பகல்\nமகளிர் தின வாழ்த்துகள் அக்கா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 3/08/2012 6:33 பிற்பகல்\nகுஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை\nரெவெரி 3/08/2012 6:50 பிற்பகல்\nவிச்சு 3/08/2012 8:37 பிற்பகல்\nமகளிர் தின வாழ்த்துக்கள். இதனை மகளிரை விட ஆண்கள்தான் அதிகம் சொல்லியிருப்பார்கள்.\nமகளிர் தின சிறப்புப் பதிவு அருமையிலும் அருமை\nபெண்ணின் பெருமையாக உங்களின் பெருமையை நீங்கள் கவிதை வடிவில் சொல்லி இருந்த விதம் மிக அருமை. சகோதரிக்கு எனது மகளிர்தின வாழ்த்துக்கள்\nதமிழ்வாசி பிரகாஷ் 3/08/2012 11:36 பிற்பகல்\n உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்\nதுரைடேனியல் 3/09/2012 12:12 முற்பகல்\nபெண்களின் பெருமைகளை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் சகோ. கவிதையும் அருமை.\nஅந்த மைமோசா பத்தி. (பேரு நல்லாத்தான் இருக்கு. எனக்கென்னமோ சமோசா தான் ஞாபகத்துக்கு வருது.)\nஅந்தப் பூ பார்க்க மிகவும் அழகாக இருக்குமாம். அதாவது அதன் Character, Presentation போன்று பெண்களின் நிலை மாறவேண்டும் என்பதற்காக இந்த வழக்கத்தை 1945 லிருந்து தொடர்கிறார்களாம்.\nதுரைடேனியல் 3/09/2012 12:13 முற்பகல்\nநம்பிக்கைபாண்டியன் 3/09/2012 3:00 முற்பகல்\nபெண்கள் இன்னும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்று சொல்லாமல் ஓரளவிற்கு அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற உங்கள் பார்வை மிகச்சரியானது,\nதிண்டுக்கல் தனபாலன் 3/09/2012 2:19 பிற்பகல்\nசசிகலா 3/09/2012 4:11 பிற்பகல்\nமகளிர் தின வாழ்த்துக்கள் . அருமையான பதிவு .\nசிவகுமாரன் 3/10/2012 3:12 முற்பகல்\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்\n\" பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா \" என்ற பாரதியின் வரிகளை நினைவு கூர்கிறேன்\nபுலவர் சா இராமாநுசம் 3/10/2012 12:17 பிற்பகல்\nதனிமரம் 3/10/2012 7:12 பிற்பகல்\nஅழகான கவிதையுடன் அருமையான கட்டுரையும் சேர்த்து மகளிர் தின���திவாக்கியிருக்கிறீங்க வாழ்த்துக்கள் ராஜி அக்கா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nவாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,\nப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு\nகடவுள் பக்தி என்றால் என்ன\nபழத்தை சொல்லுங்க..உங்களை பத்தி ஒண்ணு சொல்றேன்...பு...\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக...\nஎட்டு வகையான சொர்க்கம்- ஐஞ்சுவை அவியல்\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nகற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு...,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2012/08/14.html", "date_download": "2018-04-26T21:17:04Z", "digest": "sha1:BDVAUQNW7ILX37OAMU3EKDD47TUB6Q2B", "length": 5993, "nlines": 132, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 14", "raw_content": "\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 14\nசென்ற பதிவில் இந்திரலோகம் போன்று காட்சியளித்த பகுதியைப் பற்றி எனது அடுத்த பதிவில் சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன்னதாக இந்தப் பயணத்தின் போது நான் பார்த்து ரசித்த சில காட்சிகளின் புகைப்படங்களை முதலில் பதிவாக்கி விடுகின்றேன்.\nஇரண்டு பாறைகள் சேரும் இடத்தில் நிற்கும் ஒரு ட்ரேகன் மரம்\nமலைப்பாறைகளும் கூட அழகுதான் என்பதை நிரூபிக்கும் காட்சி\nஒரு பெரிய ட்ரேகன் மரம் அதன் அருகில் சிறியதான வளர்ந்து வரும் ஒன்று..\nசாலையோரத்தில் ஒரு ட்ரேகன் மரத்திற்கு முன்னே நான்\nபாறையில் முளைத்த ஆர்க்கிட் செடிகள் வழங்கும் பூக்கள்\nமரம் முழுதும் பழங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆரஞ்சு மரம்\nநாங்கள் நடந்து சென்ற பாதை\nகள்ளிச் செடிகளும் மலைகளை பார்த்து ரசிக்கின்றனவோ..\nவழக்கம்போல அருமையான புகைப்படங்கள்.... ஆனால் பசுமை கொஞ்சம் குறைவு.. விளக்கங்கள் இனிமை சேர்க்கிறது.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 14\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valillakurangu.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-04-26T21:02:04Z", "digest": "sha1:B6UKJJ7Y3QX6TKAFL2PNOUGC5PPZMD3I", "length": 7249, "nlines": 70, "source_domain": "valillakurangu.blogspot.com", "title": "நிகழ்வுகள் தகவல்கள் அரட்டை மொக்கை புத்தகங்கள் !!!: மார்கெட்டிங் மாமணிகளும் மணிகளும் ...", "raw_content": "\nநிகழ்வுகள் தகவல்கள் அரட்டை மொக்கை புத்தகங்கள் \nஎனக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் புத்தகங்கள் உங்களுக்கும் ...\nமார்கெட்டிங் மாமணிகளும் மணிகளும் ...\nஇந்த மார்கெட்டிங் மக்கள் சொல்லக்கூடிய பொய்கள் சிலது மக்களுக்கு புரியாமலே இருந்ததால் கடவுளை போய் சந்திந்து தங்கள் குறைகளை சொன்னனர் .\nமக்கள் :சாமீ இந்த துணிக்கு வெளுக்கற சோப்பு விக்கறவன் கூட asf டெக்னாலஜி ,xyz சொல்யுசன் ன்னு எதாவது ஒன்னு சொல்லறான் அவன் பொய்தான் சொல்றன்னு நினைக்கிறோம் அவங்க பொய்சொல்றத நீங்க தான் நிறுத்தனும் சாமீ\nஉடனே கடவுள் மார்கெட்டிங் ஆசாமிகள் அனைவரயும் அழைத்து நடந்ததை சொல்லி இனிமே பொய்யே சொல்ல கூடாதுன்னு சொன்னார் , மார்கெட்டிங் ஆசாமிகள் எங்க பொழப்பு செருப்பா சிரிச்சிடும் சாமீ இன்னாங்க சாமி உடனே நாளைக்கு ஒருநாள் நீங்க பொய்யே பேசாம இருந்தா இந்த உலகத்துல நீங்க எதை கேட்டலும் தருவேன் ன்னு சொன்னாரு ,சரி ஒரு நாள் தானே ன்னு ஒத்துகிட்டாங்க கடவுள் சொன்னாரு நான் எனக்கு பக்கத்துல ஒரு மணிய கட்டிருப்பேன் நீங்க யாராவது பொய் சொன்னா இந்த மணி அடிக்கும் நீங்க தோத்துட்டிங்க ன்னு அர்த்தம் ன்னாரு\nநம்ம ஆளுங்களும் சரின்னு நாளைக்கே போட்டிய வெச்சுகலாம்ன்னாங்க\nஅடுத்த நாள் கலை எழு மணி : போட்டி ஆரம்பிச்சாச்சு\nஎட்டு மணி :மணி அடிக்கவில்லை\nபத்து மணி :மணி அடிக்கவில்லை\nசாயங்காலம் 5 மணி : மணி அடிக்கவில்லை\nசாயங்காலம் 7 மணி : மணி அடிக்கவில்லை\nநம்ம ஆளுங்க வேலைக்கே போகலையே அப்புறம் எப்படி மணி அடிக்கும் மார்கெட்டுக்கு போன தானே பொய் பேசணும் ,நாங்கதான் போகலையே \nகடவுள் மணிய பார்த்தாரு ,மேலயிருந்து பூமிய பார்த்தாரு ,ஒரு வேல இவங்க ஜெய்ச்சிடுவங்கலோன்னு பயத்தோட உக்காந்துட்டு இருந்தாரு\nஇரவு எட்டுமணி :மணி நிக்காம அடிக்க ஆரம்பிச்சது\nகடவுளுக்கே ஆச்சர்யம் என்னடா இதுன்னு \nநம்ம ஆளுங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாக தெரியுமா \nஎல்லோரும் அவங்க கம்பெனிக்கு டெய்லி ஆக்டிவிட்டி ரிப்போர்ட் அனுப்பிகிட்டு இருந்தாங்க\nநான் இத்தன மணிக்கு இன்னார பார்த்தேன் ,எல்லா பொருளையும் நாளைக்கு வித்துடலமுன்னு பொய்யா..\nகடவுள் மக்கள்கிட்ட சொன்னாரு இவங்கள திருத்த முடியாதுன்னு \nபடிச்ச உங்களுக்கு சீக்கிரம் காப்பி பண்ணும் ஒரு சின்ன சாரி tera சாப்ட்வேர்\nடெய்லி சேல்ஸ் / ஆக்டிவிடி ரிப்போர்ட் எழுதுபவர்கள் சேல்ஸ் மக்கள், மார்க்கெட்டிங் மக்கள் அல்ல. அடிப்படையில் மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெண்டும் வெவ்வேறு.\nதாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India\nமார்கெட்டிங் மாமணிகளும் மணிகளும் ...\nகிரிமினல் வழக்குகளில் இளைய சமுதயம் சீரழிய ..(poll)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/vijay-said-sry-movies-9074.html", "date_download": "2018-04-26T21:20:07Z", "digest": "sha1:5FKDV674UJYL4DONRAVDV5Y5NGZGFA2K", "length": 11108, "nlines": 136, "source_domain": "www.akkampakkam.com", "title": "சூப்பர் ஸ்டார் விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார்- நெகிழ்ச்சி சம்பவத்தை கூறிய வளரும் நடிகர்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | திரை உலகம்\nசூப்பர் ஸ்டார் விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார்- நெகிழ்ச்சி சம்பவத்தை கூறிய வளரும் நடிகர்\nவிஜய் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர். இவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்க மாட்டார்.\nஅப்படித்தான் தெறி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க ஜிகர்தண்டா, சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சௌந்தர் ராஜனை அட்லீ அழைத்துள்ளார்.\nஅவரும் உடனே ஓகே சொல்லி நடிக்க செல்ல, அங்கு விஜய் ஒரு சில நாட்கள் ஷுட்டிங் பரபரப்பில் சௌந்தரிடம் பேசவில்லையாம்.\nஒருநாள் சௌந்தரே நேராக விஜய்யிடம் போய் தன்னை அறிமுகப்படுத்த ‘சாரி சௌந்தர், ஷுட்டிங் ப���பரப்பில் கவனிக்கவில்லை, சாரி’ என்று விஜய் கூறினாராம்.\nஇதை கேட்டு ஒரு நிமிடம் சௌந்தர் ராஜனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்ததாம், சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொண்டது தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nவிஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..\nவிவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..\nவிவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\n��ினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130010", "date_download": "2018-04-26T21:07:18Z", "digest": "sha1:N366UPH6L2EYPGA5GMTZ673WX4X23MNO", "length": 9912, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் பணியிடங்கள் | 219 operator workplaces in the Steel plant - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் பணியிடங்கள்\nஇந்திய ஸ்டீல் ஆலையின் கீழ் செயல்படும் மேற்குவங்கம், பர்ன்பூரில் உள்ள ஈஸ்கோ ஸ்டீல் ஆலையில் 219 ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n219 இடங்கள் (எஸ்சி - 61, எஸ்டி - 16, ஒபிசி - 65, பொது - 77). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 31 இடங்களும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமெட்டாலர்ஜி - 46, மெக்கானிக்கல் - 107, கெமிக்கல் - 10, எலக்ட்ரிக்கல் - 56. சம்பளம்: ரூ.16,800 - 3% - 24,110. வயது: 1.1.2015 தேதியின்படி 18 முதல் 28க்குள். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.\n10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ. உடல் தகுதிகள்: உயரம்: ஆண்கள் - 155 செ.மீ., பெண்கள் - 143 செ.மீ. எடை: ஆண்கள் - 45 கிலோ. பெண்கள் - 35 கிலோ. மார்பளவு: ஆண்கள் - சாதாரண நிலையில் 75 செ.மீ., விரிவடைந்த நிலையில் - 79 செ.மீ., கண் பார்வை திறன்: 6/9 (கண்ணாடி அணியாமல்).\nஎழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளி���்கப்படும்.\nமுதல் ஆண்டில் மாதம் ரூ.10,700 வீதமும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.12,200 வீதமும் சம்பளமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்பவர்கள் எஸ் - 3 கிரேடு அந்தஸ்தில் ரூ.16,800 - 3% - 24,110 என்ற சம்பள விகிதத்தில் பணியமர்த்தப்படுவர்.\nரூ.250. பொது மற்றும் ஒபிசியினர் விண்ணப்ப கட்டணத்தை Burnpur IISCO Steel Plant, Power Jyoti Account No. 31932241266 என்ற கணக்கில் சேரும் வகையில் ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2015.\nwork Steel plant ஸ்டீல் ஆலை பணியிடங்கள்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22019/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D?page=1", "date_download": "2018-04-26T21:10:59Z", "digest": "sha1:SYNW5SGFMKRA5BQJ5ZATPRSE4XXBK5FL", "length": 15515, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேசிய கீதத்திற்கு தொடர்பின்றி வாயசைத்த டொனால்ட் டிரம்ப் | தினகரன்", "raw_content": "\nHome தேசிய கீதத்திற்கு தொடர்பின்றி வாயசைத்த டொனால்ட் டிரம்ப்\nதேசிய கீதத்திற்கு தொடர்பின்றி வாயசைத்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கீதம் ஒலிக்கும்போது தவறாக வாய் அசைத்தது குறித்து சமூகதளங்களில் கடும் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.\nஅட்லாண்டாவில் நடைபெற்ற ஒரு கல்லூரி கால்பந்தாட்ட போட்டியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதே மார்பில் கை வைத்து மரியாதை செலுத்திய டிரம்ப் சம்பந்தமே இல்லாமல் வாயசைத்துள்ளார்.\nடிரம்ப் தேசிய கீதத்தின் வரிகளை மறந்துவிட்டார் என்று பலரும் கேலி செய்திருக்கும் நிலையில் அவர் மார்பில் கையை வைத்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதை அவரது ஆதரவாளர்கள் பாராட்டியுள்ளனர்.\nதேசிய கீதம் ஆரம்பித்தபோது சரியாக வாயசைத்த டிரம்ப் அதனை தொடர்ந்து தொடபின்றி வாயை அசைக்க ஆரம்பித்தது அது குறித்த வீடியோவில் தெரிகிறது.\nடொனால்ட் டிரம்பின் மனநலம் குறித்து விமர்சித்து எழுதிய புத்தகம் ஒன்றை வெள்ளை மாளிகை கடந்த வாரம் கடுமையாக சாடி இருந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டு காயத்தால் காசாவில் மற்றொரு பலஸ்தீனர் உயிரிழப்பு\nகாசா மீதான இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு பலஸ்தீனர் உயிரிழந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பகுதியின் சுகாதார...\nவட கொரிய பஸ் விபத்தில் 30க்கும் அதிகமானோர் பலி\nவட கொரியாவில் இடம்பெற்ற பயங்கர பஸ் விபத்தொன்றில் முப்பது சீன சுற்றுலா பயணிகள் மற்றும் நான்கு வட கொரிய நாட்டவர்கள் கொல்லப்பட்டதாக சீன வெளியுறவு...\nபாரிஸ் தாக்குதல் சந்தேக நபருக்கு 20 ஆண்டு சிறை\n2015 பாரிஸ் தாக்குதலின் உயிர் தப்பிய ஒரே சந்தேக நபரான சலாஹ் அப்தஸ்ஸலாமுக்கு தாம் கைது செய்யப்படும்போது பொலிஸாருடன் துப்பாக்கிச் சண்டையில்...\nபலஸ்தீனரை சுட்டுக் கொன்ற நபர்களின் படங்கள் வெளியீடு\nபலஸ்தீன பொறியியலாளரை சுட்டுக் கொன்ற இரு சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் மலேசிய பொலிஸார் அவர்��ளை தீவிரமாக தேடி வருகின்றனர்....\nயெமனில் திருமண நிகழ்வில் வான் தாக்குதல்: பலரும் பலி\nவடகிழக்கு யெமன் கிராமத்தில் திருமண நிகழ்வொன்றின் மீது சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 20 பேர்...\nதென் கொரியாவின் வடக்கை நோக்கி ஒலிபரப்பும் ஒலிபெருக்கிகள் நிறுத்தம்\nவட கொரியாவுடன் இந்த வாரத்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் தென் கொரியா தனது வட கொரிய எல்லையில் இருந்து பிரமாண்ட ஒலிபெருக்கிகள் ஊடே...\nபங்களாதேஷின் பரபரப்பான வழக்கிற்கு நீதிமன்றில் தீர்ப்பு\nபங்களாதேஷில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வழக்கொன்றில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட முஸ்லிமாக மதம் மாறிய பெண் ஒருவரை...\nபறக்கும் விமானத்தில் பேனாவை பயன்படுத்தி மிரட்டிய நபர் கைது\nஏர் சீனா விமானம் ஒன்றை திசைதிருப்பக் கோரி விமானப் பணிப்பெண்ணை பேனாவை கொண்டு அச்சுறுத்திய நபரை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை...\nஇஸ்ரேலுக்குள் ஊடுருவிய காசா சுரங்கப்பாதை தகர்ப்பு\nகாசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் வகையில் பலஸ்தீன போராளிகளால் தோண்டப்பட்ட மிகப்பெரிய சுரங்கப் பாதை ஒன்றை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம்...\nசிரியா மீது மீண்டும் தாக்கினால் சர்வதேச அளவில் குழப்பம் நேரும்\nமேற்குலகுக்கு புடின் கடும் எச்சரிக்கைமேற்கு நாடுகள் சிரியா மீது மேலும் தாக்குதல்களை நடத்தினால் உலக விவகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்ய...\nவேற்றுக்கிரகங்களை தேடி விண்கலம் அனுப்பும் நாசா\nஉயிர்வாழ சாத்தியம் கொண்ட வேற்றுக்கிரகங்களை தேடும் முயற்சியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சலவை இயந்திரத்தின் அளவு கொண்ட 337 மில்லியன் டொலர்...\nசிரிய அரசு வெளியேற்றிய மக்களை கிளர்ச்சியாளர்களும் ஏற்க மறுப்பு\nசிரியாவின் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியவாத போராளிகளை வடக்கு சிரிய நகரான அல் பாபுக்குள் நுழைய துருக்கி ஆதரவு...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலு��், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=79127", "date_download": "2018-04-26T21:42:59Z", "digest": "sha1:H4RL4L4RWIU3F3ZVMN2B32HJDJ5EXQDB", "length": 4207, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Hill homer breaks open pitchers' duel as Jays beat Giants", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2017/03/14140219/1073700/islam-worship.vpf", "date_download": "2018-04-26T20:58:06Z", "digest": "sha1:OIYOSLCBMAFWAVZ7RJT4CG3SHILAVPHW", "length": 23241, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: பூமியின் அடுக்குகள் || islam worship", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: பூமியின் அடுக்குகள்\nவானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாகக் கூறிய இறை வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.\nவானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாகக் கூறிய இறை வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.\n“அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது” (திருக்குர்ஆன்-65:12).\nஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.\nநாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல, பிரபஞ்சத்தில் மேலும் ஆறு பூமிகள் இருப்பதாக இந்த வசனத்திற்குப் பொருள் கொள்ளக்கூடாது.\nஎவ்வாறு விண்ணில் ஏழு வானங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே பூமியும் அதுபோன்று படைக்கப்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும். இதனால் நாம் வாழும் பூமி ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகளைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n‘பூமி முழுவதும் ஒரே திடப்பொருளால் ஆனது’ என்றே மனிதர்களும் அறிவியல் அறிஞர்களும் கருதி வந்தனர். இப்போதுதான் பூமியில் பல அடுக்குகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.\nஇதன்படி பூமியின் கட்டமைப்பு மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவை மேல் அடுக்கான பூமித்தட்டு, அதற்குக் கீழே அமைந்துள்ள ‘மேன்டில்’ எனப்படும் இரண்டாம் அடுக்கு, உட்கரு எனப்படும் மைய அடுக்கு ஆகும்.\nஇந்த மூன்று அடுக்குகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.\nஉட்கரு எனப்படும் மைய அடுக்கு (கோர்):-\nஇந்த அடுக்கு கனம் வாய்ந்த இரும்பு, நிக்கல் ஆகிய உலோகப் பொருட்களால் நிரம்பியுள்ளது. பூமி தோன்றி ஆரம்ப காலத்தில் இது ஒரு நெருப்புக் கோளத்தைப் போல் அதிக வெப்ப நிலையில் இருந்தது. இந்த வெப்ப ஆற்றலின் காரணமாக பூமியின் உள்புறத்தில் இருந்த கனிம, உலோகப் பொருட்கள் உருகிக் குழம்பாகிப் போய் இருந்தன.\nபூமியின் மையத்தில் நிலவும் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக கனமான உலோகப் பொருட்கள் மையப்பகுதியை நோக்கி ஈர்க்கப்பட்டன. மற்ற மூலக்கூறுகள், பாறைகள் ஆகியவை தத்தம் கனத்திற்கு ஏற்றபடி முறையே மேல் அடுக்குகளில் வெவ்வேறு ஆழத்தில் படிந்து விட்டன. ‘உட்கரு’ எனப்படும் மைய அடுக்கு, உள்மையம், வெளி மையம் என மேலும் இரண்டு கிளை அடுக்குகளாகப் பிரிந்துள்ளது. இரும்பு, நிக்கல் ஆகிய உலோகப் பொருட்கள் உள் மையத்தில் திடத்தன்மையிலும், வெளி மையத்தில் திரவத் தன்மையிலும் அமைந்துள்ளன.\n‘மேன்டில்’ எனப்படும் இரண்டாம் அடுக்கு:-\nஇது பூமியின் மேல் அடுக்கு, மைய அடுக்கு இரண்டிற்கும் இடையே உள்ள அடுக்கு ஆகும். இந்த அடுக்கில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இங்குள்ள உலோகக் கனிமப்பொருட்களும் உருகிக் குழம்பு போன்ற நிலையில் உள்ளன. எரிமலைச் சீற்றத்தின்போது இந்த அடுக்கில் உள்ள பாறைக் குழம்புகளே மேல் அடுக்கைப் பிளந்து கொண்டு சீற்றத்துடன் வெளியேறுகின்றன.\nபூமித்தட்டு எனப்படும் பூமியின் மேல் அடுக்கு (கிரஸ்ட்):-\nஇது பூமி கோளத்தைப் போர்வை போல் மூடியுள்ள மேல் ஓடு ஆகும். இது பூமித்தட்டு என்றும் அழைக்கப்படும். பூமி தோன்றிய பிறகு, குளிர்வடைந்து கெட்டியானதால் இதன் மேற்பரப்பு திடத்தன்மை பெற்றுள்ளது. பூமியின் மேற்பகுதி சுமார் 70 சதவீத (கடல்) நீராலும், 30 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.\nவானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாகக் கூறிய இறை வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.\n“நாம் பூமியைப் பல்வேறு திசைகளில் இருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா” (திருக்குர்ஆன்-21:44) என்ற வசனம் பூமியின் ஓரங்கள் குறைந்து வருவதைக் கூறுகிறது.\nபூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளின் பனிக்கட்டிகள், உயர்ந்த மலைச் சிகரங்களின் பனிப்பாறைகள் ஆகியவை அளவுக்கதிகமாக உருகிக் கடலில் கலந்து விடுகின்றன. இதனால் கடலின் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள��� கண்டறிந்துள்ளனர். இது குர்ஆனின் குரலை வழிமொழிவதாக அமைந்துள்ளது.\n“பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா\n“அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்” (திருக்குர்ஆன்-43:10).\nமேற்கண்ட வசனங்களில் நாம் வாழும் பூமியைத் தொட்டிலாக ஆக்கி இருப்பதாக இறைவன் கூறுகின்றான்.\nஇந்தப் பிரபஞ்சம் ஒரு நியதிக்குட்பட்டு காலங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கில் மறைவது; இதன் காரணமாக இரவு-பகல் ஏற்படுவது; கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை வானில் வலம் வந்து கொண்டிருப்பது ஆகிய அனைத்தும் இந்த இயக்கங்களின் வெளிப்பாடு ஆகும்.\nஇந்தச் சீரான இயக்கத்திற்கு ஈர்ப்பு ஆற்றலே காரணமாகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஈர்ப்பு ஆற்றலைப் பெற்றுள்ளன.\nநாம் ஒரு கயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு அதன் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு சுழற்றினால் என்ன நிகழும் கயிற்றில் கட்டப்பட்டுள்ள கல் வட்ட வடிவத்தில் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் அல்லவா கயிற்றில் கட்டப்பட்டுள்ள கல் வட்ட வடிவத்தில் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் அல்லவா கயிற்றின் வழியே இது நம்முடன் ஒரு ஆற்றலால் பிணைக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஈர்ப்பு ஆற்றல்’ என்று அழைக்கிறோம்.\nமேலே குறிப்பிட்டதைப் போல பூமியின் மையத்தில் செயல்படும் ஈர்ப்பு ஆற்றலே, பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் பிடித்து வைத்துள்ளது. இந்த ஈர்ப்பு ஆற்றல் இல்லாது போனால் நாம் விண்ணிற்கு வீசி எறியப்பட்டிருப்போம்.\nபூமி, சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல், ரங்கராட்டினம் போல சுற்றி வருகிறது.\nமேற்கண்ட வசனத்தில் இந்தப் பூமியைத் தொட்டிலாக அமைத்திருப்பதாக இறைவன் கூறுவதன் மூலம், புவி ஈர்ப்பு விசை பற்றிய கருத்து இங்கே மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநபிகள் மீது அன்பை வளர்ப்போம்...\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nமனமாற்றம் தந்த மாமறை வசனம்\nநல்லவராக இருந்தது போதும்... சீர்திருத்தம் செய்பவராக மாறுங்கள்...\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/02/17154251/1068944/marriage-desire-10th-class-student-molestation-employee.vpf", "date_download": "2018-04-26T21:07:18Z", "digest": "sha1:ATZXAO4ZDKM3DHT6KVJLC2VKJBUBZ3FF", "length": 14207, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமணம் செய்வதாக கூறி 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: கட்டிட தொழிலாளிக்கு போலீஸ் வலை || marriage desire 10th class student molestation employee", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருமணம் செய்வதாக கூறி 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: கட்டிட தொழிலாளிக்கு போலீஸ் வலை\nபதிவு: பிப்ரவரி 17, 2017 15:42\nஅன்னூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஅன்னூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார் என்கிற நிதின்குமார். கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்னூர் அருகே உள்ள ஆறுமுகம்பாளையம் தெற்கு மேட்டு தோட்டத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.\nஅப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் சதீஸ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்கள் காதலை வளர்த்தனர்.\nஇந்தநிலையில் சதீஸ்குமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.\nபின்னர் அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தனர்.\nபோலீசார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்ததாக சதீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு\nகணவனை கொன்ற வழக்கு: மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னையில் 10-ந்தே��ி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்\nதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்\n9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\n9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது\n4 மாத குழந்தையை கற்பழித்துக் கொன்ற காமுகனுக்கு கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் தர்ம அடி\nடெல்லியில் 14 வயது சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது\nதாரமங்கலம் அருகே நடத்தை சந்தேகத்தால் பெண் வெட்டிக்கொலை\nதாரமங்கலம் அருகே நடத்தை சந்தேகத்தால் பெண் வெட்டிக்கொலை\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minimalistchella.blogspot.com/2016/02/blog-post_15.html", "date_download": "2018-04-26T21:03:06Z", "digest": "sha1:AHGBMRBMIAPDM543WDY7MELE6DDLBRSE", "length": 11102, "nlines": 77, "source_domain": "minimalistchella.blogspot.com", "title": "‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :", "raw_content": "\n‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :\nஎனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்த���ன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு தவறு என்றூ பிறகு சொல்கிறேன். சாப்பிட்ட ஒரு மணீநேரத்தில் ஒரு போதை மாதிரி அசத்தியது அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு தவறு என்றூ பிறகு சொல்கிறேன். சாப்பிட்ட ஒரு மணீநேரத்தில் ஒரு போதை மாதிரி அசத்தியது மதியம் வயிறு நிறைய சாப்பிட்டால் வரும் உண்ட மயக்கம் .. இந்த வாரியார் தொண்டருக்கு என்று நினைத்துக்கொண்டேன். இரவு 10 மணிக்கு உறங்க சென்றேன். 11 மணிக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்தது. டாய்லெட் சென்று வந்தேன். மறுபடியும் 1 மணிக்கு.. அப்புறம் 2 மணிக்கு . . . வயிறு சுத்தமாகியிருக்கவேண்டும். ஆனால் மிகவும் அசதியாக இருந்தது. காலையில் மறுபடியும் ஒரு முறை... இப்படி வயிறு அமீபிக் டிஸ்செண்ட்ரி மாதிரி காலியாகியிருந்தது. அது பற்றி இணையத்தில் சென்று கொஞ்சம் தேடினேன். அப்புறம் தான் தவறு எங்கே என்று புரிந்தது. அதாவது நோன்பு இருப்பது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் நோன்பை துறப்பதுவும். கவனமாக சாப்பிட ஆரம்பிக்கவேண்டும். அதனாலேயே இசுலாமியர்கள் ரமலான் நோன்பை கஞ்சி குடித்து முடிக்கிறார்கள். எண்ணெய் அற்ற... எளிதில் சீரணமாகக்கூடிய... உணவை அருத்தி நோன்பை முடிக்காவிட்டால் என்னை போல இரவு உறங்காமல் அடிக்கடி வெளியே சென்றுவர நேரிடலாம் என்ற உண்மை விளங்கியது மதியம் வயிறு நிறைய சாப்பிட்டால் வரும் உண்ட மயக்கம் .. இந்த வாரியார் தொண்டருக்கு என்று நினைத்துக்கொண்டேன். இரவு 10 மணிக்கு உறங்க சென்றேன். 11 மணிக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்தது. டாய்லெட் சென்று வந்தேன். மறுபடியும் 1 மணிக்கு.. அப்புறம் 2 மணிக்கு . . . வயிறு சுத்தமாகியிருக்கவேண்டும். ஆனால் மிகவும் அசதியாக இருந்தது. காலையில் மறுபடியும் ஒரு முறை... இப்படி வயிறு அமீபிக் டிஸ்செண்ட்ரி மாதிரி காலியாகியிருந்தது. அது பற்றி இணையத்தில் சென்று கொஞ்சம் தேடினேன். அப்புறம் தான் தவறு எங்கே என்று புரிந்தது. அதாவது நோன்பு இருப்பது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் நோன்பை துறப்பதுவும். கவனமாக சாப்பிட ஆரம்பிக்கவேண்டும். அதனாலேயே இசுலாமியர்கள் ரமலான் நோன்பை கஞ்சி குடித்து முடிக்கிறார்கள். எண்ணெய் அற்ற... எளிதில் சீரணமாகக்கூடிய... உணவை அருத்தி நோன்பை முடிக்காவிட்டால் என்னை போல இரவு உறங்காமல் அடிக்கடி வெளியே சென்றுவர நேரிடலாம் என்ற உண்மை விளங்கியது கஞ்சியின் மகத்துவமும் புரிந்தது. எனவே இனிமேல் நோன்பு இருக்க ஆரம்பிப்பவர்கள் அவசியம் அரிசி, கேப்பை, கோதுமை , பார்லி போன்ற கஞ்சியை குடித்து பின்பு ஒரு சில மணித்துளிகள் கழித்து சாப்பிடுவது நன்மை பயக்கும் கஞ்சியின் மகத்துவமும் புரிந்தது. எனவே இனிமேல் நோன்பு இருக்க ஆரம்பிப்பவர்கள் அவசியம் அரிசி, கேப்பை, கோதுமை , பார்லி போன்ற கஞ்சியை குடித்து பின்பு ஒரு சில மணித்துளிகள் கழித்து சாப்பிடுவது நன்மை பயக்கும் \nஇனிமேல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு மறுபடியும் உறுதியாக வலைப்பதிவுலகில் மறுசென்மம் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை முகநூலில் எழுதினாலும் வகை பிரிக்கவும் வழியில்லாத காலத்தால் அடித்துசெல்லும் நீரின்மீது எழுதிய எழுத்துக்களாக முகநூல் எழுத்துக்களை உணர்வதால் அதனோடு டிஜிட்டல் கல்வெட்டுகளாய் இனிவரும் காலங்களிலும் விளங்க இருக்கும் வலைப்பதி��ுகளுக்கு மீண்டும் நுழைகிறேன். எனது வலைப்பூ minimalist chella dot blogspot dot in என்கிற தளத்தில் மினிமலிசம் ஸ்டைலில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறேன்.\nசுக்கு காபி, காப்பித்தண்ணி, போஸ்ட் மாடர்னிசம்\nஒரு ஊருல ஒரு தனிக்கட்டை இருந்தானாம். அவன் தானே தனக்குத் தெரிஞ்சமுறையில சுல்லி, பன்னாடை, விறகெல்லாம் வச்சு, மூணுகல் அடுப்புக்கூட்டி, சுக்குத்தண்ணி வச்சு அவங்க ஊரில நிறைய விளையும் தென்னையிலிருந்து கிடைக்கும் முக்கண்ணு கொட்டாங்குச்சியில ஊத்தி... சாலி'யா அவங்கூரு பாட்டை பாடிக்கிட்டே குடிப்பானாம்.\nஅவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இது புடிக்காதாம். பாக்குறவன்கிட்டயெல்லாம் இவனுக்கு எப்படி பில்டர்ல் டிகாக்சன் போட்டு காப்பி வைச்சு சாசர் ஊத்தி சிப் பன்னிக்குடிக்கனூம்னே தெரியலைன்னு கிண்டல் பன்னுவானாம். இதுனால தனிக்கட்டை கேலிகிண்டலுக்கு அப்பப்ப உட்படுத்தப்படறதும் உண்டாம். அவன் \"எனக்கு எது இயல்பா தெரியுமோ அப்படித்தான் சுக்குக்காப்பி வச்சு சந்தோசமா கொட்டாங்குச்சில குடிக்கறேன்.. இவனுக்கு என்ன வந்துச்சி\"ன்னு அலட்சியப்படுத்திக்கிட்டே வழமைபோல் இருந்தானாம்.\nஅப்பத்தான் ஒரு வெளியூர்க்காரன் ஊருக்கு டிராமா போடவந்தானாம். அவன்கிட்ட பக்கத்துவீட்டுகாரன் தனிக்கட்டைக்கு காப்பி ஒழுங்கா முறைப்படி போடத்தெரியலைன்னு புலம்புனானாம். அதுக்கு அந்த வெளியூர்க்காரன்... \"அதெல்லாம் தப்பு. இப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12599", "date_download": "2018-04-26T20:44:20Z", "digest": "sha1:5TFFGOCPLXNTE3UEYDTTHS7U2ORK3IMT", "length": 6667, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கரம்போட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் துரத்தி துரத்தி வெட்டப்பட்டனர்!!", "raw_content": "\nகரம்போட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் துரத்தி துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வெள்ளை மாவெடிப்பிள்ளையார் கோவில் பகுதியில் கடம்போட் விளையாடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் த���டர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\n32 வருட சாதனையை முறியடித்த யாழ் மாணவன்\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்..\n 9 வயது மாணவனின் செவிப்பறையை கிழித்த ஆசிரியை\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/india/04/155324", "date_download": "2018-04-26T20:45:39Z", "digest": "sha1:CPWYARKN7VQVC6N2QELYUC72BBT3BOIJ", "length": 7154, "nlines": 73, "source_domain": "viduppu.com", "title": "அடுத்த படத்தை நானே இயக்கி நடிக்கிறேன் தனுஷ் அறிவிப்பு - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஅடுத்த படத்தை நானே இயக்கி நடிக்கிறேன் தனுஷ் அறிவிப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி-2 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்தை தனுஷே இயக்குவதாக சமீபத்தில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷே வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் அவரது அடுத்த படத்தை இயக்குகிறார். அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.\nதனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் 2018-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், கடந்த ஆண்டு ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.\nஇந்த படத்தில் ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக இயக்கும் படத்தில் அவரே நாயகனாக நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/blog-post_90.html", "date_download": "2018-04-26T21:14:55Z", "digest": "sha1:OGNKZHJFYSUHYB76IYVVXMKIFSXKMBAV", "length": 34400, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற்றில் மறைக்கும் முயற்சி!", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற்றில் மறைக்கும் முயற்சி\nஇந்திய துணைக் கண்டம் ‘இண்டஸ்’ நதியின் பெயரால் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பில் இந்தியாவின் பெயர் மஹாபாரத புராணத்தில் வரும் பரத மகாராஜாவின் பெயரினை தாங்கி பாரத நாடு என்றுள்ளது. மஹாபாரதத்தில் பரதர் கி.மு 5 வது நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆண்டதாக சொல்கிறது.\nஆனால் உலக வரலாற்று ஆசிரியர்கள் இந்திய நாகரீகம், உலகில் பழமையான நாகரீங்களான மெசொபொடோமிய, எகிப்து போன்றது என்கின்றனர். தற்போது மொகஞ்சோதர-ஹரப்பா நாகரீக நகரங்கள் பாக்கிஸ்தான் பஞ்சாப்-சிந்து மாகாணங்களில் உள்ளன. அவைகளை வரலாற்று ஆசிரியர்கள் கி.பி. 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தனர். அதேபோன்று தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் பாலத்தால் என்ற இடத்தில் உள்ள பழமை நாகரிகமும் கி.பி.1962ல் கண்டுபிடிக்கப் பட்டது. அவைகளை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய நாகரியங்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறினர்.\nநான்கு வேதங்களை உட்பட்ட காலங்கள் வேதிக் காலங்கள் என்கின்றனர். அவை கி.பி.150லிருந்து-கி.பி.1700 ஆண்டுகளுக்குட்பட்டது என்கின்றனர். இந்த காலக் காட்டத்தில் தான் ஆரிய வம்சாவளியினர் தங்களுக்கென்று ஒரு மதமாக 'சனாத்தான் தர்மம்'(இறைவன் கட்டளை) என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அது காலப் போக்கில் ஹிந்துயிசமாக மாறிவிட்டது. ஆரியரிகள் ஒன்று கூடும் இடத்திற்கு 'சிந்துஸ்' என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் 'ஒரு கடவுள்' என்ற கொள்கையினை கொண்டாலும் பிற்காலங்களில் பல உருவ வழிபாடுகள் உள்ளே புகுத்தப் பட்டது.\nநான்கு வேதங்களை தவிர்த்து ஹிந்து மத இலக்கிய படைப்புகளான உபநிஷம், புராணம், மஹா பாரதம், ராமாயணம் இவையெல்லாம் கி.பி. 6வது நூற்றாண்டினைச் சார்ந்ததாகும். மகாவீரரும், கௌதம புத்தரும் இந்த காலக் கட்டத்தில் தான் 'சனாத்தான் தர்மத்திலிருந்து' பிரிந்து ஜைன, புத்த மதங்களை நிறுவினர்.\nஇந்தியாவின் வளத்தினை பற்றி கேள்விப்பட்ட பாரசீக சாம்ராஜ்ய சக்கரவர்த்தி 'சைரஸ்' கி.மு. 530ல் ஆக்கிரமிப்பு தொடங்க முதலாம் டாரஸ் ஆட்சி காலத்தில் பாரசீக சாம்ராஜ்யம் வட இந்தியாவில் ஆட்சி கொண்டது. அதன் பின்பு தான் கிரேக்க சக்கரவர்த்தி அலைக்ஸாண்டார் கி.மு.327ல் தனது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் செலுத்தினார்.\nமுதல் முதலில் முஸ்லிம் ஆதிக்கம் கி.பி. 712ல் முகமது பின் காசிம் காலத்தில் இன்றைய பாகிஸ்தானில் நிலை நிறுத்தப் பட்டது. அதன் பின்னர் பல குறுநில மன்னர் ஆட்சிகளாக, பல்வேறு மொழி, இன, மத மக்களை ஒருங்கிணைத்து முகலாய சாம்ராஜ்ய இந்தியா முழுவதும் நிருவப் பட்டது. அதன் பின்பு வந்த போர்த்துகீசியர், பிரெஞ் நாட்டினர் ஒரு சில பகுதிகளை பிடித்து ஆட்சி செலுத்தினர். இங்கிலாந்தில் உருவான தொழில் புரட்சியின் காரணமாக நவீன ஆயுதங்களைக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முழுவதும் நிலை நிறுத்தப் பட்டது ஒரு வரலாறு என்று உங்களுக்குத் தெரியும்.\nஆனால் சில இந்திய வரலாற்று மற்றும் மேற்கத்திய ஆசிரியர்கள் இந்திய ��ாட்டு நாகரியமே வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்று பல நூல்களை கறுப்புக் கண்ணாடி பார்வையுடன் எழுதியுள்ளது வரலாற்று மாணவர்களுக்குத் தெரியும். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராம ஆராய்ச்சி இந்திய பழமை நாகரிகம் பறைசாற்றுகிறது. அதனை வெளிக்கொணராமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியும் எடுக்கப் பட்டதும் உங்களுக்குத் தெரியும். முதலில் ஆராய்ச்சி அதிகாரிகள் மாற்றப் பட்டனர். இப்போது அந்த கிராம மக்களில் சிலரைப் பிடித்து ஆராய்ச்சிக்கு எதிராக குரலும் எழுப்பியுள்ளதினை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் படித்து இருப்பீர்கள். ஆதிகால இந்திய திராவிட மக்கள் வட இந்தியாவிலிருந்து விரட்டபட்டதாக அவர்கள் தெற்கே தஞ்சம் புகுந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போதைய அமெரிக்காவினை செவ்விந்திய மக்கள் ஆட்சி செய்தனர். அவர்களை ஸ்பெயின், பிரிட்டிஷ் ஆட்சியினர் மலை பகுதிகளுக்கு அனுப்பி விட்டதும். ஒரு காலத்தில் ஸ்பெயின் நாட்டினவருக்கும், பிரிட்டிஷ் மக்களுக்கும் போர் ஏற்பட்ட பின்பு ஏக அமெரிக்காவை பிரிட்டிஷ் ஆட்சி கோலோச்சியது. அதன் அடையாளமான கோட்டைகள் இன்னும் அங்கே உள்ளது.\nநான் மேலே சுட்டிக் காட்டிய வரலாற்று செய்திகளை மாற்றியமைத்து 'ஹிந்துக்கள்' தான் இந்திய துணைக்கண்டத்தின் ஆதிகால மக்கள் என்பதினை நிரூபிக்கும் விதமாக ரகசியமாக ஹிந்துத்துவ கொள்கைகைக் கொண்ட வரலாற்று ஆசிரியர்களைக்கொண்ட 14 உறுப்பினர் கொண்ட ஒரு குழு அமைத்து, அதன் தலைவராக 'பழமை இந்திய வரலாற்று' பேராசிரியர் கே.என் டிக்சித் தலைவராக நியமனம் செய்து அதற்கான முதல் கூட்டமும் நடத்தப் பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது மைய அமைச்சர் மகேஷ் சர்மா ஒத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், '12,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்து கலாட்சாரம் கோலோச்சி இந்தியாவில் இருந்ததாக கூறுவது' வரலாற்று உண்மைகளை சோற்றில் முழு பூசணிக்காயினை' மறைப்பது போன்று உங்களுக்குத் தெரியவில்லையா\nஅது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி புத்தகள் மாற்றவும் முயற்சி கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய மைய அரசு ஹிந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட மாநில ஆளுநர்களையும், பல்கலைக் கழக துணை வேந்தர்களையும் நியமனம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்���ளில் இருக்கும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் போன்று அன்றாட அலுவல்களில் தலையிடுவதும் நீங்கள் அறிந்ததே. அந்த முயற்சிக்கு மகுடம் சூடுவதுபோல் ஆர்.ஆர்.எஸ். முக்கிய பிரமுகர் மன்மோகன் வைத்யா, 'இந்தியாவின் கலர் காவி நிறம் தான், அதனை நிரூபிக்க இந்திய வரலாறு மாற்றியமைக்கப் படும்' என்று கூறியிருப்பது அதிர்ச்சியான செய்திதானே இந்தியாவினை ஜனநாயக நாடாக உள்ளத்தினை அமெரிக்கா போன்று குடியரசாக மாற்றி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே தேர்தல் நடத்தி இந்த திட்டத்தினை நிறைவேற்ற போவதாகவும் கூறப் படுகிறது.\nஇந்த முயற்சிக்குப் பின்பு இந்திய நாடு, 'ஹிந்துஸ்தானாகவும்' முஸ்லிம்களும், கிருத்துவர்களும் இரண்டாம் தர குடி மக்களாக மாற்றி ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப் பட்டாலும் ஆச்சிரியப் படவேண்டாம். எனது தலைப்பில் சேற்றில் பூசணிக்காய் மறைக்க வேண்டாம் என்று கூறினேன். ஹிந்துஸ்தான் என மாற்றும் முயற்சியினைத் தான் சேறு என்று குறிப்பிட்டேன். ஆகவே இந்திய வரலாற்றினை மத அடிப்படையில் பொய்யாக மாற்றி அமைக்கும் மைய அரசின் முயற்சியினை, சமூக ஆர்வலர்களும், வரலாறு படித்த மாணவர்களும், பொது சிந்தனையாளர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்றால் சரிதானே\nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/may/20/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2705442.html", "date_download": "2018-04-26T21:22:43Z", "digest": "sha1:4QULQOYSLISQRYX6LDYJJE5G2TDWUBZN", "length": 6793, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பூரண மதுவிலக்கு கோரி நாளை உண்ணாவிரதம்: குமரிஅனந்தன் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபூரண மதுவிலக்கு கோரி நாளை உண்ணாவிரதம்: குமரிஅனந்தன் பங்கேற்பு\nபூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், பெண்கள் இணைந்து பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.\nஅனைத்து காந்திய பேரைவ நிறுவனங்கள், இலக்கிய தொண்டு நிறுவனங்கள், சமூக நல சேவை மையங்கள், பல்வேறு மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளன. பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமை வகிக்கிறார். மாநில காந்திப் பேரவைச் செயலரும், தேசிய நல்லாசிரியருமான சு. செல்லப்பா வரவேற்கிறார்.\n50-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசுகின்றனர். ஏற்பாடுகளை, தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, மாநில காந்தி பேரவை இணைச் செயலர் காஜா முகைதீன், காந்தியவாதிகள் ஆறுமுகம், எஸ். முத்துசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2009/12/blog-post_7029.html", "date_download": "2018-04-26T21:00:10Z", "digest": "sha1:3ZW3X3W2QGCMN2PIH6OEABDV4SSS6SP2", "length": 5238, "nlines": 27, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nசெம்மை நெல் சாகுபடி திட்டத்தில் மானிய விலை இடுபொருள் விவசாயிகளுக்கு வினியோகம்\nபிற்பகல் 8:25 செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் மானிய விலை இடுபொருள் வினியோகம் 0 கருத்துகள் Admin\nநாமக்கல்: \"செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள், கருவிகள் வழங்கப்படுகிறது' என, வேளாண் இணை இயக்குனர் துரை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடி செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் குறைந்த அளவு விதையாக ஏக்கருக்கு மூன்று கிலோ விதை போதுமானது.\nகுறைந்த நாற்றங்கால் பரப்பு, இளவயது ஒற்றை நாற்று, சதுரநடவு முறை, கோனோவீடர் மூலம் களை எடுத்தல் போன்றவை முக்கிய தொழில் நுட்பங்ளாக எடுத்துக் கூறப்படுகிறது. இந்த முறையை பின்பற்றி செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை மற்றும் இடுபொருட்களும், சதுர நடவுக்கு மார்க்கர், களைகளை எடுக்க கோனோ வீடர் போன்ற கருவிகளும் வழங்கப்படுகிறது. செம்மை நெல் சாகுபடி எனப்படும் முறையில் ஒற்றை நாற்று நடவு செய்யும் அனைத்து விவசாயிகளும் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் மானிய விலை இடுபொருள் வினியோகம்\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-6-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-04-26T20:52:26Z", "digest": "sha1:K6AEMR2HALHRKURKA4F5JMWQ4U72PIJH", "length": 16929, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "நாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும்! சாணக்கியனின் விநோத போதனை (Post 4560) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும் சாணக்கியனின் விநோத போதனை (Post 4560)\nஉலகின் முதல் முழு நீளப் பொருளாதார புத்தகம் எழுதிய மேதாவி, அவிழ்த்த குடுமியை லட்சியம் நிறைவேறும் வரை முடிய மாட்டேன் என்று என்று வீர சபதம் செய்த பார்ப்பான்,\nமகத சாம்ராஜ்யத்தை உருவாக்கியும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன்\nஅவன், பர்த்ருஹரி, திருவள்ளுவன் போன்றோருக்கெல்லாம் முன்னதாக எழுதிய சாணக்கிய நீதியில் ஒரு புதிர் போடுகிறான். பின்னர் அவனே 6 ஸ்லோகங்களில் புதிரையும் விடுவித்து விடுகிறான்.\nவாழ்க்கையில் வெற்றி பெற இந்த 20 குணங்களையும் ஒருவன் பின்பற்றினால் போதும் என்றும் சொல்கிறார்..\nஸிம்ஹாத் ஏகம் பகாத் ஏகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்\nவாயஸாத்பஞ்ச சிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்\n–சாணக்ய நீதி , அத்தியாயம் 6, ஸ்லோகம் 14\nசிங்கத்திடம் இருந்தும் கொக்கிடமிருந்தும் ஒவ்வொரு குணத்தைக் கற்றுக்கொள்க;\nசேவலிடமிருந்து நான்கு, காகத்திடமிருந்து ஐந்து, நாயிடமிருந்து ஆறு, கழுதையிடமிருந்து மூன்று குணங்களைக் கற்றுக் கொள்க.\nஇப்படிச் சொல்லிவிட்டு, சாணக்கியன் நிறுத்தி இருந்தால் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம் செய்திருப்பர். நல்ல வேளையாக அவரே பின் வரும் ஸ்லோகங்களில் விளக்கமும் சொல்லிவிடுகிறார்.\nவாழ்க்கையில் வெற்றி பெற 20\nஆனால் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி குணங்களைக் கற்பிப்பதில் இவர்தான் முதல்வர் என்று நினைக்க வேண்டாம். பாகவத புராணத்தில் 24 இயற்கைப் பொருட்களை, பிராணிகள், பறவைகளை குரு என்று தத்தாத்ரேயர் சொன்னதை முன்னரே கொடுத்துள்ளேன்.\nவிவேக சூடாமணியில் 13 இயற்கைப் பொருட்களை ஆசிரியராகப் பாடி இருப்பதையும் கொடுத்துவிட்டேன்.\nவில்லியம் வோர்ட்ஸ்வர்த் (William Wordsworth) என்ற ஆங்கிலக் கவிஞன், புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு இயற்கை அன்னையிடம் வாருங்கள்; எல்லா முனிவர்களையும் விட அதிகம் கற்றுக் கொடுப்பாள் என்று சொன்னதையும் எழுதிவிட்டேன்,\nசாணக்யன் (370 BCE) சொல்லுவதைக் காண்போம்:-\nப்ரபூதம் கார்யமல்பம் வா யன்னரஹ கர்துமிச்சதி\nஸர்வாரம்பேண தத்கார்யம் சிம்ஹோதகம் ப்ரசக்ஷதே – 15\nசிங்கத்திடம் கற்கும் முதல் பாடம்- சிறியதோ பெரியதோ, ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முழு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்ட வேண்டும் – ஸ்லோகம் 15\nஇந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ\nதேசகாலபலம்ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத் –16\nகொக்கு போல காத்திருந்து பெற வேண்டும்–தக்க இடம், தகுந்த காலம், தன்னுடைய சக்தி ஆகையவற்றைக் கொக்கிடம் கற்க.\nப்ரத்யுத்தானம்ச யுத்தம் ஸம்விபகம் ச பந்துஷு\nஸ்வயமாக்ரம்ய புக்தம் ச சிக்ஷேசத்வாரி குக்குடாத் –17\nசேவலிடம் நான்கு குணங்களைக் கற்கவும்: அதி காலையில் எழுந்திருத்தல், தாக்குதலைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருத்தல், கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்தல், போட்டிக்கிடையே தானே சேகரித்து உண்ணல்.\nகூடம் ச மைதுனம் தார்ஷ்ட்யம் காலே காலே ச சம்க்ரஹம்\nஅப்ரமத்தம விஸ்வாசம் பஞ்ச சிக்ஷேச்ச வாயஸாத்– 18\nகீழ்கண்ட ஐந்து குணங்களை காகத்திடம் கற்கவும்: ரஹசியமாக புணர்தல், துடுக்குத்தனம், காலாகாலத்தில் சேகரித்து வைத்தல், கவனமாக/ உஷாராக இருத்தல், மற்றவர்களை எளிதில் நம்பாது திருத்தல்\nஸ்வாமிபக்தஸ்ச சூரஸ்ச ஷடேதே ஸ்வானதோ குணாஹா-19\nநல்ல அளவு உணவு அருந்தல், கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடைதல், நன்றாகத் தூங்கல் , சிறிய சப்தம் கேட்டாலும் விழித்தல், விசுவாசமாக இருத்தல், துணிச்சல் ஆகிய குணங்களை நாயிடம் இருந்து கற்க வேண்டும்\nஸுஸ்ராந்தோபி வஹேத் பாரம் சீதோஷ்ணம் ந ச பஸ்யதி\nச்ஸந்துஷ்டஸ்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத் – 20\nமூன்று குணங்களைக் கழுதையிடம் கற்கவும்: என்ன களைப்பு இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்தல், குளிர், வெப்பம் பற்றிக் கவலைப்படாது இருத்தல், எப்போதும் திருப்தியுடன் காணப்படுதல்.\nய ஏதான் விம்சதி குணானாசரிஷ்யதி மானவஹ\nகார்யா அவஸ்தாஸு ஸர்வாஸு அஜேயஹ ஸ பவிஷ்யதி –21\nஎல்லா விதமான பணிகளிலும் ஒருவன் இந்த 20 குணங்களையும் பின்பற்றினால், அவனை வேறு யாரும் வெல்ல முடியாது.\nசாணக்கியன் இந்த ஒரு நீதி நூலில் மட்டுமே 330-க்கும் மேலான கவிதைகளைப் பொழிந்துள்ளான், வேறு பல நூல்களிலும், உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்திலும் ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகள��� உதிர்த்துள்ளான்\nPosted in அரசியல், இயற்கை, தமிழ் பண்பாடு\nTagged குணங்கள், சாணக்கியன் பட்டியல், வாழ்க்கையில் வெற்றி பெற\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jul-31/fa-pages/108285.html", "date_download": "2018-04-26T20:47:28Z", "digest": "sha1:KJ4UTSAYAUZY6WZ7KOPZXYYQKUI5DNCG", "length": 13862, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "PREPOSITION | FA PAGES | சுட்டி விகடன் - 2015-07-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅரிச்சுவடி படிக்கும் இத்தாலிய விருந்தாளிகள்\nபடிப்பு வேறு... அறிவு வேறு\n\"உங்களை எப்படித்தான் சமாளிக்கப் போறாங்களோ\nநல் உணவும் நயமான பரிசும்\nமெட்ரோவில் பறந்தோம் மகிழ்ச்சியில் மிதந்தோம்\nகுழுச் செயல்பாட்டில் குறள் அறிவோம்\nஅழகான மலர்க் கிண்ணம் செய்யலாம்\nகவிதை படிப்போம்; கவிதை எழுதுவோம்.\nபகடை விளையாட்டில் பூச்சி அறிவோம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nBoost NRG Biscuits - அம்மா தந்த நம்பிக்கை\nசுட்டி விகடன் - 31 Jul, 2015\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகுழுச் செயல்பாட்டில் குறள் அறிவோம்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othersports/03/121682?ref=lankasri-home-dekstop", "date_download": "2018-04-26T21:16:40Z", "digest": "sha1:CPFV7WORSQ673SOYGIKN4FWLS56WEPSU", "length": 7709, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி: போட்டுத் தள்ளிய அமெரிக்க படை - lankasri-home-dekstop - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி: போட்டுத் தள்ளிய அமெரிக்க படை\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன், அமெரிக்க படை நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதல் மூலம் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை அணி கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தலைவர் ஜெயவர்த்தனே, திலன் சமரவீரா, குமார சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், தரங்கா பிரனவினதா, சமிந்தா வாஸ் என 6 பேர் படுகாயமடைந்தார்.\nஇலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் இத்தாக்குதலுக்கு தொடர்புடைய Qari Yaseen என்பவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க படைகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானின் பர்மல் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் Qari Yaseen மற்றும் அவனுடன் இருந்து மூன்று பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panamtharumpangusanthai.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-04-26T21:17:47Z", "digest": "sha1:ZHE3SRJY2TABWVT2NBD5RBIJMNQH6TWN", "length": 18500, "nlines": 367, "source_domain": "panamtharumpangusanthai.blogspot.com", "title": "பணம் தரும் பங்குச்சந்தை: கருவேலமரங்களை ஒழிப்போம் !", "raw_content": "\nசீமைக் கருவேல மரங்கள்... இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது . தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.\n\"நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. கேரளா 'கடவுளின் சொந்த நாடு' என்கிற விதமாய் அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.\"\nஇந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.\nஇதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது. தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இதுவரை புரியவில்லை.\nஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைகிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர். இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியது இருக்கிறார்கள்.\nஇந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்.\nஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.\nமரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ஆகவே கருவேலமரங்களை ஒழிப்போம் நம் மண்ணின் மாண்பை காப்போம்\nஆனால் கருவேலம், சீமைக் கருவேலம் இவை இரண்டும் வேறு. கருவேலம் நம் மண்ணின் மரம என்று நினைக்கிறேன். ஏனெனில் அது தண்ணீர் இல்லாவிடில் செத்துவிடும்.\nநீங்கள் போட்டிருக்கும் படமும் கருவேல மரத்தினுடையது.\nதீங்குதரும் நச்சு மரத்தை ஒழிப்பது அவசியம்.\n - ஒரு ஜாலி அலசல்\nரமணா படத்தில் ஒரு காட்சி- ரமணா யாரென்று ஊர் ஊராக போலீசார் விசாரித்துக்கொண்டிருப்பர், ஆனால் யாருமே சொல்ல மாட்டர்; அப்போது ஒரு போலீஸ் சொல்வார...\n\"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். \" -ஸ்பெயின். \"போலியா...\n* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் \"பாளையகரர்கள் நுழை வாயில்\" என்று தமிழில்எழுதபட்டிருக்கும். * கனடா பாராளுமன்றத்தில் தமி...\nTRADING STRATEGY யை ரகசியமாக வைப்பதென்பது ஒரு சுயநல காரியம் அல்ல. பங்குசந்தையில் INTRA DAY TRADE என்பது கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2017/07/blog-post_5.html", "date_download": "2018-04-26T21:05:22Z", "digest": "sha1:ZY27HXSHMNXMWXEGDSWYSDSYPE7RN7BD", "length": 49824, "nlines": 260, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: மிகப்பெரிய மதக்கலவரம் வெடிக்க காரணமாயிருந்த பாறை - மௌனச்சாட்சிகள்", "raw_content": "புதன், ஜூலை 05, 2017\nமிகப்பெரிய மதக்கலவரம் வெடிக்க காரணமாயிருந்த பாறை - மௌனச்சாட்சிகள்\nஒரு பாறை ஒரு மனிதனுக்கு எப்படிலாம் பயன் கொடுக்கும். கொஞ்ச நேரம் உக்காந்து ரிலாக்ஸ் பண்ண உதவும். இல்லன்னா எதாவது காய வைக்க... கோவில் கட்ட, இல்லன்னா சாமி சிலை செய்யமுடியும், வீடு கட்ட, கோவில் கட்டன்னு உதவும். ஒரு பாறை ஒரு மதக்கலவரத்தையே உண்டு பண்ண பார்த்ததுன்னும் அப்படி ஒரு நிகழ்வு நிகழாமல் தடுக்கப்பட்டு தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துப்போகும் சிறந்த சுற்றுலா தலமா மாறிப்போன அந்த பாறையின் கதையை உங்களுக்கு தெரியுமா\nகன்னியாக்குமரிக்குன்னு பல சிறப்புகள் உண்டு. பாரதத்தாயின் பொற்பாதம், நித்தியக்கன்னியான பகவதி அம்மன் கோவில், முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரிய அஸ்தமனம் ஆகும் இடம், உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு 133 அடில சிலை, காந்தி நினைவு மண்டபம்ன்னு இந்த ஊர்ல எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அதுல மிக முக்கியமானது வங்கத்து சிங்கம் விவேகானந்தர் கரையிலிருந்து நீந்தி கடலுக்குள் சென்று மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி அமர்ந்து தியானம் செய்த ஸ்ரீபாதபாறை என்றும் அழைக்கப்படும் விவேகானந்தர் பாறையும் ஒன்று.\nசதாசர்வக்காலமும் பகவதி அம்மனின் புகழினை சொல்லி ஆர்பரித்துக்கொண்டிருக்கும் நீலக்கடலில் இருந்தாலும் மிக அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும் இம்மண்டபம். இம்மண்டபம் எந்த கட்டிடக்கலையினைப்போலில்லாமல் இந்தியநாட்டின் ஒட்டு மொத்த கட்டிடக்கலவையாய் இருந்து தேசத்தின் ஒன்றுப்பட்ட தன்மையை உணர்த்துது. இன்று சகலரும் வந்து செல்லும் இம்மண்டபம் ஒருகாலத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் ஏற்படக்கூடிய இடமாய் இருந்ததுன்னு சொன்னா நம்புவீங்களா இன்றைக்கு ஒற்றுமைக்கும், தூய்மைக்கும், அடையாளமாய் இருக்கும் இந்த இடத்தின் பூர்வீக கதையை பார்ப்போம்.\nஇன்னைக்கு விவேகானந்தர் பாறைன்னு சொன்னாலும் இப்பாறையோட பேரு ஸ்ரீபாதப்பாறைன்னு பேரு. பகவதி அம்மன் சிவனை மணக்க வேண்டி இப்பாறையில்தான் தவமிருந்ததாய் சொல்லப்படுது. அப்படி பாறையில் வீற்றிருந்த அம்மனின் பாதச்சுவடு இங்குள்ளது. இப்பாதச்சுவட்டை இன்றைக்கும் இப்பாறையில் பார்க்கலாம்.\nபின்னாளில் சுவாமி விவேகானந்தர் என அழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா 1863 ஜனவரி 12ம் நாள் கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரிக்கும் முதல் மகனாய் வங்கதேசத்தில் பிறந்தார். சின்ன வயசிலிருந்தே ஞாபகசக்தி கொண்டிருந்தார். கூடவே சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். கூடவே பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.\nபள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ம��நிலக் கல்லூரியில் (Presidency College) படித்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவத்தை படித்தார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தது. பெரும்பான்மையினர் கடவுளை வழிப்பட்டாலும் உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இதுப்பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தும் சந்தேகம் தீராமல் அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனாலும் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.\nஸ்ரீ ராமக்கிருஷ்ண பரமஹம்சரை கேள்விப்பட்டு இறை உண்மைகளை உணர அவரின் சீடராய் 1881ல் சேர்ந்தார். ஆரம்பத்தில் பரமஹம்சரின் கருத்துக்களோடு விவேகானந்தரால் ஒத்துப்போகமுடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.\n1886-ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்தபின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893-ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.\n1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார். 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. விவேகானந்தர் கன்னியாகுமரியில் தவம் செய்த தினத்தை சங்கல்ப தினம் என்று உலகெங்கும் டிசம்பர் 25 அனுசரிக்கப்படுது.\n1963ம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக எத்தனையோ இடங்கள் மொன்மொழியப்பட்டது. மணிமண்டபத்தோடு கரையிலிருந்து பாறை வரை பாலமும் கட்ட முடிவாகி தமிழகமே பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கன்னியாக்குமரி வாழ் மீனவர்களால் முட்டுக்கட்டை விழுந்தது. மீன்பிடிக்கும் நேரத்தில் உணவு உண்ணவும், ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், படகுகளை பழுதுபார்க்க, மீன்கள் பரிமாற்றம் என பலவிதங்களில் இப்பாறை தங்களுக்கு உதவுது. தியானம் செய்வதென்பது இயல்பான ஒன்று. ஆனால், இது எங்கள் வாழ்வாதாரம். அதனால் அப்பாறை எங்களுக்கே சொந்தம் என மீனவர்கள் வாதிட்டினர். இதுமட்டுமின்றி சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் புனித சேவி���ர் என்பவர் வந்து இப்பாறையில் தவம் செய்தார். எனவும் அதனால்தான் இப்பாறையில் ‘குரூஸ்’ என்ற விழா நடைப்பெறுது. அதனால், இப்பாறை கிறித்துவர்களுக்கு சொந்தமென இன்னொரு பக்கம் பேச்சு எழுந்தது. இந்துக்களுக்கானது என சொந்தம் கொண்டாட இருக்கவே இருக்கு பகவதியம்மனின் காலடித்தடம்.\nமீனவர்களில் பெரும்பான்மையினர் கிறித்துவர் என்பதால் இப்பிரச்சனை சூடுப்பிடிக்க தொடங்கியது. விவேகானந்தரை சாமியாராக்கி குளிர் காய்ந்தனர் சிலர். விஷமிகளால் இரவோடு இரவாக இப்பாறையில் மிகப்பெரிய சிலுவையொன்று நடப்பட்டது. கண்டன ஆர்பாட்டம், மறியல், போராட்டம்ன்னு பிரச்சனை பெரிதாகி தமிழக அரசின் காதுக்கு இச்செய்தி சென்றது. பாறை யாருக்கு சொந்தமென விசாரிக்க சொல்லி விசாரணை கமிசன் வைக்கப்பட்டது. விசாரணை கமிசனின் முடிவில் பாறைக்கும் கிறித்துவர்களுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லையென தீர்ப்பாகி சிலுவை அகற்றப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு முன் புனித சேவியரால் இங்கு சிலுவை நடப்பட்டது. அது காலப்போக்கில் அழிந்துப்போனது, அதனால்தான் நாங்கள் சிலுவையை நட்டோம். அதை எப்படி அகற்றலாமென கூறியதோடு புனித சேவியருக்கு நினைவு மண்டபம் கட்டவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். சேட்டன்கள் தூபாம் போட பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. எந்த பக்கம் முடிவெடுத்தாலும் மதக்கலவரம் வெடிக்குமென எண்ணிய அப்போதைய முதல்வரான பக்தவச்சலம் பாறையில் எதையும் கட்டவேண்டாம். பாறை இப்படியே இருக்கட்டுமென கூறி மணிமண்டப திட்டத்தை கிடப்பில் போட்டார்.\nஆனாலும், அவரின் மனதில் அப்பாறை விவேகானந்தருக்கு சொந்தமானதென எண்ணம் இருந்தாலும் மாநிலத்தின் அமைதிக்காக அமைதியாய் இருந்தார். இப்பிரச்சனை அப்போதைய ஆர். எஸ். எஸ் தலைவர் கோல்வால்கார்க்கு காதுக்கு சென்றது. இப்பிரச்சனையை ஆராய ஏக்நாத் ரானடேவை அனுப்பினார். வெளியூர்காரர் இப்பிரச்சனையை எப்படி கையாள்வார் என அனைவரும் திகைத்திருந்த வேளையில் ரானடே பிரச்சனையின் வேரினையும், அதை தடுப்பவர்கள் யார்யாரென ஆராய்ந்து தெளிந்தார். இப்பிரச்சனைக்கு இருவர் மட்டுமே தடைக்கல் என உணர்ந்தார். ஒன்று தமிழக முதல்வர் பக்தவச்சலம். ரெண்டாவது அன்றைய மத்திய கலாச்சார அமைச்சர் ஹுமாயும் கபீர். என்ன செய்யலாம்ன்னு ரானடே யோசித்தார். கபீர் கல்கத்தாகாரரெ�� ரானடேக்கு தெரிய வந்தது. நேராய் கல்கத்தா சென்று பத்திரைகையாளரை சந்தித்து, பிரச்சனை இன்னதென விளக்கி, வங்கத்து சிங்கத்துக்கு தமிழ்மண்ணில் மணிமண்டபம் கட்டுவதில் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா என விசாரித்தார். இல்லையென அங்கிருந்தோர் சொல்ல ஆனா உங்க கபீருக்கு இது பிடிக்கவில்லையென முட்டுக்கட்டை போடுகிறார் என பத்தவைத்துவிட்டு சென்னை புறப்பட்டுவிட்டார். ரானடே சென்னை வந்து சேர்வதற்குள் கபீர் தன்னுடைய ஆட்சேபணையை விலக்கிக்கொண்டார்.\nஆனால், பக்தவச்சலத்திடம் இப்பாட்சா பலிக்கவில்லை. தமிழகத்தின் அமைதியை முன்னிட்டு விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டுவதில் தயக்கம் காட்டினார். உடனே ரானடே நடுநிலையாளர்களை திரட்டி ஒரு குழுவை உண்டாக்கினார். சாமியார்கள் தியானித்த இடம், போன இடம், வாழ்ந்த இடம்ன்னு நினைவுமண்டபம் கட்ட முடிவெடுத்தால் தமிழகத்தில் ஒரு வீடுகூட மிச்சமிருக்காது எனக்கூறி திமுக தலைவர் அண்ணாதுரை மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இக்குழுவிலிருந்து ஒதுங்கிக்கொண்டனர். ஆனாலும் மனம் தளராத ரானடே நடுநிலையாளர்களின் துணையோடு கிறித்துவர்களையும், அதிருப்தியாளர்களையும் சமாதானப்படுத்தி விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்ட முடிவானது. இந்திய அனைத்து பகுதி மக்களின் நன்கொடையால் மணிமண்டபம் கனஜோராக எழுந்தது. அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரியால் மக்களின் பார்வைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.\nஇம்மண்டபம் 1962 ல கட்ட ஆரம்பிச்சு 1972ல நிறைவடைந்தது. நீலம் மற்றும் சிவப்பு நிற கிரானைட் கற்களால் கட்டப்பட்டது இம்மண்டபம். கடலுக்கு நடுவில் ஒரு பாறை திட்டின் மேல், கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நினைவு மண்டபம் இரண்டு பாறைகளுக்கு மேல் கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது. நினைவு மண்டபத்தினுள்ளே இருக்கும் விவேகானந்தரின் சிலையை பயணிகள் கண்டு ரசிக்கலாம். இங்க ஸ்ரீபாத மண்டபம் மற்றும் விவேகானந்தர் மண்டபம் என ரெண்டு மண்டபமிருக்கு. குமரி அம்மனின் பாதச்சுவடிருக்கும் ஸ்ரீபாத மண்டபம் ஸ்ரீபாத பாறையின் மேல் உள்ளது. இது கன்னியாகுமரி கடவுள் அருளிய புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.\nஅதன் எதிரே விவேகானந்தர் நின்ற நிலையில் இருக்கும் வெண்கல சிலையினை கொண்ட சபா மண்டபம், முன் நுழைவாயில் மற்றும் முக மண்டபம், தியான மண்டபமென மொத்தம் நான்கு அறைகளை கொண்டது. தியான மண்டபத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து தியானம் செய்யலாம்.\nஇப்பாறைக்கு சென்றுவர தமிழ்நாடு சுற்றுலா துறையால் பூம்புகார் படகுத்துறை ஒன்று சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென கட்டணமும் வசூலிக்கப்படுது. இப்பாறைக்கு அருகிலேதான் ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதுப்பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்...\nஇடுகையிட்டது ராஜி நேரம் 7/05/2017 01:58:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கன்னியாக்குமரி. விவேகானந்தர், மௌனச்சாட்சிகள், விவேகானந்தர் பாறை\nஅரிய வரலாறு அறிந்தேன் நன்றி சகோ\nவள்ளுவரின் வரலாறு அறிய ஆவலுடன்....\nராஜி 7/05/2017 6:51 பிற்பகல்\nபதிவை ரசித்தமைக்கு நன்றிண்ணே. வள்ளுவருக்கு கன்னியாக்குமரில சிலை வைக்க காரணமிருக்குண்ணே. அந்த காரணத்தை அந்த பதிவில் பார்க்கலாம்.\nகுமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை,அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்\nராஜி 7/05/2017 6:53 பிற்பகல்\nசரியா சொன்னீங்க அமிர்தா. சன்னியாசியா இருந்தாலும் போலியான சடங்குகளை எதிர்த்தவர். நாலு கை, ஆறு தலை கொண்டது மட்டும் கடவுள் இல்லை. எது இறைன்னு தெளிவா சொன்னவர்.\nகலவரம் வெடிக்க காரணம்ன்னு எழுதி இருக்கிறீங்க ,ஆனா எல்லாம் சில மத கிருமிகள் செய்யுறவேலை,காசுக்காக சில கிருஸ்தவ வெறியர்கள் குமரி கடலில் இருக்கும் விவேகாநந்தர் பாறையில் புனித சவேரியார் தியானம் செய்தார் என்று அதன் உரிமையை நிலைநாட்ட முயன்றனர் (ஆவணங்களின் படி அப் பாறை கன்னியாக்குமரி கோவிலுக்கு சொந்தமானது). இரு முறை விவேகாநந்தர் நூற்றாண்டு கலவெட்டுகளை அகற்றிவிட்டு சிலுவைகளைக் அதன் மேல் நட்டனர். இந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலுவைகளை அகற்றினர். இதனால் கிறித்தவர்கள் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர்\nராஜி 7/05/2017 7:10 பிற்பகல்\nஎன்னை எதுலயாவது கோர்த்துவிடலாம்ன்னு நினைக்குறீங்களா சகோதரி அடிச்சாக்கூடா ஏன்னு கேட்க ஆளில்லம்மா தாயி. நான்லாம் சாதாரண ஆளு அதை நினைவில் வச்சுக்கோங்க. எ���்த சேர்ந்தவங்களா இருந்தாலும் உண்மையாய் இறையை உணர்ந்தவங்க அடுத்த உயிரை ஒருபோதும் துன்பத்துக்குள்ளாக்க மாட்டாங்க. கடவுளின் பேர் சொல்லி பக்குவமில்லாத மனிதர்களால்தான் மதக்கலவரம் நடக்குது. பணம், பதவிக்கும் ஆசைப்பட்டு இந்த மாதிரி நடந்துக்குறவங்கதான் உண்டு. இது புரியாம அன்றாடங்காய்ச்சிகள் அவங்க பேச்சை கேட்டு பொங்குறாங்க. முருகர் கோவில்ல போய் நின்னு ஏசுவேன்னு கும்பிட்டாலும் தப்பில்ல. மசூதில போய் நின்னு சிவனேன்னு கூப்பிட்டாலும் தப்பில்ல.\nமண்டைக்கட்டில் நடந்தது ,கலாச்சார விழா ,மதம் மாற்றப்பட்ட கிறிஸ்துவ இப்பொழுதைய தலைமுறையினர் .அந்த சமயத்தில் ,இருந்த தங்களது மூதாட்டிகள் ,கொண்டாடும் விழாவான ,கடலம்மைக்கு காணிக்கை செலுத்தும் விழா ,அவர்கள் பாரம்பரியமாக ,மண்டைக்காட்டு அம்மனுக்கு செய்வார்கள் .மதம் மாறிய சில பாதிரியார்கள் ,இதை பலமுறை தடுத்தாலும் ,தங்களது பாரம்பரிய சடங்கை அந்த பகுதி கிறிஸ்துவ வயதான பெண்மணிகள் நிறுத்தவில்லை .இதனால் வளரும் சமுதாயமும் இதை பின்பற்றி விடகூடாது என ,திட்டம் போட்டு ,அங்கே,பகவதி அம்மையை ,தரிசிக்க பெரும்பாலும் கேரளா பெண்களே வருவார்கள் ,கடலில் குளித்து செல்லும் அவர்களை ,சில்மிஷம் செய்ததும் .அந்த பெண்மணி கோவிலில் வந்து சொல்ல ,கோவிலின் பக்கம் இருந்த கிராமத்தினர் ,அந்த விஷமிகளை ,அடிக்க அது மத கலவரமாக மாறியது .கடைசியில் கடற்கரை மக்கள் சோற்றுக்கு கூட மன்டைக்காட்டை தாண்டிவர முடியாத அளவு சண்டை வலுத்தது .அப்பொழுது எம் பி யாக இருந்த டென்னிஸ் என்னும் மதவெறியார் ,இதை பெரியதாக கதைக்காட்டினார் பின் அப்பொழுதைய முதல்வர் எம் ஜி ஆர் ,நேரிட்டு வந்து ஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்தினார் .இதெல்லாம் யாரும் அறியாதது ..\nராஜி 7/05/2017 7:13 பிற்பகல்\nஇதுமாதிரியான நிகழ்வு எங்கயும் நடக்குறதுதான். எல்லா மதமும் கடவுள் இருக்கார்ன்னு சொல்லுது. எல்லா மதமும் நல்லதைதான் சொல்லுது. சொல்லும் வார்த்தைகள்தான் வேற வேற.\nமனிதர்களுக்குள்ளேயே பேதம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுற நாமதான் என் கடவுள் உசத்தின்னு சண்டை போடுறோம்.\nஅமிர்தா நாகர்கோயில்/கன்யாகுமரி யைச் சேர்ந்தவரோ\nநானும் என்பதால்தான்....அங்கு நடந்தவற்றைச் சொல்லுகிறீர்களே...\nதிண்டுக்கல் தனபாலன் 7/05/2017 5:16 பிற்பகல்\nராஜி 7/05/2017 7:17 பிற்பகல்\n'பசி'பரமசிவம் 7/05/2017 5:50 பிற்பகல்\nதகவல்களை முழுமையாகவும் கோர்வையாகவும் தெளிவாகவும் தந்திருக்கிறீர்கள்.\nராஜி 7/05/2017 7:18 பிற்பகல்\nகோமதி அரசு 7/05/2017 6:06 பிற்பகல்\nகன்னியா குமரி தியான மண்டபம் பார்த்து இருக்கிறேன், பதிவும் போட்டு இருக்கிறேன். அழகான இடம்.\nராஜி 7/05/2017 7:23 பிற்பகல்\nஆமாங்கப்பா. பார்க்கவே கொள்ளை அழகு. அமைதியான இடம்... மனசுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய இடம்.\nவெங்கட் நாகராஜ் 7/06/2017 9:55 பிற்பகல்\nதகவல் பகிர்வுக்கு நன்றி. இரண்டு முறை இங்கே சென்றதுண்டு.\nராஜி 7/07/2017 4:23 பிற்பகல்\nநான் அங்கு படித்ததால் இந்த இடத்திற்குப் பல முறை சென்றிருக்கிறேன். அருமையான இடம். மண்டைக்காட்டிலும் அப்போதெல்லாம் கலவரம் நடக்கும். இப்போது தெரியவில்லை..\nகீதா: நான் பிறந்து படித்து வளர்ந்த ஊராச்சே இருந்தாலும் நான் எழுதாத எழுத நினைக்காத தகவல்களை நீங்க கொடுத்துட்டீங்க ராஜி இருந்தாலும் நான் எழுதாத எழுத நினைக்காத தகவல்களை நீங்க கொடுத்துட்டீங்க ராஜி அருமை...அருமையான இடம். ரம்மியமான இடமும். எத்தனை முறை சென்றிருக்கிறேன்... இப்போதெல்லாம் அங்கு அவ்வளவு குழப்பங்கள் இல்லை என்று நினைக்கிறேன்...\nராஜி 7/08/2017 6:53 பிற்பகல்\nமனோ அண்ணாவோடு பழகி பழகி நாஞ்சில் நாட்டை பிடிச்சு போச்சு. அவரோடு பேசும்போதுலாம் ஊரை பத்தி சொல்லும்போது கற்பனைல விரியும். அந்த ஸ்லாங்க், சாப்பாடு, ஊர் அமைப்புன்னு... என்னை சுத்தி பார்க்க கூட்டி போக சொல்லி இருக்கேன். கொஞ்ச நாள் வந்து தங்கனும். கன்னியாக்குமரி பத்தி நீங்களே அறியாத தகவல்கள் பதிவுகளில் வரும்ங்க கீதா.\nஇதுவரை நான் அறிந்திராத செய்தி. வியப்போடு வாசித்தேன். நன்றி.\nராஜி 7/08/2017 6:54 பிற்பகல்\nஇனியும் வியக்குமளவுக்கு பதிவுகள் வரும்ப்பா. தொடர்ந்து வாசிங்கப்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nலஞ்சம் கேக்குறவங்களுக்கு நல்ல செருப்படி - ஐஞ்சுவை ...\nவிஷ்ணுவிடம் போரிட்ட கருட பகவான். - கருட பஞ்சமி\nசிவரூபத்தையே எரித்த அங்காளபரமேஸ்வரி - ஆடி இரண்டாவத...\nவளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது... - கைவண்ணம்\nநெல்லை காந்திமதி அம்மன் ஏக்கம் தீர்ந்த நாள் - ஆட...\nரவா லட்டு - கிச்சன் கார்னர்\nதாய் தந்தைன்னா என்னன்னு தெரியுமா 750 வது பதிவு ஸ...\nஇறந்துப்போன ஆன்மாக்களின் பசியாற்றும் ஆடி அமாவாசை வ...\nதங்க மழை பொழிய சொர்ணாம்பிகை வழிபாடு -ஆடி முதல் வெள...\nமூத்த மகளை என்ன சொல்லி வாழ்த்த\nபீர்க்கங்காய் தோல் துவையல் - கிச்சன் கார்னர்\nஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதன் காரணம் - ஐஞ...\nஅர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் - தெரிந்த கதை...\nபூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா\nமாதவிடாய் காலங்களில் பூச்சூடுவது சரியா\nகணவனால் கைவிடப்பட்ட பெண் என்னாவாள்\nநெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலை - கைவண்ணம்\nமிகப்பெரிய மதக்கலவரம் வெடிக்க காரணமாயிருந்த பாறை -...\nகள்ளன் ஒளிந்திருக்கும் வாழைப்பூ - கிச்சன் கார்னர்\nகாக்காவுக்கு சோறு வைக்க இதான் காரணம்- ஐஞ்சுவை அவிய...\nஇது ரியாலிட்டி ஷோ இல்ல ஃபேக்காலிட்ட்டி ஷோ - கேபிள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/357766704/bojj-v-pustyni_online-game.html", "date_download": "2018-04-26T21:18:08Z", "digest": "sha1:JYRVLGMAJGGUY7BY542VTSJSRE5TM6JW", "length": 10688, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பாலைவனத்தில் போர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பாலைவனத்தில் போர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பாலைவனத்தில் போர்\nவிளையாட்டு ஆன்லைன் எதிர் வேலைநிறுத்தம் ஒத்த, நீங்கள் வூட்ஸ் இருக்கிறோம், பிறகு போர்க்களத்தில் தோன்றும் என்று எதிரிகள், கைக்குண்டுகள், இயந்திரங்கள் மீது சுட. நீங்கள் ஆயுதங்களை நான்கு வகையான வேண்டும், சரியான நேரத்தில் அதை ரீசார்ஜ் செய்ய மறக்க வேண்டாம். . விளையாட்டு விளையாட பாலைவனத்தில் போர் ஆன்லைன்.\nவிளையாட்டு பாலைவனத்தில் போர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பாலைவனத்தில் போர் சேர்க்கப்பட்டது: 08.10.2010\nவிளையாட்டு அளவு: 5.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.38 அவுட் 5 (29 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பாலைவனத்தில் போர் போன்ற விளையாட்டுகள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு பாலைவனத்தில் போர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாலைவனத்தில் போர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாலைவனத்தில் போர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பாலைவனத்தில் போர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பாலைவனத்தில் போர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSpongeBob வேகம் பந்தய கார்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.damiser.com/ta/featured/", "date_download": "2018-04-26T21:13:23Z", "digest": "sha1:6QR2K76BZLMV6YXNOI2FAUG5D7CRMMU6", "length": 10565, "nlines": 296, "source_domain": "www.damiser.com", "title": "சிறப்பு தொழிற்சாலை | சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் சிறப்பு", "raw_content": "\nGE38061 எதிர்ப்பு சத்தம் காது muffs தூய தலையணிகள்\nபாதுகாக்க கேட்டு GE5008 உயர்தர பாதுகாப்பு காது muffs ...\nமுகவரி: NO.639 Bohai சாலை, Beilun மாவட்டம், நீங்போ நகரம் 315800, சீனா\nஎங்க���் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/palani-murugan-statue-scam-sthapathi-muthaiah-arrest/", "date_download": "2018-04-26T20:37:23Z", "digest": "sha1:T2LLTP3MGHSQKGAZSC5R7A7NJ5PQLRVD", "length": 14453, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு : முத்தையா கைது.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nபழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு : முத்தையா கைது..\nபழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க சிலை செய்ததில் மோசடி நடந்ததை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் சிலை செய்யும் நிபுணர் முத்தையா ஸ்தபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பழனி கோவில் சிலை முறைகேட்டு புகாரில் சிக்கி முத்தைய��� ஸ்தபதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nபழனியில் சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்ட நவபாஷான மூலவர் சிலை உள்ளது. இதிலிருந்து நவபாஷானத்தை சுரண்டி ஒரு கும்பல் சேதப்படுத்தியது. இதனால் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றிவிட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து, அதுக்கு பதிலாக 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்து, மூலஸ்தானத்தில் வைக்க திட்டமிடப்பட்டது\nஆனால் இந்த சிலை செய்ததில் மோசடி நடந்ததை 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்துக்குக் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து, பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஐம்பொன் உற்சவர் சிலை பழனி முருகன் கோவில் முத்தையா ஸ்தபதி\nPrevious Postஉள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு... Next Postஸ்டெர்லைட் போராட்டத்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின்..\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் ப���து மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2017/02/17124624/1068879/Madhusudhanan-says-sasikala-removed-ADMK-member.vpf", "date_download": "2018-04-26T21:00:16Z", "digest": "sha1:ZNT6O66IXZWMD2AI2PX6VL4PLXHK5LFI", "length": 16651, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் வெங்கடேஷ் நீக்கம்: மதுசூதனன் அதிரடி அறிவிப்பு || Madhusudhanan says sasikala removed ADMK member", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் வெங்கடேஷ் நீக்கம்: மதுசூதனன் அதிரடி அறிவிப்பு\nபதிவு: பிப்ரவரி 17, 2017 12:46\nஅ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், புரட்சித் தலைவி அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதியான “அரசியலில் என்றும் ஈடுபடமாட்டேன், கட்சியிலும், ஆட்சியிலும் பங்கே��்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை, பொது வாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமும் இல்லை” என்று உறுதி அளித்ததை மீறி வி.கே.சசிகலா நடந்து கொண்டிருப்பதாலும், பல்வேறு கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாலும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாலும், இன்று முதல் அவர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.\nகழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.\n“புரட்சித்தலைவி அம்மாவிடம் அளித்த வாக்குறுதியை மீறி, அம்மாவுக்கு துரோகம் செய்த, அவரது விருப்பத்திற்கு மாறாக, கழகத்திலிருந்து அம்மாவால் பல ஆண்டு காலமாக நீக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த டி.டி.வி. தினகரனையும், டாக்டர் வெங்கடேசையும் எவ்வித அதிகாரமும் இல்லாமல் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபன்னீர் செல்வம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை: முக்கிய நிர்வாகிகள் சென்னை வருகை\nஉண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது விரைவில் தெரியவரும்: நத்தம் விசுவநாதன்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: அ.தி.மு.க.வினரை ஒன்று திரட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிரடி வியூகம்\nஉறுதியாக நல்லது நடக்கும்-மீண்டும் தர்மமே வெல்லும்: ஆளுநரை சந்தித்த பின் பன்னீர் செல்வம் பேட்டி\nசட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமேலும் பன்னீர் செல்வம் பற்றிய செய்திகள்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத���திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகூட்டுறவு சங்க தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடக்கோரி விவசாயி தீக்குளிக்க முயற்சி\nவிடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்\nபண்ருட்டி அருகே பஸ் மோதி வாலிபர் பலி- 3 பேர் படுகாயம்\nபண்ருட்டி அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி\nகணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nகூட்டுறவு சங்க தேர்தல்- அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.நியமனம்\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி\nவிதியை மீறி பேசினால் மாலையா போட முடியும் - கே.சி.பழனிச்சாமி நீக்கம் குறித்து ஜெயக்குமார் கருத்து\nஅதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது\nதினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை- ஜெயக்குமார் பேட்டி\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/02/17165329/1068965/Mohammad-Shahzad-among-top-Afghan-cricketers-to-make.vpf", "date_download": "2018-04-26T21:04:39Z", "digest": "sha1:RXFSSHS2QBTVBMCP3QIQDE77YBS7H5QJ", "length": 15962, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.பி.எல். ஏலத்தில் 5 ஆப்கானிஸ்தான் வீரர்கள்: அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்களா? || Mohammad Shahzad among top Afghan cricketers to make historic debut at IPL Auction", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஐ.பி.எல். ஏலத்தில் 5 ஆப்கானிஸ்தான் வீரர்கள்: அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்களா\nபதிவு: பிப்ரவரி 17, 2017 16:53\nஐ.பி.எல். ஏலத்தில் முதன்முறையாக ஐந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்களா\nஐ.பி.எல். ஏலத்தில் முதன்முறையாக ஐந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்களா\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் டெஸ்ட் அங்கீகாரம் வழங்க ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பி.சி.சி.ஐ. உதவி செய்து வருகிறது.\nஇந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து அனைவரது பார்வையையும் ஈர்த்தது. அந்த அணியின் விக்கெட்டும் கீப்பரும் பேட்ஸ்மேனும் ஆன மொகமது ஷேசாத் சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\n2017-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள ஷேசாத் உள்பட ஐந்து வீரர்கள் இடம்பிடித்துள்ளர். விண்ணப்பித்திருந்த வீரர்களின் பட்டியலில் இருந்து, அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும் இறுதி பட்டியல் தயாராகியுள்ளது. 20-ந்தேதி நடைபெற இருக்கும் இந்த ஏலத்திற்கான பட்டியலில் ஷேசாத், பேட்ஸ்மேன் அஸ்கர் ஸ்டானிக்சாய், வேகப்பந்து வீச்சாளர் தவ்லாட் ஷத்ரான், ஆல்-ரவுண்டர் மொகமது நபி, பந்து வீச்சாளர் ரஷித் கான் அர்மன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.\nஇதில் மொகமது ஷேசாத்திற்கு அடிப்படை விலை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷத்ரனுக்கு 30 லட்சம் ரூபாயும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதில் யாராவது ஒருவரை 8 அணிகளில் ஏதாவது ஒரு அணி ஏலத்தில் எடுத்தால், ஆப்கானிஸ்தானில் இருந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும், முன்னணி சர்வதேச வீரர்களுடன் ஒரு அறையில் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nஐவரில் யார் அணியில் எடுக்கப்படுவார்கள் என்பது 20-ந்தேதி தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதுப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் 4 பேரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறதா\nசென்னையில் ஐ.பி.எல். திட்டமிட்டப்படி நடக்கும்- ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்- முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்\nசென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட்- விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை\nரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்\nசென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு நெருக்கடி இல்லை- வெய்ன் பிராவோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சான்ட்னெர் விலகல்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்ம���ா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irukkam.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-04-26T21:17:35Z", "digest": "sha1:QE24SIMEHYWITPL23OAXF7EXY6B3YY3V", "length": 38253, "nlines": 61, "source_domain": "irukkam.blogspot.com", "title": "இறுக்க‍ம் - ஸபீர் ஹாபிஸின் படைப்புலகம்: றியாஸின் டைரி", "raw_content": "\nஇன்று, பதினோராம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடப் பரீட்சையன்றை உசனார் சேர் நடத்தினார். வழமை போல் நான்தான் முதலாமிடம். சேர் என்னை வாழ்த்தினார். “எல்லா மாணவர்களும் றியாஸை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்று சேர் வகுப்பில் பகிரங்கமாகக் கூறிய போது, எனக்குப் பெருமையாகவும் கூச்சமாகவும் இருந்தது. றஹீம் மட்டும் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். எனக்கு அவனைக் கண்டால் கொஞ்சம் பயம். இரண்டு நாட்களுக்கு முன் அவன் அடித்த அடி இன்னும் முதுகில் உறுத்திக் கொண்டிருக்கிறது. பாடசாலை முடிந்து வந்ததும், சாப்பிட்டு விட்டு நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்பொல் அடித்து விளையாடினேன். கள்ளன்-பொலிஸ், கிட்டிப்பொல் இரண்டும்தான் எனக்கு விருப்பமான விளையாட்டுகள்.\nஇன்று றமீஸ் பாடசாலைக்கு உடுத்து வந்த புது சேர்ட் தூய வெண்ணிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. எனக்கும் புது சேர்ட் போட வேண்டுமென்று ஆசைதான். இரண்டு பெருநாட்கள் தவிர ஏனைய நாட்களில் புது உடுப்பு வாங்கிக் கேட்டால் வாப்பா அடித்தே போடுவார். வாப்பாவுக்குக் கோபம் வந்து விடாமல் நடந்து கொள்வதில் உம்மாவை விட நானும் தங்கையும்தான் மிகவும் கவனமாக இருப்போம். அடிக்கத் தொடங்கிவிட்டால், பிரம்பு நார்நாராகக் கிழிந்து பறந்த பிறகுதான் வாப்பாவின் கோபம் அடங்கும். அதனால் எனது புது உடுப்பு ஆசையை மனதுக்குள்ளே போட்டுப் புதைத்து விட்டேன்.\nஇன்று எல்.ரி.ரி.ஈ ஹாஜா எங்கள் பாடசாலைக்கு வந்திருந்தான். அவன் போன பிறகும் நண்பர்களிடையே குசுகுசுக்கப்பட்டுக் கொண்டிருந்த அவனைப் பற்றிய கதைகள் முடிவுறவில்லை. ஹாஜா எல்.ரி.ரி.ஈ இல் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவ��்; எல்லாப் பயிற்சிகளும் முடித்தவன்; துவக்கால் சுட்டால் பெல்டி அடித்துக் கொண்டே தப்பிவிடுவானாம்; இலங்கை இராணுவம் பலமுறை முயற்சித்தும் ஹாஜாவைப் பிடிக்க முடியவில்லையாம் என்றெல்லாம் நண்பர்கள் பேசினார். பேச்சின் நடுவே சரிபு பற்றிய கதைகளும் வந்து விழுந்தன. ஊரிலிருக்கும் எல்.ரி.ரி.ஈ முக்கியஸ்தர்களில் சரிபு, ஹாஜா, பனையான் போன்றோர்தான் முதன்மையானவர்கள். ஊரின் சகல நிர்வாகங்களிலும் நடவடிக்கைகளிலும் தலையிடும் அதிகாரத்தை அவர்கள் தம் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஹாஜா பெல்டி அடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. வாப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ஏனெனில், எல்.ரி.ரி.ஈ பக்கமே போகக் கூடாதென்பது வாப்பாவின் கண்டிப்பான கட்டளை.\nஇன்று காய்ச்சலினால் நான் பாடசாலைக்குச் செல்லவில்லை. வாப்பாவுடன் சென்று ஹிப்பி டொக்டரிடம் மருந்து எடுத்து வந்து பாவித்தேன். பின்னேரம் காய்ச்சல் குணமாகிவிட்டது. நாளைக்கு பாடசாலைக்குச் செல்ல முடியும் என்பது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.\nபாடசாலையில் நண்பர்கள் எல்லோரும் சுகம் விசாரித்தார்கள். ஆசிரியர்கள், மருந்தைத் தவறாமல் பாவிக்கும்படியாக ஆலோசனை கூறினார்கள். மூன்று நாட்களாக றஹீம் பாடசாலைக்கு வந்திருக்கவில்லை. அவன் எல்.ரி.ரி.ஈ இல் சேர்ந்து விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை என்பதனால் 12 மணிக்கே பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து விட்டேன். வாப்பாவுடன் ஓட்டுப்பள்ளிக்கு ஜும்ஆத் தொழச் சென்ற போது, வழியில் றஹீமைக் கண்டேன். இடுப்பில் அகலமான பெல்ட் அணிந்து அதில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு கிரனைட்டுகள் சொருகியவாறு ஜீப்பின் பின்னிருக்கையில் நின்று கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் சினேகமாய்க் கையசைத்தான். வாப்பாவுக்குத் தெரியாமல் நானும் பதிலுக்குக் கையசைத்துக் கொண்டேன். ஜும்ஆ முடிந்து வந்த பிறகும் அவனைப் பற்றிய நினைவுகள் மனதுக்குள் உசும்பிக் கொண்டிருந்தன. அந்த பெல்ட்டும் கிரனைட்டுகளும் அவனுக்கு நல்ல எடுப்பாகத்தான் இருந்தன.\nஇன்று கள்ளன்-பொலிஸ் விளையாட்டின் போது எனக்கும் நழீமுக்கும் சண்டை வந்துவிட்டது. நான் அடித்த ஒரு அடிக்குப் பதிலாக அவன் நான்கைந்து அடிகள் தாறுமாறாக என்னை அடித்து விட்டான். நான் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தேன். என்னைக் கண்டதும், ஏதோ எரிச்சலில் இருந்த வாப்பாவுக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. ஒரு கையால் என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்று, மறு கையால் சுவரில் மாட்டியிருந்த பிரம்பை எடுத்து விசுக்கு விசுக்கென்று விளாசித் தள்ளினார். எனக்கென்றால் வலி தாங்க முடியவில்லை. கையைப் பின்புறம் வைத்துக் கொண்டே கத்தித் துடித்தேன். போட்டிருந்த காற்சட்டையின் பின்புறம் கிழிந்து தொங்கிற்று. உம்மா ஓடி வந்து என்னைப் பிடித்து வாப்பாவின் கையிலிருந்து பறித்து, அறைக்குள் தள்ளிக் கதவை மூடினா. உள்ளே வந்த நான் கட்டிலில் குப்புற விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன். வாப்பா எதற்காக அடிக்க வேண்டும் அதுவும் இப்படி எனக்கு விரக்தியாக இருந்தது. வீட்டை விட்டு எங்காவது ஓடிவிட வேண்டும் போல் தோன்றிற்று. ஓடி எங்கு செல்வது\nகாலையுணவை முடித்த கையோடு, பாடசாலைக்கு விளையாடச் செல்வதாக உம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். வாப்பாவின் நேற்றைய அடி தொடையிலும் பின்புறத்திலும் சிவப்புக் கோடுகளாய்க் கன்றியிருந்தது. அவை வெளியே தெரியாதவாறு நீண்ட தடிப்பான காற்சட்டை அணிந்து கொண்டுதான் வெளிப்பட்டேன். பாடசாலை செல்லும் வழியில் கிரனைட்டுகள் சகிதம் தீவிரமாக யாருடனோ பேசிக் கொண்டு நிற்கும் நசீரைக் கண்டேன். ‘இவன் எப்போது எல்.ரி.ரி.ஈ இல் சேர்ந்தான்’ என மனதுக்குள் நான் எண்ணிக் கொண்டிருக்க, என்னைக் கண்டுவிட்ட நசீர், புன்முறுவலுடன் கையசைத்து அருகில் வரும்படி என்னை அழைத்தான். முன்பென்றால் அவனது அழைப்பை, ‘போடா’ என்று அலட்சியமாகத் தட்டிவிட்டிருப்பேன். ஆனால் இப்போது ஆயுதங்களுடனல்லவா நிற்கிறான். மனதுக்குள் வடிந்த பயத்தை வெளிப்படுத்தாது, அவனை நெருங்கினேன். கணிதப் பாடத்தில் சத்தார் சேர் கையால் அவன் அடிவாங்காத நாளேயில்லை. இப்போது எவ்வளவு திமிர்ப்புடன் நிற்கிறான். நான் நெருங்கியதும் என் தோள் மேல் கைபோட்டுக் கொண்டான் நசீர். வாப்பாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு இதில் வந்து சேர்ந்துவிட்டதாகக் கூறினான். மூன்று நாள் பயிற்சி முடித்துவிட்டு கிரனைட்டுகளுடன் வீட்டுக்குச் சென்ற போது, எல்லோரும் அவனைப் பார்த்துப் பயந்து விட்டதாகக் கூறிச் சிரித்தான். இப்போது வீட்டிலுள்ளவர்கள் யாரும் அவனை அடிக்க முடியாதாம். அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பாடசாலையை வந்தடைந்த போது, விளையாட்டில் ஈடுபாடு தோன்றவில்லை. நண்பர்களிடமிருந்து விடுபட்டு தனியாகச் சென்று கதிரையில் அமர்ந்து மேசையில் தலைகவிழ்த்து தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தேன். சிந்தித்தேனோ இல்லையோ, இரவு விழித்திருந்து அழுத களைப்பின் தாலாட்டில் நன்றாகத் தூங்கிப் போனேன். நண்பகலானதும் நண்பர்களின் தொந்தரவில் கண்விழித்து வீட்டுக்குக் கிளம்பினேன். வாசலில் வாப்பா கோபத்துடன் நின்றிருந்தார். “எங்கடா போன இவ்ளோ நேரமும்’ என மனதுக்குள் நான் எண்ணிக் கொண்டிருக்க, என்னைக் கண்டுவிட்ட நசீர், புன்முறுவலுடன் கையசைத்து அருகில் வரும்படி என்னை அழைத்தான். முன்பென்றால் அவனது அழைப்பை, ‘போடா’ என்று அலட்சியமாகத் தட்டிவிட்டிருப்பேன். ஆனால் இப்போது ஆயுதங்களுடனல்லவா நிற்கிறான். மனதுக்குள் வடிந்த பயத்தை வெளிப்படுத்தாது, அவனை நெருங்கினேன். கணிதப் பாடத்தில் சத்தார் சேர் கையால் அவன் அடிவாங்காத நாளேயில்லை. இப்போது எவ்வளவு திமிர்ப்புடன் நிற்கிறான். நான் நெருங்கியதும் என் தோள் மேல் கைபோட்டுக் கொண்டான் நசீர். வாப்பாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு இதில் வந்து சேர்ந்துவிட்டதாகக் கூறினான். மூன்று நாள் பயிற்சி முடித்துவிட்டு கிரனைட்டுகளுடன் வீட்டுக்குச் சென்ற போது, எல்லோரும் அவனைப் பார்த்துப் பயந்து விட்டதாகக் கூறிச் சிரித்தான். இப்போது வீட்டிலுள்ளவர்கள் யாரும் அவனை அடிக்க முடியாதாம். அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பாடசாலையை வந்தடைந்த போது, விளையாட்டில் ஈடுபாடு தோன்றவில்லை. நண்பர்களிடமிருந்து விடுபட்டு தனியாகச் சென்று கதிரையில் அமர்ந்து மேசையில் தலைகவிழ்த்து தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தேன். சிந்தித்தேனோ இல்லையோ, இரவு விழித்திருந்து அழுத களைப்பின் தாலாட்டில் நன்றாகத் தூங்கிப் போனேன். நண்பகலானதும் நண்பர்களின் தொந்தரவில் கண்விழித்து வீட்டுக்குக் கிளம்பினேன். வாசலில் வாப்பா கோபத்துடன் நின்றிருந்தார். “எங்கடா போன இவ்ளோ நேரமும்” எனக் கடுமையுடன் கேட்டார். நான் எதுவும் பேசாது அவரை முறைத்துவிட்டு உள்ளே செல்ல முனைந்தேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. நெருங்கி வந்து, என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கன்னம் விண்விண்ணென்று வலித்தது. என்றாலும் முன்பு போல் நான் அழவில்லை. ஏதோ ஓர் அமானுஷ்ய மனத்திண்மை என் முதுகையும் முள்ளந்தண்டையும் நிமிர்த்தி விட்டிருந்தது.\nகாலையில் கண் விழித்த போது, நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். இரவு, தலையணைக்குள் முகம் புதைத்து ஆழ்ந்திருந்த சிந்தனையின் பயன் அந்த முடிவு. பாடசாலைக்குச் செல்வதாக உம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். எனது கால்கள் எல்.ரி.ரி.ஈ கேம்ப்பை நோக்கி நடந்தன. கேம்ப்பில் நின்ற இயக்க உறுப்பினர்கள், என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு என்ன என்று சைகையால் கேட்டார்கள். “எல்.ரி.ரி.ஈ இல் சேர வந்திருக்கேன்” என்று நான் கூறியதும், சிரிப்புடன் என்னை அழைத்துச் சென்று உள்ளறையிலிருந்த ஒருவரிடம் கொண்டு விட்டார்கள். “இவர்தான் காந்தன். இந்த ஏரியாவுக்குப் பொறுப்பு” என அறிமுகப்படுத்தினார்கள். முதல் வேலையாக நான் ‘அருண்’ என மாற்றப்பட்டதுடன், மூன்று நாள் கொண்ட பயிற்சியும் அன்றே ஆரம்பமாயிற்று. முதலில் ஓடுதல், பாய்தல், நீந்துதல், தவழ்ந்து முன்னேறுதல் போன்ற பயிற்சிகள் காலையில் தரப்பட்டன. பகலுணவின் ஓய்வுக்குப் பின், கிரனைட்டுகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி தரப்பட்டது. ஹாஜா, சரிபு, பனையான் போன்றோர் அடிக்கடி அங்கு வந்து சென்றனர். என் வயதுத் தோழர்கள் பலர் அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். றஹீமும் நசீரும் என்னைக் கண்டதும், மூக்கில் விரல் வைத்துக் கொண்டே “நீ எப்படா” என்று வியப்புக் கொட்டியது எனக்குக் கொஞ்சம் சங்கடமாகப் போய்விட்டது. இரவு தூங்கும் போது வீட்டு நினைவுகள் தொற்றிக் கொண்டன. என்னைக் காணாமல் உம்மா பதைபதைத்துப் போயிருப்பா. தங்கை அழுது கொண்டிருப்பாள். வாப்பா என்ன செய்வார்\nஇன்று இரண்டாம் நாள் பயிற்சி தொடங்கிற்று. நேற்று பயிற்சி செய்யும் போது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. இரவு நன்றாகத் தூக்கம் இறுக்கியணைத்தது. காலையில் விழித்தெழுந்த போதுதான் உடலின் ஒவ்வொரு தசையையும் யாரோ கொக்கி போட்டுக் கொழுவி இழுப்பது போல் அசுரவலி தோன்றிற்று. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. இந்த நிலையில் பயிற்சி வேறு செய்ய வேண்டும். காந்தன் என்னை நிர்ப்பந்தித்த போது எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தத���. இன்றைக்கு மட்டும்தான் இப்படியிருக்கும். நாளைக்கு எல்லாம் சரியாயிடும் என றஹீமும் நசீரும் என்னைத் தேற்றி பயிற்சி மைதானத்தில் கொண்டு சென்று விட்டனர். ஒருவாறு முக்கி முனகி, காந்தனின் பூட்ஸ் காலால் உதையும் வாங்கி அன்றைய நாள் பயிற்சியையும் முடித்தேன். உடற்பயிற்சிகளுடன், சொட்கன் துவக்கு சுடுவதற்கான பயிற்சியும் இன்று தந்தார்கள். துவக்கைக் கையிலேந்திய போது, எனது கையில் நடுக்கம் தொற்றிக் கொண்டது. பயிற்சியின் களைப்பு வேறு நடுக்கத்தைத் தூண்டிவிட்டது. கூட இருந்தவர்கள் என்னைப் பார்த்துக் கேலியாக நகைக்க ஆரம்பித்து விட்டார்கள். முதன்முதலாக ஹாஜாவிடம்தான் துவக்கைக் கண்டிருக்கிறேன். அப்போதே துவக்கைத் தூக்கிப் பிடித்தவாறு ஒரு போட்டோ எடுத்து அல்பத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை. இப்போது துவக்கு இருக்கிறது. ஆனால் வெளியே கொண்டு போக விடமாட்டார்கள். பழைய உறுப்பினர்களுக்கு மட்டும்தான் துவக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதி. புதிதாக வருபவர்களுக்கெல்லாம் இரண்டு கிரனைட்டுகள் மட்டும்தான்.\nஇன்று நண்பகலோடு பயிற்சிகளெல்லாம் முடிந்துவிட்டன. இப்போது எனக்கு கிரனைட் எறியத் தெரியும்; துவக்கு சுடத் தெரியும். “எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். யாருக்கும் அஞ்சக் கூடாது. அப்போதுதான் எதிரியை நாம் வெல்லலாம்” என்று, பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட தாஸ் பேசினான். ஆனால் ‘எதிரி’ என்றால் யார் என்பதை மட்டும் அவன் சொல்லவில்லை. விழாவின் முடிவில் எங்கள் ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து, சயனைட் மாலைகளை காந்தன் அணிவித்து விட்டான். அதன் உபயோகம் பற்றி தாஸ் விளக்கிய போது எனக்குத் திக்கென்று ஆயிற்று. அகலமான பெல்ட்டும், விலாப்பக்கங்களில் தொங்கும் இரண்டு கிரனைட்டுகளாக நான் வெளியே வந்தேன். வாப்பா, இரண்டு மூன்று தடவைகள் கேம்ப்புக்கு வந்து என்னை விசாரித்து அழுததாகவும், உள்ளிருந்தவர்கள் ஏசித் துரத்தியதாகவும் பளீல் சொன்னான். வாப்பா எதற்காக என்னைப் பார்க்க வரவேண்டும். வாப்பாவின் முன்கோபமும், என்னை அடிக்கும் போது அவரது கண்களில் தெறிக்கும் வெறியும் என் பற்களை நறநறக்க வைத்தன. வீட்டுக்குச் சென்று, வாப்பாவை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு வரவேண்டும் என்று மனம் துடித்தது. ஜீப்பில் ரோந்து வரும் போது முகுந���தனிடம் சொல்லிக் கொண்டு, நானும் கபீரும் இறங்கினோம். கபீர் அவனது வீட்டுக்குச் சென்றான். நான் எனது வீட்டை நோக்கி நடந்தேன். கேம்ப்பில் இரவு தூங்கும் போது நானும் கபீரும் அருகருகில்தான் படுத்திருந்தோம். அழுதழுது முகம் வீங்கிக் கண்கள் சிவந்திருந்த உம்மாவின் பரிதாபத் தோற்றம், தங்கையின் கண்ணீர் விசும்பல், தந்தையின் கெஞ்சல் என வீட்டில் என்னைப் பாதித்து நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும் விடயங்களையெல்லாம் அவனுடன் பகிர்ந்து கொண்டேன். “போகாதே, எங்களை விட்டுப் போகாதே” என்று காலைப் பிடித்துக் கொண்டு உம்மா கதறிய போது, என் நெஞ்சம் இளகியது; பதைபதைத்தது; கண்களில் நீர் முட்டியது. அழுதுவிடுவேன் போல் தோன்றியது. “பயிற்சி முடித்து விட்டு இயக்கத்துக்கு வரமாட்டேன் என அடம்பிடித்தால், ஈவிரக்கம் பார்க்காமல் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். உடம்பை மின்கம்பத்தில் தொங்கவிடுவார்கள்” என கபீர் அச்சுறுத்திய போது, நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டே கேம்ப்புக்குத் திரும்பிவிட்டேன். வந்த பிறகுதான் கபீர் சொன்னான்; அவனது வீட்டிலும் இதே நிலைமைதானாம். பெரும் பாறாங்கல்லொன்றைத் தூக்கி வைத்தாற் போல் மனம் கனத்தது; அவசரப்பட்டு விட்டேனோ என்று உள்ளுக்குள் புளித்தது. நான் நொந்து போனேன்.\nகாலையில் விழித்தெழுந்த போது கேம்ப் முழுவதும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. கும்புறுமூலை இராணுவ கேம்ப்பில் எல்.ரி.ரி.ஈ இனருக்கும், இலங்கை ஆர்மிக்கும் இடையில் ஆரம்பமாகியிருந்த சண்டைதான் பரபரப்புக் காரணம். காந்தனும் முகுந்தனும் குமுறிக் கொண்டிருந்தனர். சிங்களவனுகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று சத்தமிட்டனர். கேம்ப்பில் இருந்த உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கண்ணனின் தலைமையில் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். றஹீம், நசீர், கபீர் உட்பட என்னுடைய வயதையத்தவர்களே அதில் அதிகமிருந்தனர். தலையில் அணிந்திருந்த தொப்பிகளைக் கழற்றி வைத்து விட்டு, ஏகே 47, சொட்கன், கிரனைட்டுகள் சகிதம் புறப்பட்ட அந்த சிறுவர் பட்டாளத்தை வழியனுப்பி வைத்து விட்டு காந்தன் தலைமையிலான குழுவொன்று பிரசாரத்துக்குக் கிளம்பிற்று. ஊரெங்கும் பிரசாரம் பொறிவைத்தது. “இதுதான் கடைசி யுத்தம். வாலிபர்களே எமது மண்ணைப் பாதுகாக்க அணிதிரண்டு வாருங்கள்” ஒலிபெ��ுக்கிகள் பொருத்தப்பட்ட ஜீப்பில் இருந்து கொண்டு பெரும் குரலெடுத்து அலறியவர்கள், நண்பகலில் கேம்ப்புக்குத் திரும்பி களைப்பு தீர நன்றாகக் குடித்து விட்டு, குறட்டையுடன் தூங்கி வழிந்தனர். அன்று மாலை செய்தி வந்தது; கும்புறுமூலைக்குச் சென்றவர்களில் ஒருவரும் மிஞ்சவில்லையாம். கண்ணன் மட்டும் பத்திரமாகத் திரும்பி வந்திருந்தான். கவலையும் அச்சமும் என்னைப் பீடித்தன. பகிர்ந்து கொள்ள ஆளுமின்றித் தவித்தேன். எஞ்சியிருப்பவர்களெல்லாம் நாளைக்கு யுத்தத்திற்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்று காந்தன் கூறிச் சென்றுள்ளான். நாளைக்கும் கண்ணன்தான் தலைமை தாங்கிச் செல்வானாம். ஹாஜா, சரிபு, பனையான் போன்றோரும் நாளைக்கு வருவார்கள் என நினைக்கிறேன்.\nவாப்பா சற்று நேரத்திற்கு முன்னர்தான் வந்து சென்றார். மகனை விட்டுவிடும்படியாக காந்தனின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். அவனோ அவரைக் காலால் உதைத்துத் தள்ளினான். எனக்கு நெஞ்சுக்குள் நெருப்புப் பற்றியெரிந்தது. “இயக்கத்த விட்டுப் போக நினைச்சா, உன்ன மட்டுமில்ல, உன் குடும்பத்தையே சுட்டுத் தள்ளிப் போடுவன்” என காந்தன் ஏற்கனவே என்னை எச்சரித்திருந்தான். அதனால் மூடிய விழிகளுக்குள் நான் கண்ணீர் விட்டுக் கதறினேன். ஏன்தான் இதில் வந்து சேர்ந்தேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன். நாளை யுத்தத்திற்குச் சென்றால் திரும்பி வருவேனோ தெரியாது. இந்த யுத்தம் எதற்காக நடக்கிறது என்றும் தெரியாது. யார் இதில் வெற்றி பெறப் போகிறார்கள் என்றும் தெரியாது. இராணுவம் வெற்றி பெற்றால் நாங்கள் திரும்பி வரப்போவதில்லை. ஒருவேளை வெற்றி எங்களுக்குக் கிடைத்தால் திரும்பி வருவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கக் கூடும். திரும்பி வந்தால் உம்மா, வாப்பா, தங்கையை அழைத்துக் கொண்டு காந்தனின் கண்ணில் பட்டுவிடாமல் இரகசியமாக ஊரைவிட்டே ஓடிவிட வேண்டும். எங்காவது தூரத்துக்குச் சென்று நிம்மதியாக இருக்க வேண்டும். வாப்பா அடிப்பது, உம்மா பறித்து விடுவது, தங்கை சீண்டுவது இவற்றிலெல்லாம் ஒரு சுகம் இருக்கிறது. காந்தனின் அழுக்கு பூட்ஸை விட வாப்பாவின் மெல்லிய பிரம்பு எவ்வளவோ பரவாயில்லை. நாளையின் முடிவு எப்படியிருக்குமோ என்ற ஆதங்கமும் அச்சமும் மனதை நெருடிக் கொண்டிருக்க, தூங்குவதற்கு முயற்��ிக்கிறேன்.\nபிற்குறிப்பு: மறுநாள் நடைபெற்ற யுத்தத்தில் றியாஸ§ம் ஏனையோரும் கொல்லப்பட்டனர். யுத்தத்தின் முடிவில் இராணுவம் வெற்றி பெற்றது.\nமலையின் இறுக்கம் மண்ணைக் காக்கும்\nமனதின் இறுக்கம் மகிழ்வைப் போக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%B5%E0%AE%B3&qt=fc", "date_download": "2018-04-26T20:42:14Z", "digest": "sha1:X43GVY4OQFBLSX54VLYN5SLV4J3EIOYI", "length": 16682, "nlines": 155, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nவளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்\nவிளநகர்வா ழெங்கண் விருந்தே - இளமைச்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nவள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென\nஉள்ளமது நீரா யுருகுகின்றேன் - எள்ளலுறு\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nவள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ\nடுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nவளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற\nஇளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ\nஉளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்\nகளங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nவளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்\nகுளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்\nகளஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ\nதிளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nவளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்\nகுளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா\nலுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே\nயிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nவள்ளன் ��தியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்\nவெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்\nனுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி\nயெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nவளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா\nமுளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்\nகுளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த\nவிளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-013 இரண்டாம் திருமுறை / திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்\nவளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய\nகுளங்கொ ளும்கண் குருமணி யேஉனை\nஉளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்\nகளங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.\n#2-032 இரண்டாம் திருமுறை / கலி முறையீடு\nவள்ளலே நின்அடி மலரை நண்ணிய\nஉள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்\nகொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை\nஎள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.\n#2-033 இரண்டாம் திருமுறை / எதிர்கொள் பத்து\nவளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை\nவானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்\nகளங்கம்இ லாதக ருத்துடை யானைக்\nகற்பனை முற்றும்க டந்துநின் றானை\nஉளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை\nஉண்மையை எல்லாம்உ டையவன் தன்னை\nஇளம்பிறை சூடிய செஞ்சடை யானை\nஇன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.\n#2-071 இரண்டாம் திருமுறை / திருவண்ணாமலைப் பதிகம்\nவளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்\nகுளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்\nதளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்\nஉளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே.\n#5-007 ஐந்தாம் திருமுறை / செழுஞ்சுடர் மாலை\nவளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி\nஇளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே\nவிளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்\nதிளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.\n#5-012 ஐந்தாம் திருமுறை / கருணை மாலை\nவள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்\nஉள்ளம் என்வசத் துற்ற தில்லையால்\nஎள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்\nதள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.\n#5-040 ஐந்தாம் திருமுறை / தரிசனை வேட்கை\nவள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்\nகள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்\nவெள்ளம்நின் றாட அருள்குரு பரனை\nதள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்\n#5-052 ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை\nவள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை\nவானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்\nகள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு\nகண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்\nஎள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை\nஎன்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே\nதள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n#5-058 ஐந்தாம் திருமுறை / அருண்மொழி மாலை\nவளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்\nகுளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்\nஉளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்\nஅளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nவளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nவள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே\nகள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே\nவிள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே\nஎள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.\n#6-055 ஆறாம் திருமுறை / ஞானோபதேசம்\nவளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே\nவெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே\nஅளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே\nஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.\n#6-079 ஆறாம் திருமுறை / நற்றாய் செவிலிக்குக் கூறல்\nவள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்\nஎள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே\nதெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்\nதுள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்\n#6-080 ஆறாம் திருமுறை / திருவடிப் பெருமை\nவளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்\nவயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்\nதளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்\nதனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்\nஉளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்\nஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்\nஅளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய\nஅடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nவள்ளலாம் கருணை மன்றிலே அமுத\nஅள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி\nஉள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nவள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே\nவஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே\nஎள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே\nஎந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2012/07/9.html", "date_download": "2018-04-26T21:08:09Z", "digest": "sha1:7FHQLAW6K23MAAY2YC2A5NC5TQNB3BZN", "length": 13363, "nlines": 129, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 9", "raw_content": "\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 9\nலா பல்மா தீவின் தலைநகரம் சாண்டா க்ரூஸ். இத்தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்நகரம். கடற்கரை துறைமுக நகரம் இது. மே மாதம் 3ம் நாள் 1493ம் ஆண்டில் Alonso Fernández de Lugo இத்தீவைக் கைப்பற்றி உருவாக்கிய நகரம். ஏனைய கனேரி தீவிகளைப் போலவே இத்தீவும் கடற்கொள்ளையற்களின் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நகரம். அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமாக விளங்கிய, விளங்கிவரும் ஒரு துறைமுக நகரம் இது.\nவரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இது மிகப்பழமையான ஒரு நகரமாகக் கருதப்படுகின்றது. பழங்குடி மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.\n1553ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் இந்தத் தீவை 700 பேர் கொண்ட ப்ரென்ச் படை ஆக்கிரிமித்தது. 9 நாள் நடைபெற்ற போரில் இந்த நகரத்தையே முற்றிலும் அழித்துச் சென்றது இப்படை. இந்த அழிவுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நகர் தான் இப்போது உள்ள சாண்டா க்ரூஸ். அதற்குப் பின்னர் இந்த நகரம் ஒரு துறைமுக நகரமாக விரிவாக வளர்ச்சியடைந்ததோடு அக்கால கட்டத்தில் உலகிலேயே மூன்றாவது மிக முக்கிய துறைமுகமாக விளங்கியது என்பது வியக்க வைக்கின்றது.\nநாங்கள் லா பல்மாவில் இருந்த நாட்களில் மூன்று முறை சாண்டா க்ரூஸ் சென்று வந்தோம். ஒரு தலைநகருக்குரிய எல்லா அம்சாங்களும் உள்ள ஒரு சிறு நகரம் இது. பொருட்காட்சி சாலைகள், நகர மையம், டவுன் ஹால், கத்தோலிக்க தேவாலயங்கள், வரலாற்று சின்னமாகத் திகழும் கட்டிடங்கள், தற்கால வாழ்க்கை முறைக்குத் தேவையான நவீன அங்காடிக் கடைகள், உணவகங்கள், சாலையோர இசைக் கலைஞர்கள், வரலாற்றில் இடம் பெறுபவர்களின் சிலைகள் என்று பார்க்க நிறைய அம்சங்கள் நிறைந்த ஒரு நகரம் இது.\nசாண்டா க்ரூஸ் நகரத்தின் வீடுகளின் கட்டிட அமைப்பு ஒரே வகையாக அமைந்திருப்பதையும் முன்பக்கத்தில் பால்கனி வைத்து அதில் பூக்கள் கொண்டு அலங்கரித்திருப்பதையும் நகர் முழுதும் காணலாம். இவ்வகை கட்டிடக் கலை இங்கு ப்ரத்தியேகமாக அமைந்துள்ளதோடு இது சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு அம்சமாகவும் திகழ்கிறது. என்னைப் போலவே பலர் கேமராவின் லென்ஸைத் திருப்பி மாற்றி படம் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே நானும் பல படங்களை எடுத்துக் கொண்டேன்.\nலா பல்மா தீவு முழுதுமே மிகத் தூய்மையாக, சாலைகளில் எங்கனுமே குப்பைகளைப் பார்க்க முடியாத படி நேர்த்தியாகப் பாதுகாக்கப்படுகின்றது. தலைநகரத்திலும் இதே நிலைதான். சாலைகள், கடைத்தெருக்கள், துறைமுகப்பகுதி, உணவகத்தின் சுற்றுச் சூழல் எல்லாமே மிகத் தூய்மையாக அமைந்து மிக ரம்மியமான அனுபவத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது.\nசாண்டா க்ரூஸ் நகர மத்தியில் வரலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும் அமைந்துள்ள பகுதியில் தான் 16, 17ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் பல இருக்கின்றன. கனேரி தீவுகளுக்கே உறிய கட்டிடக் கலை அமைப்பை காட்டும் அழகான கட்டிடங்கள் இவை. பொதுவாகவே வெள்ளை நிறத்திலும் இடைக்கிடையே எரிமலைக் கற்களை இணைத்த கரும் பகுதிகளும் இணைந்ததாக அமைவது கனேரித் தீவுகளின் கட்டிடக் கலை. இந்த வகை கட்டிடங்கள் சூழ்ந்ததாக இப்பகுதியில் பல கட்டிடங்கள், தேவாலயங்கள் ஆகியவை இருக்கின்றன.\nஇப்பகுதியில் தான் டவுன் ஹால் கட்டிடமும் உள்ளது. இக்கட்டிடம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அரசர் இரண்டாம் பிலிப் அவர்களின் காலத்தைச் சார்ந்தது. டவுன் ஹால் கட்டிடத்தின் எதிர் புறத்தில் எல் சல்வடோர் தேவாலயம் இருக்கின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ சமய வழிபாடுகள் இன்றளவும் இத்தேவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nலா பல்மா செல்பவர்கள் சாண்டா க்ரூஸ் நகரைச் சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கிக் கொள்ளலாம். நகரின் அருகாமையிலேயே அமைந்துள்ள மலைப்பகுதிக்கு நடைப்பயணம் செய்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் நகரைச் சுற்றிப் பார்த்து நடைப்பயணமும் மே|ற்கொண்டு வரலாம். சாண்டா க்ரூஸில் தான் இத்தீவின் விமான நிலையமும் அமைந்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வர்த்தகம், கலை பண்பாட்டு விஷயங்கள் என பல வகையில் முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கின்றது சாண்டா க்ரூஸ்.\nசாண்டா க்ரூஸ் நகரம் பார்க்கவே அருமையாக உள்ளது. பால்கனியில் பூக்கள் வைத்திருக்கும் அவர்களின் ரசனை சூப்பர்.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 12\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 11\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 10\nலா பல்மாவில் நடையாக நடந்த கதை - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/itemlist/user/569-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T20:48:53Z", "digest": "sha1:2GRXSLV7L7RH7E25AFXAHIQJRJUD6UNF", "length": 3498, "nlines": 58, "source_domain": "tamilamutham.com", "title": "அங்கயற்பிரியன் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nஎன்னிடம் ”சின்னண்ணை தேவகண்ணி என்ற பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்றாள். ஞாபகமில்லை என்று முற்று முழுதாக மறுக்க முடியவில்லை. ஏனென்றால்..\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2018 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2018-04-26T21:06:28Z", "digest": "sha1:CHG5WBSOQCHATDESZ3OXKEOOMRKR7BUC", "length": 18745, "nlines": 243, "source_domain": "www.qurankalvi.com", "title": "“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / கலாச்சாரப் போட்டி / “முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nஅன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே\nபுனித ரமலானை முன்னிட்டு ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (Tamil Dawa Association, Riyadh) நடாத்தும் கல்வி, கலாச்சாரப் போட்டி,\nசவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்…\nகேள்விகள் அல்-குர்ஆனின் 19-வது ஜூஸ்வில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.\nபோட்டிக்கான கேள்வித்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,\nபோட்டிக்கான கேள்வித்தாள் PDF (Download)\nPrevious ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் வசனம் 54\nNext ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு பத்ர் வெற்றி\nமுஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில்கள்\nவெற்றிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மற்றும் கேள்விக்கான பதில் – PDF Read Only / வாசிக்க மட்டும் வெற்றிப் …\nஎப்படி மின் அஞ்சல் மூலம் விடை களை அனுப்பு வது\nமுஸாபகது ரமழான் வெற்றியாளர்கள் லிஸ்ட் வெளியிடவும்.\nமுஸாபகது ரமலான் போட்டியின் விடைகள் பதிவிடவும்.\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறா���்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_372.html", "date_download": "2018-04-26T20:35:17Z", "digest": "sha1:3272LQ3XYQOIZIWZQTBRZMISQAEFYO4F", "length": 9012, "nlines": 112, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஒரு நாள் கலை விழா -(கவிதை )ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆ���லுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome கவிதைகள் ஒரு நாள் கலை விழா -(கவிதை )ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்\nஒரு நாள் கலை விழா -(கவிதை )ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்\nபோராடிக் கொண்டு இருக்கிறது என் தேசத்தின் அமைதி \nஎங்கு போகிறது என் தேசம் \nமொத்தமாய் இங்கு நாம் நிறமிழந்து\nகுருதியின் நிறத்திற்கு மாறிப் போவோமா \nஅக்னிக் குஞ்சுகள் நாம் ஒருபோதும் தோற்பதில்லை \nபோராளிகளைப் பிரசவிக்கும் நாடு இது \nஎம் தெசத்தின் விடுதலையின் இறுதிப் போர்\nமீண்டும் மீண்டும் எழுந்து வலிய\nகுருதியாகி , நிறைந்த பூமி இது \nஉனக்குள் கனலும் எரிமலைக் குழம்புகள்\nநீ மடிந்து போவாயே தவிர\nநாளைய விடியலை ஏற்றி வைக்க\nகைகோர்த்து உரக்க குரல் கொடுத்து\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/03/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/21858/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-26T21:00:40Z", "digest": "sha1:OY2ZWWVAMXP5ZNEVTBE5KNLUUIKGMZ3D", "length": 24803, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு\nஉண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு\n2018 ஆம் ஆண்டு ஆரம்பமானதை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் சுயேச்சைக் குழுவும் தத்தம் பலத்தையும் மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்திக் கொள்வதில் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கான முயற்சிகளையும் அவை முன்னெடுத்துள்ளன.\nஇதன் நிமித்தம் தற்போது பல்வேறு பிரதேசங்களிலும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளும், தெருவிளக்கு பொருத்துதல்களும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு இது வருடத்தின�� தொடக்க காலமாக இருப்பதால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை விநியோகிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அத்தோடு பிறந்த நாள் பரிசில்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.\nஇவை இவ்வாறிருக்க, பொருட்கள் ரீதியிலும் வாக்காளர்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு வாக்களிப்பு காலம் அண்மிக்கும் போது நிதி ரீதியிலான ஊக்குவிப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறான ஏற்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றும் உள்ளன.\nஉண்மையில் மக்கள் பிரதிநிதியாக விரும்புபவர்கள், அவர்கள் மக்களுக்கு சேவையாற்றியபடி மக்களோடு மக்களாக இருக்கக் கூடியவர்களாவர். அவ்வாறானவர்கள்தான் உள்ளூராட்சித் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும். இதைவிடுத்து தம் சுயகௌரவத்திற்காகவும், அதனை ஒரு வருமானம் ஈட்டும் தொழிலாக மேற்கொள்ள விரும்புபவர்களும்தான் தேர்தலில் எவ்வாறாவது வெற்றி பெற்றிட முயற்சி செய்வர். இதற்கு கடந்த காலத்தில் நிறையவே உதாரணங்கள் உள்ளன. அப்படியாவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அவர்கள் தமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுவர். ஏனெனில் அவர்கள் வாக்காளர்களுக்கு உதவிகளை வழங்கி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதே இதற்கான காரணமாகும்.\nஇதன் விளைவாகக் குறித்த வாக்காளர்கள் குறித்த உள்ளூராட்சி சபையின் பதவிக் காலம் முடியும் வரையும் உரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகம் கொடுப்பர். இவை கடந்த கால அனுபவங்களாகும். அவ்வாறான நிலைமை எதிர்காலத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.\nஇந்தப் பின்புலத்தில்தான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இத்தேர்தலை நீதியாகவும் நேர்மையதாகவும் நடாத்தி விடுவதில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றது. இதன் நிமித்தம் அவ்வப்போது ஒழுங்குவிதிகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.\nஅந்தவகையில் தற்போதைய தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்படும் சகல உதவிகளுக்கும் தடை விதித்துள்ள சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகள், சுய��ச்சைக் குழுக்கள், அபேட்சகர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஊடாக அறிவித்தும் இருக்கின்றது.\nஇந்த அறிவிப்பின்படி, 'உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது கடசிகளின் ஊக்குவிப்புக்காக அரச நிதியொதுக்கீட்டின் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ நிதியுதவிகளை வழங்குதல் அல்லது பொருட்களை வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. இத்தடை உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் அறிவித்திருக்கின்றார்.\nஇந்த அறிவிப்பின் ஊடாக தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சியையோ அல்லது சுயேச்சைக் குழுவைவோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கவென அரச நிதியில் இருந்தோ அல்லது சொந்த நிதியில் இருந்தோ பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் சட்ட விரோதமான செயல்களாக ஆக்கப்பட்டுள்ளது.\nஅதனால் இவ்வாறான செயற்பாடுகள் அரச நிதியின் மூலம் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் அரச அதிகாரிகளும், அவ்வாறான வைபவங்களில் பங்குபற்றும் அரசியல்வாதிகளும் அபேட்சகர்களும் அவை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை எற்படும். அதேநேரம் இவ்வாறான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு அவ்வைபவங்களில் பங்குபற்றிய அரசியல்வாதிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nமேலும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அபேட்சகர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்த நிதி மூலம் பணமாகவோ பொருட்களாகவோ உதவிகளைப் பகிர்ந்தளித்தலானது தேர்தல் சட்டங்களில் காணப்படும் இலஞ்சம் வழங்குதல் சட்டத்தைச் சார்ந்தவை என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.\nஆகவே இத்தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளையோ, சுயேச்சைக் குழுக்களையோ, வேட்பாளர்களையோ, வாக்காளர்களையோ ஊக்குவிக்கக் கூடியவகையில் நிதி ரீதியாகவோ, பொருள் ரீதியாகவோ எந்த உதவியையும் அளிக்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் இந்த ஏற்பாட்டின் ஊடாக உண்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பு வாக்காளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுடையதாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை தவறான கண் கொண்டு நோக்கியதன் விளைவாகவே தற்போதைய அரசியல் திரிசங்கு நிலைமை...\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவை\nஇலங்கை மருத்துவ நிபுணர் ஒருவர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை நாட்டு மக்களிடம் விடுத்து இருக்கின்றார். அதுதான், 'உலகில் சுமார் நூறு நாடுகளில்...\nஆரோக்கியமற்ற நிலைமையில் தமிழ்த் தேசிய அரசியல்\nதமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால...\nசகவாழ்வுக் குழுவின் பயணம் நல்லிணக்கத்தின் நம்பிக்ைக\nநாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பொருட்டும் இன, மத ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் வகையிலுமான...\nபுதியதொரு தமிழ்- சிங்கள வருடத்தில் நாம் கால் பதித்திருக்கின்றோம். இந்த சித்திரைப் புத்தாண்டில் புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். கடந்த...\nதொன்மைமிகு நல்லுறவுகள் நாட்டில் துளிர்த்தெழட்டும்\nசித்திரைப் புத்தாண்டு நாளை பிறக்கின்றது. இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களுக்கும், முதலாவது சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கும்...\nபுத்தாண்டு காலத்தில் தவிர்த்து கொள்ளக் கூடிய விபரீதங்கள்\nதமிழ்_சிங்களப் புத்தாண்டு நாளைமறுதினம் பிறக்கிறது. இதனையொட்டி அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களும், அரச தனியார் பாடசாலைகளும் விடுமுறைகளை...\nபோதைப்பொருள் ஆபத்திலிருந்து மாணவரை காப்பாற்றுவது அவசியம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பெண்மணியிடமிருந்து பெரும் தொகையான ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய...\nஇன்னும் ஆற்றப்படாத யுத்தகாலத்து ரணங்கள்\nநாட்டில் முப்பது வருட காலத்துக்கும் மேலாக நீடித்த யுத்தம் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் நிறைவடையப் போகின்றது. கொடிய யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள...\nஅரசியல் திராணி இழந்த நிலையில் மஹிந்த அணி\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய நெருக்கடி, திகன வன்முறைகளால் உருவான பதற���றம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான...\nபொறுப்புணர்வுள்ள சாரதிகளே இன்றைய அவசிய தேவை\nஇலங்கையில் அண்மைக்காலமாக வீதிவிபத்துக்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இவ்வாறான ஒரு நிலை முன்னொரு போதுமே இந்நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லை. தற்போது...\nமக்களின் எதிர்பார்ப்புகள் மீது அக்கறை செலுத்த வேண்டும்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுமென பெரும் கனவுகண்ட பொது எதிரணி தரப்பின் மூக்குடைபட்டுப்...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=45569", "date_download": "2018-04-26T21:35:45Z", "digest": "sha1:WHHSEFQLAZEDHO6XJH6JSFFPBNWIRUJB", "length": 4123, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Governor assesses impact of devices in the classroom", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=79526", "date_download": "2018-04-26T21:35:48Z", "digest": "sha1:RHF4L2O3B4DXBRMUMPFXOZDJW6ZJ7REU", "length": 4022, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Magistrate under investigation", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=92891", "date_download": "2018-04-26T21:35:49Z", "digest": "sha1:66NNL4V5OFP6OFTKKL422NAPMMSMP674", "length": 4092, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Ontario adopts simple checklist to save lives", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/17/srikrishna-commission-report-pay-commission-suggests-firing-over-suspension/", "date_download": "2018-04-26T21:15:39Z", "digest": "sha1:GQEKDEX6UHIDENWVFBDBGBSOFDCF3S7G", "length": 21024, "nlines": 278, "source_domain": "bsubra.wordpress.com", "title": "SriKrishna Commission Report – Pay Commission suggests Firing over Suspension « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.\nமுன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.\nதான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.\nஇனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nதற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.\nநீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.\nஅரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.\nஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.\nதனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.\nஅரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.\nஅரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-26T21:22:05Z", "digest": "sha1:4YU5Q6NVOZK7S7KIKCCNNJKL2YJHG4SO", "length": 4024, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஜல்லிக்கரண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஜல்லிக்கரண்டி யின் அர்த்தம்\n(உணவு வகைகளைச் சூடான எண்ணெயிலிருந்து எடுப்பதற்கான) துளைகள் உள்ள வட்டமான பகுதியையும் நீளமான கைப்பிடியையும் கொண்ட ஒரு கரண்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/03/140327_indiaabsta", "date_download": "2018-04-26T21:54:02Z", "digest": "sha1:HHZ3JA4LS2MLEYK43VXSUH6BSN2PYOTI", "length": 7066, "nlines": 111, "source_domain": "www.bbc.com", "title": "வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை BBC World Service\nஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இருந்து தாம் விலகி இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.\nவாக்கெடுப்புக்கு முன்னதான விவாதத்தின் போது உரையாற்றிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இந்தியத் தூதுவர், இந்த தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அதனை சிக்கலாக்கிவிடும் என்பதால், இதற்கான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகி இருப்பது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/blog-post_6086.html", "date_download": "2018-04-26T21:19:27Z", "digest": "sha1:D6VTCLZNX7WFDMLNBYB2ZGE6QOYHX2KZ", "length": 3791, "nlines": 81, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "பாகிஸ்தான் இறக்குமதி உருளைக்கிழங்கு கொள்கலனில் கருக்கலைப்பு மருந்து!", "raw_content": "\nபாகிஸ்தான் இறக்குமதி உருளைக்கிழங்கு கொள்கலனில் கருக்கலைப்பு மருந்து\nபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்கு கொள்கலனில் இருந்து கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் 300 லட்சம் ரூபா பெறுமதியான 30,000 மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த மருந்து குப்பிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் இருந்து இந்த மருந��து குப்பிகளை கொண்டுவந்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.\nஉருளைக்கிழங்கு இறக்குமதி செய்த கொள்கலனை இன்று (27) சோதித்த போதே இந்த மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமூன்று கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் 15 பொதிகளில் காணப்பட்ட கருக்கலைப்பு மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AE-26948264.html", "date_download": "2018-04-26T21:14:22Z", "digest": "sha1:YKYDQUSP3QCNTFS34HWDPKF7DFSMWR65", "length": 6465, "nlines": 109, "source_domain": "lk.newshub.org", "title": "அனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாக செயற்படுவோம் - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஅனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாக செயற்படுவோம்\nநாட்டில் வாழ்கின்ற ஏனையவர்களை போல அனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாக செயற்படுவோம் என வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.\nவவுனியா - கோவில்குள பகுதியிலுள்ள க.உமாமகேஸ்வரன் நினைவு தூபியில் நேற்று மாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எங்களுக்கான குறைந்தபட்ச தீர்வு கிட்டும் வரையிலும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனையவர்களை போல அனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயற்படுவோம்.\nஅதன் பின்பு உங்களுடைய கட்சி, உங்களுடைய சின்னம் நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம். ஆனால் அது வரையில் நாம் ஒற்றுமையாகவே இருப்போம் என தெரிவித்தார்.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா, வட மாகாண சபை உறுப்பினர்களான சிவனேச��், ஜி.ரி. லிங்கநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nமைத்திரியை சந்தித்த உலக நாடுகளின் தலைவர்கள்\nஇலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்\nஅதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்\nமன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பின்போது வெளி நடப்பு செய்த ஐ.தே.க.உறுப்பினர்கள்\nசர்வதேச பொலிஸார் தேடும் நபர்களின் பட்டியலில் அர்ஜூன் மகேந்திரன் இல்லை\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-1.html", "date_download": "2018-04-26T21:20:24Z", "digest": "sha1:UBK6IHYXWRDMPHWXN5VWCWM4HDPSRQRL", "length": 14043, "nlines": 263, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 1 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅகர\tமுதல\tஎழுத்தெல்லாம்\tஆதி\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஎழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)\nகடவுள் வாழ்த்து - MORE KURAL..\nகுறள்:1 அகர\tமுதல\tஎழுத்தெல்லாம்\tஆதி\nகுறள்:2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nகுறள்:3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nகுறள்:4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nகுறள்:5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nகுறள்:6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nகுறள்:7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்த���ர்க் கல்லால்\nகுறள்:8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகுறள்:9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nகுறள்:10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=351279", "date_download": "2018-04-26T21:03:20Z", "digest": "sha1:Z6ER6DC2N7BFPX22JAOG2N4UA3LMQRG7", "length": 14675, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்னும் 3 மாதங்களுக்குள் எப்எஸ்எஸ்ஏஐயிடம் இருந்து உரிமம் பெறாத ஓட்டல்களுக்கு சீல் | 3 months from the unlicensed hotels epeseseai still sealed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇன்னும் 3 மாதங்களுக்குள் எப்எஸ்எஸ்ஏஐயிடம் இருந்து உரிமம் பெறாத ஓட்டல்களுக்கு சீல்\n* கோயில்களுக்கும் லைசென்ஸ் கட்டாயம்\n* தர நிர்ணய ஆணையம் கடும் எச்சரிக்கை\nபுதுடெல்லி: எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறாத ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேக்கேஜ் உணவு பொருட்கள் உட்பட உணவு பொருட்களின் தரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணித்து வருகிறது. தரமற்ற, உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள், சுவையூட்டும் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில்ல உரிமம் பெறாமல் நடத்தப்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து எப்எஸ்எஸ்ஏஐ முதன்மை செயல் அதிகாரி பவன்குமார் அகர்வால் கூறியதாவது: ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் பல உரிமம் இன்றி இயங்கி வருகின்றன. இவை உரிமம் எடுக்க மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்குள் உரிமம் பெறாவிட்டால் அவற்றை மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விதிமுறை ஓட்டல்களுக்கு மட்டுமின்றி, இலவசமாக பிரசாதம் வழங்கும் வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்தும். அதேநேரத்தில் சிறிய அளவிலான உற்பத்தியாளர், தெருவோர கையேந்தி பவன்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உணவு வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடையே உரிமம் பெறுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.\nஉணவு துறை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறுவது கட்டாயமா என்பது தொடர்பாக பலரிடம் குழப்பம் இருந்து வருகிறது. ஆனால், உணவு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெறுவது கட்டாயம்தான். இதுபற்றி மாநிலங்கள் மூன்று மாத அவகாசத்துக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதன்பிறகும் எங்களின் உரிமம் பெறாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம்.\nஇந்த மூன்று மாத அவகாசத்தில் அனைத்து உணவு வர்த்தக நிறுவனங்களும் எங்களது உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்று இதன்மூலம் உறுதி செய்யப்படும். இந்த விஷயத்தில் ஒருபோதும் சமரசம் என்பதே கிடையாது. கோயில்களில் பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இருப்பினும் இவையும் எங்களிடம் லைசென்ஸ் பெற வேண்டும் என தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டப்படி, உரிமம் இல்லாமல் உணவு வர்த்தகத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், உணவு பேக்கேஜ், கேட்டரிங் சேவை, உணவு உற்பத்திக்கான பொருட்கள் விற்பனை போன்றவர்களுக்கும் இது அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉணவகங்கள் தங்கள் உரிமத்தை வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் பிரதானமாக வைத்திருக்க வேண்டும். இதில், குறைபாடுகள் குறித்து வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள வேண்டிய விவரம், சம்பந்தப்பட்ட பகுதிக்கு உட்பட்ட உணவு ஆய்வாளர் பெயர், விவரங்கள் ஆகியவையும் இடம்பெற வேண்டும். இதுபோல் சுகாதாரத்தை அளவிட ஹைஜீன், ஹைஜீன் பிளஸ் என்ற ரேட்டிங் முறைகளும் வர இருக்கின்றன என எப்எஸ்எஸ்ஏஐ முதன்மை செயல் அதிகாரி அகர்வால் தெரிவித்தார்.\nஉணவு வர்த்தகத்தில் ஈடுபடும் பலர், தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய கண்காணிப்பாளர் யாரையும் நியமிப்பதில்லை. விரைவில் இதுவும் கட்டாயம் ஆக்கப்பட இருக்கிறது. அதாவது, உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்கான படிப்பு முடித்த தகுதியான ஒரு நபரை உணவு உற்பத்தி நிறுவனங்கள் நியமிக்க வேண்டிவரும்.\n* எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் பெற உணவகங்களுக்கு 3 மாதம் கெடு.\n* ��ோயில்கள், வழிபாட்டு தலங்களுக்கும் லைசென்ஸ் முறை பொருந்தும்.\n* கையேந்தி பவன்களுக்கு கவலையில்லை.\nஉரிமம் பெறாத ஓட்டல் கோயில்கள் லைசென்ஸ் கட்டாயம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதகவல் திருட்டு விவகாரம் : பேஸ்புக் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ்\nஒரே வாரத்தில் 25 காசு சரிவு : நாமக்கல் முட்டை விலை 335 காசுளாக நிர்ணயம்\n6 மாதங்களில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : பிஎப் நிறுவனம் தகவல்\n100 பில்லியன் டாலர் ...டிசிஎஸ் மீண்டும் சாதனை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்\nவங்கிகளில் ரூ.20 லட்சம் கோடி வராக்கடன் : வங்கி அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தகவல்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=287", "date_download": "2018-04-26T21:28:45Z", "digest": "sha1:ME3XLAAOKGHKZMFBLLFDLAOYTYNKSK6N", "length": 12733, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ராமகிருஷ்ணர்\nகடவுளை அடைய மூன்று வழிகள்\nவாழ்வு என்னும் கடலில் வேகமாக முன்னேற விரும்பினால் செய்ய வேண்டியது ஒன்றே. உங்கள் மனப்படகின் பாயை விரித்து விடுங்கள். ஆண்டவனுடைய அருட்காற்று இரவுபகலாக உங்களின் தலைக்கு மேல் வீசும்.\nஇறைவனிடம் தன் மனதை ஒப்படைத்தவன் ���ீய எண்ணம் படைத்தவர்களுடன் இருந்தாலும் எந்தவிதமான தீமையையும் அடைய மாட்டான்.\nமனிதன் இறைவனை எங்கு தேடியும் காணாமல் அலைகிறான். அதை அறிந்து கொள்ளாது அவன் உலகெல்லாம் தேடி அலைந்து திரிகிறான். அவன் தேடும் இறைவன் அவன் உள்ளத்திலேயே வீற்றிருப்பதை உணராமல் தவிக்கிறான்.\nவேக வைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது முளைப்பதில்லை. அதுபோல, உண்மை ஞானம் என்னும் நெருப்பினில் புடமிட்ட உயிர்கள் மீண்டும் மண்ணுலகம் வருவதில்லை. ஆனால், அஞ்ஞானம் கொண்டு அலையும் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன.\nஇல்லறத்தில் இருப்போர் உயிர்களிடத்தில் அன்பு, எளியவர்களுக்குச் சேவை, கடவுளின் திருநாமத்தில் பக்தி இவற்றை தவறாது பின்பற்றி வந்தாலே கடவுளை அடைய முடியும்.\nதன் உண்மைத் தன்மையை மறைத்து வெறும் வேஷம் போடுபவனும் , எதிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி சுயலாப நோக்கத்தோடு செயல் புரிபவனும், பிறருக்கு அநீதி இழைப்பவனும், ஒழுக்கநெறி தவறுபவனும் என்றைக்கும் கடவுளை அடைய முடியாது.\nசூரியன் எழும் முன் நீ எழு\n» மேலும் ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 27,2018\nபள்ளி வேன் மீது ரயில் மோதல்: 13 குழந்தைகள் பலியான பரிதாபம் ஏப்ரல் 27,2018\nசிறுமி பலாத்கார வழக்கு சண்டிகருக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஏப்ரல் 27,2018\nநடிகை மம்தா குல்கர்னியின் சொத்துகளை முடக்க உத்தரவு ஏப்ரல் 27,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_96.html", "date_download": "2018-04-26T21:08:31Z", "digest": "sha1:4ESAIAMK36CDKIYAQ4Z4DSL63FY6YUVU", "length": 9358, "nlines": 97, "source_domain": "www.gafslr.com", "title": "பிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips பிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும்\nபிராணாயாமம் உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது.\nபிராணாயாமம் உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது. பிராணாயாமம் உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக ஆக்குகிறது. ஆனால் அத��துடன் அதன் பயன்கள் முடிந்துவிடவில்லை. பிராணாயாமம் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது.\nபிராணாயாமம் ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது. அது உங்கள் வாழ்க்கை அனுபவத்தையே மாற்றிவிடும் ஒரு கருவியாகும். பிராணாயாமம் உங்களை உங்களது உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, உங்கள் உள்ளே அடியாழத்தில் இருக்கும் உள்பரிமாணத்தை உணரச் செய்கிறது.\nபிராணாயாமம் சுய விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு முழுமையான பாதை. யோகாவின் எட்டு பிரிவுகளான யாமா, நியமா, ஆசனா, பிராணாயாமம், ப்ரதியஹாரா, தாரணா, தியானா, சமாதி ஆகியவற்றில் பிராணாயாமம் என்பதும் ஒரு பிரிவு. முதல் இரண்டு பிரிவுகளும், ஒரு தொடக்க நிலை சாதகர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை போதிக்கின்றன.\nஅவை பெரும்பாலும் ஒருவரின் வளர்ச்சிக்கு உதவும் ஒழுக்க விதிகளைப் போன்றவை. நிறைய பேருக்கு யோகா என்றாலே ஆசனங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆசனா என்பது உடலுக்கானது. உடல் என்பது மக்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது அவர்களை பல விதங்களில் ஆட்சி செய்கின்றது.\nஉங்கள் உடலை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களால் உங்கள் உடலைத் தாண்டி சிந்திக்க முடியாது. இப்போது உங்கள் காலில் வலி இருக்கிறதென்றால், நான் உங்களிடம் ஞானமடைவதைப் பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ பேசினாலும், நீங்கள் என்னிடம் உங்கள் கால் வலிக்கான நிவாரணத்தைப் பற்றித்தான் கேட்பீர்கள்.\nஉங்கள் உடலுக்கு உங்கள் மேல் அத்தனை ஆதிக்கம் இருக்கிறது. அப்படியென்றால் ஆசனா என்பது வெறும் உடல் வலிமை பெறுவதற்கு மட்டும்தானா இல்லை. அது உங்கள் உடலை இப்போதிருக்கும் நிலையிலிருந்து இன்னும் சூட்சுமமான நிலைக்கு நகர்த்திச் செல்வதற்கு உதவுகிறது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/blog-post_516.html", "date_download": "2018-04-26T21:08:13Z", "digest": "sha1:NHPEJGXD6ZBBBQG5WRKXR5GLHZ6323DC", "length": 7129, "nlines": 94, "source_domain": "www.gafslr.com", "title": "பிணைமுறி விசாரணை அறிக்கையில் பக்கம் குறைந்திருப்பதான குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News பிணைமுறி விசாரணை அறிக்கையில் பக்கம் குறைந்திருப்பதான குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை\nபிணைமுறி விசாரணை அறிக்கையில் பக்கம் குறைந்திருப்பதான குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் பொறுப்பை ஜனாதிபதி என்றவகையிலும் தனிப்பட்ட முறையிலும் தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி நேற்று குறிப்பிட்டார்.\nமத்;திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சில பக்கங்களை காணவில்லையென்று சிலர் குறிப்பிட்டபோதும் அதில் பக்கங்கள் எதுவும் குறைவடையவில்லையென்றும் சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை அந்த ஆவணங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபத��� சுட்டிக்காட்டினார்.\nஅதனை வெளியிடுவதன் மூலம் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் நன்மை அடைவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2009/12/blog-post_7752.html", "date_download": "2018-04-26T20:47:08Z", "digest": "sha1:NIW3HR6RWXSBXPGVXRRYLHMVQWSPMP7G", "length": 6358, "nlines": 28, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nகால்நடைக்கு ஏற்படும் பனிக்கால நோய் தடுப்பு முறை; டாக்டர் விளக்கம்\nமுற்பகல் 12:07 கால்நடைக்கு ஏற்படும் பனிக்கால நோய் தடுப்பு முறை; டாக்டர் விளக்கம் 0 கருத்துகள் Admin\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் கால்நடைக்கு ஏற்படும் பனிக்கால நோய் தடுப்பு முறையை பின்பற்ற கால்நடை மருந்தக டாக்டர் விஜயகுமார் அறிவித்துள்ளார். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆண்டிப்பட்டிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களி��் கூடுதலானோர் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது தொடர்மழை காலம் கிட்டத்தட்ட மூன்று பணிகாலம் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் கால்நடைக்கு பல்வேறு நோய், புண் தோன்ற வாய்ப்புள்ளது.\nஇதன் அடிப்படையில் ஆண்டிப்பட்டிக்கோட்டை கால்நடை மருந்தக டாக்டர் விஜயகுமார் கால்நடை பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். டாக்டர் விஜயகுமார் அறிக்கையில் உள்ளதாவது: தற்போது பெய்த மழையை தொடர்ந்து பிப்ரவரிவரை பெய்யும் பனியால் கால்நடைக்கு ஏற்படும் சிறுகாயம் ஈ மொய்ப்பதால் \"ஈ சொத்தை' என்ற புழு தாக்கி கால்நடை உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, காயத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து டிஞ்சர், போரிக்பவுடர், சல்போனா பவுடர் உள்ளிட்ட மருந்து மூலம் குணப்படுத்தலாம். இயற்கை மருந்தாக புண் ஏற்பட்ட இடத்தில் வேப்பஎண்ணெய் தடவலாம். மூக்கணாங்கயிறு போடப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கயிறை சுத்தப்படுத்தி மூக்கு துவாரப்பகுதியில் உப்புநீர் கொண்டு கழுவ வேண்டும்.\nகன்று ஈன்ற பசுக்களின் பின்பகுதியில் ஏற்படும் புண்களை உப்பு, மஞ்சள் கலந்த இளஞ்சூடான நீரில் கழுவ வேண்டும். மேலும், ஏற்படக்கூடிய நோய்களுக்கு பராமரிப்பு முறைகளை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பயன்பெறலாம். கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும் இலவச சிகிச்சை, மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: கால்நடைக்கு ஏற்படும் பனிக்கால நோய் தடுப்பு முறை; டாக்டர் விளக்கம்\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/29.html", "date_download": "2018-04-26T21:03:10Z", "digest": "sha1:TD6LA7MKQ6PUGNZAFVY52QPEZ3D4L5YC", "length": 5567, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 03 March 2017\nதமிழகத்தில், நெ��ுவாசலில் தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ள ஆய்வுப்\nபணிகளைப் போல், நாட்டில் மேலும், 29 இடங்களில் அதற்கான அனுமதி\nகடந்த, 2015ல், சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் மீத்தேன், பெட்ரோல்\nஉள்ளிட்ட, 'ஹைட்ரோ கார்பன்' கனிமங்களின் ஆய்வுப் பணிகளுக்கு ஊக்கமளிக்க,\nதனி கொள்கை வகுக்கப்பட்டது. அதன்படி, அந்த பணிகளை பெறும் ஒப்பந்ததார\nநிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது. அப்பணிகளுக்காக, மத்திய\nஅரசு, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரியது. அதில், 31 இடங்களில் பணிகளை\nமேற்கொள்ள, 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், காரைக்கால் மற்றும் நெடுவாசல் ஆகிய இரு இடங்கள்; அசாம் - 9;\nஆந்திரா - 4; ராஜஸ்தான் - 2; மத்திய பிரதேசம் - 1; மும்பை கடல் பகுதி - 6\nமற்றும் குஜராத் கட்ச் கடற்பகுதியில், 2 இடங்களில் இந்த ஆய்வு\n0 Responses to நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/erumbin-kallakal-s-ramakrishnan/", "date_download": "2018-04-26T20:46:32Z", "digest": "sha1:5BRMMCAKPEKPVWFV7NU76FAGMZILR4AI", "length": 14308, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் \"எறும்பின் கால்கள் '' : எஸ்.ராமகிருஷ்ணன் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன ���றுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\n“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்\nஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு வளர்ந்துவிடும். கண்ணில் படும் மனிதர்கள் அத்தனை பேரும் உடனே எறும்புகளை தடியால் அடித்து கொல்ல துவங்குவார்கள்.\nஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு மருத்துவர் ஒவ்வொரு மனிதனாக தேடி சென்று விசாரணை செய்வார். எறும்பு மிகப் பெரியதாக இருக்கிறது அதனால் தான் என்று பலரும் சொல்வார்கள். யாரையாவது அது கடித்ததா இல்லை ஏதாவது கெடுதல் செய்தததா என்று மருத்துவர் கேட்டவுடன், அதெல்லாமில்லை ஆனால் எறும்பு எறும்பாக தானே இருக்க வேண்டும் என்று ஆட்சேபணை செய்வார்கள்.\nஉடனே மருத்துவர் சொல்வார் மனிதர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஆனால் காலம் காலமாக எறும்புகள் எறும்புகளாகவும் யானைகள் யானைகளாகவுமே இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயமிருக்கிறது. வளர்ச்சியும் மாற்றமும் மனிதர்களுக்கு மட்டுமேயானதில்லை என்பார்.\nகற்பனையான கதை என்ற போதும் கதையின் அடிநாதமாக மனிதர்கள் எப்போதுமே கற்பனையான பயத்திலும், உலகம் தனக்கு மட்டுமேயானது என்று அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.\n'எறும்பின் கால்கள் '' எஸ்.ராமகிருஷ்ணன்\nPrevious Postதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது .. Next Postமு.க. ஸ்டாலின்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந��திப்பு\nஷெர்லி அப்படித்தான்: எஸ்.ராமகிருஷ்ணன் (சிறுகதை)\nவீட்டின் சிறகுகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் (பழையசோறு)\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங��கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2012/12/19/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-04-26T21:18:16Z", "digest": "sha1:SAJNKUQQ2N4HFPY4AYYFQUJGPWENP7K2", "length": 15395, "nlines": 325, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "பழசு பழசுதான் பழைய பொருள் உயர்வுதான்! | SEASONSNIDUR", "raw_content": "\n← தலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா\nபழசு பழசுதான் பழைய பொருள் உயர்வுதான்\nஅன்பது அறுபது மற்றும் எழுபது தாண்டினபின் கடத்துபவர்கள் விரும்புவதில்லை\nகடத்தினாலும் முதலில் விடுபவர்கள் இவர்களைத்தான்\nயாரும் ஓடி பொருள் வாங்கி வரச் சொல்வதில்லை\nகாலை ஒன்பது மணி வரை தூங்கலாம் இரவு ஒன்பது மணிக்கே தூங்க போகலாம்\nயாரும் அதனால் குறை சொல்வதில்லை ஆனால் தூங்கம் வராது\nமனவாட்டம் கொண்டவராகவோ வேடம் போடுபவராக யாரும் பார்ப்பதில்லை\nகடினமாக உழைப்பும் இனி தேவையில்லை அதைக் கடந்து வந்துவிட்டதனால்\nவாங்கும் ஆடைகள் இனி அதிகமாக் கிழியாது\nகாலம் கடந்த இரவு இல்லை.இரண்டு இட்லியுடன் முடிந்துவிடும் அதனால் கேஸ் விரயமில்லை\nஇச்சை இல்லை இன்பம் நாடும் எண்ணமில்லை\nபார்வை குறைவு செய்தித்தாள் வாங்கும் செலவு மிச்சம்\nவேகமில்லை அதனால் வேகத்தடை பற்றி கவலை இல்லை\nதனியே ஒரு பாட்டு முனுமுனுப்பாக தானே வரும்\nகடந்த கால இனிய நினைவுகள் தானே வரும் நிகழ்கால நினைவுகள் மறந்து போகும் அதனால் நிம்மதி\nசேமித்து வைத்ததை தம் மக்கள் எடுத்துக் கொண்டதால் இனி திருடர்கள் நம்மிடம் வர மாட்டார்கள்\nஓய்வூதியம், வெகுமதி உடன் கிடைக்காததால் அங்கு போய் வர நடைப் பயிற்சியும் அதை வாங்க விவாத பயிற்சியும் கிடைக்கும்\nமுழுமையாக கிடைத்தால் உன்னை நீ மறப்பாய்.\nமுதுமை கிடைத்தாலும் முழுமை கிடைக்காது\nஇறப்பில்தான் முழுமை உண்டு அது பிறப்பிலும் இல்லை.\nஇறைவனின் ஆற்றலை நம்பு உண்மை விளங்கும்.\nஇயன்றதைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு\nஇறைவனை நேசி இன்பம் காண்பாய்.\nபழசு பழசுதான் பழைய பொருள் உயர்வுதான்\nபுதுசு அழகுதான் ஆனால் உழைப்பும் நீடிக்காது காலமும் நீடிக்காது\nTags: உயர்வு, பழசு, முதுமை, முழுமை\n← தலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\n���ரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/be0e7331da/-quot-i-39-m-fine-well-tirumpuven-cancer-latha-srinivasan-won-", "date_download": "2018-04-26T21:13:56Z", "digest": "sha1:6ZLF273PQINMZ5WVIDQOWOWBYZFXL74L", "length": 22984, "nlines": 110, "source_domain": "tamil.yourstory.com", "title": "'நான் நன்றாக இருக்கிறேன், நலமுடன் திரும்புவேன்'- புற்றுநோயை வென்ற லதா ஸ்ரீனிவாசன்!", "raw_content": "\n'நான் நன்றாக இருக்கிறேன், நலமுடன் திரும்புவேன்'- புற்றுநோயை வென்ற லதா ஸ்ரீனிவாசன்\nஉங்களைப் பற்றி சொல்லுங்கள் என்ற முதல் கேள்விக்கு லதா ஸ்ரீநிவாசனின் பளிச் பதில், \"நான் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட வெற்றிப் பெண்\" என்பதே.\nஊடகவியலாளரான, லதா ஸ்ரீநிவாசனைப் பற்றி புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இந்த அக்டோபரில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானது.\nதமிழ் யுவர்ஸ்டோரி இணையத்துடன் லதா ஸ்ரீநிவாசன் பல்வேறு முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்\n\"நான் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட ஒரு போராளி. ஊடகத் துறையில் பணியாற்றுகிறேன். செல்லப் பிராணிகள் குறிப்பாக நாய்கள் என்றால் அலாதி பிரியம். விதவிதமான உணவை புசிப்பது உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை தேடித்தேடிப் பார்ப்பது, பரந்து விரிந்த பயணங்களை மேற்கொள்வது இவையே எனது விருப்பப் பட்டியல்\" என சோகம் என்பது எள்ளளவும் இல்லாமல் துள்ளலாகப் பேசுகிறார் லதா.\nலதாவின் துடிப்பும், சிரிப்பும் அவர் இந்த நோயை எந்த அளவு வெற்றிக் கண்டிருக்கிறார் என்பதையும் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவரால் எந்த அளவுக்கு ஒரு சிறந்த ஊக்கத்தை அளிக்கும் வகையில் முன்மாதிரியாக இருக்கும் என்பதை பறைசாற்றுகிறது.\nஇது வழக்கமான கேள்வியாகத் தெரியலாம். ஆனாலும் சொல்லுங்கள். உங்களுக்கு புற்றுநோய் தாக்கிய செய்தியை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்\nஅந்த முதல் தகவல் என்னை இடித்து நொறுக்கியது. எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணமே மேலோங்கியது. மார்பகப் புற்றுநோய் குறித்து நான் அறிந்திருந்தாலும் அதை நான் வென்று பிழைப்பேன் என துளியளவும் நம்பவில்லை. ஏனென்றால் எனக்கு கேன்சர் என்று ஒரு நோய் வரும் என நான் கனவிலும் நினைத்தது இல்லை. இளமை துள்ளலோடு இருக்கும் ஒரு பெண்ணுக்கு எப்படி புற்றுநோய் வரும் என நூறாயிரம் முறை அதே கேள்வியை எனக்குள்ளேயே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஅந்த அதிர்வில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்\n\"ஆல் இஸ் வெல்\" என்று சினிமா பாணியில் ஒரே நாளில் மீண்டுவிடவில்லை. எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உண்மையே. அதை எதிர்த்து நான் போராடித்தான் ஆகவேண்டும். வலி நிறைந்த சிகிச்சைகளை செய்து கொள்ள வேண்டும். இவை அத்தனையும் நிதர்சனம் என்பதைப் புரிந்து உணரவே சில வாரங்கள் ஆகின.\nஆனால், அந்தப் புரிதல் வருவதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் என் நண்பர்களும் என் தாயும். 'உன்னால் முடியும்' என்று என்னிடம் ஓயாமல் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் நோயாளி என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்துவிடாத அளவுக்கு என்னை என் நண்பர்கள் கவனித்துக் கொண்டனர். நான் எப்போதும்போல் சினிமா பார்ப்பதை உறுதி செய்தனர். பார்ட்டி கொண்டாட்டங்களில் என்னை பங்கேற்கச் செய்தார். சின்ன சின்ன பகடிகளுக்குக்கூட நான் வாய்விட்டு சிரிக்கச் செய்தனர். அவர்களால்தான் என் வாழ்க்கை இயல்பாக அமைந்தது.\nபுற்றுநோய் சிகிச்சையின்போது தலைமுடி உதிர்வது இயல்பே. ஆனால், புற்றுநோயாளிகளுக்கு மிகுந்த வேதனையைத் தரும் நிகழ்வும் அதுவே. என் தலைமுடியும் உதிர்ந்தது. என் தோழியின் உதவியுடன் என் தலைமுடியை நான் மழித்துக் கொண்டேன். மொட்டை லுக் எனக்குப் பிடித்துப்போனது.\nஎப்போதாவது என்னை சோர��வு வியாபித்துக் கொள்ளும். அப்போது என் நட்புகளின் வீடுகளில் தஞ்சம் புகுந்து கொள்வேன். அப்புறம் என்ன, அங்கு எனக்குப் பிடித்த படங்களை எல்லாம் பார்ப்பேன். என் மனத்துக்கினிய சினிமாக்களும் என் நட்பு வட்டாரத்தின் அரவணைப்பும் என் நாட்களை இனிதாக்கின.\nபுற்றுநோய் பாதிப்பு என்பது மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்\nநோய் வந்துவிட்டது என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துவது உண்மையே. அந்த மன அழுத்தத்தை உடைத்துவிடலாம் என முற்படும் போது சிகிச்சை முறை ஆரம்பமாகும். சிகிச்சையினால் விளையும் வலி மன அழுத்தத்தை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கும். இருந்தாலும் அதையும் தகர்த்தெறிய ஒரு தாரக மந்திரம் இருக்கிறது.\nஅதுவே \"நேர்மறை சிந்தனை\". ஆம், 'நான் நன்றாக இருக்கிறேன். நலமுடன் திரும்புவேன்' எனத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள். இடைவிடாமல் சொல்லிக் கொண்டே இருங்கள். ஒரு ஜெபம் போல் மீண்டும் மீண்டும் இந்த வார்த்தையை உச்சரியுங்கள். அவை நிச்சயம் உங்களுக்குள் ஒரு உந்துசக்தியை உருவாக்கும்.\nஅதைவிட முக்கியமானது தனிமையை தவிர்ப்பது. அதிக நேரம் தனித்திராதீர்கள். உங்கள் சொந்தம், பந்தம், நட்பு என யாராவது உங்களுடன் கலகலப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சிறு நடைபயிற்சிக்கு செல்லலாம். இல்லை 2 அல்லது 3 மணி நேரத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு சினிமாவுக்கு சென்று விடலாம். அதுவும் இல்லாவிட்டால் தியானம் செய்யலாம். இப்படி எப்போதும் உங்களை நீங்களே பம்பரம் போல் சுழற்றிவிடுங்கள்.\nநீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களும் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அதில் வெட்கப்படுவதற்கு ஒன்று இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.\nஇப்படி நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதே இந்த நோயை வெற்றி காண சிறந்த வழி.\nஎனது குடும்பத்தினரும் சரி, எனது நண்பர்களும் சரி எனக்கு நம்பிக்கைத் தூண்கள். உங்கள் சுற்றமும் நட்பும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுபவர்களாக இருக்கக் கூடாது, உங்களுடன் சேர்ந்து நம்பிக்கை நாயகர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்.\nஒரு போராளியாக நீங்கள் எப்படி பெருமிதம் கொள்கிறீர்கள்\nஇதில் பெருமித உணர்வைவிட நன்றி உணர்வுக்கே இடம் அதிகம். மார்பகப் புற்றுநோயை வென்றவர் என்ற வகையில் நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை அப்பட்டமாக உணர வைத்திருக்கிறது எனது போராட்டமும் வெற்றியும். எனக்கு கிடைத்த அனைத்துக்கும் நான் நன்றி சொல்கிறேன். நாளை என்ற நாள் பற்றிய கவலையில்லாமல் இன்றைய பொழுதை இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்.\nஇப்படி ஒரு நோய் வந்திராவிட்டால் என் வாழ்வில் நான் தற்போது செய்த சில நல்ல காரியங்களை நான் செய்தே இருக்க மாட்டேன். சில செயல்களைச் செய்வதற்கான நம்பிக்கையையும், துணிச்சலையும் இந்த நோயே எனக்கு தந்திருக்கிறது. எனவே எல்லாவற்றிற்கும் நான் நன்றி சொல்கிறேன்.\nவாழ்க்கையை தத்துவார்த்த ரீதியாக அணுகத் துவங்கியிருக்கிறீர்களா\nஅப்படி அல்ல. யதார்த்தமாக அணுகுகிறேன். எனது வாழ்வியல் முறை முன்பைவிட சிறப்பானதாகவே இப்போது இருக்கிறது. எனக்கு இப்போது பயம் இல்லை. என் வாழ்வில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என விரும்பினேனோ அவற்றையெல்லாம் செம்மையாக செய்து கொண்டிருக்கிறேன். இவ்வுலக வாழ்க்கைக்கான பொருள் சார்ந்த விஷயங்கள் என்னை அதிகம் ஈர்ப்பதில்லை. இதுவே உண்மையான யதார்த்தம்.\nஉங்களது பணியிடச் சூழல் உங்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தது\nஎனக்கு புற்றுநோய் தாக்கிவிட்டது எனத் தெரிந்தவுடன் என் அலுவலக நிர்வாகத் தலைவர்கள் என் மீது அதீத கருணையுடன் நடந்து கொண்டனர். நான் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் 6 மாத காலம் எனக்கு விடுப்பு வழங்கினர். எனது தோழிகளிடன் இந்த நோய் குறித்து பேசினேன். நான் அவ்வாறு விழிப்புணர்வுக்காக பேசும்போதெல்லாம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக சொன்னார்கள். நம்பிக்கை என்பது வெளியில் தேடிப் பிடித்து வாங்கும் பொருளல்ல. அது ஆழத்தில் எல்லோருக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. உங்களது நம்பிக்கையின் பலம் உங்களை நெருக்கடிகள் சூழும் போதே மேலோங்குகிறது. எனவே, நம்பிக்கையுடன் இருங்கள்.\nநோய்கள் மலிந்து விட்ட இந்த உலகில் இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்\nஇன்றைய காலகட்டத்தில் யாராக இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது ���ிகவும் அவசியமானது. மருத்துவ சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதால் காப்பீடு இருந்தால் அது ஆபத்பாந்தவனாக அமையும்.\nநீங்கள் நினைக்கலாம் என் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள், எனக்கு எந்த நோயும் வராது என்று. ஆனால், இப்போதெல்லாம் நோய் எச்சரிக்கையில்லாமல் வந்துவிடுகிறது. எனவே, உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே மருத்துவக் காப்பீடு செய்யுங்கள்.\nநீங்கள் எப்படியெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறீர்கள்\nவாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நான் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எழுத்து மூலம் பிரச்சாரம் செய்கிறேன். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் எழுத்தும், பேச்சும், கருத்தும் யாராவது ஒருவரை முழுமையாக சென்றடைதால்கூட போதும். அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முதிர்ச்சியாக முடித்து கொள்கிறார் லதா.\nஅஞ்சி நின்றால் முடக்கும் சோகங்கள் துணிந்து எதிர்கொண்டால் எட்ட ஓடும் என நம்பிக்கையை விதைத்திருக்கும் லதா ஸ்ரீநிவாசன் வெற்றிப் பயணத்தை தொடர யுவர் ஸ்டோரியின் வாழ்த்துகளை பதிவு செய்வது அவசியம்.\nஜெயம்கொண்டான் தேர்தல் களத்தில் 'கவிஞர் கிச்சன்' புகழ் பாடலாசிரியர்\nமக்கள் பணிக்காக அமெரிக்க வேலையை தவிர்த்தேன்: மயிலை தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார்\nகோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்\n ராதிகா ஆப்தே வீடியோ எழுப்பும் வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2017/01/10132236/1061271/black-money-crackdown-Evaded-income-of-Rs-4-lakh-crore.vpf", "date_download": "2018-04-26T21:00:54Z", "digest": "sha1:L2LDJCRCPEY45Z52452CRQMTPZP23TMK", "length": 17861, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பிறகு ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் வங்கி கணக்கில் டெபாசிட் || black money crackdown Evaded income of Rs 4 lakh crore deposited in banks post demonetisation", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பிறகு ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் வங்கி கணக்கில் டெபாசிட்\nரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பிறகு ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி தகவல் ���ெரிவித்துள்ளார்\nரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பிறகு ரூ.4 லட்சம் கோடி கருப்பு பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.\nஅதற்கு பதிலாக புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகளை அச்சடித்து மத்திய அரசு புழக்கத்தில் விட்டன.\nசெல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் 50 நாட்கள் ஆகும். கடந்த மாதம் 30-ந் தேதியுடன் வங்கியில் டெபாசிட் செய்வதற்கான அவகாசம் முடிந்தது.\nரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்புக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nஇந்த ஆய்வில் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.4 லட்சம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்த பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-\nபணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு 60 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது மாதிரியான வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.7.34 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் ஆகியுள்ளது.\nநவம்பர் 9-ந் தேதிக்கு பிறகு வட கிழக்கு மாநிலங்களில் ரூ.10,700 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.\nகூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வருமான வரித்துறையும், அமலாக்க பிரிவினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nநீண்ட காலமாக செயல்படாத வங்கி கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கியில் வாங்கிய கடனுக்காக சுமார் ரூ.80 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரூ.500, ரூ.1000 பற்றிய செய்திகள் இதுவரை...\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை இழப்பு அதிகம்: ப.சிதம்பரம் தாக்கு\nரூபாய் நோட்டு ஒழிப்பில் முறைகேடு: 150 வங்கி அதிகாரிகள் மீது வழக்கு\nபோ���ீசாரை கண்டித்து திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n5000 ரூபாய்க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி\nபிக் பஜாரில் நவம்பர் 24 முதல் டெபிட் கார்டு மூலம் ரூ2,000 பெறலாம்: மத்திய அரசு தகவல்\nமேலும் ரூ.500, ரூ.1000 பற்றிய செய்திகள்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு - விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nடிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது - உயிர் தப்பிய மாணவன் பேட்டி\nஐஸ்வர்யா ராய் தான் இந்திய அழகு, டயனா ஹைடன் இல்லை - திரிபுரா முதல்வர் கண்டுபிடிப்பு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறதா\nதிட்டமிடப்பட்ட பேச்சோ உயர் அதிகாரிகளோ இல்லை - மோடி ஜின்பிங் இருவர் மட்டுமே\nபோராட்டம் தொடரும்: நர்சுகளில் ஒரு பிரிவினர் அறிவிப்பு\nகருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல்: சுவிஸ் வங்கி வழங்குகிறது\nபணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு: கோபியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு: கோபியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகருப்பு பணத்துக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\n���ாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130015", "date_download": "2018-04-26T21:07:09Z", "digest": "sha1:N7EJ6IQG56BWUVPDFPCI6GJSPUOV7JQ4", "length": 10717, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "தென்மேற்கு பாகிஸ்தானில் ராக்கெட் தாக்குதலில் 2 போலீஸ்காரர் பலி | In southwest Pakistan Rocket attack kills 2 Cop - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதென்மேற்கு பாகிஸ்தானில் ராக்கெட் தாக்குதலில் 2 போலீஸ்காரர் பலி\nகுவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் பிராந்தியத்தில் குடும்பத்தினருடன் சென்ற போலீஸ் அதிகாரி மீது தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பாதுகாப்புக்கு சென்ற 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என்று பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானின் தென்மேற்கே ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே மிகப்பெரிய பலுசிஸ்தான் பிராந்தியம் உள்ளது. இங்கு ஏராளமான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அத்துடன், இங்கு கனிமவளங்கள் உள்ளன. இப்பிராந்தியத்தில் தலிபான் உள்ளிட்ட ஏராளமான தீவிரவாத இயக்கங்கள், அங்குள்ள மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அப்பகுதியை அமைதியற்ற நிலையில் வைத்திருக்கின்றனர். இந்நிலையில், குஸ்தார் மாவட்ட போலீஸ் அதிகாரி அஸ்கர் அலி யூசுப்சாய் கடந்த சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் குவாதார் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார��. அவரது பாதுகாப்புக்கு 4 போலீசார் ஒரு காரில் உடன் சென்றனர்.\nஅப்போது குவாதார் நகருக்கு அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராக்கெட் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி யூசுப்சாய் உட்பட குடும்பத்தினர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்கள். எனினும், அவரது பாதுகாப்புக்கு சென்ற 2 போலீசார் பலியானார்கள். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று பலுசிஸ்தான் பிராந்திய உள்துறை செயலாளர் அக்பர் துர்ரானி நேற்றிரவு குவெட்டா நகரில் கூறினார். இதேபோல், பலுசிஸதான் பிராந்தியத்தில் தேராபக் நகரில் நேற்று காலை ஒரு வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்\nசீனா சென்றார் பிரதமர் மோடி அதிபர் ஜின்பிங்குடன் இன்று சந்திப்பு: இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம்\nஐக்கிய அரபு எமிரேட் பணி உரிமம் விவகாரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் அஜித் சிங் கோரிக்கை\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ 18 பேர்\nஎச்-4 விசாதாரர்கள் வேலை பறிப்பு டிரம்ப் முடிவுக்கு எம்பி.க்கள்,ஐடி நிறுவனங்கள் எதிர்ப்பு\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போ��ாட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=288", "date_download": "2018-04-26T21:30:28Z", "digest": "sha1:6YXXFSXOYNZPQPMMONRYRMSGUIG53IVN", "length": 12792, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\nமனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும். அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணைசெய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.\nஅகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும். எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது ஆசைப்படாதிருப்பதாகும். இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பை பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை \"சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல் கின்றன. சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள்.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 27,2018\nபள்ளி வேன் மீது ரயில் மோதல்: 13 குழந்தைகள் பலியான பரிதாபம் ஏப்ரல் 27,2018\nசிறுமி பலாத்கார வழக்கு சண்டிகருக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஏப்ர��் 27,2018\nநடிகை மம்தா குல்கர்னியின் சொத்துகளை முடக்க உத்தரவு ஏப்ரல் 27,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/abcs-of-islam/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-04-26T21:12:29Z", "digest": "sha1:5GE5CBTYPH6XYVP5WE5WL6WMQWFU3IIU", "length": 18328, "nlines": 167, "source_domain": "www.newmuslim.net", "title": "விதிப்படி எல்லாமே..!", "raw_content": "\nமனிதனின் பிறப்பிற்கு முன்பே எழுதப்படும் விதி\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி\nமனிதனின் பிறப்பிற்கு முன்பே எழுதப்படும் விதி\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தாயின் கருப்பைக்கென வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘இறைவா இது (ஒரு துளி) விந்து. இறைவா இது (ஒரு துளி) விந்து. இறைவா இது பற்றித் தொங்கும் கரு. இறைவா இது பற்றித் தொங்கும் கரு. இறைவா இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டம்’ என்று கூறிக்கொண்டிருப்பார். அதை அல்லாஹ் படைத்(து உயிர் தந்)திட நாடும்போது, ‘இறைவா இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டம்’ என்று கூறிக்கொண்டிருப்பார். அதை அல்லாஹ் படைத்(து உயிர் தந்)திட நாடும்போது, ‘இறைவா இது ஆணா,பெண்ணா’ என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் தெரிவிக்கப்பட்டு) தாய் வயிற்றில் அது இருக்கும் போதே பதிவு செய்யப்படுகின்றன. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); ஆதாரம்: புகாரி\nமனிதனின் இறுதி முடிவு அவனின் விதியின் படியே அமையும்\nஉங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சே���ிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார். எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்துக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: புகாரி\nவிதி முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் நாம் செயலாற்றாமல் இருக்கலாமா\nநாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக ‘பகீஉல் ஃகர்கத்’ பொது மையவாடியில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.\nபிறகு, ‘உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை’ என்று சொன்னார்கள்.\nஅப்போது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்’ என்று கூறினார்கள்.\nமேலும் அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்’ என்று கூறினார்கள்.\nபிறகு ‘யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்’ (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி); ஆதாரம்: புகாரி\nமக்களின் பார்வையில்படுவதை வைத்து ஒருவரை செர்க்கவாதியா அல்லது நரகவாதியா என்பதை தீர்மானிக்க முடியாது\nஒரு மனிதர், மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துகொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராய் இருப்பார். ஒரு மனிதர், மக்களின் பார்வையில் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராய் இருப்பார். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி); ஆதாரம்: புகாரி\nஇப்படி செய்திருந்தால் அப்படி ஆயிருக்குமே\nபலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, ‘நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே’ என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, ‘அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்’ என்று சொல். ஏனெனில், (‘இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திரு���்குமே’ என்பதைச் சுட்டும்) ‘லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலி); ஆதாரம்: புகாரி\nநான் முஸ்லிம் ஆனது ஏன்..\nஇஸ்ரா- மிராஜ்:விண்ணுலகப் பயணம் 2\nஇஸ்ரா- மிராஜ்:விண்ணுலகப் பயணம் 1\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=159417", "date_download": "2018-04-26T21:25:29Z", "digest": "sha1:VU3UF2SF6CW2MWSMLGRCARPEGDIQ5QLN", "length": 4161, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Canadian Raonic on to second straight final", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=176346", "date_download": "2018-04-26T21:25:44Z", "digest": "sha1:NPJ2JLXOXQAUXM3IVLBPZ4KF32HKAZLD", "length": 4197, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Gov won't sign medical pot bill to prevent fed crackdown", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=178128", "date_download": "2018-04-26T21:25:48Z", "digest": "sha1:T4DHBX47AK3NILGZVPBWXKUCK2KF5RO7", "length": 4164, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Few fans of Blagojevich in jury pool", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-26T21:14:21Z", "digest": "sha1:L5L773YW2LUMTESUQLT7CIBNO4KHQRZT", "length": 4279, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விஷக்கடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விஷக்கடி யின் அர்த்தம்\nவிஷப் பூச்சிகள், விஷப் பாம்புகள் போன்றவற்றால் கடிக்கப்பட்டு ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை.\n‘நான் விஷக்கடிக்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-26T21:20:37Z", "digest": "sha1:BOG4KUMQ7ROPMCBQQIWEGQDY3O33N7FO", "length": 7982, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொழுமிய மிதவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகொழுமிய மிதவை அமைப்பு, முதலாம் பகுதி (1) செந்தர கொழும���ய ஈரடுக்கு; இரண்டாம் பகுதி (2) கொழுமிய மிதவை.\nஉயிரணுக்களின் முதலுருமென்சவ்வுகள் (பிளாசுமாச் சவ்வுகள்) கிளைக்கோஸ்பிங்கோகொழுமியங்கள் மற்றும் புரத ஏற்பிகளின் இணைவினால் உருவானவையாகும். இவை கிளைக்கோகொழுமியப்புரத நுண்ணியத் திரளங்களில் கொழுமிய மிதவைகளாக (lipid rafts) ஒருங்கமைவு செய்யப்படுகின்றன[1][2][3]. இத்தகுச் சிறப்பான மென்படல நுண்ணியத் திரளங்கள் மென்தோலின் பாய்மத்தன்மை, மென்படலப் புரதக் கடத்துதலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலமும், நரம்பியப் பரப்புதல் மற்றும் ஏற்பிக் கடத்துதலை நெறிபடுத்துவதன் மூலமும், சமிக்ஞை மூலக்கூறுகளைக் கூட்டும் ஒருங்கமைவு மையங்களாக திகழ்ந்து, உயிரணு இயக்கங்களைப் பிரித்தமைத்து தனிப்பிரிவுகளாக்குகின்றன[4]. கொழுமிய மிதவைகள் சுற்றியுள்ள கொழுமிய ஈரடுக்குகளைக் காட்டிலும் இறுக்கமாகப் பொதிந்த, மிகவும் ஒழுங்கு முறையாக அமைக்கப்பட்ட, ஆனால் மென்படல ஈரடுக்குகளில் எளிதாக மிதக்கக் கூடியவைகளாகும்[5].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/02/140208_madagascar", "date_download": "2018-04-26T22:03:03Z", "digest": "sha1:24V4MUA6X55YJJHJKSME7TZVK7FXHURX", "length": 7044, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "மடகாஸ்கர்: மாடு திருடி மாண்ட மக்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமடகாஸ்கர்: மாடு திருடி மாண்ட மக்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption வரைபடத்தில் மடகாஸ்கர்\nமடகாஸ்கரில் பொலிசாருக்கு கால்நடை திருடர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கால்நடை திருடர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.\nவெள்ளிக்கிழமை பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஜெபு(Zebu) வகை மாடுகள் நூற்றுக்கும் அதிகமானவற்றின் தலைகளைத் தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.\nடஹலோஸ் (Dahalos) என்றழைக்கப்படும் இந்த கால்நடை திருடர்களுக்கு எதிரான தமது நடவடிக்கை தொடருவதாக பொலிசார் கூறுகின்றனர்.\nமடகாஸ்கரில் கால்நடைத் திருட்டு என்பது வழமையாக நடந்துவரும் ஒரு விஷயம்.\n2012ஆம் ஆண்டில் கால்நடை திருடச் சென்று நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, Dahalosசுக்கு எதிரான விசேட அதிரடிப்படை ஒன்றை அரசாங்கம் அமைத்திருந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2017/04/13090727/1079695/how-to-make-Ragi-banana-smoothie.vpf", "date_download": "2018-04-26T20:40:02Z", "digest": "sha1:AZW4IPDK4IKAF6234ZAZINH4HELNVY56", "length": 12152, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு - வாழைப்பழ ஸ்மூத்தி || how to make Ragi banana smoothie", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு - வாழைப்பழ ஸ்மூத்தி\nகாலையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சத்து நிறைந்த இந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தியை செய்து கொடுக்கலாம்.\nகாலையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க சத்து நிறைந்த இந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தியை செய்து கொடுக்கலாம்.\nராகி மாவு - அரை கப்,\nபால் - அரை கப்,\nதயிர் - 3 ஸ்பூன்\nதேன் - 2 மேசைக்கரண்டி\n* ஆப்பிள் விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\n* பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து கொள்ளவும்.\n* ராகி மாவை 2 கப் நீரில் கரைத்து கொள்ளவும்.\n* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்த ராகி கரைசலை அதில் ஊற்றி கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளற வேண்டும். கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.\n* பின்னர் மிக்சியில் பால், தயிர், ராகி கூழ், வாழைப்பழம், ஆப்பிள், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.\n* அரைத்த ஸ்மூத்தியை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.\n* சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மசாலா தேப்லா\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/592410.html", "date_download": "2018-04-26T21:06:36Z", "digest": "sha1:GF5XIU3IJUF3F5FMDLP5F6SZEPLOUHRX", "length": 44763, "nlines": 134, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos, video)", "raw_content": "\nமனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos, video)\nJanuary 11th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதிருகோணமலை சமூக ஆர்வலர் ஒன்றிய��்தினால் ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) காலை 10.00மணிக்கு உட்துறை முக வீதியில் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது.\nஇவ்வார்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறு தங்களுக்கு நீதியை பெற்று தருமாறு கோரி சட்ட உதவி மையத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்டனவர்கள் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் மேதகு கிரிஸ்டியன் றோயல் இம்மானுவேலிடம் மகஜரொன்றினையும் வழங்கி வைத்தனர்.\nஇதில் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்புக்குமான நிலையத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை வீ.யோகேஸ்வரன் மற்றும் அருட்தந்தை என்.பிரபாகரன் மற்றும் மத செயற்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் இராஜகந்த குருக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nமேன்மை தகு மனித உரிமை ஆணையாளர்\nமனித உரிமை ஆணையாளர் அலுவலகம்\nCH 1211 ஜெனிவா சுவிற்சலாந்து\nவருகிற பங்குனி மாதம் 22 ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் 30ஃ1 தீர்மானத்தின் படி இலங்கை அரசாங்கம் எவ்வகையான முன்னேற்றங்களை கண்டுள்ளது என்பது பற்றி உங்களது எழுத்தினாலான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளீர்கள்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் விசேடமாக தமிழ் மக்களும் 30ஃ1 தீர்மானத்தையிட்டு ஆக்க பூர்வமான முன்னேற்றங்கள் எதையும் காணவில்லை. கடந்த அரசின் காலத்தில் பாரதூரமான துன்பங்களை அனுபவித்த நாங்கள் மாற்றத்தை நோக்கிய நகர்வாக 08.01.2015 இல் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம். அதே வருடம் ஆவணி மாதம் எங்களுடைய பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்தோம். தேசிய ஒற்றுமைக்காக மீள் இணைக்க அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது எங்கள் பிரதிநிதிகள் எதிர்கட்சியில் அமரவேண்டிய சூழல் உருவாகியது. இருந்தும் மீள் இணைக்கத்திற்கும் மீள் நிகழாமைக்குமென எடுக்கப்பட இருந்த உத்தேச நடவடிக்கைகளுக்கு எங்கள் பிரதிநிதிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர். எனினும் நாட்கள் நகரும் வேளையில் அரசாங்கத்தினதும் எங்கள் பிரதிநிதிகளினதும் வெளிப்படைத் தன்மையையும் நம்பிக்கையையும் காணமுடியாத நிலையில் இன்று நாங்கள் வீதிகளில் இறங்கியுள்ளோம்.\nஇந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாங்கள் வேதனையுடனும் விரக்தியுடனும் அறியத்தருவது என்னவென்றால் 30ஃ1 தீர்மானத்திற்கு அமைய கடந்த 1½ வருடங��களாக ஆக்கபூர்வமான முன்னேடுப்புக்கள் எதையும் சந்திக்க வில்லை. இலங்கை அரசாங்கம் உண்மையுடனும் நேர்மையுடனும் செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான தன்னுடைய கடப்பாடுகளை தமிழ் மக்களுக்கும், நாட்டிற்கும், சர்வதேச சமூகத்திற்கும், ஐ.நா விற்கும் நிறைவு செய்யவில்லை என்பதையிட்டு நாங்கள் எமாற்றப்பட்டவர்களாக நிற்கிறோம்.\nஇந்த சூழலில்தான் எங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தும் இந்த மகஜரை உங்களுக்கு சமர்பித்து எங்களுடைய எதிப்பார்ப்புக்களும், ஆதங்கங்களும், வேதனைகளும் நீங்கள் பங்குனி மாதம் 22 ஆம் திகதி சமர்;பிக்கவுள்ள எழுத்தினாலான அறிக்கையில் உள்வாங்கப்பட வேண்டுமென கேட்கின்றோம். அத்துடன் மனித உரிமைப்பேரவை நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் அங்கு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்திற்கு அமைய தன்னுடைய கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்துமாறு கோருகிறோம்.\nபுரட்டாதி மாதம் 2015 ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளித்துறை அமைச்சர் மீள் நிகழாமைக்கென தமிழ் மக்களுடைய பாதிப்புக்களை நீக்குவதற்கு ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதென உறுதியளித்தார்.\nஇதனையொட்டி பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்கென ஒரு அரசியல் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இது நாடளாவிய ரீதியில் பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டு தன்னுடைய பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தன்னை ஒரு அரசியல் பேரவையாக மாற்றிக் கொண்டு இதனைச் செயற்படுத்த ஒரு வழிகாட்டுக் குழுவையும், உப குழுக்களையும் நியமித்தது. இந்த உப குழுக்கள் தங்களுடைய சிபார்சுகளை வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உப குழுக்களின் அறிக்கைகளைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அரசியல் தீர்வு ஒற்றையாட்சிக்குள்ளே மட்டுந்தான் என தெரிவித்துள்ளார். இன் நிலையில் இது பற்றிய பாராளுமன்ற விவாதம் கால வரையற்ற முறையில் ஒத்திப்போடபட்டுள்ளது.\nஇது ஆட்சியாளர்களின் மனபோக்கை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இவ்வகையான தேசியவாத கருத்துக்களும் கொள்கைகளும் சுதந்திர கால இலங்கையிலிருந்தே தொடர்ந்து வந்து சமாதானத்தையும், ஒற்றுமையையும் சீர் குலைத்ததுடன் தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். இவ்வாறான தேசியவாத சிந்தனைகள் தொடர்ந்து வந்த தேசிய அரசாங்கங்களினால் முன்னேடுக்கப்பட்டு மாபெரும் அழிவுக்கு வித்திட்டுள்ளது. தற்போதய புதிய அரசாங்கமும் இவ்வாறான சிந்தனைவாதிகளுக்கு துணை நின்று புதிய அரசியல் அமைப்பையும் பேரினவாத சிந்தனைவாதிகளுக்கு ஏற்ற முறையில் உருவாக்க முனைகின்றது.\nஎங்களுடைய பிரச்சனைகளையும் வேதனைகளையும்; உள்வாங்கி அர்த்தமுள்ள ஒரு அரசியல்யாப்பை உருவாக்காவிட்டால் அரசியல் யாப்புக்கான கருத்துக்கணிப்பில் நாங்கள் சாதகமாக வாக்களிக்க மாட்டோமென வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.\nஎங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் யாப்பு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதியுச்ச அதிகாரப் பகிர்வாகும்.\n2. தேசிய கலந்துரையாடல் குழுவும் அதன் அறிக்கையும்.\nநிலைமாறுகால நீதியில் கூறப்பட்டுள்ள பொறிமுறைகளை உருவாக்குவதற்கென பொதுமக்கள் மத்தியிலான பரந்துபட்ட காலந்துரையாடல் நடாத்தப்பட்டு மக்கள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்ட பொறிமுறைகளே உருவாகுமென கூறப்பட்டது. இதன் அடிப்படையில் பல மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னேடுக்கப்பட்டன. இந்த செயற்பாடுகளில் சிக்கல்களும் பிரச்சனைகளும் இருந்தாலும் இவற்றின் மத்தியிலும் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இதன் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் கையளிக்கும் வைபவம் பல தடவைகள் பின்போடப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் நேரமின்மையே. இதன் பின்னர் 03.01.2017 பிற்பகல் 7 மணிக்கு இவர்கள் இருவரையும் உள்ளடக்கிய நிகழ்வில் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அன்றைய அந்த வைபவத்திற்கு ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் பங்களிப்புச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அறிக்கைகள் கையளிக்கப்பட்டதின் பின் அரசாங்கத்தின் பேச்சாளர் எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க மாட்டோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். இதற்குக் காரணம் தேசிய கலந்துரையாடல் குழு குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு நீதிபதியாவது பிரசன்னமாக இருப்பது உள்நாட்டு நீதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமென பரிந்துரைத்துள்ளதாகும். மக்கள் வெளிநாட்டவரின் பிரசன்னம் விசாரணையின் போதும், வழக்குத் தொடுக்கும் போதும், வழக்கு நடக்கும் போதும், நீதிமன்றத்திலும் இருப்பது உள்நாட்டுப் பொறிமுறையை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றுமென கூறியுள்ளார்கள்.\nபாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் மனித உரிமைப்பேரவையை நோக்கி வேண்டுவது 30ஃ1 தீர்மானத்தின் படி ஒரு கலப்பு நீதி மன்றத்தை உருவாக்கி பாரதூரமான குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே.\nஆ. காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம்\nநல்லிணக்கத்திற்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கென இலங்கை அரசாங்கம் பரந்துபட்ட கலந்துரையாடல் செயற்பாட்டை தோற்றுவித்தது. இந்தக் கலந்துரையாடல் செயற்பாடு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே அரசாங்கம் பாராளுமன்றத்தில் காணால் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தை உருவாக்கும் சட்ட மூலத்தை கொண்டு வந்து அவசர அவசரமாக அதை சட்டமாக்கியது.\nஒரு முக்கியமான பொறிமுறையை அரசாங்கம் இவ்வாறு உருவாக்கியதையொட்டி காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பத்தினர் வெகுவாக அதிருப்தி அடைந்துள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பங்கள் தங்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் கையாளக் கூடிய ஒரு முழுமையான பொறிமுறையையே கோரியிருந்தார்கள். ஆனால் உருவாக்கப்படடிருக்கும் பொறிமுறையோ இவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் அபிலாஷகளையும் நிறைவு செய்யக்கூடிய ஒன்றாக இல்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.\nமேலும் அரசாங்கம் மரணப்பதிவுக்கான தற்காலிக ஏற்பாடான 2010 இலக்கம் 19 சட்டத்தை காணாமல் ஆக்கப்ட்ட சான்றிதழையும் கொடுக்கும் வகையில் 2016 இலக்கம் 16 சட்டத்தின் ஊடாக திருத்தியது.\nஇந்த சட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒன்றில் காணாமல் ஆக்கப்பட்ட சான்றிதழ் அல்லது மரண சான்றிதழ் பெறக்கூடிய ஒழுங்குகள் இருப்பினும் அதை பெற்றுக் கொள்வதற்கு உரிய அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காமல் இயங்குவது இவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.\nநாங்கள் இந்த மகஜரை எழுதுகின்ற இந்த வேளையில் நிலைமாறுகால நீதியையொட்டிய நல்லிணக்க பொறிமுறைகளை திருப்திகரமாக செயற்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. அரசாங்கம் நீதியை நிலை நாட்டுவதற்கு காலத்தை இழுத்தடிப்பது கண்கூடாகத் தெரிகிறது. அத்துடன் நீதியை நிலை நாட்ட அரசுக்கு அரசியல் சக்தி இல்லாதுள்ளது. அரசாங்கம் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்தவும் இவ்வாறான அவலங்களைத் தோற்றுவித்த அடிப்படை வாதத்தை திருப்திப்படுத்தவும் முனைவதைக் காண்கின்றோம்.\nசுதந்திர கால இலங்கையின் அரம்பத்திலிருந்தே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வு உருவாக்கப்படவில்லை. இது நிiறைவு பெறாவிட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடலாம்;. இலங்கையும் அதன் பெரும் பான்மை சமூகமும் ஒரு நாடு ஒரு இனம் என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு சிறுபான்மை மக்களை அரவணைத்து இலங்கையின் பன்முகத் தன்மையையும், சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வையும் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.\n3. பயங்கரவாத தடைச்சட்டமும் அரசியல் கைதிகளும்\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பது 30ஃ1 ஜெனிவா தீர்மானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்சமாகும். அரசியல் கைதிகள் தங்களுடைய விடுதலையைக் கோரி பல தடவைகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த வேளையில் அவர்களுடைய விடுதலையை துரிதப்படுத்துவதாக கூறி அவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவும் இல்லை. இதற்கும் அப்பால் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇவ்வாறான நிகழ்வுகள் இவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சித்திரவதை போன்ற குற்றங்களுக்கும் யுத்த கால குற்றங்களுக்கும் அவர்கள் சாட்சிகளாக உள்ளார்கள்.\nசித்திரவதைக்கு எதிரான ஐ. நாவின் குழு சித்திரவதை சம்மந்தமாக இலங்கை அரசு சமர்பித்த அறிக்கையை அண்மையில் பரிசீலனை செய்தது. இலங்கை அரசிடம் இது பற்றி பல வினாக்களை தொடுத்திருந்தும் இலங்கை அரசாங்கம் திருப்திகரமாக பதிலளிக்க வில்லை என்பது கவனிக்க தக்கதாகும்.\nமனித உரிமைப் பேரவை இவ்விடயத்தை அக்கறையுடன் எடுத்து பயங்கரவாத தடைச்சட்டம் அமுலுக்கு வந்த 1978 ஆம் ஆண்டில் இருந்து நடந்தேறிய சித்திரவதைகளை விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்��ப்பட்டு சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு\nஐ நா வை வேண்டி நிற்கின்றோம்.\n4. சித்தரவதையும் சட்டத்திற்கு முரணான கொலைகளும் சார்ந்த விசாரணை\n1978 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கிறது. இது தமிழ் சமூகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்பட்ட அனைவரும் பலவகையான சித்திரவதையினால் பாதிப்படைந்துள்ளார்கள். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பலர் நாட்டை விட்டு சென்று இவ்வாறான சித்திரவதைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள். இவ்வாறாக செல்ல முடியாதவர்கள் வேதனைகளை மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களாக இலங்கையிலேயே முடக்கப்பட்டுள்ளார்கள். பலவகையான பாதுகாப்பு பிரிவினரால் பல்வேறு வகையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்;கானோர் உள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் சித்திரவதை என்ற சொல்லுக்கு சமாந்தரமாக உள்ளது.\nசித்திரவதை என்பது ஒரு சர்வதேச குற்றமாகும். இலங்கையில் சித்திரவதை பாரிய அளவில் இன, கலாச்சார, மொழி, சமயப் பின்னணியில் மாறுபட்ட ஒரு சமூகத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதமே. சித்திரவதை என்பது அரசின் எதிர்ப்பாளர்களையும் அடக்கு முறைக்கு உட்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.\nஜெனிவாவில் தோற்றுவிக்கப்பட்ட நிலைமாறுகால நீதியின் பொறிமுறையில் நம்பிக்கை கொண்டு சித்திரவதைக் கூடமாக மாறியுள்ள இன் நாட்டின் நிறுவனங்கள் சீரமைக்கப்பட தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை எடுத்துக்கூற முன்வந்துள்ளார்கள். ஜெனிவா தீர்மானம் 30ஃ1 சித்திரவதைக் குற்றங்களும் பொது மக்களுக்கு விளைவித்த சட்டத்திற்கு முரணான கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுக்கிறது. உள்நாட்டு நீதிப் பொறிமுறையில் பொது மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களாகவே உள்ளார்கள். சம்பவம் நடந்து 20 வருடங்களுக்கு பின் விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட குமாரபுரம் கிராமத்தில் நடந்த படுகொலைகளும், பாராளுமன்ற உறுப்பினரான திரு ரவிராஜ் அவர்களுடைய கொலை வழக்கிலும், குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டமை இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பொது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.\nஎனவேதான் உள்ளகப் பொறிமுறையை நம்பத்தகுந்ததாக மாற்று���தற்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு மிக அவசியமாகின்றது.\nவெளிநாட்டு நீதிபதிகளுடைய பங்களிப்பு இல்லாத ஒரு பொறிமுறையில் பங்கெடுப்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இல்லை என்பதை தெளிவாகவும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n5. காணி மீள் குடியமர்வு பற்றிய விடயங்கள்.\nநடந்தேறிய யுத்தம் தமிழ் மக்களினால் தங்களுடைய தாயகத்தை பாதுகாக்கவே நடந்தது. சுதந்திர காலத்திலிருந்து தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் பல வழிகளினால் பெரும் பான்மை சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இயற்கையான மக்களுடைய இடம்பெயர்வுக்கு அப்பால் அரச அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட பல சிக்களக் குடியேற்றங்களின் ஊடாக இன பரம்பல் மாற்றமடையப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாதிக்;கப்பட்ட மக்கள் காணிக்காகவும் பாரபட்சத்தின் விளைவாகவும் தங்கள் இருப்பிடங்களை பாதுகாக்க ஆயுதம் எந்தினார்கள்.\n2009 யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பலவழிகளிலும் காணி அபகரிப்பு முன்னேடுக்கப்படுகிறது. புராதனகால சிங்கள பௌத்த குடியோற்றங்கள் இருந்த இடம் என்று தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தாலும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் நோக்கில் வனப்பிரதேசம் என்று வனபாதுகாப்பு மையத்தாலும், அபிவிருத்தி உல்லாசப்பணயத் தேவைகள் என்று காணிகள் சுகிகரிக்கப்பட்டு உள்ளுர் மக்களின் மீன் பிடியும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாதுகாப்புத் தேவை என்றும், புத்த விகாரைகளுக்கு என்றும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்;கள் இன்னும் மீள் குடியமர்த்தப்பாடத நிலையில் இவ்வாறன காணி அபகரிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் கிராமத்திற்கே உரித்தான வீடு, தொழில், சுற்றாடல், பாடசாலை, வைத்தியசாலை போன்ற வசதிகள் அற்று அல்லலுறுகின்றார்கள்.\nஇவ்வாறான நிலையில் நிலைமாறு காலநீதியின் விதிகளைப் பின்பற்றிய இழப்பீடுகளைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அரசாங்கம் பயணிக்கின்றது. இதன் விளைவுதான் இழப்பீடு பற்றிய அலுவலகம் இன்னும் திறக்கப்படாமலே உள்ளது.\nஎனவேதான் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் எங்களது தாயகம் பாதுகாக்கப்படவும் சிறுபான்மை மக்களாகிய நாங்கள் இதில் உரிமைகளுடன் வாழ உ��்தரவாதம் அளிக்கப்படவும் வேண்டுகிறோம்.\nசிறுபான்மை மக்களின் உரிமைகளை பற்றி அறிந்து கொள்ள வந்த ஐ. நா. வின் விசேட நிபுணரின் அறிக்கை மனித உரிமைப் பேரவையில் எங்கள் சார்பாக குரல் கொடுக்குமென நம்புகிறோம்.\nஜெனிவாத் தீர்மானம் 30ஃ1 நிலைமாறு கால நீதியை மையப்படுத்தி பொறுப்புக் கூறலுக்கும் மீள் இணக்கத்திற்குமான பல பொறிமுறைகளையும் சிபாரிசுகளையும் முன் வைக்கின்றது. இவற்றில் இன்னும் எத்தனையோ நடைமுறைக்கு வரவில்லை.\nஇலங்கை அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செய்திருக்க வேண்டிய சில முக்கியமான அம்சங்களையே இங்கு வலியுறுத்தியுள்ளோம்.\n22.03.2017 அன்று நீங்கள் சமர்பிக்கவுள்ள எழுத்தினாலான அறிக்கையில் நாங்கள் எடுத்தியம்பிய இவ் விடயங்களுக்கு இடமிருக்குமென நம்புகிறோம். மனித உரிமைப் பேரவையில் எங்களுக்காக குரல் கொடுத்துப் பேச வேண்டி நிற்கிறோம்;.\nதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் \nபௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு (video)\nகரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி\nதியாகி அன்னை பூபதியின் நினைவிடத்தில் வணக்கம்\n – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன் குழு அதிரடி நடவடிக்கை\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை கூட்டமைப்பு தீர்மானிக்கும் (video)\nதிருகோணமலை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமாகியது\nபெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு தக்க பதில் வழங்க நான் தயார்\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n9 வயதுச் சிறுவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்\nகொழும்பில் நடந்த துயரச் சம்பவம்- ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் யார் சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்\nஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nமூன்றாம் போருக்கு தயாராகும் ஈழம் ஆழ ஊடுறுவி செல்லும் நச்சு அம்பு\nஇன்றைய ராசிபலன் - 26-04-2018\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி\nஇனிமேல் தங்க ஆபரணங்கள் வாங்குபவர்கள் இதனை அவதானிக்கவும்.\nதமிழர்களை கொடூரமாக வதைத்து படுகொலை செய்தோம் அத��ர்ச்சி தகவலை வெளியிட்ட இராணுவ அதிகாரி\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2010/11/", "date_download": "2018-04-26T20:56:47Z", "digest": "sha1:PPUPMK7DTZEL6L3DF6XQOFKPMRC3Q7EM", "length": 16290, "nlines": 166, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: November 2010", "raw_content": "\nஒன்பதாவது வீட்டின் பலன் பிதுருக்கள் தகப்பனார் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள், தெய்வதரிசனம் போன ஜென்மத்து அதிர்ஷ்டம்,ஒருவர் செய்யும் தர்மம், நீண்ட தூர பயணம் அதாவது வெளிநாடு ஆகியவற்றை பற்றி தெரிவிப்பது இந்த வீடுதான்.\nஒன்பதாவது வீட்டுக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் பெரியவர்களிடம் பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றுகளிடம் பிரியத்தை கொண்டவர்களாகவும் தான தர்மங்கள் செய்வர்களாகவும் இருப்பார்கள். பிதுர் சொத்துக்கள் கிடைக்கும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் செல்வாக்குடன் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார்கள். அயல்நாட்டு மூலம் பணவரவு இருக்கும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு இருக்கும். பிதுர் தோஷம் பெற்றவனாக இருப்பான்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். வண்டி வாகனம் சொத்துக்கள் கிடைக்கும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல பாக்கியத்துடன் இருப்பார்கள் அரசாங்கத்தில் பெரியபதவி கிடைக்கும. தெய்வீக வழிபாடுகள் நிறைந்து காணப்படும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டு பயணம் கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும் . முன்னோர்களின் சொத்துக்கள் கடன்களிலால் அழியும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும் அந்நிய பெண் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். தந்தையின் சொத்துக்களால் பயன் பெறுவார்கள்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். தந்தையார் இறந்து போக வாய்ப்பு உண்டு. புத்திர தோஷ��் ஏற்படும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுள் உடன் இருப்பார். தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும். தான தர்மங்கள் குடும்பத்தில் நிறைந்து விளங்கும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பார். தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும். பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பார்கள்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும். தந்தையால் லாபம் இருக்கும் அயல்நாட்டு தொடர்பு மூலம் வருமானம் கிடைக்கும்.\nஒன்பதாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் தந்தையாருக்கு கெடுதல் உண்டாகும். வெளிநாட்டு பயணம் கிடைக்கும். தந்தையாரின் சொத்துகள் நிலைக்காது.\nஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.\nஇராமேஸ்வரத்தில் திலா ஹோமம் செய்ய வேண்டும். மாத அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அமாவாசை அன்று பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவேண்டும். வாழ்வில் ஒருமுறையாவது இராமேஸ்வரம், காசி சென்றுவரவேண்டும்.\nஎட்டாவது வீட்டைக்கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். எட்டாவது வீடு மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மரணம் இயற்கையானதாக வருமா அல்லது துர்மரணமா என்று பார்பதற்க்கும் எட்டாம் வீட்டை வைத்துதான் பார்க்கவேண்டும். ஒருவரின் துன்பங்கள் தடைகள் தோல்விகள் வாழ்க்கையில் படபோகிற கஷ்டங்கள் ஆகியவற்றையும் எட்டாம் வீட்டை வைத்து சொல்லலாம்.மூதாயர்களின் சொத்து உயில்கள் இன்ஷீரன்ஸ். பிராவிடண்ட் பண்டு ஆகியவற்றையும் எட்டாம் வீட்டைக்கொண்டே பார்க்க வேண்டும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிகவும் முக்கியம் அவர்களின் மாங்கல்ய பாக்கியம் எட்டாம் வீட்டை கொண்டே கணிக்க முடியும்.\nஇப்பொழுது எட்டாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.\nஎட்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பான்.\nஎட்டாம் வீட்டு கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பார்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. உடல் பலம் குறைந்து காணப்படும். பைத்தியம் பிடித்தவன் போல் இருப்பார்கள்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 3 ம் வீட்டில் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமை இருக்காது. தைர்யம் குறைந்து காணப்படும். மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். பெரியவர்களால் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்கள் பலவிதங்களில் நாசமாகும்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 4 ம் வீட்டில் இருந்தால் தாயாரும் தாய்வழிமாமன் முதலானவர்களின் ஆதரவு இருக்காது. குடும்பத்தில் சதா சச்சரவுகள் தோன்றும். சிரமாக குடும்பத்தை நடத்தவேண்டி வரும். முன்னோர்களின் சொத்துக்கள் அழியும்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்களால் மன அமைதி இல்லாமலும் சதா பிரச்சினைகளுமாக இருக்கும். உடல் நோய் இருந்து வரும். பிள்ளைகளுடன் விரோதம் இருந்துவரும்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 6 ம் வீட்டில் இருந்தால் உடல் நலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவனாகவும் தந்திரவானகவும் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பான்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 7 ம் வீட்டில் இருந்தால் மனைவியை சதா சண்டை போட்டுக்கொண்டும் மனைவியால் கலகம். மனைவி அற்ப ஆயுள் உள்ளவராகவும் இருப்பார்கள்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 8 ம் வீட்டில் இருந்தால் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்துவான் நன்மை தீமை அறியாது நினைத்த மாத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அவமானத்தையும் அலைச்சல்களை அடைவான்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 9 ம் வீட்டில் இருந்தால் தந்தை சொத்துக்கள் நாசமாகும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். நண்பர்களிடம் விரோதம் ஏற்படும்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 10 ம் வீட்டில் இருந்தால் வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அரசாங்கத்தில் கெட்ட பெயர் எடுப்பார்கள்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 11 ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் சகோதரிகளுக்கு கண்டம் குழந்தைகளால் வருமானம் ஏற்படும்.\nஎட்டாம் வீட்டு கிரகம் 12 ம் வீட்டில் எப்பொழுதும் ஊர் சுற்றும் குணம் ஏற்படும். வண்பு வழக்குகள் ஏற்படும். இன்பசுகம் ஏற்பட்டு கையில் உள்ள பணத்தை இழப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/why-this-kolaveri-di-song-by-thanush-video-in-hd/", "date_download": "2018-04-26T20:42:24Z", "digest": "sha1:R4KSWW3VEQX7KU4EA3EJWMWCAOK4PBSS", "length": 5338, "nlines": 83, "source_domain": "kalapam.ca", "title": "Why this Kolaveri Di song by Thanush Video in HD | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nதனுசின் புதுப்��டம் 3 இன் பாடலைப்பாடி நடித்துள்ளார். இந்தப்படத்தை அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கமலின் மகளான சுருதி அவர்களுக்கு இப்பாடலை இசையமைக்க உதவுகின்றார்.\n3 திரைப்பட டிரெய்லர்3 Movie Trailers\nசிங்கப்பூரில் விஸ்வரூபம் டிரைலர் வெளியீடு – வீடியோ Vishwaroopam (2012) Latest Tamil Trailer HD – Video\nசினேகா பிரசன்னா திருமணம் கல்யாணம் – வீடியோSneha Prasanna Wedding Video\n« ‘நிலம்’ என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்தும்\n‘நிலம்’ என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்தும்\nVijay’s Velayutham Wallpapers இளைய தளபதி விஜயின் வேலாயுதம்\tமுகப்புத்திரை\nSachin Tendulkar passes 15,000 Test runs – சச்சின் டெண்டுல்கர் 15,000 டெஸ்ட் ஓட்டங்களை குவித்து கிரிக்கெட் வரலாறு படைத்துள்ளார்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tubetamil.com/thanthi-tv", "date_download": "2018-04-26T21:21:48Z", "digest": "sha1:PFB5CNXU2XX2IKT2LZAXXJXY3DZUALHI", "length": 9346, "nlines": 160, "source_domain": "www.tubetamil.com", "title": "Thanthi TV | Tubetamil.com", "raw_content": "\n14 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடக்கிறது\n14 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடக்கிறது\nNirmalaDeviCase : \"பெண் நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் வேண்டும்\" - திருமாவளவன் | Thanthi TV\nவீட்டில் படப்பிடிப்பு நடத்தினால் கூட காவல் துறையினர் கெடுபிடி செய்கின்றனர் - இயக்குனர் விக்ரமன்\n\"சசிகலா குடும்பத்தை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்\" - அமைச்சர் ஜெயக்குமார் | Thanthi TV\nதிவாகரனுக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவரை விமர்சிக்க வேண்டாம் - தினகரன் | Dinakaran | Dhivakaran\nமடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை - குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை குறித்த - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிசாரணைக்கு நிர்���லா தேவி முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார் - Santhanam | Press Meet | Nirmala Devi\n#GutkhaScam : உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது\"- ஜெ.அன்பழகன்\nகுட்கா விவகாரம் : அமைச்சர், அதிகாரிகள் பதவி நீக்கமா.. அமைச்சர் ஜெயக்குமார் பதில் | Gutka scam\nபிரச்சினை வரக்கூடாது என்பதால், ஓபிஎஸ்-யை முதல்வராக்கினோம் - தினகரன் மீது திவாகரன் குற்றச்சாட்டு\nதிவாகரனுக்கு உடல் நலக் கோளாறு உள்ளதால் அவரைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை - தினகரன்\nகுட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் காவல்துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - ஸ்டாலின்\nயூசிஜி கட்டுப்பாட்டில் இருந்த நிர்மலாதேவியை பணியிடை நீக்கம் செய்தது தவறு - கலைச்செல்வன்\nசசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nகுட்கா வழக்கில் காவல்துறை & உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு - திமுக வழக்கறிஞர் வில்சன்\n#BREAKING தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அனுமதித்த விவகாரம் - சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவு\nசம்பள விவகாரம் தொடர்பாக, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது\nDETAILED REPORT | #Nirmaladevi Case : மதுரை மத்திய சிறைக்கு வந்தார் சந்தானம்\nஇந்தியாவின் முதல் முத்து கண்காட்சி : 1 லட்சம் முத்துக்களை அலங்கரிக்கும் அருங்காட்சியகம்\nநிலத்தடி நீரை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்கள்\" உடனடியாக அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nஅரசியல் பிரபலங்கள் சமூக வலை தளத்தில் சர்ச்சைக் கருத்து - பொது மக்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்...\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம்\nMr. Chandramouli Audio Launch | கார்த்திக், விஷால், கவுதமின் கலகலப்பு பேச்சு\nகோவை நேரு விளையாட்டு அரங்கில் அடிப்படை வசதிகள் இல்லை - வீரர், வீராங்கனைகள் வேதனை\nஅதிமுகவை கலைக்க தினகரன் முயற்சி - அமைச்சர் வேலுமணி | TTV Dhinakaran | SP Velumani\nதமிழகத்தில் மலேரியா நோயின் தாக்கம் மிகவும் குறைவு - சுகாதாரத்துறை செயலாளர் | Malaria\nசென்னை அண்ணா நகர் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது\nஅனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார் | AIADMK | Jayakumar\nமுதலமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டி : விளையாட்டு துறை அமைச்சர் தொடக்கி வைத்தார்\n\"தமிழகம் நான்காம் தரபட்சமாக பார்க்கப்படுகிறது\" - இயக்குன���் அமீர்\n180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில்...ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் பணிகள் மும்மரம்\n\"சசிகலா சிறைக்கு செல்ல தினகரனே காரணம்\" - திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\n\"காவிரி நீரை பெற்றுத் தராமல் அரசு ஓயாது\" - பன்னீர் செல்வம் | Thanthi TV\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\nTubeTamil FM இன் ஊடக அனுசரணையுடன் அஞ்சல 2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7B47%7D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-26T20:50:41Z", "digest": "sha1:FMVESE2J4NOEDVPP64NPVROADWSM73TK", "length": 7285, "nlines": 239, "source_domain": "www.wecanshopping.com", "title": "குழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n13 லிருந்து 19 வரை\nஅன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000\nஅன்புக் குழந்தைகளுக்கான அழகுப் பெயர்கள் 5000\nஇன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்\nஉங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டி கதைகள்-75\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்\nகணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்\nகுழந்தை வளர்ப்பு எனும் அரிய கலை\nகுழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு\nகுழந்தைகளின் மன நலம் காக்க ஒரு உளவியல் நூல்: பெற்றோர்களுக்கான கையெடு\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000\nகுழந்தைகளுக்கு ஆரம்ப ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை\nகுழந்தைகள் உலகத்துக்குள் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்\nபுத்திரப்பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள் Rs.70.00\nகுழந்தை வளர்ப்பு எனும் அரிய கலை Rs.300.00\n13 லிருந்து 19 வரை Rs.55.00\n13 லிருந்து 19 வரை\nநான் ஏன் என் தந்தையை போல் இல்லை\nபுத்திரப்பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/654933.html", "date_download": "2018-04-26T21:09:17Z", "digest": "sha1:W7XTVGSIZ43DPWGIF5WXSVLJAPD55JQY", "length": 6498, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பேஸ்புக் பாவனையில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?", "raw_content": "\nபேஸ்புக் பாவனையில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா\nJuly 16th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉலக அளவில் அதிக பேஸ்��ுக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது.\nசர்­வ­தேச ரீதியில் பேஸ்புக் சமூ­க­வ­லை­த­ளத்தை கடந்த மாதம் வரை­யி­லான பயன்­பாட்­டா­ளர்­களின் விவ­ரங்கள் குறித்த தர­வுகள் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளன.\nஅதில், உலக அளவில் 24.1 கோடி பேஸ்புக் பயன்­பாட்­டா­ளர்­களைக் கொண்ட நாடாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது. அதே­நே­ரத்தில் அமெ­ரிக்­காவில் அந்த எண்­ணிக்கை 24 கோடி­யாக உள்­ளது.\nகடந்த 6 மாதங்­களில் மட்டும் இந்­தி­யாவில் பேஸ்புக் பயன்­பாட்­டாளர்­களின் எண்­ணிக்கை 5 கோடி அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதி­க­ரித்­தாலும், நாட்டின் மொத்த மக்கள் தொகை­யின்­படி இந்­திய மக்­கள்­தொ­கையில் 20 சத­வீதம் பேர் மட்­டுமே பேஸ்­புக்கை பயன்­ப­டுத்­து­கின்­றனர். அவர்­களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nஇலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா\nமாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியைக்கு நேர்ந்த கதி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி\nபோர்க் கப்பலை பார்வையிட இன்றே கடைசி நாள்: சென்னை தீவுத்திடலில் அலைமோதும் கூட்டம்\nஆசிஃபாவை அடுத்து இன்னொரு கொடூரம்\nஇந்துக்களை கண்டால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்தே வாக்குமூலம்\nவிவசாயிகளுக்கு குளம் வெட்டிய நடிகர்\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2012/03/9.html", "date_download": "2018-04-26T21:06:57Z", "digest": "sha1:WPLT47OO5YDY5LBCZOHK4LMVPLG47DZE", "length": 6884, "nlines": 122, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 9", "raw_content": "\nதமிழகத்திலே இம்முறை சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிருஷ்ணகிரியிலும் நிறைய புளிய மரங்களைப் பார்த்தேன். மரங்கள் நிறைய புளி (காய்கள்). பறித்து உடைத்துப் பார்த்தால் பச்சையாக இருக்கின்றன. இன்னமும் காய்ந்து போக சில மாதங்கள் ஆகலாம் போல.\nமிகப் பெரிய உறுதியான மரங்கள். ஒவ்வொரு மரங்களிலும் ஏராளமான புளி. இவை சாலையோரத்தில் நிழலுக்காக வைக்கப்பட்டுள்ள மரங்கள் என்றே நினைக்கிறேன்.\nபினாங்கிலே முன்னர் நான் சிறுமியாக இருந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் நிறைய மரங்கள் இருக்கும். ஒரு சிறிய ஆறு. அதைத் தாண்டினால் இடது பக்கத்தில் மங்குஸ்தீன் மரத்தோப்பு. வலது பக்கத்தில் சிறுவர்கள் விளையாட்டு மையமும் காற்பந்து திடலும் இருக்கும். இங்கே சில பெரிய புளிய மரங்களிருந்தன. இப்போதும் இருக்கும் என்றே நினைக்கின்றேன்.\nஅப்போதெல்லாம் அந்த புளியமரத்தின் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவோம். கொடியைப் பிடித்துக் கொண்டு மேலிருந்து கீழே குதிப்போம். இவையெல்லாம் சந்தோஷமான விளையாட்டுக்கள். இப்போது நினைத்தால் கூட அந்த கணத்திற்கு மனம் சென்று விடுகின்றது. அந்தப் பசுமை, கொடியின் கரகரப்பு, கைவலிக்க அந்தக் கொடியை பிடித்துக் கொண்டு குதித்து மகிழ்ந்தவையெல்லாம் மனக் கண் முன் வந்து போகின்றன.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6691:2010-01-21-21-59-08&catid=325:2010&Itemid=59", "date_download": "2018-04-26T21:22:37Z", "digest": "sha1:4DRVFCQO5ZDVRZ7MHGAJ4T3EJYUCILSA", "length": 106795, "nlines": 197, "source_domain": "tamilcircle.net", "title": "துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்\nதுரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்\nSection: புதிய ��லாச்சாரம் -\nமே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.\nபுலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்பது அவர்களுடைய கருத்து. பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய கருத்து உருவாவதற்குக் காரணமாக இருக்கின்றது.\nஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி என்பது எங்களுடைய பார்வை.\nவிமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில் தான் துரோகிகள் பெருகுகின்றார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில், திரைமறைவுச் சதிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளின் இடத்தை அவதூறுகளும், முத்திரை குத்துதல்களும் பிடித்துக் கொள்கின்றன.\nஇவையெல்லாம் நன்னெறிப் போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்துகொள்ள முடியாத குழப்பங்கள். இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா இந்த நிலைமைகள் திடீரென தோன்றியவையென்று கருதுகின்றீர்களா\nநேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா\nதேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட \"\"ஈழம் நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்'' என்ற எமது வெளியீடு கீழ்க்கண்ட வரிகளுடன் முடிந்திருந்தது:\n\"\"நோக்கத்தில் நேர்மை இருப்பதால் வழிமுறையின் நேர்மையின்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று இதுகாறும் நீங்கள் இறுமாந்து இருந்திருக்கலாம். நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் தோற்றுவிக்கும் விளைவு ஒன்றுதான் என்பதை விரைவிலேயே காண்பீர்கள். அப்போதும் நாங்கள் எழுப்பிய கேள்விகளைப் புறக்கணிக்கவே விரும்புவீர்கள். எனினும், அவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகளாகவும் மாறியிருக்கும்.''\nஎதிர்பார்த்ததைப் போலவே அந்த வெளியீடுகள் எழுப்பிய கேள்விகள் அன்று புறக்கணிக்கப்பட்டன. பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்குப் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட நக்கீரன் தான் அந்த நாட்களின் நாயகன். அந்த நக்கீரன் அட்டைப்படம் ஒரு கிராபிக்ஸ் வேலை என்பதைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமல்ல. ஆனால் உண்மையை எதிர்கொள்வதைக்காட்டிலும் பொய்யில் இளைப்பாறுவதையே புலி ஆதரவாளர்கள் விரும்பினார்கள். எனவே நக்கீரன் அட்டைப்படம் உண்மையாக இருக்கவேண்டுமே என்று விரும்பி, பின்னர் தம் விருப்பத்தையே நம்பிக்கையாகவும் மாற்றிக்கொண்டு ஆறுதல் பெற்றார்கள்.\nஇதனைத் தொடர்ந்து அதே கிராபிக்ஸ் வேலையைத் தனது எழுத்தில் காட்டத் தொடங்கினார் ஜெகத் கஸ்பர். புலிகளின் தியாகம், இறுதிப் போரின் அவலம், பிரபாகரனின் நற்குணங்கள், தளபதிகளின் திறமைகள் ஆகியவற்றை விவரிக்கும் போதே, புலிகள் இயக்கத்தலைமையுடன் தான் கொண்டிருந்த நெருக்கத்தையும் தனது கட்டுரையில் ஊடும் பாவுமாகச் சேர்த்து நெய்தார். நற்செய���திகளை விசுவாசிகளின் மண்டைக்குள் இறக்கும் கலையை முறைப்படிக் கற்றுத்தேர்ந்த அருட்தந்தை என்ற தகுதியின் காரணமாகவும், சி.ஐ.ஏவால் ஸ்பான்சர் செய்யப்பட்ட \"\"வெரித்தாஸ்'' வானொலியில் பணியாற்றிய அனுபவத்தின் காரணமாகவும், உண்மை எது பொய் எது என்று பிரித்தறிய முடியாத ஒரு மொழிநடையில் புலி ஆதரவாளர்களைத் தனது கஸ்டடிக்குள் கொண்டு வந்தார் கஸ்பர்.\nநடேசன், பூலித்தேவன் மற்றும் 300 பேர் இந்தியத் தூதரிடமோ ஐ.நா.விடமோ ஆயுதங்களை ஒப்படைப்பதற்குத் தயாராக இருந்ததாகவும், இதற்கு கனிமொழி மூலம் காங்கிரசு பெரியவரைத் தொடர்பு கொண்டு தான் ஏற்பாடு செய்ததாகவும், பிறகு அந்தக் காங்கிரசு பெரியவர், காலம் கடந்து விட்டதால் இனி இலங்கை ராணுவத்திடம் சரணடைவதுதான் ஆகக்கூடிய காரியம் என்று கூறியதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு, புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் எழுதினார் கஸ்பர். சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் முடிவை எடுக்க கோத்தபய ராஜபக்சேதான் காரணம் என்றும் அக்கட்டுரையில் கஸ்பர் குறிப்பிட்டிருந்தார். அப்போது புலிகள் இயக்கத் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர்கள் யாரும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறித்துக் கொள்ளத்தக்கது. பிறகு, கஸ்பரின் நல்லேர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட \"மௌனத்தின் வலி' எனும் கவிதை நூலையும் அந்த வெளியீட்டு விழாவையும் விமரிசித்து, \"வினவு' இணையதளம் வெளியிட்ட கட்டுரை, இந்தச் சரணடைவு நாடகத்தில் கஸ்பரின் பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த பேட்டியில் அருட்தந்தை ஆத்திரத் தந்தையாகி வெடித்திருந்தார்.\nஇதற்குப் பிறகு குமுதம் இணையதளத்தில் கஸ்பரின் பேட்டி வெளிவந்தது. கடைசிக்கட்ட பேரிழப்புகளைத் தடுக்கும் விதமாகப் போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்ததாகவும், புலிகள் அதனை நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்ட கஸ்பர், வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.\nவைகோவையும், நெடுமாறனையும் இழுத்த பிறகுதான் புலி ஆதரவாளர்கள் பலருக்கு கஸ்பரின் மீதிருந்த விசுவாசம் விலகத் துவங்கியது. கஸ்பரின் எழுத்துகளைச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். கஸ்பர் ஒரு இந்திய உளவுத்துறை ஏஜெண்டு என்றும், புலி ஆதரவு இணையதளங்கள் குற்றம் சாட்டத் தொடங்கின.\nபுலிகளைக் காப்பாற்ற முயன்றதா இந்திய அரசு\nகடைசிக்கட்ட பேரிழப்புகளைத் தடுக்கும் விதமாக, ஒரு போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன்வந்ததாக கஸ்பர் கூறுகிறாரே, இதில் உண்மை இருக்க முடியுமா அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள். தேர்தல் நெருங்கியவுடன் கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தைத் தொடர்ந்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோமென்று ஒரு பதில் நாடகத்தை நடத்தியது இலங்கை அரசு. அதற்கு \"போர்நிறுத்தம்' என்று கொண்டு கூட்டிப் பொருள் விளக்கம் கொடுத்தார் ப.சிதம்பரம். உடனே \"நாங்கள் போர் நிறுத்தமெல்லாம் செய்யவில்லை' என்று மறுப்பு வெளியிட்டது இலங்கை அரசு. \"இல்லையில்லை இது போர்நிறுத்தம் தான்' என்று சிதம்பரமும் கருணாநிதியும் சாதித்தார்கள். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த நாடகத்தை நடத்தி விட்டு, அதன்பின் மூர்க்கமாக இறுதித் தாக்குதலை நடத்தி முடிப்பது என்பதுதான் இந்திய இலங்கை கூட்டுத் திட்டமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் புலிகள் பலமுறை போர்நிறுத்தம் கோரியும், போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு நிராகரித்ததபோது. அதனை இந்திய அரசு வழிமொழிந்தது.\nபோரில் பங்கேற்றது மட்டுமின்றி, அதனை இறுதிவரை உடனிருந்து வழிகாட்டிய இந்திய அரசு, \"இறுதி நேரப் பேரழிவைத்தடுக்க முயன்றதாக' கஸ்பர் கூறுவது பச்சையான பித்தலாட்டம். அது மட்டுமல்ல, எல்லாம் முடியும் நேரத்தில் போர்நிறுத்தம் செய்து, புலித்தலைவர்களைச் சரணடைய வைத்து, அவர்களை உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து, புதிய அரசியல் நெருக்கடிகளையும் வில்லங்கங்களையும் உருவாக்கிக் கொள்வதற்கு இந்திய அதிகார வர்க்கமொன்றும் அடி முட்டாளல்ல.\nகஸ்பரை யூதாஸ் என்று சொல்ல முடியுமா\nஅப்படியானால் நடேசனும் பிற புலித் தலைவர்களும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தேதான் அவர்களையெல்லாம் இந்தச் சதிவலையில் கஸ்பர் சிக்க வைத்தாரா புலிகளைக் காட்டிக் கொடுத்து ஆதாயம் பெற்ற யூதாஸ்தான் அருட்தந்தை கஸ்பர் என்ற முடிவுக்கு நாம் வந்து விடலாமா புலிகளைக் காட்டிக் கொடுத்து ஆதாயம் பெற்ற யூதாஸ்தான் அருட்தந்தை கஸ்பர் என்ற ��ுடிவுக்கு நாம் வந்து விடலாமா அப்படி அவர் அடைந்த ஆதாயத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அல்லது ஒரு தீய உள்நோக்கத்துடன்தான்(malafide intention)புலிகளை இந்தச் சதிவலையில் அவர் சிக்க வைத்தார் என்றும் நம்மால் நிரூபிக்க முடியாது.\nஎனினும் இந்தக் குற்றத்திலிருந்து கஸ்பரை விடுதலை செய்யவும் முடியாது. கஸ்பரும் கனிமொழியும் புலித்தலைவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நல்öலண்ணத்தால் உந்தப்பட்டே இந்த முயற்சியில் இறங்கியிருக்கக் கூடும். கருணாநிதியை அவமதித்த புலிகள், ராஜீவ் கொலை மூலம் தி.மு.க.வினரை அடிவாங்க வைத்து விட்டு, தற்போது தேர்தலில் ஜெ.வை ஆதரித்தவர்கள்.. இப்படி \"எண்ணற்ற மனவருத்தங்களையும், வலிகளையும் மவுனமாக விழுங்கிக் கொண்டு, தனது பெருந்தன்மை குறித்து தானே நெகிழ்ச்சி கொண்ட நிலையில்தான்' சிதம்பரத்திடம் பேசியிருப்பார் கனிமொழி. கனிமொழியே கவனிக்கத் தவறிய கனிமொழியின் பெருந்தன்மைகளை அந்த இக்கட்டான தருணத்திலும் கஸ்பர் நினைவுபடுத்தியிருப்பார்.\nஎனினும், புலித் தலைவர்களைக் காப்பாற்றும் இவர்களுடைய நல்ல நோக்கத்தை உளவுத்துறை தனது தீய நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இந்திய உளவுத்துறை உள்துறை மேல்மட்டங்களால், அல்லது அந்தக் காங்கிரசு பெரியவரால் கஸ்பர் ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவ்வாறாயின், \"\"இன்னின்னார் என்னை ஏமாற்றிவிட்டார்கள்'' என்று கஸ்பர் நேர்மையாகச் சொல்லியிருக்க வேண்டும். \"\"உங்களுடைய வாக்குறுதியை நம்பித்தானே அவர்களைச் சரணடையச் சொன்னேன். இந்தப் படுகொலைக்குப் பதில் சொல்லுங்கள்'' என்று சிதம்பரத்தைச் சந்திக்கு இழுத்திருக்க வேண்டும்.\nஇந்தப் போர்க்குற்றத்தை நாம் நிரூபிக்க முடியாது. ஆனால் அருட்தந்தை கஸ்பரோ இதற்கு நேரடி சாட்சி.கொடுத்த வாக்குறுதியை மீறி நிராயுதபாணிகளைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கஸ்பர் கோரிக்கை எழுப்பலாமே, உண்ணாவிரதம் இருக்கலாமே\nகஸ்பர் இப்படியெல்லாம் செய்திருந்தால் அவர் காங்கிரசு அரசின் கோபத்துக்கு இலக்காக நேர்ந்திருக்கும். கனிமொழி, கருணாநிதி ஆகியோரின் பகைமையைத் தேடிக்கொள்ள நேர்ந்திருக்கும். அந்த நள்ளிரவில் நடைபெற்ற இந்தத் திரைமறைவு நாடகத்தில், நாம் இதுவரை அறிந்திராத நிழல் மனிதர்கள் ���லரும் சந்திக்கு வர நேர்ந்திருக்கும். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.\nபொன்சேகாவின் அறிக்கை வெளிவந்தவுடன் பிரணாப் முகர்ஜி பதறிப்போய் இலங்கைக்கு ஓடியதை நாம் பார்க்கவில்லையா கோத்தபயவைக் குற்றம் சாட்டிய பொன்சேகா, மறுநாளே பல்டியடித்ததையும் நாம் பார்க்கவில்லையா கோத்தபயவைக் குற்றம் சாட்டிய பொன்சேகா, மறுநாளே பல்டியடித்ததையும் நாம் பார்க்கவில்லையா ஆனானப்பட்ட இராணுவ ஜெனரலுக்கே இந்தக் கதி என்றால் கேவலம் ஒரு அருட்தந்தையின் நிலை பற்றி என்ன சொல்ல\nபழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வற்ககாக இந்திய அரசை ஒருவேளை கஸ்பர் சந்திக்கு இழுத்திருந்தால், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர் பெற்றிருக்கும் செல்வாக்கை அந்தக் கணமே இழந்திருப்பார் அது குறைந்தபட்ச இழப்பு. அதிகபட்ச இழப்பு அகால மரணமாகக் கூட இருக்கலாம். நக்கீரன் அட்டை பொய்யென்று தெரிந்தாலும் அதையே புலி ஆதரவாளர்கள் நம்ப விரும்பினார்கள். என்ன செய்வது நாயுடன் படுத்தவன் உண்ணியுடன்தான் எழுந்திருக்க வேண்டும். உளவுத்துறையுடனும் அதிகார வர்க்க மேல் மட்டங்களுடனும் சல்லாபிப்பவர்கள் பாதிவழியில் தமது விசுவாசத்தை முறித்துக் கொண்டால் அவர்களுக்கு நேரும் கதி இதுதான்.\nஆனால் உறுதியான விசுவாசிகளை உளவுத்துறை இயன்றவரை கைவிடுவதில்லை. பிரச்சினை புகையத் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனே, கொலைப்பழியிலிருந்து கஸ்பரையும் காப்பாற்றி, இந்திய அரசையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கதையை உளவுத்துறையே கஸ்பருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் போலும்\n\"\"சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பிருந்தது. ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்பது கட்டாயமாகக் கூட கூறப்படவில்லை. இருப்பினும் புலிகள்தான் அதனை நிராகரித்து விட்டார்கள்'' என்று குமுதம் டாட் காம் பேட்டியில் கஸ்பர் கூறுகிறாரே, இதை நாம் நம்ப வேண்டுமாம்.\nகொண்டுபோய் கொள்ளி வைத்துக் கொளுத்திவிட்டு வந்தபிறகு, \"\"தனியா இருந்து கஷ்டப்படாதீங்கப்பா, என்னோட மெட்ராஸ் வந்துடுங்கன்னு போனவாரம் கூடச் சொன்னேன், அவரு கேக்கலியே'' என்று பெத்த அப்பனுக்குச் சோறு போடாமல் விரட்டிய பிள்ளை எழவு வீட்டில் அங்கலாய்த்து அழுவான். கஸ்பரும் அழுகிறார். இந்த உருக்கமான கதை, குற்றத்திலிருந்து தன்னைத் தப்புவ��த்துக் கொள்ள உகந்ததாக இருப்பதால் கஸ்பர் இதை நம்புகிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார்.\nகஸ்பரின் குற்றம் அடுத்தபடிக்குத் தாவி ஏறுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய முட்டாள்தனமாக இருந்திருக்கக் கூடிய ஒரு தவறை (இந்தியாவை நம்பி புலிகளை சரணடையச் சொன்னது) மறைக்க அவர் செய்யும் முயற்சி, கிரிமினல் சதித்திட்டத்தை நோக்கி அவரை அழைத்துச் செல்கிறது. பாட்டியிடமிருந்து பணத்தைத் திருடிய பேரன், திருட்டை மறைக்கும் நோக்கத்துக்காக பாட்டியையே கொலை செய்கிறானே, அந்தத் திசையை நோக்கித்தான் போகிறார் கஸ்பர். இருப்பினும், கஸ்பரோ, கனிமொழியோ புலிகளுக்கு நேர்ந்த இந்த முடிவை எண்ணி வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக வருந்தியிருப்பார்கள். இருப்பினும் அந்தக் கோரமான முடிவுக்குத் தாங்கள்தான் பொறுப்பு என்பதை மட்டும்தான் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தம்முடைய ஆலோசனையைக் கேட்டுச் சரணடைவதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கப்போகிறது எப்படியும் போரில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதுதானே எதார்த்தம். ஆகவே, \"\"கொலைக்கு உடந்தையாகிவிட்டதாக எண்ணி, தாங்கள் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை'' என்று அவர்கள் தமக்குள் பேசித் தெளிவு அடைந்திருப்பார்கள்.\nஇந்தத் திரைமறைவு விவகாரங்களையெல்லாம் வெளியில் சொல்லாமல் கஸ்பர் மவுனமாகவே இருந்திருந்தால் உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவா போகிறது என்று சில புத்திசாலிகள் குயுக்தியாக கேள்வி கேட்கலாம். நக்கீரன் தொடரில் கஸ்பர் இதையெல்லாம் எழுதக் காரணம் விவரமறியாத வெகுளித்தனமும் அல்ல, பிரபலமடையும் ஆசையும் அல்ல. இத்தகைய திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளையும், தப்பிப்பதற்கான வழிகளையும் தீர்க்கமாக யோசித்துத்தான் அதற்கு ஏற்ற புனைவுகளை உருவாக்குகிறார்கள். புலி ஆதரவாளர்களுடைய மனத்துயரையும், அவர்களுடைய ஏக்கங்களையும், அரசியல் அறிவின்மையையும், ரசிக மனோபாவத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களை வீழ்த்தும் விதத்தில் எழுதப்படும் தரம் தாழ்ந்த ஒரு புனைவுதான் நக்கீரன் தொடர்.\nஅருட்தந்தை ஜெகத் கஸ்பர் என்ற புலிகள் இயக்க ஆதரவாளர் தன்னை அறியாமல் துரோகியாக மாறிய கதை இதுதான். அல்லது நேர்மைக்குள் கயமையும், நல்லெண்ணத்துக்குள் நயவஞ்சகமும் குடியேறுவது இப்படித்தான். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதும் தான் இதன் ஒரே நோக்கம்.\nநோக்கத்தில் நேர்மை இருப்பதால் வழிமுறையின் நேர்மையின்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கருதுவோர் யாராக இருந்தாலும், (அவர்கள் நல்லெண்ணம் கொண்ட, நேர்மையான, தூய்மையான, எளிமையான சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும்) அவர்கள் அனைவரும் வந்தடையும் இடம், தற்போது கஸ்பர் வந்தடைந்திருக்கும் இடம்தான்.\nநேர்மையான குறுக்குவழி கஸ்பரின் பங்காளிகள்\nகஸ்பரோடு ஒட்டாதவர்களும், அதே நேரத்தில் கஸ்பருக்கு இணையாகப் புலிகளை ஆதரிப்பவர்களுமான நெடுமாறன், வைகோ முதலானோர் இந்தத் துரோகப் பாதையின் இன்னொரு தண்டவாளமாகக் கருதப்படவேண்டியவர்கள். புலிகள் மீதான அதீதமான புகழுரைகளுடன் கப்ஸாக்களையும் கலந்து, நக்கீரன் இதழில் கஸ்பர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, எது உண்மை, எது புருடா என்று சாதாரண வாசகனுக்கு வேண்டுமானால் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நெடுமாறன், வைகோ உள்ளிட்ட புலி ஆதரவாளர்களுக்கு இதன் பொய்மை நிச்சயம் புரிந்திருக்கும். ஆனால் ஏன் யாரும் மூச்சுவிடவில்லை அரசியல் நாகரீகமா எனில், கஸ்பர் இவர்களைச் சந்திக்கு இழுத்தபோதும் அந்த நாகரீகத்தையும் மவுனத்தையும் பேண வேண்டியதுதானே உடனே இவர்களது ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி கஸ்பரைக் கிழிப்பது ஏன்\n\"\"மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் நடேசன் தலைமையில் சிங்கள இராணுவத்திடம் சரணடைவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள்'' என்று மே 21 ஆம் தேதி நக்கீரனில் கஸ்பர் எழுதியபோது, நெடுமாறன், வைகோ, சீமான், மணியரசன் போன்ற யாரும் அதனை மறுக்கவில்லையே\nகொடூரமான சிங்கள இனவெறி இராணுவம் எந்த யுத்த தருமத்துக்கும் கட்டுப்படாது என்ற உண்மை புலித் தலைவர்களுக்குத் தெரியாதா தெரிந்தும் இப்படி ஒரு தற்கொலைப் பாதையைப் புலிகள் தேர்ந்தெடுத்ததாக கஸ்பர் எழுதிய போது, வைகோ, நெடுமாறன் போன்றோரால் அதனை எப்படி நம்ப முடிந்தது\n300 பேர் சரணடைவது என்ற முடிவை எடுக்கு முன்னர் புலிகள் நெடுமாறனையோ, வைகோவையோ கலந்தாலோசிக்கவில்லையா அல்லது ஆலோசனை கேட்ட புலிகளிட��், சரணடைந்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை என்று ஒப்புதல் கொடுத்தார்களா அல்லது ஆலோசனை கேட்ட புலிகளிடம், சரணடைந்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை என்று ஒப்புதல் கொடுத்தார்களா அவ்வாறாயின், இந்தக் குற்றத்தில் இவர்களும் கஸ்பரின் கூட்டாளிகள் ஆகவில்லையா\nகஸ்பரின் கதை ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதா வெற்றி பெற்றால் போர்நிறுத்தம் என்பது நெடுமாறன், வைகோ முதலானோரின் கணக்கு. அந்தக் கணக்கு பிசகிவிட்டதுதென்பது மே 16 அன்றே தெளிவாகிவிட்டது. \"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' இலை மலரா விட்டால் என்ன செய்வது என்று பதிலளிக்க வேண்டிய கடமை வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் உண்டா இல்லையா எமது முந்தைய வெளியீட்டில் இதே கேள்வியை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு பதில் சொல்லவில்லை. இவர்களை நம்பி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்ற புலிகளுக்காவது பதில் சொல்லும் கடமை இவர்களுக்கு உண்டா இல்லையா எமது முந்தைய வெளியீட்டில் இதே கேள்வியை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு பதில் சொல்லவில்லை. இவர்களை நம்பி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்ற புலிகளுக்காவது பதில் சொல்லும் கடமை இவர்களுக்கு உண்டா இல்லையா மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன போரிட்டுச் சாகச் சொன்னார்களா இவர்கள் பேச்சைக் கேட்காமல்தான் புலிகள் சரணடைந்து விட்டார்களா\nவைகோ, நெடுமாறனின் மவுனத்துக்கு என்ன பொருள்\nஇந்தக் கேள்விகள் எதையும் புலி ஆதரவாளர்கள் இவர்களைக் கேட்கவில்லை என்பது வெட்கக் கேடு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் உரிமை இவர்கள் யாருக்கும் கிடையாது.\nஇவர்களுடைய \"மகா மவுனம்' நமக்குத் தெளிவுபடுத்தும் செய்தி இதுதான். தங்கள் ஆயுதங்களை மவுனிக்கச் செய்வது என்ற முடிவை புலிகள் மேற்கொள்வதற்கு நெடுநேரம் முன்னதாகவே, இந்த தொப்புள் கொடி உறவுகள் தங்கள் கைபேசிகளை மவுனிக்கச் செய்திருக்க வேண்டும். எங்கள் கணக்கு பிசகி விட்டது. இனி உங்கள் பாடு என்று கை கழுவியிருக்க வேண்டும். கை கழுவியதற்குப் பின்னர் உட்கார்ந்துக் கதறி அழுதிருக்கலாம். ஆனால் அந்தக் கண்ணீர், அறம் கொன்ற கண்ணீர்\nஎன் கணக்கு பிசகி விட்டதே' என்று கஸ்பரும்தான் அழுதிருக்கக் கூடும்.\nகுண்டு வீச்சின் இரைச்சலுக்கும், மக்களின் ஓலத்துக்கும் இடையே, ரத்தமும் கண்ணீரும் ஆறாய்ப் பெருகிக் கொண்டிருந்த அந்தக் கொலைக்களத்தின் மத்தியிலிருந்து தொலைபேசியில் பேசிய சூசையின் குரல் உங்கள் காதிலிருந்தும் மறைந்து விட்டதா பட்டினியும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் வாட்ட, கதறுகின்ற மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல், தமது தலைமைத்துவத்தின் கவுரவம் நொறுங்கி, உடைந்து போன மனிதர்களாய் தத்தளித்த புலிகள் ஒரு ஆதரவுக் குரல் தேடி தொலைபேசியில் இவர்களை அழைத்திருக்க மாட்டார்களா பட்டினியும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் வாட்ட, கதறுகின்ற மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல், தமது தலைமைத்துவத்தின் கவுரவம் நொறுங்கி, உடைந்து போன மனிதர்களாய் தத்தளித்த புலிகள் ஒரு ஆதரவுக் குரல் தேடி தொலைபேசியில் இவர்களை அழைத்திருக்க மாட்டார்களா அழைத்திருப்பார்கள். மீண்டும் மீண்டும் அழைத்திருப்பார்கள். ஸ்விட்ச்டு ஆஃப் என்பதுதான் புலிகளுக்கு கிடைத்த பதில் என்றால் அந்த பதிலின் பொருள் என்ன\n\"கை கழுவுகிறவர்கள் தம் கையை இரத்தத்தில் கழுவுகிறார்கள்' என்றார் பிரெக்ட். குற்றத்தை ஒப்புக் கொண்டவன் மன்னிப்புக் கேட்கிறான். தண்டனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான். குற்றத்திலிருந்து தப்பிக்க விரும்பும் மனமோ கொடூரமானது. தீர்மானகரமான இத்தகைய தருணங்களில் தான் அது அம்பலமாகிறது . இவர்களுடைய மவுனம் தோற்றுவித்த வலியை நாம் உணர வேண்டும் என்றால் கொல்லப்பட்ட புலித் தலைவர்கள் எழுந்து வந்து நமக்கு சாட்சி சொல்ல வேண்டும். அல்லது புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களே, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.\n பேசட்டும். பேசினால்தானே இவர்களுடைய மவுனத்தின் வலியையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஇருபதாயிரம் உயிர்களுக்கு இவர்கள் பொறுப்பில்லையா\nகடைசி கட்டப் பேரிழப்புகளைத் தடுக்க ஒரு போர்நிறுத்தத்துக்கு காங்கிரசு அரசு வாய்ப்பளித்தது என்று கஸ்பர் கூறுவது இமாலயப் பொய் என்றால், அம்மாவும் அத்வானியும் வெற்றி பெற்ற மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்கும் என்று நெடுமாறனும் வைகோவும் கூறுவது ஒரு ஆகாசப் பு��ுகு.\nஅந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள் இங்கே இவர்கள் ஜெயலலிதாவுக்கு சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கே ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன. சிங்கள இராணுவம், தான் விரும்பிய திசையில் புலிகளையும் மக்களையும் நெட்டித்தள்ளி, முள்ளிவாய்க்கால் எனும் தூக்குமேடையில் கொண்டு நிறுத்தியிருந்தது.\nதப்பிக்கவோ தற்காத்துக் கொள்ளவோ எந்த வழியும் இல்லாத அந்த நிலையில், ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்ற முடிவை சில நாட்களுக்கு முன்னரே புலிகள் எடுத்திருந்தால், ஒருவேளை, ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.\nஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, மே 13 அன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே சிங்கள இராணுவம் வெறிகொண்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டது. \"ஆயுதங்களை மவுனிக்கிறோம்' என்ற தங்களது முடிவினைத் தள்ளி வைப்பதற்கு வேறு எந்த முகாந்திரமோ நம்பிக்கையோ அவர்களிடம் கிடையாது — இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்து நெடுமாறன், வைகோ போன்றோர் கொடுத்த நம்பிக்கையைத் தவிர.\nஇந்த 4 நாட்களில் கொல்லப்பட்ட புலிப்படையினரின் உயிர்களும் பொதுமக்களின் உயிர்களும் யாருடைய கணக்கில் எழுதப்படவேண்டும்\n\"\"அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது நம் கையில் மட்டுமா இருக்கிறது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது நம் கையில் மட்டுமா இருக்கிறது'' என்று புத்திசாலித்தனமாக மடையடைக்கலாம். ஆனால் இந்த மடையடைப்பின் அந்தப் பக்கம் தேங்கியிருப்பது 20,000 மக்களின் இரத்தம்.\nசில ஆயிரம் புலிகள் மற்றும் மக்களின் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இந்தச் சூதாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அத்வானியின் மீதும் அம்மாவின் மீதும், அவர்களுடைய வெற்றியின் மீதும் இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது கஸ்பருக்கோ சிதம்பரத்தின் மீது நம்பிக்கை\nகர்த்தரை நம்பி கஸ்பர் ஏமாறட்டும், சிவபிரானை நம்பி நெடுமாறன் ஏமாறட்டும் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் தங்களுடைய அரசியல் நம்பிக்கையின் மீது, ஆயிரம் பதினாயிரம் மக்களின் உயிரை இவர்கள் பணயம் வைக்கும்போது, அதன் விளைவுகளுக்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பொறுப்பேற்றுப் பதில் சொல்லியாக வேண்டும்.\nஇன்று எல்லாம் முடிந்து விட்டது. ஈழப்பிரச்சினை ஓட்டுக்கு உதவாது என்று புரிந்து கொண்ட ஜெயலலிதா, பிரச்சாரத்தின் இறுதி நாட்களிலேயே ஈழம் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார். பாரதீய ஜனதாவோ ஈழமா, கிலோ என்ன விலை என்று கேட்கிறது.\n\"\"இப்படிப்பட்டவர்களை நம்பியா இத்தனை ஆயிரம் உயிர்களைப் பணயம் வைக்கச் சொன்னோம்'' என்று வைகோ நெடுமாறன் அணியினர் யாரேனும் எங்கேனும் வருத்தம் தெரிவித்துப் பேசியிருக்கிறார்களா\n\"\"ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் வென்றிருந்தால் 17ஆம் தேதி போர்நிறுத்தம் வந்திருக்கும். ராவின் அதிகாரிகளும், ஐ.பி.யின் அதிகாரிகளும், புலிகளை ஒழிப்பதற்காக இலங்கை அரசுடன் கூட்டாகப் போட்ட திட்டங்கள் அனைத்தையும் 16ஆம் தேதி இரவே கிழித்துப் போட்டிருப்பார்கள்'' என்ற கதையைத்தான் இந்தக் கணம் வரை இவர்கள் கடை விரித்து வருகிறார்கள்.\n பா.ஜ.க. வென்றிருந்தாலும் முள்ளிவாய்க்காலில் இப்போது என்ன நடந்ததோ அதுதான் நடந்திருக்கும். ஆனால், பாத்திரங்கள் இடம் மாறியிருப்பார்கள். வைகோவும் நெடுமாறனும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். கஸ்பரும் கருணாநிதியும் அவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.\nதன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான கதையை வை.கோ நமக்குச் சொல்லியிருப்பார். \"\"அத்வானி அவர்களே, நீங்கள் இடுகின்ற முதல் ஆணை என் ஈழத்தமிழனைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக என் தமிழினம் என்றென்றைக்கும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கும் என்று கூறினேன். என் கண் முன்னே சிவசங்கர மேனனை அழைத்து அவர் ஆணையிட்டார். இந்திய உளவுத்துறை அதிகாரிகள் நேரில் விரைந்தார்கள். ஆனால் ஐயகோ, மாபாவி கோத்தபய ராஜபக்சே அதற்கு முன்னே சதி செய்து கொன்றுவிட்டான்'' என்று பேசிவிட்டு கருப்புத் துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருப்பார்; இன்று ப.சிதம்பரத்தை கஸ்பர் நியாயப்படுத்துவதைப் போலவே, நெடுமாறன் அம்மாவை நியாயப்படுத்தியிருப்பார். இந்தக் காட்சிகளையெல்லாம் காணமுடியாமல், தமிழ்நாட்டு மக்கள் இவர்களைக் காப்பாற்றி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇவர்களுடைய அரசியல் நிலைப்பாடு அறியாமையிலிருந்து பிறந்தது அல்ல. பச்சையான சந்தர்ப்பவாதம். தங்களுடைய அரசியல�� ஆதாயத்துக்கு ஈழ மக்களையும் புலிகளையும் பகடைக் காயாக்கிவிட்டு, இன்று பரிதாபத்துக்குரிய அவல நிலைக்கு அந்த இனமே தள்ளப்பட்ட சூழலிலும் கூட, கடுகளவும் குற்றவுணர்வு கொள்ளாத கல்நெஞ்சக்காரர்கள் இவர்கள்.\nதேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தை நாம் வைத்தபோது, \"\"உங்கள் கொள்கையெல்லாம் சரிதான். ஆனால் இது நடைமுறை சாத்தியமான தீர்வு எதையும் ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்காது'' என்று ஒரு ஏளனப்புன்னகையால் எங்களை ஒதுக்கி விட்டு, கம்பீரமாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கப் போனார்கள். தேர்தல் தோல்வியை விட்டுத் தள்ளுவோம். நடைமுறை சாத்தியமான தீர்வை வழங்கும் அம்மாவும் அத்வானியும் போர்க்குற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்களா போராடுகிறார்களா இவர்களுடைய வெற்றிதான் ஈழத்தமிழர்களை வானமேற்றி வைகுந்தம் சேர்த்திருக்குமா\n\"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றார்கள். மலரா விட்டால் என்ன செய்வது என்று பதிலளிக்க வேண்டிய கடமை வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் உண்டா இல்லையா மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன போரிட்டுச் சாகச்சொன்னார்களா இவர்கள் பேச்சைக் கேட்காமல்தான் புலிகள் சரணடைந்து விட்டார்களா\nஇந்தக் கேள்விகள் எல்லாம் இவர்களுடைய சிந்தனைத்திறனுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் அல்ல. இந்தத் தேர்தல் சூதாட்டம் குறித்து இவர்கள் நெஞ்சில் இருக்கின்ற, ஆனால் வாயில் வராத ஒரு பதில் இருக்கிறது. \" \" மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை, போனா மசிரு'' என்பதுதான் அது. போன உயிர்களைப் பற்றி இதைவிட மேம்பட்ட வேறு மதிப்பீடுகள் எதுவும் இவர்களுக்கு இருக்குமாயின், குறைந்த பட்சம் அந்தக் கடைசி நாட்களில் நடந்த திரைமறைவு நாடகங்கள் பற்றி ஒளிவு மறைவின்றி இவர்கள் பேசியிருப்பார்கள்.\nமவுனம் சாதிக்க இவர்களுக்கு உரிமை உண்டா\nஈழப்பிரச்சினைக்காகத் தமிழகத்தில் தீக்குளித்தவர்கள், சிறை சென்றவர்கள், பட்டினி கிடந்தவர்கள், தடியடிபட்டவர்கள் எத்தனை பேர் ஐரோப்பாவின் வீதிகளில் நின்ற புலம் பெயர் தமிழர்கள் எத்தனை இலட்சம் பேர் ஐரோப்பாவின் வீதிகளில் நின்ற புலம் பெயர் தமிழர்க���் எத்தனை இலட்சம் பேர் யாருக்காகப் போராடினோமோ அவர்களுடைய தலைவிதியை ஒரு பாதிரியும், மந்திரியும், சில அதிகாரிகளும் இரகசியமாகத் தீர்மானிப்பார்களாம். கடைசி நாட்களில் நடந்தது என்ன என்பது பற்றி வைகோவும் நெடுமாறனும் பேசவே மாட்டார்களாம். எல்லாம் முடிந்துவிட்ட பிறகும் நடந்ததைச் சொல்ல மாட்டார்களாம். \"\"சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும்'' என்று குமுதம் பேட்டியில் கூறுகின்றார் கஸ்பர். ஈழத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் யார் யாருக்காகப் போராடினோமோ அவர்களுடைய தலைவிதியை ஒரு பாதிரியும், மந்திரியும், சில அதிகாரிகளும் இரகசியமாகத் தீர்மானிப்பார்களாம். கடைசி நாட்களில் நடந்தது என்ன என்பது பற்றி வைகோவும் நெடுமாறனும் பேசவே மாட்டார்களாம். எல்லாம் முடிந்துவிட்ட பிறகும் நடந்ததைச் சொல்ல மாட்டார்களாம். \"\"சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும்'' என்று குமுதம் பேட்டியில் கூறுகின்றார் கஸ்பர். ஈழத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் யார் தமிழக மக்களா, யாரோ சில உளவுத்துறை அதிகாரிகளா தமிழக மக்களா, யாரோ சில உளவுத்துறை அதிகாரிகளா சில அரசியல் தரகர்களும், பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் உருட்டும் தாயக்கட்டையாக ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டமே மாறிப்போனதற்கும், உலகில் வேறு எங்கும் காணாத வகையில் ஒரு முற்றான துடைத்தொழிப்பு நடந்து முடிந்திருப்பதற்கும் காரணம் ஒரு பாதிரியும், தமிழகத்தில் சில மாவீரர்களும் மட்டுமல்ல.\nஇந்தப் பக்கம் கஸ்பர், அந்தப்பக்கம் நெடுமாறன், வைகோ என்று ஒட்டாமல் பிரிந்திருக்கும் இந்தத் தண்டவாளங்கள் இரண்டும் ஒரே திசையை நோக்கித்தான் புலிகளை இட்டுச் சென்றன. ஆனால் \"ஒன்றுக்கு இன்னொன்று மாற்று' என்று கருதி இந்தத் தண்டவாளங்களின் மீது சவாரி செய்தார்கள் புலிகள். எஞ்சினுக்கு என்னதான் ஆற்றல் இருந்தாலும், செல்லும் திசையைத் தண்டவாளங்கள்தானே தீர்மானிக்கின்றன.\nஇது புலிகளும், பல்வேறு தரப்புகளைச் சார்ந்த அவர்களது அபிமானிகளும் தெரிந்தே தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையின் முடிவு. இந்தக் கசப்பான உண்மைக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. அதனை விவரிக்க இது இடமல்ல. நடப்பு நிகழ்வுகளுக்கு வருவோம். இந்தத் துரோக ந��டகத்தின் பார்வையாளர்களான புலி ஆதரவாளர்கள் தம்மையும் அறியாமல் இதன் பாத்திரங்களாகவும் இருந்து வருகிறார்கள்.\nகிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகாவது தாங்கள் ஆபத்தின் விளிம்பில் நிற்பதை புலிகள், தமது தமிழக ஆதரவாளர்களுக்கு உணர்த்தினார்களா, அல்லது தாங்கள் உருவாக்கிக் கொண்ட நாயக பிம்பத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உண்மையை அவர்களிடமிருந்தும் மறைத்தார்களா தெரியவில்லை.\nபுலிகளே சொல்லியிராவிட்டாலும் சொந்த அறிவு உள்ளவர்கள் யாரும் கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளின் அரசியல், ராணுவப் பின்னடைவைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், கிளிநொச்சியின் வீழ்ச்சியை \"மாபெரும் பின்வாங்கும் போர்த்தந்திரம்' என்றும், \"சிங்கள ராணுவத்தை உள்ளே இழுத்து ரவுண்டு கட்டி அடிப்பதற்காகத்தான் புலிகள் பின்வாங்குகின்றார்கள்' என்றும் புலி ரசிகர்கள் இங்கே ராணுவ ஆய்வுகளை வெளியிட்டார்கள். வேறு சிலர் \"புலிகளையாவது வெல்வதாவது' என்று பொதுக் கூட்டம் போட்டு நமக்குத் தைரியம் சொன்னார்கள்.\nபுலி ஆதரவாளர்களின் மனோநிலை கொஞ்சம் விசித்திரமானதுதான். \"ஏசு கிறிஸ்துவின் கடைசி ஆசை' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை அது நினைவூட்டுகின்றது. சிலுவையில் அறையப்பட்டு அரை மயக்க நிலையில் கனவு காணும் ஏசு, தான் சிலுவையிலிருந்து தப்பி காதலியை மணந்து குடும்பம் நடத்துவதாகக் கனவு காண்பார். அந்தக் கனவுக்குள் ஒரு காட்சி \"ஏசு நமக்காக சிலுவையில் மரித்தார்' என்று சந்தையில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு மதபோதகர். அவரிடம் சென்று \"\"நான்தான் ஏசு, நான் மரிக்கவில்லை. பெண்டாட்டி, பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறேன்'' என்று கூறுவார் ஏசு. மதபோதகரோ, \"\"நீ ஏசுவாகவே இருந்தாலும் சரி, எங்களைப் பொருத்தவரை ஏசு சிலுவையில் மரித்து விட்டார்'' என்று தீர்க்கமாகப் பதிலளிப்பார்.\n\"பாரியதொரு தோல்வி' என்று புலிகள் இயக்கத்தினரே கூறியபின்னரும், இது \"தோல்வியே அல்ல, பின்வாங்கும் போர்த்தந்திரம்' என்று கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தஞ்சாவூரில் மாநாடு போட்டு பேசுகின்றார்கள் புலி ஆதரவாளர்கள். கூடியிருக்கும் ஆயிரம் பேர் இந்த மாபெரும் உண்மையைக் கைதட்டி வரவேற்கிறார்கள். இவர்களையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது\nகஸ்பர் நக்கீரன் இத��ில் புலிகளை வானளாவப் புகழ்ந்து தள்ளியபோது, நிகழ்காலத்தை மறந்து அந்தக் கதகதப்பில் புலி ஆதரவாளர்கள் கண் மயங்கினார்கள். இப்போது கஸ்பரை \"\"உளவாளி, இயக்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்'' என்றெல்லாம் சாடுகின்றார்கள். இயக்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவரை நடேசன் ஏன் தொடர்பு கொண்டார் என்ற கேள்வியோ, போரை நடத்தும் எதிரியின் (காங்கிரசு) அணிக்காரரை எதற்காக நடேசன் தொடர்பு கொண்டார் என்ற கேள்வியோ அவர்களுக்கு எழவேயில்லை. கஸ்பரின் ஆலோசனைப்படி \"\"இலங்கை ராணுவத்திடம் சரணடைவது என்ற பாரிய முடிவை எடுத்த நடேசன், உங்களைக் கலந்தாலோசிக்கவில்லையா'' என்று நெடுமாறன், வைகோ போன்றோரை இவர்கள் கேட்பதுமில்லை.\nபொதுவாக, அரசியல் தரத்தில் தி.மு.க. தொண்டனைவிடத் தங்களைப் பெரிதும் உயர்ந்தவர்களாகத்தான் கருதிக் கொள்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். திருமண உதவி, ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி என்று என்னென்னவோ கொடுக்கிறார் கலைஞர். \"\"யார் தாலியை அறுத்து இந்த தருமம் நடக்கிறது'' என்ற கேள்வியை எந்த தி.மு.க. தொண்டனும் கேட்பதில்லை. \"\"கொடுக்கிறாரா வாங்கிக் கொள்'' என்ற கேள்வியை எந்த தி.மு.க. தொண்டனும் கேட்பதில்லை. \"\"கொடுக்கிறாரா வாங்கிக் கொள்'' அவ்வளவுதான். காங்கிரசோடு சேர்ந்தாலும், பாரதிய ஜனதாவோடு சேர்ந்தாலும் தி.மு.க. தொண்டனைப் பொருத்தவரை, அதெல்லாம் அவருடைய ராஜதந்திரம். \"\"ஜெயிக்கிறாரா, அதுதான் முக்கியம்''. இதுதான் சராசரி தி.மு.க. தொண்டனின் பார்வை. கலைஞரின் கொள்கை என்ன என்று தி.மு.க. தொண்டன் கேட்பதில்லை. அவனுக்கு கலைஞர் தான் கொள்கை. புலிகள் குறித்த புலி ஆதரவாளர்களின் பார்வையும் இதுதான்.\nபுலிகள் ஆடிய ஆடுபுலி ஆட்டம்\nபுலிகள் இயக்கமோ அனைத்துக்கும் இடமளிக்கின்றது. ஆளும் வர்க்க அரசியல், ஜனநாயகமே இல்லாத அமைப்பு முறை, அணிகளால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்கள், மக்கள்திரள் அரசியலை வெறுத்தொதுக்கும் ராணுவவாத நடைமுறை இவையனைத்தும் கலந்த இவ்வமைப்பு, சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனம் காரணமாக தனது உறுதியைப் பேண முடிந்தது.\nபுலிகளைப் பொருத்தவரை விடுதலை என்பது ஒரு பாதி ஆயுதப் போராட்டம், மறுபாதி லாபியிங் வேலை. அதற்காக இந்தப் பக்கம் நெடுமாறன், வைகோ, பாஜக அந்தப் பக்கம் கஸ்பர், கனிமொழி. அப்புறம் அமெரிக்காவை சரிக்கட்ட ஒபாமாவுக்கான தமிழர்கள், ஐரோப்பிய நாட்டு ���ரசுகளுக்குத் தனி ஆட்கள், இலங்கை அரசியலைச் சமாளிக்க துரோகிகள், பிழைப்புவாதிகள் அனைவரையும் அள்ளிக்கட்டிய ஒரு தமிழர் கூட்டணி.... \"யாரை வேண்டுமானாலும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்' என்பதுதான் அவர்களது அரசியல்.\nஇந்த சந்தர்ப்பவாத அரசியலை ராஜதந்திரம் என்றும், எல்லோரையும் காய்களாகப் பயன்படுத்தி புலிகள் ஆடுகின்ற \"ஆடுபுலி ஆட்டம்' என்றும் கூறி புலி ஆதரவாளர்கள் வியந்து கொண்டிருந்தார்கள். இந்த விபரீத ஆட்டத்தில் புலிகளும் வெட்டுப்படக் கூடும் என்பதை, வெட்டுப்படும் வரை அவர்கள் நம்பத்தயாராக இல்லை.\nகூடாத கொள்கைகள் மட்டுமல்ல, கூடாத நட்பும்தான் புலிகளை முள்ளிவாய்க்காலுக்குத் தள்ளிக் கொண்டு வந்தது. அந்த இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் புலித்தலைமையும் ஆயிரக்கணக்கான மக்களும் தப்பிக்கவே முடியாமல் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்தின் இரு அரசியல் அணிகளையும் சேர்ந்த புலிகளின் ஆதரவுத் தலைவர்களும் பிரமுகர்களும், தாங்கள் தப்பிக்கும் வழியைத்தான் தேடிக் கொண்டிருந்தார்கள்.\n\"\"ஏதாவது செய்யுங்கள்'' என்று முள்ளிவாய்க்காலிலிருந்து எத்தனை தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கும் தெரியும். புலி ஆதரவுப் பிரமுகர்களுடைய கைபேசிகள், வெடிகுண்டுகளைப் போல அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தன.\nஅந்த நாட்களில் நடேசனுடனோ, பூலித்தேவனுடனோ, பிரபாகரனுடனோ நிகழ்த்தப்பட்ட உரையாடல்கள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் ஆகிய எவையும் யாருடைய தனிப்பட்ட விவகாரமும் அல்ல. அவை இலட்சக்கணக்கான ஈழத்தமிழ்மக்களின் உயிருடனும் உரிமையுடனும் தொடர்புள்ளவை. அவர்களுடைய தலைவிதியைத் தீர்மானிப்பதில் பாத்திரமாற்றியவை. அவற்றை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு. கண்ணுக்கெட்டிய வரை மாவீரர் கல்லறை நீள்வதைக் காட்டி அதனைத் தமிழ் வீரத்துக்கு சான்றாக்கி கொட்டி முழக்கியவர்கள், தமிழகத்தில் தீக்குளித்து இறந்த ஒவ்வொரு இழவு வீட்டுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு மலர் வளையம் வைத்து விளம்பரம் தேடியவர்கள் முள்ளி வாய்க்கால் சுடுகாட்டைக் கண்டு மட்டும் முகத்தை மூடிக்கொள்வது ஏன்\nநாங்கள் எழுப்பும் இந்தக் கேள்விகளும் வெந்த புண்ணில் பாய்ச்சப்படும் வேல்களே என்று வியாக்கியானம் செய்யலாம். வெறுப்பை உமிழலாம். எமது அரசியல் ரீதியான விமரிசனங்களால் மனம் புண்பட்டுப் போன \"அனிச்ச மலர்' களைக் கேட்கிறோம். வன்னி மக்களைக் காட்டிலும் நீங்கள் புண்பட்டு விட்டீர்களா உங்களுடைய தலைவர்களின் இந்தக் கள்ள மவுனம் உங்களைப் புண்படுத்தவே இல்லையா உங்களுடைய தலைவர்களின் இந்தக் கள்ள மவுனம் உங்களைப் புண்படுத்தவே இல்லையா\nஅரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செத்துப் போன அநாதைப் பிணத்துக்கு, வைத்தியம் பார்த்த மருத்துவரைக் கேள்வி கேட்கக் கூட நாலு பேர் வருகிறார்கள். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உங்கள் அபிமான புலித் தலைவர்களும் 20,000 மக்களும் காற்றோடு கரைந்து விட்டார்களே, ஈழத்துக்கு \"வைத்தியம்' சொன்ன உங்கள் தலைவர்களை நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே.\nஎல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: இருக்கிறார். உடனே விசில் சத்தம் கூரையைப் பிளக்கிறது. இருக்கட்டும். நாங்கள் இல்லாமல் போன 20,000 பேரின் இறுதி நாட்களுக்கு விளக்கம் கேட்கிறோம். அதற்கும் \"விசில்'தான் பதிலா\nவிடுதலைப் போராட்டத்தில் தோல்வியும், பின்னடைவும் அதிசயமல்ல. ஒரு இயக்கம் அந்தத் தோல்வியை எப்படி எதிர்கொள்கின்றது என்பதுதான் அதன் தரத்துக்கு உரைகல். எது சரி, எது பிழை என்று கொள்கைகளின் மீது இங்கு விவாதம் நடைபெறவில்லை. மாறாக யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதுதான் இன்று விவாதப் பொருள்.\n\"பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று பத்மநாதன் சொன்னதுமே, \"அவன் துரோகி' என்று பிரகடனம் செய்தார் நெடுமாறன். \"\"ஆயுதப் போராட்டம் தளபதி ராம் தலைமையில் மீண்டும் தொடங்கவிருக்கிறது'' என்கிறது ஒரு தரப்பு, \"\"ராம் சிங்கள அரசின் கைக்கூலி'' என்கிறது இன்னொரு பிரிவு. \"\"நாடு கடந்த தமிழ் ஈழம்'' என்று ஒரு பிரிவு, \"\"அவ்வாறு பேசுபவர்கள் துரோகிகள்'' என்று இன்னொரு பிரிவு.\n\"துரோகி' என்ற சொல் ஈழ விடுதலைப் போராட்டத்தில் புழங்கிய அளவிற்கு வேறு எங்கும் புழங்கியிருக்குமா என்று தெரியவில்லை. துரோகி பட்டத்தை வழங்கும் அதிகாரம் படைத்த திருச்சபை இப்போது இல்லையென்பதால், சுயேச்சையான சபைகள் உலகெங்கும் முளைத்து விட்டன. கையில் \"துரோகி' என்ற முத்திரைக் கட்டையுடன் மெய்உலகிலும், மெய் நிகர் உலகிலும் நூற்றுக்கணக்கானோர் அலைகின்றார்கள். முதுகு இருப்பவன் ஒவ்வொருவனும் முத்திரையை சுமந்தாக வேண்டும் என்��� நிலை. அடுத்தவனைத் துரோகியாகவும் தங்களைப் புனிதவானாகவும் சித்தரித்துக் கொள்ளும் இந்த நாடகம், தவிர்க்கவியலாதபடி \"\"நீ பத்தினியா நீ பத்தினியா'' என்ற குழாயடிச் சண்டையில் வந்து நிற்கின்றது.\nஜெயலலிதாவினால் பொடாவில் கைது செய்யப்பட்டு, நெடுமாறன் பிணையில் வெளியே வந்தபோது, \"அரசியல் பேசக்கூடாது' என்று நீதிமன்றம் போட்ட அநீதியான நிபந்தனையை மீறி, \"\"பேசுங்கள் ஐயா'' என்று பலரும் வற்புறுத்திய போதிலும், நெடுமாறன் பேசாததற்குக் காரணம் அவருடைய ஜெயலலிதா சார்புநிலைதான் என்கிறார் சுப.வீ.\n\"\"தேர்தலில் தோற்றாலும் சரி, ஈழத்துக்காக மூன்றாவது அணி அமைப்போம் என்று நான் சொன்னதை நிராகரித்து என்னை ஜெயலலிதா அணியில் சேர்ப்பதிலேதான் நெடுமாறன் அணியினர் குறியாக இருந்தனர். அ.தி.மு.க.வுக்கு கூட்டணி சேர்ப்பதுதான் இவர்களது நோக்கமேயன்றி, ஈழம் அல்ல'' என்கிறார் திருமாவளவன்.\nகாங்கிரசு அணியில் சேர்ந்தது மட்டுமின்றி, இலங்கைக்கும் போய்விட்டு வந்ததால், திருமாவை நெடுமாறன் அணியினர் விமரிசிக்கத் தொடங்கவே அவர் இறுதி ஆயுதத்தையும் கையில் எடுத்து விட்டார்.\n\"\"நடேசன் பூலித்தேவனுடன் பிரபாகரனும் சரணடைந்தார். அதன் பின்னரே கொல்லப்பட்டார்'' என்று தீவிர புலி ஆதரவாளரான ஒரு நண்பர் கூறியதாகவும் அந்த நண்பர் சொன்னதைச் சலனமில்லாமல் கேட்பதைத் தவிர தன்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் எழுதியிருக்கிறார் திருமா. (ஜூ.வி டிச. 27, 2009).\nதிருமாவளவனை \"துரோகி' என்று புலி ஆதரவாளர்கள் சாடலாம். ஆனால் அந்தச் சொல் வீரியம் இழந்து நைந்து விட்டது. வெல்லப்பட முடியாத வீரம், சரணடையாத சயனைடு குப்பி என்பனவற்றையே தாயத்தாகக் கொண்டு அரசியல் விமரிசனங்கள் அனைத்தையும் புலிகள் அண்ட விடாமல் விரட்டி வந்த காலம் முடிந்து விட்டது. இந்தச் சூழ்நிலையிலாவது அறிவுப்பூர்வமான பரிசீலனையை நோக்கி புலி ஆதரவாளர்கள் திரும்பியிருக்க வேண்டும்.\nமாறாக, கடவுள் இல்லை என்று நிரூபித்த பெரியாரின் வாதத்துக்கு செருப்பையே தமது பதிலாக எறிந்தார்களே பக்தர்கள், அந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள் பலர். இந்த மனநிலைதான் அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கப்சாக்களுக்கான சந்தை. அய்யா நெடுமாறன் அணியினரின் அரசியல் சந்தர்ப்பவாதங்களைப் பாதுகாக்கும் கவசமும் இந்த மனநிலைதான்.\n\"பிரபாகரன் இல்லை என்று சொல்வதே தமிழ் மக்களின் தார்மீகபலத்தைக் குலைப்பதற்கு சிங்கள அரசு செய்யும் சதி' என்றும் இதற்கு விளக்கமும் கூறுகின்றார்கள். சதி கிடக்கட்டும், இன்று தமிழ் மக்களின் விதிக்கு வழிகாட்டப் போகும் தலைவர் யார் எந்தவொரு பிரச்சினையிலும் \"எது சரி' என்ற கேள்விக்கு \"\"புலி என்ன சொல்கிறதோ அதுதான் சரி'' என்று மட்டுமே பதிலளித்துப் பழகியிருக்கும் புலி ஆதரவாளர்கள், இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தலைவரையே தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் முன் \"தலைவர்' இல்லை. \"தலைவர்கள்' அணிவகுத்து நிற்கிறார்கள். நெடுமாறன், வைகோ, ராமதாசு, மணியரசன், மகேந்திரன் இன்ன பிறரில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவர் யார் எந்தவொரு பிரச்சினையிலும் \"எது சரி' என்ற கேள்விக்கு \"\"புலி என்ன சொல்கிறதோ அதுதான் சரி'' என்று மட்டுமே பதிலளித்துப் பழகியிருக்கும் புலி ஆதரவாளர்கள், இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தலைவரையே தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் முன் \"தலைவர்' இல்லை. \"தலைவர்கள்' அணிவகுத்து நிற்கிறார்கள். நெடுமாறன், வைகோ, ராமதாசு, மணியரசன், மகேந்திரன் இன்ன பிறரில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவர் யார்\n ஒரே தலைவர் என்ற நிலை இல்லாததால், சரி பிழையைத் தீர்மானிப்பதற்கு, தவிர்க்கவியலாமல் ஒரு கொள்கை தேவைப்படுகின்றது. எது அந்தக் கொள்கை\n\"\"இந்திய அரசை அனுசரித்து, நமக்கு ஆதரவாகத் திருப்புவதுதான் சிறந்த கொள்கை'' என்கிறார் கஸ்பர். \"\"அது இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழத்தைக் காவு கொடுக்கும் சதி'' என்கிறது தமிழர் கண்ணோட்டம். இந்தச் சதியைத்தான் \"\"இந்திய ராஜதந்திரத்தின் தோல்வி'' என்ற தலைப்பில் தினமணியில் நடுப்பக்கக் கட்டுரையாகவே எழுதியிருந்தார் நெடுமாறன். \"\"இந்தியா என்ற அச்சில்தான் ஈழம் சுழலும்'' என்று தங்களது வெளியுறவுக் கொள்கையைப் பிரகடனமே செய்திருந்தார் பாலசிங்கம். எந்தக் கொள்கை நமது கொள்கை\n\"\"எல்லா தமிழரையும் ஒன்றிணைப்பது என்று பேசுவதே மோசடி'' என்கிறது தமிழர் கண்ணோட்டம். ஆனால், இல.கணேசன், சசிகலா நடராசன், அர்ஜுன் சம்பத், அம்மா என்று அத்தனைத் தமிழர்களையும் ஒன்றிணைத்த அத்தகையதொரு மோசடிக்கு அடிக்கல் நாட்டியவரோ, அய்யா நெடுமாறன்தான். எனில், தமிழர்களை எந்த அடிப்படையில் ஒன்றிணைப்பது\nநாளை இலங்கையில் நடைபெறவிருக்கும் அத���பர் தேர்தலில் தமிழ் மக்கள் செய்யவேண்டியது என்ன கஸ்பரை துரோகி என்று சாடும் தீவிர புலி ஆதரவு இணையதளங்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழர்களைக் கோருகிறது. \"\"சிவாஜிலிங்கம் தமிழர் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள ராஜபக்சேவின் கையாள்'' என்கின்றது. \"\"பொன்சேகா (ரணில்) வெற்றி பெறுவதுதான் தமிழர்களுக்கு நல்லது'' என்று நக்கீரன் கட்டுரையில் கஸ்பரும் இதையே மறைமுகமாக வழிமொழிகிறார். அய்யா நெடுமாறனோ ராஜபக்சேவின் கையாள் என்று தூற்றப்படும் சிவாஜிலிங்கத்துடன் கைகோர்த்து நிற்கிறார். தமிழர்கள் என்ன செய்வது\nசென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுக்கும், கருணாநிதிக்கும் எதிராக ஜெயலலிதாவையும், அத்வானியையும் ஆதரித்த புலி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டின்படி, உலகத் தமிழர்கள் பொன்சேகாவின் பின்னால் அணிதிரள வேண்டும். ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா நெடுமாறன் ஆசிபெற்ற சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாயின், உலகத் தமிழர்கள் ராஜபக்சேயின் பின்னால் அணிதிரள வேண்டியிருக்கும். இதில் சரி தவறு பற்றி நாங்கள் பேசுவது, புலிகள் இயக்க ஆதரவாளர்களின் மனதை மீண்டும் புண்படுத்தக் கூடும் என்பதால், இந்த விசயத்தில் இப்போதைக்கு நாங்கள் மவுனம் சாதித்து விடுகிறோம்.\nஇந்தக் கேள்விகள் எவையும் நாங்கள் எழுப்பும் கேள்விகள் அல்ல. நாங்கள் எழுப்பும் கேள்விகளைப் புறக்கணிக்கவே எப்போதும் நீங்கள் விரும்புவீர்கள். இவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகள்.\nஉங்கள் புண்பட்ட நெஞ்சில் நாங்கள் பாய்ச்சுவது வேல் அல்ல, கொள்கை என்ற ஒரு சொல். இன்று நீங்கள் அனுபவிக்கும் வேதனையிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி அந்தச் சொல்லின் முன் சரணடைந்து விடுவதுதான்.\nகூச்சப்படத் தேவையில்லை; இந்தச் சரணடைவு கவுரவமானது.\nபின் குறிப்பு: இக்கட்டுரையில் கஸ்பர், வைகோ, நெடுமாறன் முதலான முக்கியஸ்தர்களை மட்டுமே சந்தர்ப்பவாதத்திற்கும், துரோகத்திற்கும் பிரதிநிதிகளாக காட்டி எழுதியிருக்கிறோம். இவர்களின் பின்னால் எண்ணற்ற தமிழ்த்தேசிய, திராவிட இயக்கம் சேர்ந்த அமைப்புகள் ஈழப்போரின் போது அணிதிரண்டு நின்றன. இனவாதத்தை இதயமாகவும், மார்க்சிய லெனினியத்தை முகப்பூச்சாகவும் அணிந்த \"இடது சாரி' அணியினரும் இதில் அடக்கம். டூரிங் டாக்கீஸ் விளம்பர ��ண்டியின் பின்னால் புழுதி கிளப்பிக் கொண்டு ஓடும் சிறுவர்களைப் போல இவர்களில் பலரும் வைகோ, நெடுமாறன் அணியினரின் பின்னால் ஓடினர். ஈழப்போரை நிறுத்த இதுவே காரிய சாத்தியமான தீர்வு என்றும் சாதித்தனர்.\nபதிலளிக்க வேண்டியவர்கள் இவர்களும்தான். தனியாக பெயர் குறிப்பிடவில்லை என்பதால் தங்களுக்கு இல்லை என்று இவர்கள் கருதிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பின் குறிப்பு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/14031", "date_download": "2018-04-26T20:43:39Z", "digest": "sha1:OGYLU3NHGSO52NRZVUH6WVAENFARFZVN", "length": 9734, "nlines": 198, "source_domain": "tamilcookery.com", "title": "சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி? - Tamil Cookery", "raw_content": "\nசிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி\nசிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி\nஎலுமில்லாத கோழி கறி – 1/4 கிலோ\nபச்சை மிளகாய் – 2\nசாம்பார் தூள் – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா – 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nகோதுமை மாவு – 2 கப்\nமைதா மாவு – 1 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nகொத்தமல்லி – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nமைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.\nஇதில் மசாலா வகைகளைச் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு மசாலா வாசம் போக வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.\nபிறகு பிசைந்து வைத்துள்ள மசாலாவை சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும். அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி விட்டு தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சுட்��ு எடுக்கவும்.\nசுவையான சிக்கன் ஸ்டப்டு பராத்தா தயார்.\nஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி\nசத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/01/10/oru-nalla-naal-paathu-solren-movie-preview/", "date_download": "2018-04-26T21:20:16Z", "digest": "sha1:MKFNZ72PGOSET54VDAJEZLYFD7SCREUX", "length": 14281, "nlines": 155, "source_domain": "www.mykollywood.com", "title": "\"Oru Nalla Naal Paathu Solren\" Movie Preview – www.mykollywood.com", "raw_content": "\nவிஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,’ Amme Nararyana Entertainment’ மற்றும் ‘ 7C’s Entertainment Private Limited’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.\nஇப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக வல்லுனர்களின் கணிப்பு படி இவை ஒரு வெற்றி படத்துக்கான அறிகுறிகள் என கருதப்படுகிறது.\nஇந்த கணிப்பு மேலும் ஒரு பெரிய செய்தியால் ஊர்ஜிதமாகியுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது என்பதே இந்த பெரிய செய்தியாகும். குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களை மட்டுமே வாங்கும் சன் டிவி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ளது இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது\nஹர்வெஸ்ட�� மூன் பிக்சர்ஸ் (Harvest...\nஅபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’.. ஹாரர் படங்களில் புதுமையாக உருவாகும் ‘வெற்றிமாறன்’… ஹாரர் படங்களில் புதுமையாக உருவாகும் ‘வெற்றிமாறன்’… காதலுடன் தந்தை மகன் பாசத்தை சொல்லும் ‘வெற்றிமாறன்’… காதலுடன் தந்தை மகன் பாசத்தை சொல்லும் ‘வெற்றிமாறன்’…\nஆறு அமானுஷ்ய கதைகளின் அதிரடி தொகுப்பாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.. உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.. உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.. நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_22.html", "date_download": "2018-04-26T20:52:21Z", "digest": "sha1:NV3U6IORYTWUW23EWHQ4ONJE6D7I7STS", "length": 10633, "nlines": 152, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெள்ளம் அளித்த விடை -கார்த்திகேயன் இமயவரம்பன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest கவிதைகள் வெள்ளம் அளித்த விடை -கார்த்திகேயன் இமயவரம்பன்\nவெள்ளம் அளித்த விடை -கார்த்திகேயன் இமயவரம்பன்\nவெள்ளம் அளித்த விடை -கார்த்திகேயன் இமயவரம்பன்\nகிழித்தெரிந்த காகிதப் புதையல் போல்\nஅடுக்கி வைத்து அழகு பார்த்த\nஓர் ஈரம் பிசுபிசுத்த நாள்\nசேற்றில் நின்ற கால்கள் சில\nகரிசல் காட்டில் உடல்கள் ஊரிக் கிடக்க\nவரிசைக் கட்டி அரிசி ஏந்திய\nஅரசியல் கண்ணாடியில் வாக்காகத் தெரிந்த\nமனதளவில் குனிந்து கிடக்கும் அவன்\nஇரண்டு அறை, ஒரு கழிவறை\nஉணவு, உடை மட்டும் சார்ந்ததல்ல\nஒரு நாள், ஓரிரவு இச்சையல்ல\nஇனம் சார்ந்தது, சுயம் சார்ந்ததல்ல\nஉள்ளம் மட்டும் மிதந்த வண்ணம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2017/02/19/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-04-26T21:18:37Z", "digest": "sha1:R7DMUHJVYDGZAQ4KOGZ6232OZC7GRYOY", "length": 23686, "nlines": 326, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "‘நீயா,நானா?’ திரு. கோபிநாத் அவர்களுக்கு… | SEASONSNIDUR", "raw_content": "\n← என்னில் இருப்பது ….\nதொடர் முயற்சி மட்டுமே பலன் தரும் துவண்டு →\n’ திரு. கோபிநாத் அவர்களுக்கு…\nஉங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.\n“நம்ம தோசைய எடுத்துட்டு போய் காய்கறிங்கள சேத்து பிஸ்சான்னு பேர் வச்சு நம்மகிட்டயே மார்கெட்டிங் பண்றானுங்க”, “விடுங்க சார் அவங்கள..இளைய சமுதாயத்துக்கு நீங்க கத்துத் தர வேணாம்..அவங்களே கத்துக்குவாங்க” என்று முகத்தில் வழியும் வியர்வையினை விரல்களால் துடைத்துக் கொண்டே பல்வேறு கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பேசிய வீரியமிக்க பேச்சுகளே இளைய சமுதாயத்தின் இதயங்களில் உங்களுக்கு ஒரு தனி இடத்தைத் தந்தது.\nஅத்தோடு சிசுக்கொலை, தனியார் மருத்துவமனைகளின் அட்டுழியங்கள், வங்கிகளின் அடாவடிகள், மூட நம்பிக்கைகள் ஒழிப்பு என்று ‘நீயா, நானா’வில் நீங்கள் எடுத்துக் கொண்ட பல GREY Topics, அவற்றின் இடையிடையில் நீங்கள் வெளிப்படுத்தும் அறச்சீற்றம் இவையெல்லாம் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக உங்களை உயர்த்தியது.\nஒரு பத்திரிகையாளராகவும், காவல்துறை அதிகாரியாகவும் உங்களை திரையில் கண்டபோது “நம்ம கோபிடா” என்று சொல்லி புளகாங்கிதம் அடைந்தார்கள்.\nஆனால் அண்மைக் காலமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளும் அதில் அரங்கேற்றப்படும் மூன்றாம்தர நிகழ்வுகளும் மிகவும் வேதனையையும், ஒரு ஆற்றாமையினையும் ஏற்படுத்துகின்றது.\nசினிமாக்காரர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று இளைஞர்கள் உணர்ந்து வரும் சூழலில் நீங்கள் ‘விஜய் Vs அஜித்’ என்று அடித்துக் கொள்ள வழி ஏற்படுத்துகின்றீர்கள்.\nமூடநம்பிக்கைகள், ராசிபலன்கள் இவையெல்லாம் அறிவுக்கு உகந்ததல்ல என்று எண்ணிவரும் இந்த இளைய யுகத்தில் புத்தாண்டு ராசிபலன்களை சொல்லும் ஜோதிடர் வேலை பார்க்கின்றீர்கள்.\n‘காதலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு’ என்று ஒரு மட்டமான தலைப்பில் மிக மோசமான நிகழ்ச்சியை, இந்தியக் கலாச்சாரத���தை அழிக்க வந்த மேலை நாட்டுக் காதலர் தினத்தை அடிப்படையாக வைத்து நடத்தியதன் மூலம், ஜல்லிக்கட்டிற்காக ஆகச்சிறந்த கலாச்சார மீட்டெடுப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கும் இளைய சமுதாயத்தினரைக் கொச்சைப்படுத்துகின்றீர்கள்.\nஏற்கனவே வட இந்தியாவில் கலாச்சார சீர்கேடுகளை முழுமூச்சாக அரங்கேற்றிவிட்ட துணிவில் ஸ்டார் நிறுவனம் இப்போது விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழகத்திலும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.\nவெளிப்படையான இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட நிகழ்ச்சிகள், தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத மன அழுத்தம் மிகுந்த குழந்தைகளை உருவாக்கும் போட்டிகள், வெளிப்படையாக தரகர் வேலை செய்யும் ஜோடி நம்பர்.1 நிகழ்ச்சி என்று எல்லா வீடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கலாச்சாரச் சீரழிவில் நம்பர் ஒன்னாகத் திகழும் விஜய் தொலைக்காட்சி, உங்களை வைத்து இளைய சமுதாயத்தை இன்னும் சீர்கேட்டில் செலுத்த நீயா நானாவைப் பயன்படுத்துகின்றது.\nதமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி பிரகடனப்படுத்தப்பட்ட வேளையில் நீங்கள் பங்காற்றும் தொலைக்காட்சியில் ‘சிரிப்புடா’ நிகழ்ச்சியினை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நல்லவரோ கெட்டவரோ, மாநில முதல்வர் ஒருவர் மரணமடைந்தபோது ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளருடைய திறமை(\nதேசத்தின் தலையாய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, விவாதம் நடத்த உங்களுக்கு, ‘காதலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு’ என்ற இந்தத் தலைப்புதான் கிடைத்ததா..\nகாதலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு என்று தலைப்பு வைத்துவிட்டு கள்ளக்காதலுக்கு அடித்தளம் இடுவது நியாயமா..\nகண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்… நம் குடும்பத்துச் சகோதரிகளை இப்படிப் பொது இடத்திற்கு அழைத்து வந்து, “உங்களுக்கு யாரப்பிடிக்குதோ அவங்க பக்கத்துல போய் நின்னுக்கோங்க”ன்னு சொல்ல மனம் வருமா..\nஅதிலும் அந்த நிகழ்ச்சியில் இடையில் நீங்கள் ஒரு நடனம் ஆடினீர்களே … பார்க்க சகிக்கல…\nதயவு செய்து காதுகளில் இருக்கும் மைக்கை கழற்றித் தூர எறிந்துவிட்டு, கண்களைத் திறந்து பாருங்கள். ஆயிரம் பயனுள்ள தலைப்புகள் கொட்டிக் கிடக்கி��்றன விவாதம் நடத்த…\nமதுவினால் விதவையான பெண்களை அழைத்து விவாதியுங்கள்…\nகல்வி வியாபாரத்தில் தந்தையின் விவசாய நிலத்தை இழந்தும் தரமான கல்வியோ, வேலை வாய்ப்போ பெறாத இளைஞர்களை அழைத்து வந்து, அவர்களது மனக்குமுறலை விவாதமாக்குங்கள்…\nஅழிந்துவரும் நீராதாரங்களையும், அவற்றை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் விவாதியுங்கள்…\nநந்தினி, புனிதா என்று உயிருடன், பெற்றோர்களின் கனவையும் சேர்த்து இழந்த பெண்களுக்கு நீதி வேண்டும் என்று உங்கள் விவாதம் மூலம் ஓங்கி ஒலிக்க செய்யுங்கள்…\nஇன்னும் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க உங்கள் விவாத களத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் என்ற அந்தப் பொறுப்பிற்கு கண்ணியம் அளிக்கும் செயல்களில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். அதற்கு விஜய் தொலைக்காட்சி தடையாக இருந்தால்… உங்களை அள்ளி அணைத்துக் கொள்ள எத்தனையோ நவீன தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றன.\nசமுதாய மறுமலர்ச்சிக்கான செயற்பாட்டாளராக உங்களைக் காணும் ஆவலுடனேயே இதை எழுதுகின்றேன். சொற்களில் தவறிருக்கலாம். ஆனால் எண்ணத்தில் அல்ல.\n← என்னில் இருப்பது ….\nதொடர் முயற்சி மட்டுமே பலன் தரும் துவண்டு →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/1d48c25e5a/-39-jallikattu-ventum-photographer-suresh-39-s-desire-to-build-a-separate-stadium-", "date_download": "2018-04-26T21:10:09Z", "digest": "sha1:S4ITOOAWEGBUH6E3WPFBN6SJEZKXDH5U", "length": 17119, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ஜல்லிக்கட்டு நடத்த தனி ஸ்டேடியம் கட்ட வேண்டும்'- புகைப்படக் கலைஞர் சுரேஷின் ஆசை!", "raw_content": "\n'ஜல்லிக்கட்டு நடத்த தனி ஸ்டேடியம் கட்ட வேண்டும்'- புகைப்படக் கலைஞர் சுரேஷின் ஆசை\nகருப்பு வெள்ளை தொடங்கி, பிலிம் ரோல் காலகட்டத்தில் பயணித்து, தற்போது டிஜிட்டல் யுகத்திலும் இருக்கும் பல புகைப்படக் கலைஞர்கள் ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை படமாக்கி வருகிறார்கள். அதிலும் ஜல்லிக்கட்டை படம்பிடிப்பதில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜே.சுரேஷ் எனும் புகைப்படக் கலைஞருக்கு தனி ஆர்வம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் படம்பிடித்து பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஅண்மையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ், சென்னையில் நடத்திய ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி நடிகர் கமல்ஹாசன் உள்பட 4000 பேரை கவர்ந்து இழுத்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களில் இருந்த ஜல்லிக்கட்டு காளைகளின் வேகம், வீரர்களின் துடிப்பு, மக்களின் பரவசம், எல்லாம் தாண்டி தமிழர்களின் கலாச்சாரம் என்று அத்தனையும் அந்த புகைப்படங்களில் பிரதிபலித்தது. விதிமுறைகள் வகுப்பதற்கு முன்பு புழுதிபறக்க எடுக்கப்பட்டப் படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு புதிதாகவும் கண்களுக்கு விருந்தாகவும் இருந்தது.\nமலையாளக்கரையான திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த சுரேஷ், தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு மீது தனி மோகம் கொண்டிருப்பதாலோ என்னவோ பலரும் அவரை 'ஜல்லிக்கட்டு' சுரேஷ் என்றே அடையாளம் கொள்கின்றனர். பல விருதுகளும், பரிசுகளும் பெற்று பாராட்டுகளை பெற்றுள்ள சுரேஷிடம் அவரது இந்த மோகம் பற்றியும் புகைப்படத் தொழிலுக்கு வரக்காரணங்கள் பற்றியும் தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் கேட்டபோது,\n\"தந்தை ஸ்டுடியோ வைத்திருந்ததால் புகைப்படங்கள் மீது சிறுவயது முதலே காதல் இருந்தது. 1992 கால கட்டத்தில் கேரளாவில் நடைப்பெற்ற பல புகைப்படப் போட்டிகளில் வெறியுடன் கலந்து கொள்வேன்\" என்கிறார்.\nஅப்படித்தான், போட்டிக்காக படங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முதலாக 1998-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை படம் பிடிக்கச் சென்றேன். பத்துமணிக்கு போட்டி நடக்கும் பகுதிக்கு போனால் காலரியில் இடம் பிடிப்பதே திண்டாட்டம் ஆகிவிட்டது. அப்போது 500, 1000 ரூபாய் என்று டிக்கெட் இருந்தது. ஒருவழியாக இடம் பிடித்து படம் எடுத்து டெவலப் செய்து பார்த்தால் பெரிய திருப்தி ஏற்படவில்லை.\nஅதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் அலங்காநல்லூர் பயணம்.\nஆறரை மணிக்கே ஜல்லிக்கட்டு காலரியில் ஏறி இடம் பிடித்தேன். விரும்பிய கோணங்களில் எல்லாம் படம் பிடித்தேன். ஐந்து, ஆறு அடுக்குகள் கொண்ட காலரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் நிரம்பி வழிந்து ஆர்ப்பரிக்க, கீழே ஐந்தாயிரம் பேர் துள்ளி வரும் காளைகளை அடக்க முயல... புழுதி பறக்கும் சூழலில் அத்தனை ஆவேசங்களையும் படமாக்கினேன்.\nபோட்டிகள் முடிந்தபோது திருச்சூர் பூரத்தில் வெடிக்கப்படும் வெடிகளின் போது மனதில் எழும் ஒரு இனம் புரியாத ஆனந்தம், துள்ளல் உணர்வு தனக்கு ஜல்லிகட்டின் போது ஏற்பட்டதாக சுரேஷ் பூரிப்படைகிறார். புகைப்படங்களைத் தாண்டி அந்த உணர்வுகளுக்காகவே தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு பயணித்தேன். 2013 -ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், சிறிதும் பெரிதுமாக மஞ்சு விரட்டு, வாடி மஞ்சு விரட்டு, வட மஞ்சு விரட்டு என்று விதவிதமான ஜல்லிகட்டுகளை படமாக்க, எண்பதுக்கும் மேலான ஊர்களுக்கு சென்று அவற்றை எல்லாம் காமிராவில் பதிவு செய்ததாக கூறுகிறார், சுரேஷ்.\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று பல ஊர் ஜல்லிக்கட்டுகளை படம் பிடித்திருந்தாலும் சுரேஷை கவர்ந்தது என்னவோ அரளிப்பாறை ஜல்லிகட்டுதானாம்.\n\"இயற்கை காலரியாக அமைந்துள்ள அந்த மலைப்பாறையில் பொதுமக்கள் உட்கார்ந்து ரசிக்க, வீரர்கள் கீழே காளைகளுடன் மல்லுக் கட்டுவதை பார்ப்பதே தனி அழகு. அதுபோல் 2009க்குப் பிறகு தேங்காய் நார் பரப்பிய தரையில் யூனிபார்ம் போட்டு வீர்கள் களம் இறங்கியதை படம் பிடிப்பதை விட, முன்பு புழுதி பறக்கும் மண்ணில் கிராமத்து உடைகளில் இளைஞர்களும், காளைகளும் துள்ளிக் குதித்ததை அந்த கூட்டத்தோடு கூட்டமாக நின்று படம் பிடித்ததுதான் உச்சகட்ட திருப்தி. அந்தப் படங்களில் தான் உணர்ச்சியும், வீரமும் அதிகம் இருக்கிறது\" என்கிறார்.\nபத்தாண்டுகளுக்கு மேல் மலையாள மனோரமா பத்திரிகையில் சென்னை புகைப்படக்காரராக பணி ஆற்றியிருந்தாலும் ஒருமுறை கூட பத்திரிக்��ைக்காக இவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை படம் எடுக்கச் சென்றதில்லை. விடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஆத்ம திருப்திக்காக ஜல்லிகட்டை படம் எடுக்கவே சென்றிருப்பதாக சொல்கிறார். ஆனால் அவர் எடுத்தப் படங்கள் சுரேஷுக்கு 'யுனஸ்கோ' உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றுத்தந்துள்ளது.\n2015 முதல் ஜல்லிக்கட்டு நடைபெறாதது சுரேஷையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது அவரது பேச்சில் தெரிகிறது. கடந்த ஒராண்டில் மட்டும் சுமார் 80 ஆயிரம் காளைகளை விவசாயிகள் விற்றிருக்கிறார்கள். மாதம் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அவற்றிற்கு உணவுக்கும், பராமரிப்புக்கும் செலவிடுகின்றனர் என்றும் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது என்ற பல தகவல்களையும் அறிந்து வைத்திருக்கிறார்.\nபராமரிப்புச் செலவை தாக்கு பிடிக்க முடியாத விவசாயிகள் இப்படி காளைகளை விற்பது இன்னும் அதிகமாகலாம். இதனால் காங்கேயம், செவலை உள்ளிட்ட பல நாட்டு மாடுகள் அழிந்துவிடும் ஆபத்தும் இந்த தடை மூலம் ஏற்படும் என்று மனம் வருந்துகிறார்.\n\"குதிரை வண்டி போட்டிகளில் அதன் மர்ம உறுப்பில் ஆணியால் குத்தி அதனை வேகமாக ஓடச் செய்கிறார்கள். அதை எல்லாம் ஒப்பிடும் பொது ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் நடப்பதில்லை. கபடி போட்டிகளிலும், குத்துச் சண்டையிலும் கூடத்தான் காயங்கள் ஏற்படுகிறது. அதற்காக அந்த விளையாட்டுகளை தடுத்துவிட முடியுமா..\nஎன்பது சுரேஷின் கோபக் கேள்விகள்.\nஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும், வரட்சி ஏற்படும், விளைச்சல் பாதிக்கும், நோய்நொடிகள் வரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. அதற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது சுரேஷின் வாதம்.\nமதுரை அல்லது காரைக்குடி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்துவதற்கு என்று தனி விளையாட்டு மைதானம் ஒன்றை அரசு கட்ட வேண்டும் என்பது இந்த ரசிகரின் வேண்டுகோள்.\nஅதன் மூலம் மேலும் வரையறைகளை உருவாக்கி ஒவ்வொரு குழுக்களாக போட்டிகளை நடத்த முடியும். இன்னும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தலாம். அதற்கான நாள் கண்டிப்பாக வரும் என்பது சுரேஷின் நம்பிக்கை.\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81818", "date_download": "2018-04-26T21:29:02Z", "digest": "sha1:Z3CW547NDQ6AZ5TSPXI5VJDTQMTYGL34", "length": 10816, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி அருண் விஜயராணி", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு »\n2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றபோது எழுத்தாளர் அருண் விஜயராணியைச் சந்தித்தேன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர். அங்குள்ள கலையிலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார். அவரது மறைவை நண்பர் முருகபூபதி எனக்கு அறிவித்தார்.\nஅருண் விஜயராணிக்கு என் அஞ்சலி.\nஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.\nஇலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.\nதமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.\nஇவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nTags: அஞ்சலி, அருண் விஜயராணி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39\nகோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/05/4-2.html", "date_download": "2018-04-26T20:56:24Z", "digest": "sha1:YFO73N5JQLTJTXPE6VNJ4OXUN5H4UWER", "length": 6993, "nlines": 82, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: 4 இணையதளங்களில் மட்டுமே +2 முடிவுகள்", "raw_content": "\n4 இணையதளங்களில் மட்டுமே +2 முடிவுகள்\n4 இணையதளங்களில் மட்டுமே +2 முடிவுகள், பள்ளிகளில் 15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிற து. முடிவு வெளியிட்ட 15 நிமிடங்களில், பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில், தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியலை, காட்சிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வ��த்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்ட ு உள்ளது.\nமுன்பு நிறைய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன, ஆனால் தனியார் இணையதளங்கள் வர்த்த நோக்கில் செயல்படுவதாக கருதி தற்போது நான்கு இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படுகின ்றன, இதில் பிரச்சினை என்னவென்றால் ஒரே நேரத்தில் முடிவுகளை மாணவர்கள் பெற்றோர்கள் சொந்தங்கள் என பார்க்க முயல்வதால் இணையதளங்கள் லோடு தாங்காமல் முடங்க வாய்ப்புள்ளது.\nதேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்;\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irukkam.blogspot.com/2011/03/blog-post_3192.html", "date_download": "2018-04-26T21:17:54Z", "digest": "sha1:VILSIPSUTA6UUHYMCXK56YZX2YREHLME", "length": 21524, "nlines": 73, "source_domain": "irukkam.blogspot.com", "title": "இறுக்க‍ம் - ஸபீர் ஹாபிஸின் படைப்புலகம்: முஸ்லிமின் ஆயுதம்", "raw_content": "\n எங்களது பெற்றார், உற்றார், உறவினர்கள், உலக முஸ்லிம்கள், முஃமின்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னிப்பாயாக\n உலகில் இஸ்லாத்தையும் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் கண்ணியமாக வாழச் செய்வாயாக\n நிலநடுக்கம், ப��ருவெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், அகதி வாழ்க்கை, இடம்பெயர்வு போன்ற செயற்கை அனர்த்தங்களினாலும் ஏற்படும் இழப்பு, கண்ணீர், சேதம் என்வபற்றிலிருந்து எமக்கு விடுதலையையும் பாதுகாப்பையும் நல்குவாயாக\n எக்காலத்திலும் நசுக்கப்படும் நிலையே எமது வரலாறாயிற்று. இழப்பதிரும் வெறுங்கையோடும் கண்ணீர் அரிக்கும் வெற்றுப் பார்வையோடும் உன் முன்னால் நிற்கிறோம். துயர் முதிர்ந்த எம் வாழ்வின் சோகம் நீ அறியாததல்ல. அந்த சோக வடுக்களில் பசுமையைப் பொழியச் செய்யும் பணியை நீயே பொறுப்பேற்பாயாக\n அன்று உன்னை வணங்க கைகளைக் கட்டிக் கண்களை மூடினோம். எம் பிடரிகளிலும் முதுகிலும் தமிழ்த் தோட்டாக்கள் நெருப்புக் கங்குகளாய்ப் பாய்ந்து உதிரம் உறிஞ்சி உயிரைக் குடித்தன. பரிசுத்தமான பள்ளிவாயல் பயங்கரமான போர்க்களமாயிற்று. போர்க்களமாயினும், சரணடைந்தால் எதிரிக்கும் அபயமளிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய நாம் போராட்டம் எதுவுமின்றியே புறமுதுகில் சுட்டுச் சரிக்கப்பட்டோம். உனக்காகத் தொழச் சென்றவர்கள்; தமக்காகத் தொழப்படும் நிலைக்காளானார்கள். இரவின் இருளைக் கிழித்த பெண்களின் இழப்பு வலி திமிறும் கதறல் உன் அர்ஷையே அசைத்திருக்குமே. அந்த ஷ§ஹதாக்களை நீ பொருந்திக் கொள்வாயாக அவர்களை இழந்த துயரத்தை எம்முள்ளங்களில் ஆற்றுப்படுத்துவாயாக அவர்களை இழந்த துயரத்தை எம்முள்ளங்களில் ஆற்றுப்படுத்துவாயாக\n மற்றொரு நாள், மதுவெறியையும் மீறிய கொலை வெறி ஓலமிடும் தமிழ்க் கரங்கள், இறுக்கிப் பிடித்திருந்த வாள் முனையூடும், நீட்டிப் பிடித்த துப்பாக்கிக் குழல் வழியூடும், உறக்கத்திலிருந்த எமது உயிர்களை உறிஞ்சியிழுத்து அவற்றை அந்தரத்தில் உறுமித் துப்பிக் கொக்கரித்தன. பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாட்டுப் பரிவுகள் சற்றேனும் அவர்களுள்ளங்களில் தலை காட்டவில்லை. எம் யுவதிகளின் கற்பைப் புசித்தும், கற்பிணிகளின் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளியெடுத்துச் சுவரில் அறைந்தும், படித்தவர்களின் தலையைப் பிளந்து மூளையை வெளியே எறிந்தும் அவர்கள் கட்டவிழ்த்து விட்டுச் சென்ற வெறியாட்டத்தின் கொடூரங்கள், விடிகாலை வெளிச்சத்தையும் அச்சத்திலும் அனுதாபத்திலும் உறையச் செய்தனவே. ���ன்று வரையும் மாறாதிருக்கும் அந்தத் துயர் வடுக்களுக்கு நீயே ஒத்தடமாய் அமைவாயாக\n ஒரு தசாப்தமாக, சொல்லொண்ணா கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி விட்டோம். உரிமை மீட்பு எனத் தொடங்கப்பட்ட ஒரு போராட்டம், எங்கள் உடமைகளையெல்லாம் பறித்து, உயிரை மட்டும் பிச்சையிட்டு அனுப்பி வைத்தது. பரம்பரை பரம்பரையாக நாம் வாழ்ந்து வந்த வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், விவசாய நிலங்கள், கோடிக்கணக்கான பொருளாதாரங்கள் எல்லாவறையும் இழந்து, சொபின் பேக்குடன் வடக்கிலிருந்து துரத்தப்பட்டோம். நாங்கள் யாருக்கும் அநீதியிழைக்கவில்லை. யாருடைய பொருளாதாரத்தையும் சுரண்டவில்லை. யாரையும் ஏமாற்றி வாழவில்லை. முஸ்லிமாகப் பிறந்ததொன்றே இங்கு எங்கள் குற்றமாகக் கருதப்பட்டது. முஸ்லிம் என்ற அடையாளத்துக்காகவே நாம் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டோம். எங்களுக்கு நீதி வழங்குவோன் உன்னையன்றி வேறு யாருமில்லை. எங்களை நீயே பொறுப்பேற்பாயாக\n இத்தனை காலமும் நாம் மொழியால் இணைந்திருந்தோம். இன்ப துன்பங்களில் ஒரே வீட்டார் போன்று பங்கெடுத்து வாழ்ந்தோம். உதவிகளைப் பரிமாறிக் கொண்டேம். ஒன்றாய் உண்டு, ஒன்றாய் உறங்கினோம். இணைந்து தொழில் புரிந்தோம். சமாதானம் பற்றிய பிரசாரங்களோ, இன ஐக்கியம் தொடர்பான மாநாடுகளோ, மத நல்லிணக்கம் குறித்த கருத்தரங்குகளோ எதுவுமில்லாமலேயே நாம் எவ்வித வேற்றுமையுமின்றி சகோதரத்துவம் பேணி வாழ்ந்தோம். ஆனால், எங்கள் ஒற்றுமையைக் கூறுபடுத்தி, எங்கள் இனத்தை அந்நியப்படுத்தி, எங்களது சொத்துகளையும் சூறையாடி, எங்களைக் கையேந்தி வாழும் அகதிகளாய் மாற்றி விடுமளவுக்கு நாம் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லையே. அவ்வாறிருந்தும் நாம் அநீதிக்குள்ளானோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பதிலிறுப்பை நீயே மேற்கொள்வாயாக\n தலைமுறை தலைமுறையாக செல்வந்தர்களாய் வாழ்ந்து வந்தோர், இங்கு ஒருவேளைச் சோற்றுக்கும் தவியாய்த் தவிக்கிறார்கள். மாளிகை போன்ற வீடுகளில் வசித்தோர் மண் குடிசையுமின்றிச் சீரழிகின்றார்கள். புதுமணத் தம்பதிகள் ஒதுங்க இடமின்றி மனம் வெதும்புகின்றார்கள். வயோதிபர்கள், நோயாளிகள் உடல் கிடத்தத் தளமின்றி அல்லலுறுகின்றார்கள். குழந்தைகளின் அழுகையும் இளைஞர்களின் பெருமூச்சும் விண்ணை முட்டுகின்றன. பசி, பட்டினி, பிணி, விரக்தி, இயலாமை, கவலை என உடலும் உள்ளமும் துவண்டு போன மாபெரும் ஆற்றாமை வாழ்க்கை எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிய வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான மனோபலத்தையும் உடல் வலுவையும் எமக்கு முழுமையாகத் தந்தருள்வாயாக'\n ஒரே மொழியென்ற பேச்சிணைப்போ, ஒரே நாடென்ற சுதேச உணர்வோ எமக்குப் பாதுகாப்பளிக்கவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தமிழும், தெற்கிலும் மேற்கிலும் சிங்களமும் இணைந்து எம் கழுத்தில் கத்தி வைத்துள்ளன. சுயத்தை இழந்து உயிரைக் காப்பதா உயிரைத் துறந்து சுயத்தை மீட்பதா என்ற தீர்மானப் போராட்டம் எம் முன்னே திணிக்கப்பட்டுள்ளது. சுயம் என்பது மதம் என்ற கொள்கையில் உடைந்து விடாத உறுதி கொண்டுள்ள எமது நெஞ்சுரம் எந்நிலையிலும் தளர்ந்து விடாதிருக்க நீயே தயை புரிவாயாக உயிரைத் துறந்து சுயத்தை மீட்பதா என்ற தீர்மானப் போராட்டம் எம் முன்னே திணிக்கப்பட்டுள்ளது. சுயம் என்பது மதம் என்ற கொள்கையில் உடைந்து விடாத உறுதி கொண்டுள்ள எமது நெஞ்சுரம் எந்நிலையிலும் தளர்ந்து விடாதிருக்க நீயே தயை புரிவாயாக\n ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பிய ஹாஜிகள் வழிமறிக்கப்பட்டு, வாளுக்கும் துப்பாக்கிக்கும் இரையாக்கப்பட்டார்கள். சமூக விழிப்புணர்வுக்காகப் பாடுபட்ட கல்விமான்கள் கடத்தப்பட்டும், குண்டு வைத்தும் இல்லாதொழிக்கப்பட்டார்கள். பல கோடி பெறுமதி மிக்க கால்நடைகள், வயல் நிலங்கள், வாகனங்கள் ஆயுத முனையில் அபகரிக்கப்பட்டன் அல்லது பயமுறுத்திப் பறிக்கப்பட்டன. வடக்கில் எம்மீது ஆயுத முனையிலான இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு பலன் கண்டோர், சமூகப் பொருளாதாரத்தை நசுக்குவதன் மூலம் கிழக்கிலும் ஓர் இனச்சுத்திகரிப்பை நடத்தத் திட்டம் தீட்டிய போது, அந்தச் சதியை நீ முறியடித்தாய். எமது வாழ் நிலங்களையும் குடியிருப்புகளையும் பாதுகாத்தாய். எந்த நிலையிலும் வீழ்ச்சியுறாத பொருளாதார பலத்தையும் எமக்கு நல்கினாய். அதற்காக உனக்கு நன்றி கூறுகின்றோம். உனது பாதுகாப்பை எமக்கு மென்மேலும் வழங்குவாயாக. பொருளாதாரத்திலும் கல்வியிலும் எமக்குத் தொடர்ச்சியான முதலிடத்தை வழங்குவாயாக\n நன்கு திட்டமிடப்பட்ட ஆயுதச் சதிகளுக்குப் பலியாகி நாம் பறிகொடுத்துள்ள உயிர்கள்தான் எத்தனை வளங்கள்தான் எத்தனை இந்��� இழப்பின் வலியை விட, அவை இருட்டடிப்புச் செய்யப்படும் வலி எவ்வளவு கொடூரமானது 'அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' என்ற உனது கூற்றுக்காகவே எல்லா வலியையும் தாங்கிக் கொண்டு நாம் பொறுமையாக இருக்கிறோம். எம் பொறுமைக்கு நீயே பரிசளிப்பாயாக 'அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' என்ற உனது கூற்றுக்காகவே எல்லா வலியையும் தாங்கிக் கொண்டு நாம் பொறுமையாக இருக்கிறோம். எம் பொறுமைக்கு நீயே பரிசளிப்பாயாக\n நீ ஆளுமையில் நிகரற்றவன்; அதிகாரத்தில் இணையற்றவன். உன்னை ஏற்று நம்பிக்கை கொண்டுள்ள இந்தச் சமூகத்தின் மரியாதையைப் பாதுகாப்பாயாக. இந்நாட்டில் உன் பெயர் உச்சரிக்கப்படக் காரணமாயுள்ள இந்தச் சமூகத்தின் அவலங்களைப் போக்குவாயாக. அடிமைக் குரலாய் ஒலிக்கும் எம் உணர்வுகளின் வேர்களில் அதிகாரப் பசளையை அள்ளியிறைப்பாயாக. ஒற்றுமையின் மூலம் எம் குரலைப் பலப்படுத்துவாயாக\n எந்தச் சந்தர்ப்பத்திலும் கண் முன்னால் நடைபெற்று வருவது போன்றதொரு வன்முறைப் போராட்டத்தைக் கைக்கொள்ளும் நிர்ப்பந்த நிலைக்கு எம்மைத் தள்ளிவிடாதே யாஅல்லாஹ்\n ஜனநாயகத்தையும் மனிதாபிமானத்தையும் சமூக வாழ்வின் முக்கிய இரு பண்புகளாய் நாம் பின்பற்றி வருகின்றோம். அந்தப் பின்பற்றுதலில் எமக்குள்ள பிடிப்பை நீ உறுதிப்படுத்துவாயாக அதை உலகறியச் செய்வாயாக\n உள்ளக முரண்பாடுகள், பொறுப்புணர்ச்சியற்ற தலைமைகள், சதிகளை உணர முடியா அறியாமை, கல்வித் துறையில் ஈடுபாடற்ற தன்மை, பிற கலாசார நெருக்கடிகளுக்கு அஞ்சும் பலவீனம் என எம் சமூகம் எதிர்கொண்டுள்ள வீழ்ச்சிக் குறியீடுகளிலிருந்து முழுமையான விடுதலையை வழங்கும் ஆற்றல் உனக்கேயுள்ளது. ஆகவே, அத்தகையதொரு விடுதலையையும் ஈருலக வாழ்வியல் விமோசனத்தையும் பூரணமாக எமக்கு வழங்கியருள்வாயாக\n உனது தாழ்மைக்குரிய அடியார்களாகிய நாங்கள் கேட்ட பிரார்த்தனையை, உலகம் முழுவதும் வியாபித்துள்ள உனது அருளின் பொருட்டினால் ஏற்றுப் பயனளிப்பாயாக\nமலையின் இறுக்கம் மண்ணைக் காக்கும்\nமனதின் இறுக்கம் மகிழ்வைப் போக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2012/04/", "date_download": "2018-04-26T20:51:41Z", "digest": "sha1:EH2VZZXUATKWIIYIX2ZYYTBVBDHJOWIK", "length": 116785, "nlines": 514, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: 04/2012", "raw_content": "த��ங்கள், ஏப்ரல் 30, 2012\nமுயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்- ஐஞ்சுவை அவியல்\n நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.\nஇதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.\nபுரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா\nஇதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. அதனாலதான. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டான்.\nமணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன். சாமி வந்து ஊட்டினாதான் சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.\nசாயந்தரம், மணி 4 ஆச்சு பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான்.\nராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு டயர்டா திருடனுங்க வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையை பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.\nஅப்போ, டேய் கபாலி, கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மை பிடிக்க ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருதா நம்ம கதின்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிசான்.\nஇதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்து முத்துவை அடிச்சு உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களா���். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்க வேணாமே.\nஅதுப்போலதான் பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.\nநீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.\nஅப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா\nஅப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,\nஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,\nவீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.\nவெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.\nஹா ஹா நல்லா இருக்குடி.\nநான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.\nஹா ஹா மாமா, நம்ம தெருலயே பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.\nஅப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட சண்டையிட்டுக் போட்டுட்டு கோபத்தோட வூட்டை வுட்டு பொண்டாட்டி நாள் ஒன்னுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு கவூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க இருவரும் நடந்த தூரம் எவ்வளவு \nஇருடி, அவசரப்படாதே அவங்கலாம் என்ன சொல்றங்கன்னு பார்க்கலாம்.\nஇன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி வீட்டுக்கு போனேன். அவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது அவங்க பையன் செஞ்ச காமெடியை சொல்லி சொல்லி சிரிச்சாங்க.\nஎன்னன்னு சொன்னா நானும் சிரிப்பேனே புள்ள,\nராஜி குடும்பமும், அவங்க அண்ணன் குடும்பமும் எந்திரன் படத்துக்கு போய் இருக்காங்க. போய்ட்டு வீட்டுக்கு வந்ததும் அவங்க அண்ணன் பையன் ஒரு கேள்வி கேட்டானாம���. அவங்க ஷாக்காகி நின்னுட்டாங்களாம்.\nஅப்படி என்ன புள்ள கேட்டானாம்\nஎலக்ட்ரானிக்ஸ் சாமான்லாம் தண்ணில விழுந்த கெட்டு போகுது. ஆனா, எந்திரன்ல ’சிட்டி’ மட்டும் மழைல நனையுது, தண்ணில குதிக்குது ஆனா, அது கெட்டு போகலியே எப்படின்னு கேட்டு ராஜியை நிலைகுலைய வச்சிருக்கான் மாமா.\nஹா ஹா நல்லாதாண்டி கேட்டிருக்கான். அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு. அக்கம் பக்கட்துல இருக்குறவங்களுக்கு குடுத்துட்டு மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டி க் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது. குருமாக்கும், சிக்கன் குழம்புக்கும் தேங்கா அரைச்சு ஊத்துவே தானே. அதுல தேங்காயை குறைச்சுக்கிட்டு பாதாம் பருப்பை சேர்த்துக்கிட்டா, ருசியும் நல்லா இருக்கும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகும், ரிச்னசும் வரும்டி. சின்ன புள்ளைகளுக்கு சோம்பை பொடி செய்து தேனில் கலந்து 21 நாள் சாப்பிட்டு வந்தா ஞாபக சக்தி வருமாம் புள்ள.\nசரிங்க மாமா, துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு நான் வாரேன் மாமோய்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/30/2012 07:15:00 பிற்பகல் 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீகம், எந்திரன், கணக்கு, டிப்ஸ், புதிர், ஜோக்ஸ்\nசனி, ஏப்ரல் 28, 2012\nயார் பெறுவார் இந்த அரியாசனம்\nஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார். அவருடைய தவம் முடிஞ்சு வேண்டும் வரம் வாங்கிட்டா இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துடும். அதை இந்திரன் விரும்பலை. எனவே தனது பதவியைக் காப்பாத்திக்க ஆசைப்பட்டான் இந்திரன்.\nஅதுக்காக தன்னோட சபையில டான்ஸ் ஆடுற ரம்பை, ஊர்வசி ரெண்டு பேரையும் கூப்பிட்டு , ரெண்டு பேரில் ஒருத்தரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைச்சுட சொல்லி அனுப்ப நினைத்தான்.\nரெண்டு பேரில் யாரை அனுப்புறது ன்னு இந்திரனுக்குப் புரியலை. இதை கேள்விப்பட்ட ரெண்டு பேரும் நானே போறேன்னு போட்டி போட்டனர்.\n\"\"யாராவது ஒருத்தங்க மட்டும்தான் போகனும். உங்க ரெண்டு பேருல யாரை அனுப்பலாமென்னு நீங்களே சொல்லுங்கள்,'' ன்னான் இந்திரன்.\n\"\"டான்ஸ் ஆடுறதுல என்னை அடிச்சுக்க யாருமே இல்லை. அதனால நான் தான் ப���லோகத்திற்குச் போவேன்,'' ன்னு ரம்பை சொன்னா.\n\"\"ரம்பை டான்சுல மட்டும்தான் பெட்டர். நான் பேச்சு, சமையல்ன்னு எல்லாத்துலயும் பெட்டர் ன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்க என்னை விட பெஸ்ட் வேற யார் இருக்க முடியும்,'' ன்னு ஊர்வசி சொன்னா.\nரெண்டு பேருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்னுமே புரியலை. ரெண்டு பேருல யார் பெஸ்ட்ன்னு முடிவுக்கு வர அவனால்முடியவிலலை.இந்த நேரத்துல நாரதர் அங்க வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.\n\"\"இந்திரதேவா, ஏன் சோகமா இருக்க'' ன்னு கேட்டார் நாரதர்.\n விசுவாமித்திர முனிவர் கடும் தவம் செஞ்சுக்கிட்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க என் டான்ஸ் குழுவுல இருக்குற ஒருவரை அனுப்ப நினைச்சு, . அவங்க ரெண்டு பேரையும் வரவச்சேன். ஆனா, இப்ப இவங்க ரெண்டுப் பேருல யாரைப் பூலோகத்திற்கு அனுப்புறது ன்னு புரியல...'' ன்னான் இந்திரன்.\n\"\"ரெண்டு பேரையும் உன் சபையில டான்ஸ் ஆட சொல்லலாம். யார் சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களோ அவளை பூலோகத்திற்கு அனுப்பலாம்ன்னு...'' சொன்னார் நாரத முனிவர்.\nமறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி யின் டான்ஸ் புரோகிராம் நடந்தது. டான்ஸை பார்க்க தேவர்களும், எல்லா கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபைக்கு வந்து இருந்தனர்.\nடான்ஸ் ஆரம்பம் ஆச்சு. ரெண்டு பேரும் சளைக்காமல் ஆடினாங்க.\nஒருத்தருக்கொருவர் விட்டுக் கொடுக்கலை. ரெண்டு பேருமே சூப்பரா டான்ஸ் ஆடினாங்க. யாருடைய டான்சுலயும் குத்தம் சொல்ல முடியலை. ரெண்டு பேருமே சரிசமமாக ஆடினாங்க. ரெண்டு பேருடைய டான்சுல யாருடைய டான்ஸ் பெஸ்ட்ன்னு ஜட்ஜ்மெண்ட் சொல்ல முடியாமல எல்லாரும் குழம்பி போய்ட்டாங்க.\nஇந்த நேரத்த்ல நாரத முனிவர் எழுந்து, \"\"இந்திரனே, இங்கிருக்குற யாராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருத்தன் பூலோகத்தில் இருக்கான். அவன் பேரு விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் படிச்சவன் விக்கிரமாதித்தன். நாட்டியக் கலையை சூப்பரா படிச்சு பாஸ் பண்ணவன். அவனை இங்கு கூட்டி வரச் சொல்லி அவன் முன்னாடி ரம்பை, ஊர்வசி ரெண்டு பேரையும் ஆடச் சொன்னா, யார் பெஸ்ட்ன்னு அவன் சொல்லிவான்,'' ன்னு சொன்னார்.\nஉடனே இந்திரன் தப்போட தேரோட்டியை கூப்பிட்டு, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்கு போய் உடனே விக்கிரமாதித்தனை இங்கு கூட்டிக்கிட்டு வா'' ன்னு சொன்னான்.\nதேரோட்டிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு கூட்டி வர இஷ்டமில்லை. \"ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா\nஇதை தெரிஞ்சுக்கிட்ட நாரதமுனிவர், \"\"தேர்ரோட்டி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக்காதே தேவர்களுக்கெல்லாம் மேலானவன் . இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருத்தனே. எனவே, லேட் பண்ணாம அவனை இங்கு கூட்டி வா,'' ன்னு சொன்னார்.\nதேரோட்டியும் அரை மனசோட பூலோகத்திற்குச் போனான். விக்கிரமாதித்தனை பார்த்து இந்திரன் அவனை கூட்டி வர சொன்னதை சொன்னான்.\nவிக்கிரமாதித்தன் நேரா காளிகோயிலுக்குச் போனான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் வாங்கிகிட்டு இந்திரலோகம் போக கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுறதற்காக விக்கிரமாதித்தன் வலது காலை எடுத்து வைத்தான்.\nஇடது கால் தரையில் இருச்சு. அந்த நேரத்துல தேரோட்டி, \"இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா' ன்னு நினைச்சு விமானத்தைத் திடீருன்னு கிளப்பிட்டன்.\nஇதை தெரிஞ்சுக்கிட்ட விக்கிரமாதித்தன் தன்னோட வலது காலின் பெருவிரலைத் தேர் படிக்கட்டுல அழுத்தமாக ஊணிக்கிட்டான். தேரோட்டி எவ்வளவு டிரை செஞ்சும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவிலை.\nஉடனே தேரோட்டி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு பின்னாடி விமானம் தேவலோகம் நோக்கி போச்சு.\nஇந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்கத்துல செஞ்ச சேரை கொடுத்து உக்கார வச்சான். விக்கிரமாதித்தனிடம் எல்லா மேட்டரையும் சொல்லி அவன்கிட்ட ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.\n ரம்பை, ஊர்வசி ரெண்டு பேருல யாரை நீங்க செலக்ட் பண்றீங்களோ அவ கழுத்துல இந்த மாலையை போடுங்கன்னு னான் இந்திரன்.\nபோட்டி ஆரம்பமாச்சு. ரெண்டு பேரும், முன்ன மாதிரியே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம ஆடினாங்க. விக்கிரமாதித்தனுக்கு யாரை செலக்ட் பண்ரதுன்னு புரியலை.\nபோட்டி முடிவுஞ்ச பிறகு, \"\"தேவேந்திரா, ரெண்டு பேரும் தனித்தனியாக ஆடினாங்க. அதனால, ரெண்டு பேருல யார் சூப்பரா டன்ஸ் ஆடுனாங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை. நாளைக்கு ரெண்டு பேரையும் ஒண்ணா ஆடச் சொல்லின்ங்க. அதைப் பார்த்தப் பின்னாடி என்னுடைய தீர்ப்பை சொல்றேன்,'' னான் விக்கிரமாதித்தன்.\nமறுநாள் காலையில விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்கு போனான். அங்கு இருந்த பூவையெல்லாம் கிள்ளிக்கிட்டான். அதை ரெண்டு பூச்செண்டுகளாகக் கட்டிகிட்டான். அதுக்குள்ள நிறைய வண்டுகளை வச்சு கட்டினான்.\nஇரவு டன்ஸ் புரோகிராம் நடக்கும் போது, தான் ரெடி பண்ணி வச்சிருந்த பூச்செண்டுகளோட சபைக்கு போனான். டான்ஸ் ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி , \"\"வெறுங்கையோடு ஆடினா அழகாக இருக்காது. இந்தப் பூச்செண்டுகளை பிடிச்சுக்கிட்டு ஆடினால அழகா இருக்கும்,'' ன்னு சொல்லி விக்கிரமாதித்தன் ரெண்டு பேர்கிட்டயும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.\nரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. டைம் ஆக ஆக ரம்பை தன்னை மறந்தா. கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறி பிடிச்ச மாதிரி ஆடிக் கிட்டிருந்தா. பூச்செண்டை அவள் அழுத்திப் பிடிச்சதால அதுக்குள்ளிருந்த வண்டுகள் அவ கையைக் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தா. தாறுமாறாக, ஆட ஆரம்பித்தா. தாளம் தவறி ஆட ஆரம்பித்தா.\nஆனா, ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தா. இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினா.\nஇதிலிருந்து ஊர்வசியே சூப்பரா டான்ஸ் ஆடினான்னு தீர்ப்பு சொன்னான் விக்கிரமாதித்தன், இந்திரன் கொடுத்த பாரிஜாத மாலையை அவளுக்கு போட்டான்.\nவிக்கிரமாதித்தனின் தீர்ப்பை பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்திரன் அவனைப் பாராட்டி, தான் இந்திரப் பட்டம் ஏறியப்போ பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக கொடுத்த தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக கொடுத்தான்.\nரொம்பவே அழகான அந்த சிம்மாசனத்துக்கு முப்பத்திரெண்டு படிகள் இருந்தன.ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்துச்சு. சிம்மாசனத்தில் ஏறதா இருந்தா ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.\nஇந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசா தந்த இந்திரன், \"\"இந்த சிம்மாசனத்தில் உக்காந்துக்கிட்டு ஆயிரம் வருசம் சிறப்பாக ஆட்சி செய்யனும்ன்னு வரமும் கொடுத்தான்.\nரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை வந்து இப்ப இருக்குற அரசியல்வாதி போல இல்லாம நாட்டை நல்லவிதமா ஆண்டான்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/28/2012 10:37:00 முற்பகல் 17 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்திரன், ஊர்வசி, சிம்மாசனம், ரம்பை, விக்கிரமாதித்தன்\nவெள்ளி, ஏப்ரல் 27, 2012\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/27/2012 03:16:00 பிற்பகல் 19 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காதல், காதலி, திருமண வரவேற்பு, பரிசு, மணமகள்\nவியாழன், ஏப்ரல் 26, 2012\nஉங்க வூட்டுக்காரரை உங்க கைப்பிடிக்குள் வைக்கனுமா\nஉங்க வூட்டுக்காரரை உங்க கைப்பிடியில வச்சுக்கனுமான்னு கேட்டு பாருங்க..... ‘ஆமாம், ஆமாம்’ ன்னு தங்கமணிகளாம் ஜெட் வேகத்துல பதில் சொல்வாங்க.\nவூட்டுக்காரரோட அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய ஈசியான வழிகள் பல இருக்கு. ஆனால், கொஞ்சமே கொஞ்சமா நம்மளை நாம மாத்திக்கிட்டால் போதும்.. கணவர் உங்க கைப்பிடிக்குள்ளதான்....,\nகாதலிக்கும்போதோ அல்லது காதலர்கள் மட்டும் தான் ”ஐ லவ் யூ” சொல்லனும்ன்னு இல்லை. கணவனும், மனைவியும் கூட சொல்லிக்கலாமே. தினமும் உங்க கணவரிடம் ”ஐ லவ் யூ” சொல்லுங்கள். அவரும் மகிழ்ந்து போய் ”ஐ லவ் யூ டூ டா செல்லம்” ன்னு சொல்வார்(அதுக்காக யாராவது கெஸ்டுங்க முக்கியமா மாமியார் நாத்தனார் வரும்போது சொல்லி கேலிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)\nகணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்க. திரும்பி வந்ததும் உங்களுக்கு அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பார். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். (புத்தி தெரிய ஆரம்பித்த பிள்ளைகள் இருப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிங்க. அப்புறம் அப்பா அம்மாக்கு இளமை திரும்பிட்டுதுன்னு கேலி பேசும்ங்க).\nகணவருக்கு மரியாதை கொடுங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்குவாதம் ஏற்பட்டா விட்டுக் கொடுத்துச் செல்லுங்க. நீங்க ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.\nஎன் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும்ன்னு நம்புங்க.\nகணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்க. நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்க.\nகணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீங்க. உங்க பிரச்சனைகளை நீங்க பேசித் தீர்த்துக் கொள்ளுங்க. இல்லைன்னா சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.\nஎதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்ல எப்படி இருந்தேன் தெரியுமா என்று மூக்கைச் சிந்த ஆரம்பிக்காதீங்க. அது கணவருக்கு எரிச்சலூட்டும். முடிந்தால் அம்மா வீட்டில் போய், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமான்னு கணவர் புகழ் பாடுங்க. உங்களவருக்கு உங்க மீது கிரேஸ் கூடும்.\nகணவர் மீது முழு நம்பிக்கை வையுங்க. கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்க, விளையாடுங்க. இது மன இறுக்கத்தைப் போக்கும்.\nஉங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே மனுஷிங்களா ராட்சசிங்க என்று மட்டும் மாமியார், நாத்தனார்களைப் போட்டுக் கொடுக்காதீங்க. குறை இருந்தால் சொல்லலாம், ஆனால் பட்டென உடைத்து படாரென பேசி கெடுத்து விடக் கூடாது. எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். இல்லைன்னா உங்க வாழ்க்கையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டது போன்றதாகிவிடும். எதையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்க. அவர் புரிந்து கொள்வார்.\nஉங்கள் மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் பொண்டாட்டி சும்மா தான் இருக்கா நீங்க தான் அவ கூட சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றீங்கன்னு உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.\nசண்டை போடாத கணவன், மனைவி இந்த உலகத்துல இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு இதில் நிறையப் பங்கு உண்டு. அதையும் விடாதீர்கள். அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள்.\nகணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்க வசப்படுத்தனும்னு அவசியமில்லை. அன்பாலும் உங்க பக்கம் சாய வைக்கலாம். இதையெல்லாம் செய்து பாருங்கள், பிறகு உணர்வீர்கள் உங்களவரிடம் அருமையான மாற்றங்களை…\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/26/2012 11:25:00 முற்பகல் 23 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இல்லம், கணவன் மனைவி, காதலர்கள், நாத்தனார், மாமியார், முத்தம்\nசெவ்வாய், ஏப்ரல் 24, 2012\nஅரச மரம் சுற்றி,நெய் தீபம் ஏற்றி ,\nமண் சோறு உண்டு,பல மருத்துவமனைகள்\nபடியேறி பல செயல்கள் செய்தும்..., மனமிரங்காமல்\nஎன்னை வஞ்சிக்கும் தெய்வமே ...\nநீ என்று மனம் இறங்குவாய் \nதூக்கம் வற்றிய எனது கண்களும்..\nகண்ணீரில் நனைந்த என் தலையணையும்....,\nநீ சிரிக்கும் போது நானும் சிரித்து..\nநீ அழும் போது, நானும் அழுது...\nஉன்னை கையில் ஏந்தி கொஞ்சி மகிழவென்று,\nநான் உன்னை பெறுவேன் என் செல்லமே ...,\nபக்கத்து வீட்டு குழந்தையின் அழு குரல்\nகேட்கும் போதும் , சிரித்து விளையாடும்\nஒலி கேட்கும் போதும், இனம் புரியாத இரக்கமும்,\nமகிழ்வும் தோன்றும் எனது தன்மைக்கு...,\n’மலடி’ என்றொரு மற்றொரு பெயரா\nஇருப்பினும் ”மலடி” பட்டம் பெறுவது\nபிச்சை எடுத்து செல்லும் சின்னஞ்சிறு\nபிள்ளைகளை பெற்று நடு வீதியில்\nஅந்த பிச்சை எடுத்து செல்லும்\nபிள்ளைகளை கண்டு மனம் வாடும்\nபிள்ளைகளை வளர்க்க வழி இன்றி,\nதெருவில் விடும் பேதைகளை தாயென்று\nகொண்டாடும் உலகம்..., என்னை ”மலடி”\nஎனக் கூறி மகிழ்வது என்ன நியாயம்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/24/2012 11:23:00 முற்பகல் 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அவமானம், உலகம், குழந்தை, மலடி, வேண்டுதல்\nதிங்கள், ஏப்ரல் 23, 2012\nகழுதையாக மாறிய ஹீரோ - ஐஞ்சுவை அவியல்\nபுதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.\nருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.\nஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.\nஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.\nஇன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.\nசீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.\nடைரக்டர்: ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்\nப்ரொடியூசர்: சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையா மாத்திடறது மாதிரி எடுத்திடலாம்.\nஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ 1, 50காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையை கொடுக்க கூடியவை. பையில் எத்தனை எத்தனை காசுகளாக இருந்தது. பையிலிருந்த மொத்த பணமிருந்தது\nவிடை வழக்கம் போல் அடுத்த பதிவில்....,\nசமீபத்துல என் பொண்ணு தூயா படிப்பு விசயமா வேலூர்ல இருக்குற இன்ஜினியரிங் காலேஜுக்கு நான், தூயா, என் பையன் அப்பு மூணு பேரும் போனோம். அப்போ எதாவது சாப்பிடலாமேன்னு அங்கிருக்கும் கேண்டீனுக்கு போனோம்.\nஜூஸ் கார்னர்ல போய் என்ன ஜூஸ் இருக்குன்னு கேட்டோம். அவங்க ஜூஸ் பேரை சொல்லிக்கிட்டே வந்தாங்க. JAVA green juice, JAVA Blue juice, JAVA Orange juicen ன்னும், அது புதுசா இருக்கவே JAVA green juice ஒண்ணு வாங்கி வந்து குடிக்க ஆரம்பிச்சவன் திடீர்ன்னு...,\nஏம்மா, இது இன்ஜினியரிங் காலேஜ் அதனால ஜூஸுக்கு JAVAன்னு பேர் வச்சிருக்காங்க. இதுவே மெடிக்கல் காலேஜா இருந்தா, tablet, injection, pshiyoன்னு பேர் வைப்பாங்களான்னு கேட்டான். அதை கேட்டு அங்க இருந்த ஸ்டூடண்ட்ஸ்லாம் எப்படிலாம் யோசிக்குறடான்னு கிண்டல் பண்ண, அவன் அசடு வழிய நின்னான்.\nபக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது. மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/23/2012 11:25:00 முற்பகல் 26 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீகம், காலேஜ், சிரிப்பு ஆன்மீகம், புதிர், ஜூஸ்\nவெள்ளி, ஏப்ரல் 20, 2012\nமறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா\nகாலை என்னை எழுப்பும் அலார கடிகாரமாய் புல்லினங்கள் ஒரு சேர எழுப்பும் காலை கீதங்கள்...,\nஎழுந்ததும் சன்னல் கதவை முட்டி கொண்டு என்னை ஸ்பரிசிக்கும் தென்றல் காற்று....,\nபுற இருளை விரட்ட இறைவன் முன் ஏற்றிய குத்துவிளக்கின் முத்துப்போன்ற சுடர்...,\nஅக இருளை போக்க இறைவனை தியானிக்கும்போது ஏற்படும் மன அமைதி...,\nநெருப்பில் காய்த்து பழுத்த பழம் போன்ற இளம் காலை சூரியன்...,\nஎங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் மலர்களின் வாசம் அல்லது இறைவனுக்கேற்றிய ஊதுவத்தி வாசம்...,\nகோவமாய் இருக்கும்போது எதேச்சையாய் சினேகமாய் பார்த்து சிரிக்கும் எதிர்வீட்டு குழந்தை...,\nவாலை மேலே தூக்கி கொண்டு ஏதோ சொல்ல வருவது போல கிட்ட வந்து முகர்ந்து விட்டு ஓடும் பக்கத்து வீட்டு நாய்...,\nகாலை நேர அவசரத்திலும் வாசலில் அழகாய் விரிந்த மாக்கோலம்....,\nவாஸ்துக்காய் சிறு மண்சட்டி தண்ணீரில் வைத்த செம்பருத்தியும்,சாமந்தியும்....\nவண்டி ஓட்டும்போது திடீரென்று முன்வந்து திக்குமுக்காட வைக்கும் இளம்கன்றுக்குட்டியின் துள்ளல்...,\nதூரத்து உறவுகளிலும் கூட வெளிப்படும் அன்னியோன்யம்...,\nகொத்து கொத்தாய் இலைகளையும், பூக்களையும் சுமந்திருக்கும் கொன்றை மரம்...,\nநீல பட்டாடையை விரித்தது போன்ற வானம், பஞ்சு பொதிகளாய் திரியும் மேகங்கள் சில்காற்று பட்டு கருமேகமாய் மாறி மழை பொழியும் அதிசயம்...,\nபார்க்க பார்க்க சலிப்பு தட்டாத அஸ்தமன சூரியன்...,\nசூரிய��் அழகை வியந்தவாறே கூடு நோக்கி பறக்கும் பறவைகள்...,\nஉரு மாறி வரும் நிலவை ரசித்தவாறே மொட்டை மாடியில் குடும்பத்துடன் உண்ணும் “நிலாச்சோறு”...,\nஒரே சீராக செல்லாமல் பல வழித்தடங்களில் ஓடும் என் எண்ண அலைகள்...,\nஉலக துனபங்களை கண்டு சோர்ந்திருக்கும் வேளையில் எனக்கும் வாழும் ஆசையை கூட்டும் என் மழலை செல்வங்கள்....,\nஇவைகளை பார்த்து, ரசித்து, உணரும்போது நான் அனுபவிக்கும் இன்பம், ஆனந்தம், உவகை, உத்வேகம் இவை எல்லாம் என்னுள்ளிலிருந்து தான் என்பதை மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/20/2012 06:51:00 பிற்பகல் 20 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இன்பம், சூரியன், நிலவு, ரசனை\nபுதன், ஏப்ரல் 18, 2012\nகார் என்ஜின் சிறப்பாக இயங்க சூப்பர் டிப்ஸ்\nகாரின் இதயம் போன்றது என்ஜின் . அதன் பராமரிப்பே வாகன பயணத்துக்கு இனிமை சேர்க்கும். என்ஜின் சிறப்பாக இயங்க இதோ சில டிப்ஸ்......\nஎன்ஜினில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் சக்தியை மேம்படுத்தலாம். அதாவது என்ஜின் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது பெரிய சிலிண்டரை பொறுத்துவது என்ற சின்ன மாற்றத்தின் மூலம் என்ஜின் இயக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது என்ஜினின் இயக்கத்துக்கு தேவையான எரிபொருளை துரிதமாக கிடைக்க உதவும்.\nசிலிண்டரில் எரிபொருளுடன் போதுமான அளவு காற்றும் நிரம்பி இருப்பது என்ஜின் திறனை அதிகரிக்கும். டர்போ சார்ஜர் அல்லது சூப்பர் சார்ஜர் இருந்தால் சிலிண்டரின் உட்புட்கும் காற்றின் அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.\nஉட்புகும் காற்றை குளிர்வாக பராமரித்தால் என்ஜின் இயக்கம் மேம்படும் காற்று கம்ப்ரஸ்ஸன் செய்து அழுத்தப்படும்போது வெப்பக்காற்றாக மாறும். அது நிறைய இடத்தை அடைக்கும் என்பதால் வாயுவை குளிர்ச்சியாக வைத்திருப்பது என்ஜின் இயக்கத்திற்கு நல்லது. டர்போ சார்ஜர் இருந்தால் அதில் காற்றை குளிர்வாக வைத்திருக்கும் ‘இண்டர் கூலர்’இருக்கும். இது சிறப்பு ரேடியேட்டர் போல செயல்பட்டு காற்று சிலிண்டருக்குள் போகும்போதும், வெளியேறும்போதும் குளிர்ச்சியை நிலைநிறுத்தும்.\nகாற்று குளிர்ச்சியாக இருப்பது சிலிண்டருக்குள் எளிதாக உள்ளே சென்றுவர உதவும். பிஸ்டனில் உள்ள வால்வு காற்றை உள்ளிழுக்கும்போது என்ஜின் அதிகமான சக்தியை இழக்கும். குளிர்காற்றாக இருந்தால் அதிகமான சக்தியை இழக்கும். குளிர்காற்றாக இருந்தால் குறைந்த அள்வு சக்தியே போதும். நவீன கார்களில் இப்பணியை செய்ய ‘இண்டேக் மானிபோஸ்ட்’ தொழில்நுட்பம் பயன்படுத்தகிறது. பெரிய காற்று வடிகட்டிகளும் காற்றின் இயக்கத்தை துரிதப்படுத்தும்.\nகாற்று வெளியேறும் வால்வுகள் அதிகம் இருப்பதும் என்ஜின் இயக்கத்தை மேம்படுத்தும். சிலிண்டரில் காற்று வெளியேறாமல் தடுத்து நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டால் என்ஜின் அதிகமான சக்தியை இழக்கும். எனவே காற்று வெளியேறும் வால்வுகளை சரியாக பராமரிப்பதன் மூலமும் என்ஜினை சிறப்பாக இயங்கச் செய்யலாம். உயர்தர கார்களில் ஒன்றுக்கு இரண்டாக இந்த வால்வு அமைக்கப்பட்டிருப்பதால் அவை சிறப்பாக செயல்படும்.\nமோட்டாரின் கம்ப்ரஸ்ஸன் அளவை மாற்றி அமைப்பதன் மூலமும் என்ஜின் இயக்கத்தை அதிகமாக்க முடியும். மோட்டார் கம்ப்ரஸ்ஸன் அதிக அளவில் இருந்தால் என்ஜினுக்கு நிறைய சக்தி கிடைக்கும். இந்த அழுத்த அளவு அதிகமாக இருந்தால் காற்றையும், பெட்ரோலையும் நல்ல முறையில் கலந்து கொடுக்கும். ஆக்டேன் கேசோலின் வாயுக்கலவை தூண்டப்பட்டு எளிதில் எரிப்பொருள்(பெட்ரோல்) தீப்பற்றி என்ஜின் இயக்கத்துக்கு பயன்படுகிறது. நவீன கார்களில் ஆக்டேன் காசோலின் நிறையவே தேவைப்படும் என்பதால் எப்போதுமே மோட்டார் கம்ப்ரஸ்ஸன் அதிக அழுத்தத்திலேயே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎன்ஜின் பாகங்கள் அனைத்தும் குறைந்த எடை கொண்ட தாதுப்பொருட்களால் செய்யப்பட்டிருந்தால் என்ஜின் இயக்கம் மிக சிறப்பாக இருக்கும்.\nசிலிண்டரில் எரிபொருள் நிரப்பும்போது கருவிகளின் உதவியுடன் ஒவ்வொரு சிலிண்டரிலிம் சம அளவில் எரிப்பொருளை நிரப்பினால் என்ஜின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு எரிப்பொருளையும் மிச்சப்படுத்தலாம்.\nடிஸ்கி: கார் வாங்க ஆசை வந்துட்டுது. அதை வீட்டுல சொன்னா திர்ட்டுவாங்க. இப்படி பதிவா போட்டாலாவது புரிஞ்சுக்குறாங்களான்னு பார்க்கலாம்.\nநன்றி: தினத்தந்தியிடமிருந்து தகவலும், படம் கூகுளிலிருந்தும் சுட்டுட்டேன்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/18/2012 03:40:00 பிற்பகல் 27 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள���: எரிப்பொருள், என்ஜின், கார், தொழில்நுட்பம், வாகனம்\nதிங்கள், ஏப்ரல் 16, 2012\nரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு..., ஐஞ்சுவை அவியல்\nரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு...,\nஒரு பொண்டாட்டி கட்டுனவனே உலகமே வெறுத்து போறளவுக்கு லோல் படுறான். இன்னும் ரெண்டு பொண்டாட்ட்டி கட்டிட்டாலோ கேட்கவே வேணாம். அவன் படுற இம்சை இருக்கே. இதுக்கு, மனிதன் மட்டுமல்ல இறைவனும் விதிவிலக்கல்ல.\nஅலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவளின் முன்னால் அமர்ந்து அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.திரும்பிப் பாராமலேயே பேசினாள் பாமா. \"இந்த அலங்காரங்களை அவளிடம்தான் செய்து கொள்ள வேண்டுமாஏன்\nவேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு.\"பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.\nஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான் கண்ணன். வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.\n\"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை.\"\n\"இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா\" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.\nஇரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள். கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை, பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.\nஅதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை\" கிருஷ்ணார்ப்பணம்\" என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.\nவழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாம���வைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்.\"சுவாமி என்னவாயிற்று தங்களுக்கு\n என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை.\" என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.\nதிடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. \"தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி\n யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில் இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன் உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா\nபாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.\n என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்.\" கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.\nஅவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.\nஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...\nஅறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...\nவிடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...\nவாய்விட்டு சிரிங்க..., நோய் விட்டு போகும்...,\nநோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.\nடாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க சாப்��ாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னுதானே எழுதியிருக்கேன்.\nஎல்.கே.ஜி. படிக்கும்போது என் பையன் அப்பு, ஹோம் வொர்க் எழுதிக்கிட்டு இருந்தான், நோட்டைப் பார்க்காமல் முகத்தை மட்டும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எழுதினான். இரண்டு, மூன்று முறை அவன் முகத்தை நேராக வைத்து எழுத வைத்தேன். திரும்பவும் முகத்தைத் திருப்பி, நோட்டைப் பார்க்காமல் எழுதினான். புரியாமல்,\n''ஏண்டா செல்லம் இப்படி பண்றே..'' என்று கேட்க, அவன் சொன்ன பதில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ''அம்மா... மிஸ்தான் பார்க்காம இந்த ஹோம் வொர்க்கை எழுதிட்டு வரச் சொன்னாங்க... அதான் பார்க்காம எழுதறேன்'' என்று கேட்க, அவன் சொன்ன பதில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ''அம்மா... மிஸ்தான் பார்க்காம இந்த ஹோம் வொர்க்கை எழுதிட்டு வரச் சொன்னாங்க... அதான் பார்க்காம எழுதறேன்'' என்றான் சின்ஸியராக. பாட நோட்டை பார்க்காமல், ஹோம் வொர்க் எழுத வேண்டும் என்று கஷ்டப்பட்டு புரிய வைத்த பிறகு, அவன் சிரித்த சிரிப்பு... ஆஹா\nசப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.\n9. சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.\nமருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும்.\nஊதுவத்திகளை ஏற்றுவதற்கு முன் நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/16/2012 09:30:00 முற்பகல் 18 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணன், டிப்ஸ், பாமா, புதிர், ராதா, ஹோம் வொர்க்\nசனி, ஏப்ரல் 14, 2012\nவல்லவனுக்கு வல்லவன் - நான் யார்\nமுறை தவறிப் போய் யாருக்கும் நான்\nஎன்னால் பலரது வாழ்க்கை அழிந்துள்ளது.\nகடுமையாகப் பேசவுமில்லை. ஆனால், என்னால்\nபல குடும்பங்கள் சிதைந்துவிட்டன. நட்புகள்\nமனைவியர் மனம் கசந்து கண்ணீர் விட்டனர். சகோதரர்களும்\nசகோதரிகளும் பிரிந்தனர். பெற்றோர்கள் மனமுடைந்து\nஆனால், என்னால் திறமைகள் தோற்றுவிட்டன.\nவெற்றி இழப்பையும���, மகிழ்ச்சி துயரத்தையும் தந்துவிட்டன.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/14/2012 10:23:00 முற்பகல் 20 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அலட்சியம், குழந்தை, சிறப்பு\nவெள்ளி, ஏப்ரல் 13, 2012\nஅழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்\nஅறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்...,\nஅன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை\nபணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி...,\nஆடம்பரமான வாழ்க்கை. ஆனால் போலியான புன்னகை\nபடிப்பில் நூறு புள்ளி எடுக்க படிக்கும் இளைஞர்கள்....,\nசுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்\nநவீன மாற்றங்களால் உலகம் சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்....,\nதனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்\nஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனமாக\nமாறிய ஆசிய நாடுகளின் மதவெறி, இனவெறி..\nமனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல.., மனிதனும் தான்....,\nமலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவர் மனதிலும்\nமற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்\nஉங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர\nஎனது நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்\nஎனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/13/2012 11:42:00 முற்பகல் 23 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமைதி, சந்தோசம், தமிழ் புத்தாண்டு, வாழ்த்து, வெற்றி\nவியாழன், ஏப்ரல் 12, 2012\nஉலகின் மிகப் பெரிய பறவை ஆஸ்ட்ரிச். இதை நெருப்புக்கோழி என்றும் சொல்வார்கள். ஆனால், நெருப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல எதிரிகள் தாக்க வரும்போது தலையைத் தாழ்த்திக்கொள்ளுமே தவிர, மணலில் புதைத்துக்கொள்ளும்போது என்பது தவறான கருத்தாகும்.\nஇவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. விலங்கியல் பெர்யர் ஸ்ட்ருதியோ கேமெலஸ் (Struthio camelus). கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் உள்ள வறண்ட புல்வெளிகளில் இவை வசிக்கும்.\nசுமார் 8 அடி உயரமும் 105 கிலோ எடையும் கொண்டது. இதன் பெருத்த உருவம் பறப்பதற்குத் தடையாக இருந்தாலும், வேகமாக ஓடக்கூடியது. இதன் வேகம், மணிக்கு 64கிமீ பறவைகளில் வேகமாக ஓடக்கூடியதும் இதுதான்.\nஇதன் சிறகுகள், கடுமையான வெப்பத்தில் இருந்து காக்கும் வகையில், மென்மையான பொதி போல் இருக்கிறது. இதன் இறக்கையில் இன்னொரு வித்தியாசமான அமைப்பும் உண்டு. இறக்கையின் முடிவில் இரண்டு கொக்கிகள் போன்ற நகங்கள் இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.\nதாவர உணவுகளையே உண்டாலும், சில சமயங்களில் சிறிய புழு, பூச்சி, ஓணான் போன்ற ஊர்வனவற்றையும் சாப்பிடும். நான்கு வயதில் முட்டையிடும் பருவத்தை அடையும். 30 முதல் 70 வயது வருடங்கள் வரை வாழும்.\nஇதன் முட்டை உலகிலேயே மிகப் பெரியது. ஒரு முட்டை சராசரியாக 1.4 கிலோ எடை இருக்கும். இது, 40 கோழி முட்டைகளின் அளவுக்குச் சமம்.\nமுட்டைகளை, இரவில் ஆண் பறவியும், பகலில் பெண் பறவையும் அடகாப்பது இந்த இனத்தின் சிறப்பு. இதற்கும் ஒரு சுவாரசியமான காரணம் இர்டுக்கிறது. ஆண் பறவையின் சிறகுகள் ஏறக்குறைய சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.இரவில் முட்டைகளைத் தின்ன வரும் எதிரிகளுக்கு, எளிதில் அவை தென்படாது. அதேப்போல, பெண் பறவையின் இளம் பழுப்பு நிறச் சிறகுகள், சுற்றிலும் இருக்கும் புல்லின் நிறத்தை ஒத்திருப்பதால், பகலிலும் முட்டைகளுக்குப் பாதுகாப்பு. 45 நாட்கள் அடைக்காக்கப்பட்ட பிறகு, குஞ்சுகள் பொரிக்கும்.\nஇவற்றின் சிறகுகள் தொப்பிகள் செய்யவும், தோல் அலங்காரப் பொருட்கள் செய்யவும், இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது.\nகுதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளம் போன்றவற்றாஇப் பூட்டி, வண்டிகளை இழுக்கச் செய்வதும் மேலை நாடுகளில் சகஜம். ஆஸ்ட்ரிச்களுக்கான ஓட்டப் பந்தயமும் பிரபலமானது.\nடிஸ்கி: தகவல்கள் சுட்டி விகடனிலிருந்தும், படங்கள் கூகுளிலிருந்தும் சுட்டது.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/12/2012 10:22:00 முற்பகல் 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஸ்திரேலியா, சிறகுகள், நெருப்புக் கோழி, பறவை, முட்டை, விகடன்\nசெவ்வாய், ஏப்ரல் 10, 2012\nசம்பள நாளில் கணவன்மார்கள் படும் பாடு...,\n(யோவ், இன்னிக்கு சம்பள நாள்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒழுங்கு மரியாதையா கார்டு எங்கே வச்சிருக்கேன்னு சொல்லு)\n(இப்போ எங்க வச்சிருக்கேன்னு சொல்ல போறியா இல்ல, பூரிக்கட்டையாலயே வாங்க போறியா ஏய், விடுடி..., கார்டை உங்கிட்��� குடுத்தா நீ கண்டதையும் வாங்கி காசை கரியாக்குவே...,)\n(யோவ், நல்ல புள்ளையா நீயே காசு குடுத்தியானா உன் உடம்பு புண்ணாகுறது மிச்சமாகும். இல்லாட்டி கை போகுமோ கால் போகுமோ\nன்னா இறகு போடாது. நாமதான் இறகை புடுங்கனும். உனக்குலாம் இப்பிடி பேசிக்கிட்டு இருந்தா சரிப்பாடாது. வச்சு நாலு இழுப்பு இழுத்தாதான் சரிப்படுவே....)\n( நீயே கார்டு குத்திருந்தா உடம்பை அனாவசியமா புண்ணாக்கிக்கிட்டு இருக்க வேணாமே இந்தா நூறு ருபா. கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல போய் கட்டு போட்டுக்கிட்டு ஒரு குவார்ட்டரும், சிக்கன் பிரியாணியும் சாப்பிட்டு தூங்கு. நான் ஷாப்பிங்க் போய் வரேன். குட் பை ஹனி.இச்ச்ச்..)\nடிஸ்கி: படங்களை இங்கிருந்துதான் சுட்டேன்..,\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/10/2012 11:31:00 முற்பகல் 20 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணவன், சம்பள நாள், படங்கள், மனைவி, மொக்கை\nதிங்கள், ஏப்ரல் 09, 2012\nஆயிரம் பொய் சொல்லி..... ஐஞ்சுவை அவியல்\nவிநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது\nஎல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.\nஅவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான்.\nசிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்ற��. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம்.\nஅந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.\nயானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.\nவிநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.\nவிநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.\nநன்றி: தினத்தந்தி ஆன்மீக மலர்...,\nமனைவி: ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணுன்னு சொல்றாங்களே. நம்ம கல்யாணத்துக்கு நீங்க எத்தனை பொய் சொன்னீங்க\nகணவன்: பொண்ணு அழகா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்.\nஎன் அண்ணனோட மகன் கதிரவன் , எல்.கே.ஜி படிக்குறான். ஒரு நாள் காது வலிக்குதுன்னு சொல்லி அழுதான். உடனே, ''காதுல கொஞ்சம் எண்ணெய் விடலாம்...''ன்னு சோல்லி பாட்டிலை எடுத்தாங்க. எங்க பாட்டி. சுட்டியோ தன் இரு கைகளால் காதைப் பொத்திக்கிட்டு இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சுட்டான். 'வலி அதிகமாகிடிச்சோ��்னு' என்று பதறி போய் விசாரிச்சேன், ''என் காதுல திரி போட்டு விளக்கேத்தப் போறாங்க அத்தை... வேணாம்ன்னு சொல்லு அத்தைன்னு என்னை கட்டிப்பிடிச்சு அழ.. நாங்கள் சிரிச்ச சிரிப்புல சில நொடிகள் அவன் தன் காது வலியையே மறந்துட்டான்\nகட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன\nவிடை வழக்கம் போல அடுத்த பதிவில்.....,\nவெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.\nசேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.\nவெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/09/2012 10:09:00 முற்பகல் 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீகம்., கணவன் மனைவி, சிரிக்க, பிள்ளையார், புதிர், ஜோக்ஸ்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nமுயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்- ஐஞ்சுவை...\nயார் பெறுவார் இந்த அரியாசனம்\nஉங்க வூட்டுக்காரரை உங்க கைப்பிடிக்குள் வைக்கனுமா\nகழுதையாக மாறிய ஹீரோ - ஐஞ்சுவை அவியல்\nமறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா\nகார் என்ஜின் சிறப்பாக இயங்க சூப்பர் டிப்ஸ்\nரெண்டு பொண்டாட்டிகாரன் படும் பாடு..., ஐஞ்சுவை ...\nவல்லவனுக்கு வல்லவன் - நான் யார்\nஅழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதன...\nசம்பள நாளில் கணவன்மார்கள் படும் பாடு...,\nஆயிரம் பொய் சொல்லி..... ஐஞ்சுவை அவியல்\nகுழந்தைகளுக்கும், குழந்தை உள்ளம் கொண்டோரும் விரும்...\nசாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை..., ஆண...\nமம்மி பிங்க் கலர்- ஐஞ்சுவை அவியல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8690:2012-08-15-16-30-15&catid=364:2012&Itemid=59", "date_download": "2018-04-26T21:19:10Z", "digest": "sha1:IBM45ESNLTCSMF3NKPBURHFP6H2SW7RT", "length": 23192, "nlines": 108, "source_domain": "tamilcircle.net", "title": "டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி\nடீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி\nSection: புதிய கலாச்சாரம் -\nதனியார் துப்பறியும் நிறுவனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா இந்தியாவில் இருக்கும் மேட்டுக்குடியினர் தமது வாரிசுகளின் மண உறவு, கள்ள உறவு குறித்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் அதற்கும் மேலே போய் ’ஒரு மனிதன் என்ன பொருள் வாங்குகிறான்’ என்று கண்டுபிடிப்பதற்குக் கூட ஆள் வைத்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது எல்லா பேரங்காடிகளையும் நடத்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய புலனாய்வுப் புலிகள்தான் முக்கியமானவர்கள்.\nஅமெரிக்காவில் இருக்கும் டார்கெட் எனும் சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடியில் நுழையும் அந்த மனிதர் கடையின் மேலாளரைப் பார்த்து ”என் மகள் இப்பொழுது ஹைஸ்கூல் தான் படிக்கிறாள். அவளுக்கு ஏன் கர்ப்பமுற்றோர்களுக்கு உதவும் பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்களை அஞ்சலில் அனுப்பியுள்ளீர்கள்” என்று கோபமாகக் கேட்கிறார். மேலாளர் ”ஏதாவது தவறு நடந்திருக்கலாம்” என மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.\nஇரண்டு நாள் கழித்து அதே நபர் மீண்டும் கடைக்குள் வருகிறார். கடையின் மேலாளரிடம் சென்று தன் மகள் உண்மையில் கர்ப்பமுற்றிருப்பதா���வும், ஒரு வழியாக அவள் காதலன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறி, அவளுக்குச் சில பொருட்களை வாங்க வந்திருக்கிறேன் என்கிறார். மீண்டும் அவர் வீட்டிற்கு டார்கெட்டிலிருந்து கூப்பன்கள் வரத் துவங்குகின்றது.\nமேலே நீங்கள் படித்தது ஒரு உண்மைச் செய்தி. மகள் கர்ப்பமுற்றாள் என்பது அப்பனுக்கும் தெரியாது, ஆண்டவனுக்கும் தெரியாது எனும் போது ஒரு கடைக்காரனுக்கு மட்டும் தெரிந்தது எப்படி இது வெறும் மாயவித்தை அல்லது எதேச்சையானது என்றால் அடிக்க வந்து விடுவார்கள் டார்கெட் நிறுவன மார்கெட்டிங் பிரிவினர். இப்படித் தங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க பல இலட்சம் ரூபாய்களை மாதச் சம்பளமாகக் கொடுத்து தேர்ந்த புள்ளியியல் நிபுணர்களையும், உளவியல் மருத்துவர்களையும் புலனாய்வுப் பணிக்கு அமர்த்தியிருக்கிறது டார்கெட்.\nகர்ப்பமானவர்களை ஏன் பல்பொருள் அங்காடி மார்கெட்டிங் பிரிவு கண்டுபிடிக்க வேண்டும் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று எப்படிக் கண்டுபிடிப்பார்கள் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று எப்படிக் கண்டுபிடிப்பார்கள் இதைப் புரிந்து கொள்ள நாம் இன்னொரு நபரைச் சந்திக்க வேண்டும். அவர் ரிச்சர்டு.\nரிச்சர்டு ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால் சேமிப்பைப் பெரிதும் விரும்புபவர். தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்க மாட்டார். கடன் அட்டையைக் கச்சிதமாகப் பயன்படுத்துவார். தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் போதுமான அளவு சேமிப்பில் பணம் வைத்திருந்தார். அந்த நாளும் வந்தது; அவர் மனைவி கருவுற்றார். சில நாட்கள் கழித்து டார்கெட் அங்காடியில் இருந்து கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்கள் அவருக்கு அஞ்சலில் வந்தன. சரி சலுகையில்தானே என்று கவரப்பட்டு கருவில் இருக்கும் குழந்தைக்காகவும், தன் மனைவியின் உடல் நலத்திற்காகவும் சில பொருட்களை வாங்கினார்.\nசில நாட்கள் கழித்து பிற உபயோகிக்கும் பொருட்கள் மீதும் சலுகைக் கூப்பன்கள் வர ஆரம்பித்தன. முதலில் 50% கழிவு என வந்த கூப்பன்கள் மெல்ல 30, 20, 15 சதவீதம் எனக் குறையத் தொடங்கின. இதை ரிச்சர்டு கவனித்தாலும், விலை குறைகிறது இலாபம் தானே என்று பார்த்தார். இன்னொரு பக்கம் அவர் ம���ைவி பல பொருட்கள் உபயோகமற்றிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். ரிச்சர்டு காதில் எதனையும் வாங்கவில்லை. தாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக மலிவு விலையில் பொருட்களை வாங்குகிறோம் என்பதில் அவர் அசாத்திய மேதை போல நினைத்திருந்தார்.\nமெல்ல ரிச்சர்டு அந்தக் கடையில் உறுப்பினர் ஆனார். அவர் அந்தக் கடையில் எது வாங்கினாலும் 5 சதவிகிதக் கழிவு என்றனர். ரிச்சர்டு அலுவலகம் விட்டும் வரும் வழியில் அந்தக் கடைக்குச் சென்று ஏதாவது வாங்க ஆரம்பித்தார். அலுவலக நெருக்கடி, மன உளைச்சல், வீட்டில் சண்டை, நேரம் கடத்த வேண்டும் என்றாலும் அவர் டார்கெட்டில் நுழைந்து கடையைச் சுற்றி வர ஆரம்பித்தார். அது அவர் மனதை ஆசுவாசப்படுத்தியது. டார்கெட் உள்ளே நுழைந்தாலே ஒரு டாலருக்காவது ஏதாவது வாங்கி விடுவார். கடன் அட்டையில் கடன் அதிகமாகி விட்டது. இப்பொழுது ரிச்சர்டு மனதளவில் அந்தக் கடைக்கு ஒரு அடிமையாகி விட்டார்.\nஅத்தியாவசியத்திற்கும், தேவைக்கும் வாங்கியது போய் கடைக்குள் நுழைந்து ஏதாவது வாங்கியே ஆக வேண்டுமென்ற அப்ளூயன்சா (Affluenza – நுகர்வுக் கலாச்சார மன நோய்) நோய்க்கு ஆளானார். இது ஏதோ ஒரு ரிச்சர்டுக்கு உள்ள நோய் என்று நினைத்து விடாதீர்கள். முழு அமெரிக்காவுக்கும் உள்ள நோய். இந்தியாவிலும் நடுத்தர வர்க்கத்திடம் பரவி வரும் நோயும் இதுவே.\nஇந்த நோயை ’தேர்ந்த விஞ்ஞானம்’ என்கிறார்கள் டார்கெட் நிறுவனத்தினர். ஆனால் நாமோ இதைப் ’பகற்கொள்ளை, பொறுக்கித்தனம்’ என்கிறோம்.\nதனியார் பலர் நுழைந்தால் ஏற்படும் அவர்களுக்குள்ளான போட்டியினால் பொருட்கள் விலை குறையும் என்பது முதலாளித்துவ ஆதரவாளர்களின் வாதம். ஆனால் முதலாளித்துவமோ விலையைக் குறைத்து விற்று நட்டத்தை (குறைவான இலாபத்தை) ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், அதே விலைக்கு அனைத்தையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற மனநிலையை வாடிக்கையாளர்களின் மத்தியில் உருவாக்குவது தான் அந்நிறுவனங்கள் இலாபத்தைக் குறையாமல் பெறுவதற்கான ஒரே வழி. குடிப்பழக்கம், புகைப் பழக்கம் மாதிரி வாங்கும் பழக்கம் என்பதை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதைத்தான் டார்கெட் உள்பட பல நிறுவனங்கள் செய்கின்றன.\nஉலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கணித வல்லுநர்களையும், புள்ளியியல் நிபுனர்களையும் புலனாய்வுப் பணியில் அமர்த்தியிருப்பதன் இரகசியம் இதுதான். இவர்களின் வேலை, வாடிக்கையாளரை வேவு பார்த்து அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அவர்களை எப்படி வாங்க வைக்கலாம் என்று ஆய்வு செய்து, கடையில் எதையாவது வாங்கியே தீர வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு ஒரு பழக்கமாகவே மாற்ற வேண்டும்.\nபுதிதாக முளைத்திருக்கும் இந்தத் துறை, வாடிக்கையாளரின் கடன் அட்டை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண், முகவரி இவற்றை வைத்து தொடர்ந்து என்ன வாங்குகிறார்கள் என்று வேவு பார்க்கும். அவர்கள் பணத்தை உபயோகித்தால் நிறுவனமே முன் வந்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கும். அதை உபயோகித்தால் தள்ளுபடி கிடைக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர்களை வேவு பார்க்கத்தான் உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால், அதைச் சார்ந்த பிற பொருட்களின் மேல் தள்ளுபடி என போலி கூப்பன்கள் மூலம் உண்மை விலைக்கு தேவையற்ற பொருட்களை வாங்க வைக்க முயற்சிப்பார்கள்.\nஇன்னொரு பக்கம் அவர்களின் முக்கிய கண்டுபிடிப்பு, குழந்தை பிறக்கப் போகும் வீட்டில் வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் என்பது. அதனால் மருத்துவமனை முதல் குழந்தைகள் பிறப்பு தகவல் மையம் வரை உள்ள தகவல்களைச் சேகரித்து, அந்தப் பெற்றொர்களுக்குப் போலியான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி அவர்களை பொருட்கள் வாங்க வைப்பார்கள்.\nகுழந்தை பிறக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெண்கள் வாங்கும் பொருட்களை ஆராய்ந்தாலே கர்ப்பிணிகள் குறிபிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்று தெரியும். ஒரு பெண் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் கிருமி நாசினி சோப், பஞ்சு, சில லோஷன்களை வாங்குகிறார்; அவரே 2 மாதம் கழித்து கிருமி நாசினி, இரும்புச் சத்து மாத்திரைகளை வாங்கினால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கணிக்கிறார்கள். கணிப்பு 90 சதவிகிதம் சரியாகவே இருக்கின்றது. அவ்வளவுதான், அவர்களைக் கண்காணித்து, தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்து, மெல்ல வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவார்கள்.\nதேவைக்குப் பொருட்கள் என்பதை ஒழித்து, நோக்கமற்று வாங்குவதையே பழக்கமாக உருவாக்க அந்த நிறுவனம் மனநல நிபுணர்களை வேலைக்கமர்த்தவும் தயங்கவில்லை. இன்னொரு புறம் விலைவாசி ஏறி விட்டிருக்கும் இந்த நாட்களில் தள்ளுபடி கூப்பனை உபயோகிக்க வேண்டும் என்று எந்த மனமும் சொல்லும். கட்டுப்படியாகாத விலை என்பதன் மறுபக்கம்தான் இந்தத் தள்ளுபடி மயக்கத்தைத் தோற்றுவிக்கும் கூப்பன்கள். ஆக விலை உயர்வினால் மட்டும் மக்கள் அவதிப்படவில்லை. விலை குறைவு போல தோற்றமளிக்கும் இந்த தள்ளுபடி போதையாலும் துன்பப்படுகிறார்கள்.\nஉங்களைத் திட்டமிட்டு அடிமையாக்குவது, அதைக் கலாச்சாரமாகத் திணிப்பது இன்றைய தனியார்மயத்தின் அடிப்படை விதி. நீங்கள் வாங்கியே ஆக வேண்டும். பணத்தை சேமிப்பதை விட அதைச் செலவழிக்க வேண்டும். மக்களைச் செலவழிக்கும் எந்திரங்களாக மாற்றி ரத்தத்தை உறிஞ்சுவதுதான் முதலாளிகளின் இன்றைய நிலை.\nஅமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.\n- புதிய கலாச்சாரம், மே – 2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=3061", "date_download": "2018-04-26T20:42:38Z", "digest": "sha1:RVDXBCMK53L6WI5OTJWBH3Q72AS2QR2I", "length": 2196, "nlines": 20, "source_domain": "tnapolitics.org", "title": "கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது – T N A", "raw_content": "\nகூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது\nகூட்­ட­மைப்­பின் வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது\nNews\tadjournment motion, constitutional reforms, Counter terrorism act bill, Enforced Disappearances Bill, Interim Report, Kepapulavu protest for Lands, M A சுமந்திரன், Maavai Senathiraja, Meethotamulla, Missing persons, Mr. M.A. Sumanthiran, Mr. Sambanthan, new constitution, TNA UN resolutions, இடைக்கால அறிக்கை, இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், எதிர் கட்ச்சி தலைவர், எம்.எ.சுமந்திரன், எம்.ஏ.சுமந்திரன், கல்வீடுகள், கூட்டமைப்பின் பேச்சாளர், கேப்பாப்புலவு கைதி விடுதலை, சமஷ்டி, சுமந்திரன் தந்தை செல்வா, சுவாமிநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொருத்து வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/jul/18/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2739240.html", "date_download": "2018-04-26T21:21:12Z", "digest": "sha1:KWIHO2NKA6RPMOJIWZZUGQQZWLZENPSW", "length": 6544, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nடாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு\nபூதப்பாண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.\nதாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட சீதப்பால் ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:\nசீதப்பால் ஊரில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்குள்பட்ட நெடுமங்காடு சாலை அருகில் அரசு அனுமதி இல்லாத கட்டடத்தில் தாழக்குடி பேரூராட்சியின் அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்று வருகிறது.\nஇதனால் அச்சாலை வழியே பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ, மாணவியர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மது அருந்துபவர்கள், சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதே போல் இவர்கள் குடித்து விட்டு விவசாய நிலங்களில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் சீதப்பால் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/05/china-olympics-evict-15-million/", "date_download": "2018-04-26T21:11:43Z", "digest": "sha1:MY3HUARXI5XF3GSCEBGFVMGLXXNSKQUZ", "length": 15552, "nlines": 281, "source_domain": "bsubra.wordpress.com", "title": "China Olympics evict 1.5 million « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்காக 15 இலட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு\nபீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்\nசீனாவின் தலைநகர் பீஜீங்கில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, சுமார் 15 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று சர்வதேச வீட்டு உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.\nஒலிம்பிக் போட்டிகள் முன்பு நடத்தப்பட்ட இடங்களிலும், இனி நடத்தப்படவுள்ள இடங்களிலும் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ள வீட்டு உரிமை மற்றும் வெளியேற்றம் குறித்த மையம், 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து 7 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.\nஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆறாயிரம் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2015/01/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1/", "date_download": "2018-04-26T21:19:11Z", "digest": "sha1:7S2VQ4ABMGVSQND7W63MHD5APP2YJF4E", "length": 16361, "nlines": 171, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய விளக்கு பொறுத்த பட்டுள்ளது | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nகோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய விளக்கு பொறுத்த பட்டுள்ளது\nகோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சின்ன கோட்டகுப்பம் முதல் பரகத் நகர் வரை உள்ள பகுதியில் புதிய விளக்கு பொறுத்த பட்டுள்ளது.\n← கோட்டகுப்பம் மக்களுக்கு குறைந்த செலவில் இந்திய சுற்றிவர ஒரு அறிய வாய்ப்பு\nகோட்டகுப்பம் பேரூராட்சி மூலம் பழைய பட்டின பாதை அமைக்க 45 லட்ச ரூபாய்க்கு டெண்டர் அறிவிப்பு \n3 thoughts on “கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய விளக்கு பொறுத்த பட்டுள்ளது”\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7a667f21b2/restoration-work-on-the-mit-campus-in-chennai-varta-storm-damaged-former-students-", "date_download": "2018-04-26T21:12:25Z", "digest": "sha1:3NJRONDYLV53AQ5EXODBKL7OOZZI5DYB", "length": 9822, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "வர்தா புயலால் சேதமடைந்த சென்னை எம்ஐடி வளாக மறுசீரமைப்பு பணியில் முன்னாள் மாணவர்கள்!", "raw_content": "\nவர்தா புயலால் சேதமடைந்த சென்னை எம்ஐடி வளாக மறுசீரமைப்பு பணியில் முன்னாள் மாணவர்கள்\nஅண்மையில் சென்னையை புரட்டி போட்ட வர்தா புயல், நகர் முழுதுமுள்ள பல்லாயிரக் கணக்கான மரங்களை சாய்த்துள்ளது. இதே போன்று தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகபட்டினத்தை அடித்த ஹுட் ஹுட் புயல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. வைசாக்கின் பசுமையை அழித்தது போலவே தற்போது சென்னையிலும் புயலின் போது 140 கிமி வேகத்தில் அடித்த சூறாவளி காற்று சுமார் 17000 மரங்களை வேரோடு சாய்ந்தது. சென்னையில் உள்ள பல பள்ளி, கல்லூரிகளில் உள்ள மரங்களும் இதில் விழுந்து பசுமை இழந்து காணப்படுகின்றன.\nஎம்ஐடி அதாவது Madras Institute of Technology (MIT) சேர்ந்த மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து தங்கள் கல்லூரி வளாகத்தில் கீழே விழுந்துள்ள மரங்களை ஈடு செய்ய புதிய மரங்களை நடுவதற்கான பணியை கையில் எடுத்துள்ளனர். இதற்காக, ’ஏதென்னியம்’ ‘Athenaeum’ என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து கூட்டுநிதி தளம் கெட்டோ Ketto மூலம் நிதி திரட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில்,\n“வர்தா புயல் சென்னையில் உள்ள மரங்களை வேரோடு சாய்த்துள்ளது, அதில் எம்ஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள பெரும்பாலான மரங்களும் அடங்கும். இதனால் சில கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் மாணவர்களும், ஆசிரியர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இழந்த மரங்களை மீண்டும் பெற பல ஆண்டுகள் ஆகும், இருப்பினும் அதற்கான முயற்சியை உடனடியாக எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.”\nதி நியூஸ் மினிட் தளத்திற்கு பேட்டியளித்த முன்னாள் மாணவர் ஒருவர்,\n“எம்ஐடி வளாகம் புயலுக்கு பின் மோசமான நிலையில் உள்ளது. இதற்கான விழிப்புணர்வை நான்கு நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளோம். இந்த கல்லூரி அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது, அதனால் எங்களிடம் இருந்து நிதியுதவி அவர்களுக்கு தேவையில்லை இருப்பினும் நாங்கள் எங்கள் கல்லூரிக்காக நிதி பெற்று அதை பயன்படுத்த விரும்புகின்றோம்.”\nதங்களின் பிரச்சாரத்திற்கு, “எம்ஐடி உண்மையான அழகை மீட்டெடுப்போம்” \"Restore MIT to its original glory\", என்று பெயரிட்டுள்ள இந்த குழுவில் சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் உதவ முன்வந்துள்ளனர். பல்கலைகழக டீன் உடன் பேசி அதற்கான அனுமதியை பெற்றுள்ளனர். வளாகத்தை சுத்தம் செய்ய, புதிய கன்றுகளை நட மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக கெட்டோவில் இருந்து பெறப்போகும் நிதியை பயன்படுத்த உள்ளனர். அதை தவிர தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இதற்காக பேசி வருகின்றனர்.\n“புதிய கன்றுகளை எப்படி நடுவது, பாழடைந்த மரங்களை எப்படி சீரமைப்பது, சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்யும் முறைகள் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம். எங்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் 2017 ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும், பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கும்,” என்று மாணவர் ஒருவர் தெரிவித்தார்.\nஇவர்கள் கூட்டுநிதி மூலம் சுமார் 5 லட்ச ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ளனர்.\nகூட்டுநிதி செலுத்த விரும்புவோர்: \"Restore MIT to its original glory\"\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/be3c15c491/using-the-traditional-method-of-indian-researchers-have-developed-a-low-cost-water-filter-", "date_download": "2018-04-26T21:12:31Z", "digest": "sha1:5AKTOPE7A643U6NFDVDSORQXEVF24S2N", "length": 21277, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "இந்திய பாரம்பரிய முறையை பயன்படுத்தி குறைந்த விலை தண்ணீர் வடிகட்டியை உருவாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்கள்!", "raw_content": "\nஇந்திய பாரம்பரிய முறையை பயன்படுத்தி குறைந்த விலை தண்ணீர் வடிகட்டியை உருவாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்கள்\nஇந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு முக்கியக் காரணமாக விளங்கும் வயிற்றுப்போக்கிற்கு தீர்வுகாண்பதற்காக சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்குகிறது TamRas.\n53 வயதான பத்மா வெங்கட் பெங்களூருவைச் சேர்ந்த ட்ரான்ஸ்டிசிப்ளினரி பல்கலைக்கழகத்தின் (TDU) ஆய்வாளர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினருக்கு கிடைக்கும் வகையில் மலிவான விலை தண்ணீர் ப்யூரிஃபையரை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அசுத்தமான குடிநீரை அருந்துவதாகவும் அதற்கான தீர்வை கண்டறிவதன் மூலம் இந்த எண்ணிக்கையை 45 சதவீதத்திற்கும் மேல் குறைக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு நாளும் 4,000 குழந்தைகள் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழக்கின்றனர். இதில் ஐந்தில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்த குழந்தையாகும்.\nதண்ணீரின் மூலம் பரவக்கூடிய நோயான வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு அசுத்தமான தண்ணீரை குடிப்பதுதான் காரணம். வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தைகளின் இறப்பிற்கு இந்த நோய் முக்கியக் காரணம��க விளங்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனையை தடுக்க ஒரு நிலையான மலிவான தயாரிப்பை உருவாக்குவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தார் பத்மா.\n“பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் மிகப்பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. இதற்கான நிலையான தீர்வு நம்மிடம் இல்லை. தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட பல தீர்வுகள் உள்ளன. ஆனால் அதற்கான தேவை அதிகமுள்ள பிரிவிற்கு அந்த தீர்வுகள் சென்றடைய முடிவதில்லை.” என்கிறார் பத்மா.\n”செம்பு அல்லது வெள்ளி பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைப்பதே இந்தியாவின் பாரம்பரிய வழக்கமாகும். இதிலிருந்துதான் TamRas உருவாக்கும் எண்ணம் தோன்றியது. உள்ளூர் சுகாதாரத்திற்கு பாரம்பரிய முறையில் புத்துயிர் அளிக்கும் ஃபவுண்டெஷன் (The Foundation for Revitalization of Local Health Traditions) இந்திய மருத்துவ மரபில் கவனம் செலுத்துகிறது. எனவே இந்த வழிமுறைகளை மலிவான ஹெல்த்கேர் தீர்வுகளுக்காக எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சிந்தித்தேன்.” என்றார்.\n”ஆரோக்யத்திற்கு செம்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் மனிதனின் பல்வேறு உடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு செம்பு அவசியமான முக்கிய நுண் பொருளாகும். எனவே சுத்திகரிப்பு முறையில் சிறிதளவு செம்பு தண்ணீரில் கலப்பது நன்மை பயக்கும்.” என்றார்.\nஆய்வு முடிந்ததும் க்ராண்ட் சேலஞ்சஸ் கனடா அளித்த உதவியுடனும் McGill பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் உதவியுடனும் அவரும் அவரது குழுவினரும் தயாரிப்பை பரிசோதனைக்கு உட்படுத்தினர். ரோட்டாவைரஸுக்கு எதிராகவும் பாக்டீரியாவிற்கு எதிராகவும் செம்பின் தன்மைகள் செயல்பட்டு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த சோதனை கென்யா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீரில் பாக்டீரியா கணிசமான அளவு குறைந்திருப்பதை பார்க்கமுடிந்தது. மேலும் கென்யாவில் வசிப்போருக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை அவர்கள் கண்காணித்தனர். இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு பாதிப்பு 37 சதவீதம் குறைந்தது.\nஅதன் பிறகு மூன்று முன்னணி அறிவியல் இதழ்களில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டது.\nஇந்த தண்ணீர் ப்யூரிஃபையர் 15 லிட்டர் கொள்ளளவு கொண்டது. செம்பினால் செய்யப்பட்ட இந்த பாத்திரம் எட்டு முதல் பத்து மணி நேரத்தில் தண்ணீரை சுத்தப்படுத்தும். இதன் விலை 1,500 ரூபாய். இது சந்தையில் கிடைக்கும் மற்ற ப்யூரிஃபையர்களைவிட விலை குறைந்ததாகும். 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு பானையை வாங்குவதாக இருந்தாலும் 4,000 ரூபாய் செலவழிக்க நேரிடும். பாக்டீரியா மற்றும் தொற்றுகளால் ஏற்படக்கூடிய நோய்களை செம்பு அதன் தன்மையினால் நீக்கி குடிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மாற்றுகிறது.\nஇந்த ப்யூரிஃபையருக்கு எரிபொருளோ அல்லது மின்சாரமோ தேவையில்லை. பராமரிப்பு செலவுகள் இல்லை. மற்ற சமையலறை பாத்திரங்களைப் போலவே இந்த செம்பு பானையை சுத்தம் செய்யவேண்டும். RO ப்யூரிஃபையரின் விலை 8000 ரூபாய். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த தொடர் செலவுகளும் உள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கு TamRas சிக்கனமான தேர்வாகும்.” என்றார் பத்மா.\nஅது மட்டுமல்லாது மொத்தமாக 1500 ரூபாய் செலுத்தமுடியாதவர்களுக்காக மாதத் தவணை வசதியும் உண்டு. ” TamRas-ன் ஒரே கட்டுப்பாடு அதன் இலக்கு நுண்ணுயிர் தொற்றுக்கள் மட்டுமே. இயற்பியல் மற்றும் வேதியியல் அசுத்தங்களை இதனால் அகற்றமுடியாது.” என்றார் பத்மா\nதற்போது TamRas-க்கு டாடா ட்ரஸ்டிலிருந்து நிதி கிடைக்கிறது. இந்த சுற்றுக்குப் பிறகு நேரடி விற்பனை மாதிரியை பின்பற்ற உள்ளனர். இதில் அவர்கள் அணுகும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமூக தொழில்முனைவோராக மாறுவதற்கான பயிற்சியளிக்கப்படும். தயாரிப்பை நேரடியாக மக்களிடமே எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் சில கிராமங்கள் உட்பகுதியில் அமைந்துள்ளதால் பாரம்பரிய முறையில் அவர்களைச் சென்றடைவது கடினமாகும்.\nஇப்படிப்பட்ட தொழில்முனைவோரை கண்டறிந்து அவர்களுக்கேற்றவாறு பயிற்சியளிப்பதற்காக தாம்ராஸ் பல அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்தது. தற்போது ராய்சூர், எச்டி கோட், எம் எம் ஹில்ஸ் ஆகிய மூன்று பகுதிகளில் 25 முதல் 30 சமூக தொழில்முனைவோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த சமூக தொழில்முனைவோர் தயாரிப்பின் விற்பனைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளில் வசிப்போருக்கு சுத்தமாக குடிநீரை அருந்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.\nப்யூரிஃபையர் யூனிட்கள் தற்போது கோயமுத்தூர் சார்ந்த ஒரு ஸ்டார்ட் அப்பால் தய���ரிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த வணிக மாதிரி நிலைத்திட சமூக தொழில்முனைவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பத்மா மற்றும் அவரது குழுவினர் நேரடியாக ஈடுபடாதபோதும் இந்த தயாரிப்பானது தொடர்ந்து சந்தைப்படுத்தப்படும்.\nசுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த ப்ராஜெக்டில் இணைந்த TDU-வின் துணை வேந்தரான 51 வயதான பாலகிருஷ்ணன் ப்ராண்டிங்கிலும் பல்வேறு சந்தைகளில் ப்ராஜெக்டை அறிமுகப்படுத்துவதிலும் பங்களித்து வருகிறார். “சத்தீஸ்கரில் மே மாதம் அறிமுகப்படுத்திய பிறகு\tஉள்ளூர் மக்களிடமிருந்து கிட்டத்தட்ட 6,000 யூனிட்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளோம்.” என்றார்.\nதொழில்நுட்பத்தை கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவிக்கிறார் பத்மா. ”கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விடாமுயற்சி அவசியம். பல்வேறு பங்குதாரர்களை தொடர்பு கொள்ளுதல், ப்ராண்டிங், லோகோ, ப்ராடக்ட் வடிவமைத்தல், அழகுபடுத்துதல் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியதாகும். ஒரு விஞ்ஞானியாக பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கும் இந்தப் பணியை மேற்கொள்வது சவாலாக இருந்தது.” என்றார்.\nபோதுமான யூனிட்களை தயாராக வைத்திருப்பதுதான் சவாலாக இருந்ததாக தெரிவிக்கிறார் பாலகிருஷ்ணன். ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இ-காமர்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.\n”இது வணிக நோக்கத்துடன் செயல்படும் நிறுவனமும் அல்ல தயாரிப்பை சந்தைப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மானியத்தை சார்ந்திருக்கும் நிறுவனமும் அல்ல. நாங்கள் ஒரு தனித்துவமான மார்கெட்டிங் மாதிரியை உருவாக்க முயற்சிக்கிறோம்.” என்றார் பாலகிருஷ்ணன்.\nஇவர்களது தயாரிப்பு தற்போது குடிசைப் பகுதிகளில் எவ்வாறு நீடித்து நிலைக்கிறது என்பதை பத்மா மற்றும் அவரது குழுவினர் பார்க்க விரும்புகின்றனர். கொல்கத்தாவில் காலரா மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் நிலவிவரும் குடிசைப் பகுதிகளில் செயல்பட திட்டமிட்டுவருகிறார் பத்மா.\n”பழக்கத்தினால் எப்படி ஒவ்வொரு நாளும் ஒருவர் பல் துலக்குகிறாரோ அதே போல சுத்தமான தண்ணீர் ஒருவருக்கு நிச்சயம் கிடைக்கவேண்டும் என்பதையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.” என்றார்.\nஆங்கில கட்டுரையாளர் : Mehr Gill\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26122-topic", "date_download": "2018-04-26T21:00:35Z", "digest": "sha1:GL2K6JEAF2UI7OHS4CQJZSVN5TNV6H2R", "length": 24917, "nlines": 279, "source_domain": "www.tamilthottam.in", "title": "வாடகை நண்பன்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\n» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\n» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\n» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\n» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\n» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை\n» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\n» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....\n» வாசகர் கவிதை - தொடர் பதிவு\n» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\n» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...\n» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\n» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது\n» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -\n» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\n» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\n» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\n» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\n» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்\n» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...\n» கவ���்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\n» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\n» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்\n» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\n» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\n» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு\n» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\n» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை\n» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்\n» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\n» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\n» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்\n நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து\n» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\n» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்\n» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது\n» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு\n» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஉணர்வுகள் அருமையா எழுதியிருக்கீங்க மனதை கனக்கச்செய்து விட்டது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: உணர்வுகள் அருமையா எழுதியிருக்கீங்க மனதை கனக்கச்செய்து விட்டது\nஅது என்ன செய்தாலி. I Think Ur Name is செய்தலி....\nநெல்லை அன்பன் wrote: அது என்ன செய்தாலி. I Think Ur Name is செய்தலி....\nஎன் பெயர் அ .செய்யது அலி\nஅதனை சுருக்கமாக செய்தாலி என்று போட்டு இருக்கேன் தோழரே\nமிகவும் அருமையான கவிதை....... சூப்��ர் நண்பரே.....\n- எனக்கும் மனம் கனக்கிறது...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nஃபிரண்ட்ஸ் விட்டுப் பிரியும் போது கஷ்டமா தான் இருக்கும் :'( :'(\nஆனா உன்னை விட்டு பிரிந்த உன் FRIENDS ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க (ஏன்னு புரியுதா)\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2440", "date_download": "2018-04-26T21:20:45Z", "digest": "sha1:N7FPPWXXGYVVUNZ4U7LURF5VFVLE6SS3", "length": 8463, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை கடலில் பிடிபடும் மருத்துவகுணம் வாய்ந்த சங்குகள் ! - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரை கடலில் பிடிபடும் மருத்துவகுணம் வாய்ந்த சங்குகள் \nஅதிரை கடலில் பிடிபடும் மருத்துவகுணம் வாய்ந்த சங்குகள் \nஅதிரை ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். மீன்கள், நண்டுகள், இறால்கள் பிடிப்பதற்கு விரிக்கும் வலையில் சங்குகளும் பிடிபடுகிறது. சங்குகளில் பால், குளிர், வலம்புரி, ஐவிரல், மொழுக்கை, வெள்ளை முள்ளி, கோவை, கோம்பை, காரம் என பலவகைகள் உள்ளன. அதிரை கடல் பகுதியில் பால், வெள்ளை முள்ளி, கோவை, கோம்பை, கார சங்குகள் உள்ளன. இவற்றில் பால், வெள்ளை முள்ளி சங்குகள்தான் அதிகளவில் பிடிபடுகிறது. இவ்வாறு கிடைக்கும் சங்குகளில் கறியை தனியாக எடுத்து மீனவர்கள் விற்பனை செய்வர். சங்கு கறி ஒரு கிலோ ரூ.ஆயிரம் வரை விலை போகும். மருத்துவ குணம் உள்ளதால் சித்த வைத்தியர்கள், வியாபாரிகள் முன்பதிவு செய்து சங்கு கறியை வாங்கிச் செல்கின்றனர். கறியை எடுத்தபின் மீனவர்கள் சங்குகளை சேகரித்து வைக்கின்றனர். அவற்றை வியாபாரிகள் விலை கொடுத்து வாங்கி கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர். சங்குகளில் இருந்து பலவிதமான அழகு பொருட்கள் செய்து விற்கப்பட்டு வருகிறது. தற்போது அதிகளவு சங்குகள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்மீனவர்கள் கூறுகையில், ‘அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளை முள்ளி சங்கு அதிக அளவில் அகப்படுகிறது. ஒரு வலையில் 5 சங்குகளிலிருந்து 10 சங்கு வரை கிடைக்கிறது. பால்சங்கும் அகப்படுகிறது. சங்குகறி மூல சூட்டுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதிக சுவையுடையது. தரத்திற்கேற்ப சங்குகளை வியாபாரிகள் விலை கொடுத்து வாங்குகின்றனர்‘ என்றனர்.\nஅதிரையில் துவங்க இருக்கும் புஹாரி ஷரிஃப் \nரிபைண்ட் ஆயில் (Refined oil) மெல்லக்கொல்லும் நஞ்சு (slow poison) எச்சரிக்கை \nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4222", "date_download": "2018-04-26T21:20:30Z", "digest": "sha1:WNUIXVGBYTNBMTBPTF7K7XEKBRZ44Q52", "length": 10463, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகள்..! - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரையில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகள்..\nஅதிரையில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகள்..\nஅதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளிலிருந்து காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்ட விவசாய நிலங்களில் புகுந்து நாசப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. காடுகளை ஒட்டி முடுக்குக்காடு, கரிசக்காடு, கருங்குளம், வள்ளிக் கொல்லைக்காடு, மஞ்சவயல், மறவக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து கிராமங்களிலும் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந் நிலையில் அதிராம்பட்டினம் அலை யாத்தி காடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து கதிர்களை வேட்டையாடுகின்றன.\nமேலும் வயல் முழுவதும் உள்ள பயிர்களையும் மிதித்து நாசப்படுத்துகிறது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகளைக் கண்டு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இக்காட்டு பன்றிகள் இரவு 12 மணிக்கு மேல்தான் விவசாய நிலங்களுக்குள் புகுகிறது. இதனால் விவசாயிகள் வயல்களில் குடிசை போட்டு இரவு முழுவதும் காவல்காத்து வருகின்றனர். பன்றிகளை விரட்ட பட்டாசு வெடித்து வருகின்றனர். சில விவசாயிகள் வயல்களில் விளக்குகளை எரியவிட்டுள்ளனர். சிலர் சட்டைகளை தொங்கவிட்டு மனித நடமாட்டம் இருப்பது போல் காட்டுகின்றனர். சில விவசாயிகள் தகர டின்களை கம்பால் அடித்து ஓசை எழுப்பி வருகின்றனர்.\nபாடுபட்டு வளர்த்த பயிர்களின் அறுவடைக்கு இன்னும் 15 தினங்களே உள்ளதால் இரவு முழுவதும் கண் விழித்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். காவல் இல்லாத வயல்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே மாவட்ட வன அலுவலர் பன்றிகளை விவசாய நிலங்களுக்குள் புகவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ரெகுநாதன் என்பவர் கூறுகையில்; தண்ணீர் தட்டுப்பாடு இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு பயிரிட்டு அறுவடை செய்யும் நிலையில் அலையாத்திக் காடுகளிலிருந்து காட்டுப்பன்றிகள் நிலங்களுக்குள் புகுந்து கதிர்களை மேய்கின்றன. விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகளை புக விடாமல் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதோடு வனவிலங்குகள் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து விவசாய நிலங்களுக்கு வரும் போது சில பன்றிகள் வாகனத்தில் அடிபட்டு இறந்து விடுகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் காடுகளை விட்டு வனவிலங்குகள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.\nஅதிரையின் பல பகுதிகளில் உற்சாகமாக நடைப்பெற்ற குடியரசு தின விழா...\nஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி - குடியரசு தின விழா (புகைப்படங்கள்)\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-04-26T20:49:04Z", "digest": "sha1:RNPQWBTDHWMZMJOTP2FXUYXNQCOB2Q24", "length": 152422, "nlines": 1983, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சையது அலி ஷா ஜிலானி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகாஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா\nகாஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா\nகாஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான் பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா\nஇரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.\nசுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாக��யுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கிரிக்கெட், கிரிக்கெட் தூது, செக்யூலரிஸம், தீவிரவாதம், பாகிஸ்தான், மும்பை பயங்கரவாத தாக்குதல்\n26/11, இத்தாலி, இத்தாலி மொழி, இந்திய விரோதிகள், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், கிரிக்கெட், கிலானி, சஜ்ஜன் குமார், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லால் சௌக், வங்காளதேசம், வருமான வரித்துறை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதேசத்துரோக பே���்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது\nதேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது\nநீதி மன்றம் ஆணையிட்டப்பிறகு, தில்லியில் திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷனில், ஒருவழியாக தேசத்துரோக பேச்சுகளுக்காக கீழ்கண்டவர்களின்மீது[1] பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்[2] வழக்கு தொடரப்பட்டுவிட்டது\n2. சையது அலி ஷா கிலானி,\n5. செயிக் ஷௌகத் ஹுஸைன்\n153 A (promoting enmity between different groups and doing acts prejudicial to maintenance of harmony) of the IPC இரு பிரிவினருக்கிடையே விரோத்தத்தை மூட்டும் வகையில் ஊக்குவிப்பது மற்றும் அமைதியைக்கெடுப்பது\n153 B (imputations, assertions, prejudicial to national integration) of the IPC தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, தப்பாக விளக்குவது, களங்கம் ஏற்படுத்துவது முதலியன\n505 (statements conducing to public mischief) of the IPC பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பது\nகாஷ்மீர் இந்துக்கள்தான் புகார் கொடுத்தனர் – நடவடிக்கை எடுக்க இவ்வலவு நாள்: அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[3], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது[4]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்தார்[5]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[6], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்\nதும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: ஆனால், ஏதோ செய்யவேண்டுமே என்று, “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. முன்பும் தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று கொடுத்த நோட்டிஸும் பாக்கி இருக்கிறது[7].\nஉள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன[8]: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது[9].\nவழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது[10]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[11]. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[12]. இருப்பினும், காங்கிரஸ் அரசு நடவடிக்கை வேண்டாம் என்று தீர்மானித்தது[13], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[14]. அந்நேரம், பீஹாரில் தேர்தல் இருந்தது\n[7]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\n[8] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு\n[9] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp\n[10] தினமணி, கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010\n[11] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே\n[14] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எஸ்.ஏ. கிலானி, சுஜாதோ பத்ரா, சுபத்ரா சென்குப்தா, செயிக் ஷௌகத் ஹுஸைன், சையது அலி ஷா கிலானி, தீவிரவாதம், வராவர ராவ், Indian secularism, secularism\nஅருந்ததி ராய், இந்திய விரோதிகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உள்துறை அமைச்சர், எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, கருத்து சுதந்திரம், கிலானி, சுஜாதோ பத்ரா, சுபத்ரா சென்குப்தா, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, துரோகம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, மன்மோஹன் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா\nசர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா\nசர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன. சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.\nசர்தார் படேல் செய்தது என்ன 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது\nஇணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழு���்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.\nகட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.\n இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது\n[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.\nகுறிச்சொற்கள்:ஆபரேஷன் போலோ, இந்து-சீனி பாயி-பாயி, என். விட்டல், எஸ்.பி. ஆம்புரோஸ், ஐக்கிய நாடுகள் சபை, கட்டுரைப் போட்டி, காஷ்மீர், கிருஷ்ணமூர்த்தி, குமரி அனந்தன், சர்தார் படேல், சர்தார் படேல் (1875-1950), சர்தார் படேல் சாலை, சர்தார் வல்லபாய் படேல், சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட், சென்னை ராஜ்பவன், ஜுனாகர், தேசப்பற்று, நாட்டுப்பற்று, நிஜாம், பாரதீய வித்யா பவன், ராஜசமஸ்தானம், ராணுவ நடவடிக்கை, ஹைதராபாத், princely state, Vigilance Awareness Week\n1947 மத-படுகொலைகள், அருந்ததி ராய், ஆபரேஷன் போலோ, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து-சீனி பாயி-பாயி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், என். விட்டல், எஸ்.பி. ஆம்புரோஸ், கட்டுரைப் போட்டி, கருத்து, கருத்து சுதந்திரம், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, கிருஷ்ணமூர்த்தி, கிலானி, குமரி அனந்தன், சர்தார் படேல், சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸம், செய்யது அலி ஷா கிலானி, சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சோனியா, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, நிஜாம், போலீஸ் நடவடிக்கை, ஹைதராபத், Vigilance Awareness Week இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு\nதேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு\nவழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் ���ேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[2]. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[3]. இருப்பினும், காங்கிரஸ் அரசு இப்படி தீர்மானித்துள்ளது[4], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[5]. கேட்டால், பீஹாரில் தேர்தல் என்பார்கள்\nஜிஹாதிகளிடம் செக்யூலரிஸ செல்லத்தனம் ஏன் வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை, யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை…….என்ற நிலை தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகாதா வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை, யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை…….என்ற நிலை தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகாதா கல்லடி ஜிஹாதிகளை திருப்பியடிக்காமல், நமது வீரர்கள் செல்லமாக அடி வாங்கிக் கொண்டு வந்தார்கள், ஆனால், என்னாயிற்று கல்லடி ஜிஹாதிகளை திருப்பியடிக்காமல், நமது வீரர்கள் செல்லமாக அடி வாங்கிக் கொண்டு வந்தார்கள், ஆனால், என்னாயிற்று நங்கள் எப்படி கட்டடித்தோம் என்று அந்த தேசத்துரோக கருத்தரங்கத்திலேயே “செயல் விளக்கம்” செய்து காட்டினார்கள் நங்கள் எப்படி கட்டடித்தோம் என்று அந்த தேசத்துரோக கருத்தரங்கத்திலேயே “செயல் விளக்கம்” செய்து காட்டினார்கள் அதுமட்டுமட்டுமா, எல்லைகளில் ஊடுவல், பாகிஸ்தானியர் துப்பாக்கி சூடு, இந்திய ஜவான்கள் பல்கி, காயம் என்று அந்தந்த நாட்களில் – 20-23, அக்டோபர் – தான் நடந்தேறின. இருப்பினும் சொதப்பலாக, வருமானவரி கட்டவில்லை என்று ஜிலானிக்கு நோட்டீஸ்[6] அனுப்பப்பட்டுள்ளதாம்\nநடவடிக்கை தேவையற்ற விளம்பரமாக அமையும் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்: எனினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு தேவையற்ற விளம்பரமாக அமையும் என்பதாலும், பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்பதாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன[7]. மானம் கெட்ட காங்கிரஸ் ஏற்கெனெவே பலதடவை விளம்பரங்கள���ளேயே பாகிஸ்தானிற்கு பலதடவை அத்தகைய “பப்ளிசிடி” கொடுத்துள்ளது. இப்பொழுது கூட, பாகிஸ்தான் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளில் சுட்டு வாந்தாலும், பொத்திக் கொண்டுதான் இருக்கிறது.\nசட்ட விரோத நடவடிக்கைகள் பற்றி போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கோ, மத்திய உள்துறை அமைச்சருக்கோ, அமைச்சகத்துக்கோ கிடையாது என பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பிஜேபி என்ன சொன்னாலும், யாரும் ஒன்றும் கேட்டுவிடப்போவதில்லை அந்த நிலையில் அந்த கட்சி உள்ளது\nகிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: “சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தகவல் வந்தால், அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது[8], அந்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது குறித்து அனுமதி கோரும் சமயத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட முடியும்”.\nஅமைதியான குழுவினரே அடாவடடத்தனமான கருத்துகளை வெளியிடுகிறர்கள்: “காஷ்மீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவில் உள்ள ராதா குமார், ஆசாதி (சுதந்திரம்) தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் வகையில் திருத்தம் கொண்டு வர ஆலோசனை வழங்குவேன் எனக் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்திய ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஒரு முக்கியமான கருவியாகும். பிரிவினைக்கு அதைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கடந்த ஓராண்டாக அமைதியான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால், அமைதியாக செயல்பட வேண்டிய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக கருத்து கூறிவருகின்றனர். மூன்று பேர் குழு��ினர் பேச்சுவார்த்தை நடத்தவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்படவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தனிநாடு கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது”, என்றார் அவர்.\nகாஷ்மீர் இந்துக்கள் புகார் – நடவடிக்கை எடுக்கப் படுமா: அரசு இப்படி ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்துள்ள காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[9], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது[10]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்துள்ளார்[11]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[12], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லியிருக்கிறார்கள்\nயார் இந்த காஷ்மீர் இந்துக்கள் “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள்[13]. ஆனால், கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர்[14]. எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில்[15], முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள்[13]. ஆனால், கடந்த 300 ஆண்டுகளில், வந���தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர்[14]. எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில்[15], முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[16]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன.\n[1] தினமணி, கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010\n[2] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே\n[6] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\nதினமலர், கிலானி, ராய் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை, அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[13] இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வடில்லை.\n[14] மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர்.\n[15] அருந்ததி தகர வீட்டில் வசித்தாக, இணைதளங்களில் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது, இவர்களை தாராளமாகச் சென்று பார்த்திருக்கலாமே ஆமாம், போட்டியாக இத்தாலிக்கு வந்து விடப்போகிறார்கள் என்று பயந்து விட்டார் போலும்\n[16] ஏசி ஹால், பிரியாணி லன்ச், ராத்திரி டிரிங்ஸ் என சகலமும் இருந்தன. அனுபவித்த பேராளர் வழியாக அறி��்தது\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், உள்துறை அமைச்சர், தீவிரவாதம், தேசத்துரோகக் குற்றம், மும்பை பயங்கரவாத தாக்குதல், Indian secularism, secularism\nஅருந்ததி ராய், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, குருசரண்சிங், கோவிலை இடிப்பது, சிதம்பரம், சீதாராம் யச்சூரி, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, சோனியா, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாலிபான், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம் இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல\nஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].\nஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசி��து எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6] இப்படி பேசியுள்ளது சிதம்பரம் எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது\nகேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].\nகாஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.\nபிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்��ள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].\nஅருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அ���ர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].\nபோலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].\n[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.\n[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்\n[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்\n[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்\nஅப்சல் குரு, அரசியல், அவதூறு, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, கருத்து சுதந்திரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, க���ருசரண்சிங், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வராவர ராவ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/category/video/", "date_download": "2018-04-26T21:19:27Z", "digest": "sha1:UZSA2T4GLNR4EL6AUCQMRRXGX43JILRP", "length": 4191, "nlines": 71, "source_domain": "sanmarkkam.com", "title": "Video | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nfollow site ஜீவகாருண்ய விழிப்புணர்வு காணொளி:\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114313", "date_download": "2018-04-26T21:07:29Z", "digest": "sha1:VHCSBNPKFFSMEQAZQPLN2OTU2LSA46DO", "length": 6668, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Congratulations to the DJS School of Excellence,பெருவாயல் டிஜெஎஸ் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு", "raw_content": "\nபெருவாயல் டிஜெஎஸ் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ். மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் யுகேஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் பழனி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார். விழாவில், மழலையர்களை வரவேற்கும் நிகழ்வும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதையடுத்து, யுகேஜி படித்து தேர்வான 58 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை டிஜெஎஸ் கல்வி குழுமத்தினர் செய்திருந்தனர்.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-04-26T21:00:52Z", "digest": "sha1:XRH63IDCOWXO6Y36TSPJECTQT77AAKWL", "length": 7451, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "சிவா இயக்கத்தில், அஜித் தொடர்ந்து நடிப்பது ஏன்? – விவேக் ஓபராய் | Tamil Talkies", "raw_content": "\nசிவா இயக்கத்தில், அஜித் தொடர்ந்து நடிப்பது ஏன்\nஹிந்தி நடிகரான விவேக் ஓபராய் முதன்முறையாக தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறார் எனபது சஸ்பென்சாக உள்ளது. மேலும், இந்த விவேகம் படத்தில் நடித்தது பற்றி அவ்வப்போது ருசிகர தகவல்களை வெளியிட்டு வரும் விவேக் ஓபராய், அப்படத்தில் சண்டை காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படமாக்கப்பட்டிருப்பதாகவும், பாலிவுட்டில் கூட இந்த அளவுக்கு பிரமாண்டம் இல்லை என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nமேலும், சிவா இயக்கத்தில் நடித்தது நல்லதொரு அனுபவமாக அமைந்தது. அந்த அளவுக்கு ஒரு சிறந்த டெக்னீசியனாக இருக்கிறார். அதனால் அவர் இயக்கும் படத்தில் ஒரு முறை நடித்தவர்களுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றும். அதனால்தான் அஜித் கூட தொடர்ந்து மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் நடித்திருப்பதாக நினைக்கிறேன் என்கிறார் விவேக் ஓபராய்.\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nவிவேகத்தின் முதல் மூன்று நாள் வசூலை முறியடிக்க தவறிய மெர்சல்\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\n«Next Post தூக்கில் தொங்கிய நடிகை : கணவர் கைது\nஓவியாவுக்காக உருவான திடீர் மன்றங்கள் Previous Post»\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2738915.html", "date_download": "2018-04-26T21:18:23Z", "digest": "sha1:V7JBXLKAOOBSWOPHI3A3D3XGKU7UAWI5", "length": 8589, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கோரைப் பாய் உற்பத்திக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகோரைப் பாய் உற்பத்திக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்\nகோரைப் பாய் உற்பத்திக்கு, மத்திய அரசு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.\nகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது.\nஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு உணவகங்களில் விலை ஏற்றப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. உணவு தயாரிக்கும் மூலப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வழிமுறைகளையும் கூறியது. இருந்தும் பல உணவகங்களில் விலையேற்றத்துடன் உணவு வகைகளை விற்பனை செய்து வ��ுகின்றனர். இதனால் அடித்தட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை மாநில அரசு தடுக்க வேண்டும். மத்திய அரசு 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. ஆனால் இதை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு முறையாகப் பயிற்சிகள் கொடுக்கவில்லை. ஜவுளி தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல், மதுவுக்கு ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்கும்போது, ஜவுளிக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது. 10 நாள்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை மத்திய, மாநில அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.\nஇதேபோன்று, கோரைப் பாய், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளாகும். இதைத் தயாரிப்பவர்கள் பெரிய தொழில் அதிபர்கள் கிடையாது. இதற்கு ஜிஎஸ்டி வரி விதித்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இதற்கு வரி விலக்கு அளித்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை காக்க வேண்டும் என்றார்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-26T20:51:31Z", "digest": "sha1:PEOMEW7UCCIYQFXRHIFKDMCDW7H36UH7", "length": 18431, "nlines": 223, "source_domain": "www.qurankalvi.com", "title": "வழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / TNTJ விற்கு மறுப்பு / வழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\nவழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\nதர்கா, தரீக்கா, ததஜ…பாகம் 2\nதர்கா, தரீக்கா, ததஜ – பாகம் 1\nஷரியத் சட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு – மௌலவி அப்பாஸ் அலி MISC\nஅரபி இலக்கணம் வகுப்பு -12\nஅரபி இலக்கண வகுப்பு -11\nஹதீஸ் மறுப்பாளர்களின் வியாக்கியானங்களுக்கான பதில் – அப்பாஸ் அலி, ADT Adirai.\n உரை : மவ்லவி அப்பாஸ் அலி\nJAQH – Madurai சார்பாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா..\nமௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய “சூனியம்” என்ற புத்தகம் இப்போது Android வடிவில் Google Play யில் உள்ளது,\nகீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nஇஸ்லாமிய நூல்கள் PDF சூனியம் நூல் PDF நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\t2017-09-11\nTags இஸ்லாமிய நூல்கள் PDF சூனியம் நூல் PDF நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\nPrevious விரைவில் அழியும் பர்மா – சவுதி அரேபியா ஜும்ஆ தர்ஜுமா\nNext ஹாஜிகளுக்கு சில உபதேசங்கள்\nநவீன கொள்கைக் குழப்பங்களும் தீர்வுகளும், பாகம் 1, உரை: அஷ்ஷைக் அல்ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ்\nஅல்கோபர் அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற, அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், இடம் :பயோனியா (அல்-கோபர்) சவூதி அரேபியா …\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅ��்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49738", "date_download": "2018-04-26T20:49:21Z", "digest": "sha1:MGWLU5TKELMSMBGFYP7ZK7LDYZEBG57N", "length": 6159, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "நுவரெலியாவில் மனித மண்டையோடு மீட்பு; மக்கள் மத்தியில் பதற்றம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நுவரெலியாவில் மனித மண்டையோடு மீட்பு; மக்கள் மத்தியில் பதற்றம்\nநுவரெலியாவில் மனித மண்டையோடு மீட்பு; மக்கள் மத்தியில் பதற்றம்\nநுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் இன்று காலை 09 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nவழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை நேற்றிரவு 09 மணியளவில் முடித்துவிட்டு கடைகளை மூடிய பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.\nஇன்று காலை 09 மணியளவில் கடைகளை திறக்கும் போது கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் கிடந்ததை கண்ட இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளால் மண்டையோடுகளை பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின\nNext articleகிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கு நியமித்துத் தாருங்கள் – இம்ரான் எம்.பி கோரிக்கை\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\nநேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்; புணானையில் சம்பவம்\nஅபாயா அணிவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை வண்மையாக கண்டிக்கின்றேன்: தென்னாபிரிக்காவிலிருந்து பிர்தௌஸ் நழீமி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நில���் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/19/nine-tamil-tigers-killed-army-destroys-three-ltte-bunkers-updates-on-batticaloa-triconmalee/", "date_download": "2018-04-26T21:15:58Z", "digest": "sha1:AMCC3YU4IGR65SA3FODXSPC5HFWYPC6D", "length": 20311, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Nine Tamil Tigers killed, army destroys three LTTE bunkers – Updates on Batticaloa, Triconmalee « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரி���ு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nவட இலங்கை வன்முறை – புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nவன்னிப்பிரதேசத்தில் உள்ள கள்ளக்குளம், பரப்புக்கடந்தான் உட்பட்ட இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.\nஇதனிடையில் வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.கர்ணல் சரத்பென்சேகா, வன்னி ஆயுதப்படைகளின் தளபதயைச் சந்தித்து, வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.\nமோதல்கள் இடம்பெறுகின்ற வன்னிப் போர்முனைகளின் நிலைமைகள் மற்றும் இப்பிரதேசத்தின் பொதுவான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அவர் கலநதுரையாடியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தனித்தையொட்டி, வன்னிப்பிரதேசம் எங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதிருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்\nநடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஈச்சிலம்பற்று பிரதேசத்தை பொருத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 20 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைதுசெய்யப்பட்டவர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் அதேவேளை நாளை திங்கட்கிழமை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26074", "date_download": "2018-04-26T21:28:34Z", "digest": "sha1:3ZGLBRDSR4S2NEQL6XG3DHPGU5VZNRFI", "length": 30905, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் விதவைகளும்", "raw_content": "\n« ராஜராஜன் – கடிதங்கள்\nபவாவும் யோகியும் நானும் »\nகாந்தியின் சனாதனம் கட்டுரைத் தொடரில் தீண்டாமைக் கொடுமையை ஏற்காத, உண்மையான சனாதனியாக காந்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டதையும், சுருதிநூல் ஆதாரத்துடன் அவர் கருத்துக்கு எதிர்வாதம் வைக்க மக்களால் ஏற்கப்பட்டிருந்த சமயத்தலைவர்களாலும் கூட இயலாமல் போனதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். தீண்டாமைக் கொடுமை போலவே பாலிய மணங்களும் அவற்றின் உடனிகழ்வாக நேரும் விதவைநிலைக் கொடுமைகளும் சமய சம்மதம் இருப்பதான பாவனையில் இந்துமதத்தில் நிலவி வந்ததற்கும் கூடத் தன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்திருப்பவர் காந்தியடிகள் .\n[சந்திரசேகரர் உள்ளிட்ட மடத் தலைவர்கள் தலை முடி மழிக்காத விதவைகளின் முகத்தில் விழித்தால் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த மாட்டார்கள் என்பதற்காகவே அவர்கள் முன்னிலையில் விதவையர் செல்வது கூடப் பாவம் என அஞ்சிய நிலையே வெகு நாள் நீடித்திருந்தது. 1920 காலகட்டத்தில் – தஞ்சைக் கிராமம் ஒன்றில், வழக்கறிஞராக இருந்த ஒருவர், சந்திரசேகரருக்குப் பாதபூஜை செய்ய வேண்டுமென்பதற்காகவே -முடி களையாமல் வைத்திருந்த – பத்து வயதுப�� பாலிய விதவையான தன் குழந்தைப் பெண்ணைக் கிராமத்து எல்லையிலுள்ள வேறொரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு மடாதிபதிக்குப் பாதபூஜை செய்த சம்பவத்தை என் தாய் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை ஆவேச உணர்ச்சியுடன் நேரடி அனுபவமாக எனக்கு விவரித்திருக்கிறார்கள்.]\nஇவ்வாறு பிஞ்சுப் பருவத்தில் நிகழும் குழந்தை மணங்களும் வைதவ்யக் கொடுமைகளும் சனாதனத்திற்கே சாபக் கேடுகளாய் அமைந்திருப்பவை என்பதை தான் நடத்தி வந்த இதழ்களில் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு அக்கொடுமைகள் சார்ந்த சமூக மனச்சாட்சியைத் தூண்டியதில் காந்திக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் மறுப்பதற்கில்லை.\nஎன்றாலும் இது சார்ந்து நீண்ட நாட்களாக என் நெஞ்சைக் குடைகிற ஐயம் ஒன்றும் இருக்கிறது. காந்தி சார்ந்த பன்முக விளக்கங்களை விரிவான பின்னணியில் வைத்து வரும் தாங்களே இந்த ஐயத்தையும் தெளிவிக்க முடியும் என எண்ணுவதால் இதை உங்கள் முன் வைக்கிறேன்.\nவிதவை மறுமணத்தை வெளிப்படையாக ஏற்றவர், ஆதரித்தவர் காந்தியடிகள். வைதவ்யம் என்பது எந்தக் காரணத்தாலும் ஒரு பெண்ணின் மீது திணிக்கப்படக்கூடாது என உறுதியாகக் கருத்துரைத்திருப்பவர். ஆனாலும் கூட ‘எந்த ஒரு பெண் தானே விரும்பி வைதவ்யத்தை மேற்கொள்ளுகிறாளோ அவளே என் வணக்கத்துக்குரியவள்’ என்றும் ஓரிடத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nநிச்சயம் இதை ஒரு முரண்பாடு என நினைத்து நான் இந்த ஐயத்தை வைக்கவில்லை; விதவை நிலையைத் தேர்வு செய்வதும் மறுதலிப்பதும் அந்தந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்ற பொருளிலேயே அவர் அதைச் சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் கூட வைதவ்யம் காக்கும் பெண்ணே தன் வணக்கத்துக்குரியவள் என்று அவர் சொல்லும் அந்தக் கூற்று அவரது சீர்திருத்தக் கருத்தின் தூண்டுதலால் மறுமணம் செய்யத் துணிந்து முன் வரும் பெண்ணின் மனம் உளைச்சலுக்கு ஆளாக்கித் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை அவள் கொள்ள வழி வகுத்து விடாதா.. அல்லது அவர் கருத்துரைத்த சூழல் சார்ந்த என் புரிதலில் ஏதும் பிழையா- அல்லது அவர் கருத்துரைத்த சூழல் சார்ந்த என் புரிதலில் ஏதும் பிழையா-\nகாந்தியின் இந்தக்கருத்தில் குழப்பமாக ஏதும் இல்லை. பாலியல் குறித்த அவரது நிலைப்பாடே புலன்ஒறுப்பை அடிப்படையாகக் கொண்டத���தான். அவர் பாலுறவு பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார் என்று முழுமையாகப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.\nகாந்தியைப் பொறுத்தவரை பாலுறவு என்பது முழுக்கமுழுக்க இனவிருத்திக்கான இன்றியமையாத செயல்பாடு மட்டும்தான். அதை இன்பத்துக்காகச் செய்வதென்பது பாவம். பாலுறவில் இருக்கும் நாட்டம் என்பது மனித மனத்தை உலகியலில் கட்டிப்போடுவது. ஆகவே அது ஆன்மீகத்துக்கு எதிரானது.\nகாந்தி ஆன்மீகத்தை பக்தி, சேவை இரண்டின் கலவையாகவே கண்டார். பக்தியிலும் சேவையிலும் மனம் ஈடுபடுவதற்குக் காமமே முதல் தடை. ஆகவே புலன்களை ஒடுக்கியாகவேண்டும் என்று நினைத்தார்.\nஇதில் அவர் வெளிப்படையாக இருந்தார். தனக்கு அந்தக் கட்டுப்பாட்டை நாற்பது வயதிலேயே விதித்துக்கொண்டார். பிறருக்கும் அதே ஆலோசனையைச் சொன்னார். வேதனையான வேடிக்கை என்னவென்றால் மிக இளம் வயதுடையவர்களுக்கு, திருமணமே செய்யாதவர்களுக்குக் கூட அவர் புலன் ஒடுக்கத்தையே அறிவுறுத்தினார்.\nதிருமணமான தம்பதிகள் கூட தாம்பத்தியத்திலேயே முற்றிலும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று காந்தி ஆலோசனை சொல்லியிருக்கிறார். மக்கள் சேவைக்கு வருபவர்கள் திருமணத்தைத் தவிர்க்கவேண்டும் என்றும், திருமணமானாலும் புலனடக்கம் பயிலவேண்டும் என்றும் சொன்னார். இதையெல்லாம் அவர் கிட்டத்தட்ட கட்டாய விதியாகவே தன் ஆசிரமங்களில் வலியுறுத்தி வந்தார். அவரை ஏற்றுப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.\nகாந்தியின் பார்வையில் இல்லறம் என்பது ஒருபடி கீழானதே. லௌகீகத்தில் சிக்கிக்கொள்ளாமல் பக்தியும் சேவையும் செய்வதே உயர்ந்த வாழ்க்கை. அப்படி வாழ்பவர்கள் மேலானவர்கள். காந்தி எல்லாவகையான உலக இன்பங்களும் மனதை சுயநலத்தில் ஆழ்த்துபவை என்று நினைத்தார். இன்றியமையாத அளவுக்கு மேல் எந்த உலக இன்பத்தை அடைந்தாலும் அது ஆன்மீகமாக நம்மை அழிக்கும் என்றார்.\nஇதை அவர் எல்லா மனிதர்களுக்கும்தான் சொன்னார். அவருக்கே உரிய அப்பாவித்தனத்துடன் நேருவுக்கே இந்த ஆலோசனையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் ஒருபடி மேலாகப் போய் இந்திராகாந்திக்கே காந்தி இந்த ஆலோசனையைத்தான் சொன்னார்.\nஆகவே புலனடக்கம் பயிலும் விதவை, திருமணம் செய்த விதவையை விட மேலானவள் என்று காந்தி சொன்னதாகப் பொருள்க��ள்ள வேண்டியதில்லை. புலனடக்கம் பயிலும் எவரும் குடும்பம் நடத்தும் எவரையும்விட மேலானவர் என்றே அவர் சொன்னார். ஒரு விதவை மறுமணம் செய்ய விரும்பினால் காந்தி அது இயல்பானதே என்பார், அதற்கு அவளுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பார். ஆனால் அவள் அவரிடம் ஆலோசனை கேட்டால் திருமணம் செய்யாமல் சேவையும் பக்தியுமாக வாழவேண்டும், அதுவே மேலான வாழ்க்கை என்றே சொல்வார்.\nஇந்த மனநிலையை காந்தி அவரது குடும்பத்தின் சமணப்பின்புலத்தில் இருந்தே பெற்றுக்கொண்டார். சமணம் இரண்டாயிரமாண்டுகளாக இந்த மதிப்பீட்டைத்தான் முன்வைக்கிறது. பின்னர் காந்தி புரிந்துகொண்ட மரபான கிறித்தவத்தின் மதிப்பீடுகளும் இதனுடன் இணைந்தே சென்றன.\nகாமத்தை காந்தி புரிந்துகொண்ட விதமும் சரி, அதை வெல்ல அவர் முயன்ற விதமும் சரி எனக்கு ஏற்புடையவை அல்ல. அது அவரது சமணப்பின்புலமும் அவரது முதல்குருவான ராய் சந்திராவும் அவருக்கு அளித்த ஒரு குறைபட்ட புரிதல் என நினைக்கிறேன். அது இந்து ஞானமரபுக்கு உரியதும் அல்ல. காந்தி சமண ஞானத்தைக் கிறித்தவ வழிமுறைகளுடன் கண்டபடி குழப்பிக்கொண்டார்.\nபுலன் ஒடுக்கத்தை இந்து யோக மரபு அனைவருக்கும் பரிந்துரைக்கவில்லை. அப்படிப் பரிந்துரைப்பது மிகமிக ஆபத்தானது. முழுமையான புலனடக்கம் யோகத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. யோகம் புலன்களை வெல்வதற்குப் பல வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அகத்தையும் புறத்தையும் பழக்கும் வழிமுறைகள் அவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மூர்க்கமாக புலன்களை ஒடுக்குவது மனக்கொந்தளிப்புக்குத்தான் கொண்டு செல்லும். காந்தியின் ஆசிரமங்களில் அந்தக் கொந்தளிப்புகள் எப்போதும் பிரச்சினைகளை உருவாக்கின. நடராஜகுருவும், நித்ய சைதன்ய யதியும் காந்தியின் பாலியல் புரிதல்களைப் பற்றிக் கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.\nநானும் இதைப் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஆனால் காந்தி சொன்னதை இன்னும் விரிவான பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். காந்தியின் இந்த நிலைப்பாடு அவரது காலகட்டத்துக்குப் புதியது அல்ல. உலகமெங்கும் அவரது சமகாலச் சிந்தனையாளர்கள் பலர் பாலியல் ஒறுப்பை முன்னிறுத்தினார்கள். காந்தி பாலியலை எப்படிப் பார்த்தாரோ அதற்கு சமானமாகவே தல்ஸ்தோயும் பார்த்தார��. தன் மாணவர்களுக்கு அவர் பாலியல் ஒறுப்பை வலியுறுத்தினார்.\nசொல்லப்போனால் காந்தியின் காலகட்டம் கிட்டத்தட்ட முடியும்போதுதான் தனிமனிதனின் பாலியல் சுதந்திரத்தின் முக்கியத்துவம் ஐரோப்பிய சிந்தனையில் ஒரு முக்கியமான விஷயமாக ஆகியது. அதற்கு சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு தொடக்கப்புள்ளி. அதற்கு முன் அங்கே பாலியலின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய அனைவருமே கிறித்தவ மதமரபால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்த பாலியல் அடக்குமுறை உலகில் எங்குமே இருந்ததில்லை.\nஅதை எதிர்த்து ஐரோப்பாவின் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தத்துவவாதிகளும் சேர்ந்து பாலியல் சுதந்திரத்தை, பாலியல் உரிமையை வாதிட்டு நிலைநாட்டினார்கள். அதை அவர்கள் தனிமனித உரிமையின் ஒரு பகுதியாகவே கண்டார்கள். ஆனால் அதைத்தொடர்ந்து வந்த முதலாளித்துவம் பாலியலை ஒரு முக்கியமான வணிகப்பொருளாக ஆக்கியது. முதலாளித்துவம் நுகர்வை அடிப்படையாகக் கொண்டது. கட்டற்ற நுகர்வுக்கு கட்டற்ற இன்ப நாட்டம் தேவை. கட்டற்ற இன்பநாட்டம் கட்டற்ற பாலியல் வழியாகவே வரமுடியும்.\nஆகவே பாலியல்சுதந்திரத்தை முன்னிறுத்தியது முதலாளித்துவம். எல்லா ஊடகங்கள் வழியாகவும் அதைப் பெருக்கியது. நுகர்வுக்கான விளம்பரத்துக்குப் பாலியல் முக்கியமான ஊடகமாக ஆகியது. நவீன வணிக ஊடகம், பாலியலை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான சிந்தனைகளைப் பல தளங்களில் இன்றைய முதலாளித்துவம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. உடலைக் கொண்டாடுதல், வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் நவீனமுதலாளித்துவம் இன்று முன்வைப்பதெல்லாம் நுகர்வைக் கொண்டாடுவதைத்தான்.\nநம்மைச் சுற்றி ‘அனுபவி, பயப்படாதே, தயங்காதே, கட்டுப்படுத்திக்கொள்ளாதே, குற்றவுணர்ச்சி தேவையே இல்லை’ என நவீனமுதலாளித்துவம் முழங்கிக்கொண்டிருக்கிறது. அதன் நடுவே நின்றுகொண்டு நாம் காந்தியைப் பார்க்கிறோம். அவர் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் எங்கோ இருப்பவர் போலத் தோன்றுகிறது. அவர் பாலியல்பற்றிச் சொன்னதெல்லாம் அடக்குமுறை போலத் தோன்றுகிறது.\nசாமானிய மனிதர்கள் உலக இன்பங்களுக்காக வாழ்பவர்கள். யோகிகளைப்போல அவர்களும் புலன்களை ஒடுக்கவேண்டும் என காந்தி சொன்னது அசட்டுத்தனம். ஆனால் காமமும் ��ுகர்வுவெறியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என அவர் உணர்ந்திருந்தார். கட்டற்ற நுகர்வு உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என அவர் நினைத்தார். அதற்காகவே நுகர்வையும் காமத்தையும் கட்டுப்படுத்தவேண்டுமென வாதிட்டார். அதில் ஓர் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nTags: ஆன்மீகம், காந்தி, பாலுறவு, விதவைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2015/04/", "date_download": "2018-04-26T20:58:32Z", "digest": "sha1:XNKH3ZVFFMZ2LQZMJLEK2LK4E46TFYV5", "length": 21351, "nlines": 133, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: 04/2015", "raw_content": "செவ்வாய், ஏப்ரல் 14, 2015\nமன்மத வருட தமிழ் புத்தாண்டு - ஒரு பார்வை\nபொதுவா தமிழ் புத்தாண்டுன்னு சொன்னாலே இரண்டுவிதமான கொண்டாட்ங்கள் சமீப காலத்தில இருந்தது ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா சித்திரை ஒன்று தான் புதுவருஷ கொண்டாட்டமா இருக்கிறது இந்த வருஷ தமிழ் புத்தாண்டு மன்மத வருஷம் வருகிற 14.04.2015 சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.47 மணியளவில் (1.47 P.M.) மகர இராசி, கடக லக்கினத்தில் பிறக்கிறது.என ஜோதிட வல்லுனர்கள் சொல்கிறாங்க எது எப்படி இருந்தாலும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசரி எல்லா வருஷ பிறப்பிலும் நாம முதலில் சில புது வருஷ சபதங்கள் எடுத்துக்குவோம் ஆன அது அடுத்த மாத பிறப்பு வரதுக்கு முன்னே காலாவதியாகி இருக்கும் பொதுவா தமிழ் வருஷ பிறப்பு முதல் நாள் குடும்பத்தினர் மற்றும் பங்காளிங்க அப்புறம் அவங்க பிள்ளைகள் நண்டு சிண்டு வாலு இப்படி ஒரு கூட்டமே சேர்ந்து குலதெய்வம் கோவிலுக்கு சென்று படையல் எல்லாம் போட்டு ஒண்ணா உட்கார்ந்து சாமி கும்பிடுவது வழக்கம் அப்ப ஒரு வாண்டு சர்க்கரை பொங்கலை நல்ல சாபிட்டுட்டு இருந்தவன் என்னை பார்த்து ஏன் வருஷ பிறப்புன்னு சொல்கிறோம்ன்னு கேட்டான்.ராஜியை பார்த்தா அவனுக்கு அறிவாளின்னு தெரிஞ்சுடுச்சு போல அப்புறம் தான் நானும் யோசிச்சேன் வருஷம் எனபது வர்ஷா என்ற வடமொழி வார்த்தையில் இருந்து வந்ததுதான்ன்னு மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வாங்க ஆனா உண்மையில் வர்ஷா என்றால் பொழிதல் என்றும் அர்த்தம் வரும் ஆனா கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி அவர்களுக்கு வடமொழியின் கைத்தாங்கல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை\nவருடை என்ற சொல்லே வருஷம் என மாறி இருக்கணும் வருடைன்னா ஒருவித மலையாடு இது மலை பகுதிகளில் மட்டுமே பரவலா காணபடுவது இந்த ஆடுதான் மேஷராசியாக சொல்லபடுகிறது சரி இனியும் நாம இதை தெளிவு படுத்தி பார்த்தா பாவை நோன்பை விளக்கும் பரிபாடல்11 ம் பாடலில் \"வருடையைப் படி மகன் வைப்ப\" என்ற அடி வருகிறது இதற்க்கு அர்த்தம் செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேஷ ராசியை அடைந்தது என்று சொல்லபடுவது மூலம் உறுதி செய்யபடுகிறது\nசூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் துவங்கும் என்பதாலும், அது வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கலாம்.என ஒரு முடிவுக்கு வந்திடலாம் வருஷம் பத்தி பார்த்தாச்சு அப்புறம் தமிழ் வருஷங்கள் ஒரு 60 எண்ணிக்கை கொண்ட சுழற்சியாக இருகிறது அது ஏன்ன்னு பார்த்தா அதுக்கும் ஒரு புராணகதை இருக்கு\nபிரம்ம வைவர்த்த புராணத்தில் தமிழ் ஆண்டுகள் 60 -க்கும் ஒரு கதை இருக்கு பொதுவா நாரதர் கலக்கம் நன்மையில் முடியும்ன்னு சொல்லுவாங்க ஆனா இங்கே நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருஷங்களை கொடுத்து இருக்கு பிரம்ம தேவனுக்கும் நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும் இல்லை ஏன்னா இங்கே எல்லாமே மாயைக்கு கட்டுப்பட்டது இருப்பதுபோல் இருக்கும் ஆனால் எதுவும் நிலை இல்லாதது என வாதம் செய்கிறார் அதற்கு நாரதமுனி இல்லை தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் வாதம் செய்கிறார் வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்து இல்லை இதை உணர்த்த எண்ணிய பிரம்மதேவன் அந்த நாராயணனிடமே முறையிடுகிறார்.\nமகாவிஷ்ணுவும் பிரம்ம தேவனின் கோரிக்கையை ஏற்று நாரதருக்கு மாயையை உணர்த்த உறுதியளிக்கிறார் அதன்படி நாரதர் பூவுலகில் சஞ்சரிக்கையில் சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளிக்கும் படியான சூழ்நிலையை உருவாக்குகிறார் விஷ்ணு பகவான் நாரதரும் அந்த குளத்தில் குளித்தவுடன், மாயையில் ஆட்பட்டு பெண்ணாக உருமாறி விடுகிறார். அபொழுது அந்த வழியாக வந்த அரசகுமாரன் பெண்ணாக மாறிய நாரதமுனிவரை கண்டு மையல் கொள்கிறான் தன்மேல் மையல் கொண்ட அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி இருக்கும் போது ராஜியங்களுகிடையில் போர் வருகிறது அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் கொல்லபடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், மகாவிஷ்ணுவை வேண்டுகிறார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார் இதுவெறும் கதையாக தெரிந்தாலும் இதன் மூலம் சில உண்மைகளும் நாம தெரிஞ்சுக்கலாம்.\nஇந்த கதை நடந்தா�� சொல்லப்படும் இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம்னும் சொல்லபடுகிற இரு குளங்கள் இருக்கு இங்கே அருள்பாலிக்கும் இறைவன் பெயர் “பாவநாராயணன்’ வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுவதே இதன் தத்துவம் இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம்.இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்.அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று என கணக்கிடப்பட்டு அதனால தான் 60 வயது முடிந்தவுடன் ஆயுள் விருத்திக்காக 60-ம் கல்யாணம் நடத்தபடுகிறது இந்தக் கதையில் நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து இருக்கு இந்த 60 வருடங்களின் பெயர்கள் எல்லாம் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பெயர்கள் இல்ல அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்துவிடும்.இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், எதை செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம்.அதுதான் மாயை.மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.\nஒவ்வொரு புத்தாண்டு தினதன்று காலைலயே வீட்டுல சாமிக்கு பழங்கள் பாயசம் எல்லாம் படைத்தது அந்த வருட பஞ்சாங்கம் வைத்து சாமி கும்பிடுவது வழக்கம் அபொழுது சின்னவங்கள் எல்லாம் பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வதாம் வாங்குவாங்க அப்ப வீட்டு பெரியவங்க அவங்களுக்கு காசு கொடுப்பாங்க இப்பவும் இந்த பழக்கம் எங்க பக்கம் இருக்கு\nஅதன் பிறகு எல்லோரும் குடும்ப சகிதம் குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமிக்கு பூஜை செய்து அங்கேயே சமைச்சு சாமிக்கு படைச்சு\nஅப்புறம் எல்லோருக்கும் அன்னதானம் செய்வோம் அதேபோல ஆண்களுக்கு உப்பும் பெண்களுக்கு மஞ்சளும் கொடுப்பாங்க ஏன்னா உப்பு வந்தாலே அந்த ஆண்டு செல்வம் அதிகரிக்கும் என்ற வழக்கமும் உண்டு\nஎல்லா புதாண்டுகளுக்கும் அது ஆங்கில புதாண்டாகட்டும் இல்லை தமிழ் ,சீன புதாண்டாகட்டும் கருத்துகளும் ஜோதிட கணிப்புகளும் பக்கம் பக்கமாக வரும் கேள்விகள் பலவாறாக இருந்தாலும் அதற்கான விடைகள் ஒன்றாகதான் இருக்க வேண்டும் ஆனால் இப்ப இருக்கிற காலகட்டத்தில ஜோதிடம் எனபது எடுப்பார் கைபிள்ளைபோல அவர்களுக்கு என்ன தெரிகிறதோ இல்ல அவர்களால் கணிக்கமுடிந்த அளவு எழுதுவதை தங்களுக்கு சாதகமில்லாத ராசிக்காரர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை வளர்த்து விடாம நம்மைநாமே தெரிந்து கொள்ளுதல் அதாவது அவ்வுளவு பெரிய யானை தன்னுடைய பலம் தெரியாம ஒரு சிறிய அங்குசத்தை வச்சு அடக்கி ஆளுற மனிதனிடம் அடிமையா இருக்கிற மாதிரி இல்லாம நம்முடைய சுய அறிவின் மூலம் ஆராய்ந்து பார்த்து நல்ல மனத்துடனும் கடவுளை வணங்கிவந்தால் எல்லா நன்மைகளும் எல்லாவருடமும் நமக்கு தடை இல்லாது கிடைக்கும் அனைவருக்கும் எனது இனிய மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/14/2015 10:56:00 முற்பகல் 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nமன்மத வருட தமிழ் புத்தாண்டு - ஒரு பார்வை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/category/projects/", "date_download": "2018-04-26T21:17:39Z", "digest": "sha1:EEUNWGS7YXXJEMMER76JTWPOJ3WFXMDB", "length": 34008, "nlines": 192, "source_domain": "sanmarkkam.com", "title": "Projects | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்��லார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nவள்ளலார் ஆர்க் இணையதளம் உலகத் தரத்துடன் மிகுந்த பொருட்செலவோடு தொடங்கப்பட்ட ஒரு முழுமையான முதல் சன்மார்க்க இணையதளம் ஆகும். இது முதன்முதலின் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது வள்ளல் பெருமானின் மூல நூல்களையும் கருத்துக்களையும் எந்தவித சார்பும் இன்றும் பொதுவாக உலக மக்கள் அறியும்படி செய்து வருகின்றது.\nஇந்த இணையத் தளம் go to site திரு. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்பொழுது follow site திரு. செந்தில் மருதையப்பன் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது, தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவதும் காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.\nஇந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சன்மார்க்க தகவல்களைத் தருகின்றது. இணையத்தின் முகப்புப் பக்கத்தில் பெருமானின் கைச்சான்றும், சன்மார்க்க கொடியும், பெருமானின் கருங்குழி உறையும் திருமேனியும் அழகாக மிளிர்கின்றன, மகா மந்திரமும் ஒலிக்கின்றது.\nதமிழ் பகுதியில் வள்ளல் பெருமான் குறித்த அறிமுக விளக்கமும், பெருமானின் திரு உருவமும், கீழ் உள்ள பகுதிகளும் கிடைக்கின்றன, இதை அனைவரும் பதிவிறக்கம் செய்து, இணைய இணைப்பு இன்றிக் கணிணி(Computer) அல்லது கைபேசிகளில் (Smart Phone) எளிமையாகப் படிக்கலாம். வள்ளல் பெருமான் தொடர்புள்ள மிக முக்கிய நூல்கள் அனைத்தும் ஒருங்குறி (Unicode) மற்றும் படக்கோப்பாகவும் (PDF) உள்ளது, எனவே இவைகளைப்படிக்க எந்த எழுத்துருவும் தேவை இல்லை என்பது இதன் சிறப்பு.\nsource ஒருங்குறி (Unicode) முறையில் உள்ள நூல்கள்:\nஜீவகாருண்ய ஒழுக்கம் 3 பகுதிகள்\nவழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\n“உலகெலாம்” என்னும் மெய் மொழிப்பொருள் விளக்கம்\nமரணமிலாப் பெருவாழ்வு சம்பந்தபட்ட பாடல்கள்\nஅருட்பெருஞ் ஜோதி அகவல் உரை\nஆங்கிலப் பகுதியில் வள்ளல் பெருமான் அறிமுகம் குறித்த அறிமுக விளக்கமும், பெருமானின் திரு உருவமும், கீழ் உள்ள பகுதிகளும் கிடைக்கின்றன. இந்த ஆங்கிலப் புத்தகம் பலவும் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வள்ளல் பெருமனின் மூல நூலகள் ஆகும்.\nசன்மார்க்க விழா நாட்களைக் காணும் சன்மார்க்க நாள் காட்டிட ஒன்றும்,\nவள்ளலார் ஆர்க்கின் பிற சன்மார்க்க இணையதளங்களின் இணைப்புகளும்,\nஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களுக்கான திருஅருட்பா மென் செயலிகளும் இங்கு உள்ளது.\nமேலும் பல தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை முன்னேற்றிக் கொண்டு 17 ஆண்டுகளாக உலகத்திற்க்கு சன்மார்க்க செய்திகளைத் தந்து வள்ளலார் ஆர்க் தன் சேவையை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகின்றது.\nவள்ளலார் வெளி இணையதளம் சன்மார்க்க சத்விசாரம் மற்றும் உலகு முழவதும் உள்ள சன்மார்க்க சங்கங்களை ஒருகிணைக்க உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக இணையதளம் ஆகும். இது முதன்முதலின் 2008 ஆம் ஆண்டு ஆம் திருச் செந்தில் மருதையப்பன் அவர்களால் தொடங்கப்பட்டது. வள்ளலார் வெளியில், திரு. குமரேசன், திரு. இராமனுஜம் மற்றும் திரு. ஆனந்தபாரதி ஆகியோர் சன்மார்க்க பணிபுரிந்து வருகின்றனர். இதற்கும் முன் இது ஒரு இணைய உரையாடல் ஆவணமாக இருந்தது, பிறகு தேவை கருதி தனித் தளமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.\nதற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவது காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.\nஇங்கு அனைவரும் தங்களின் சன்மார்க்க கருத்துக்களைப் பதிவிட முடியும், சத்விசாரக் கேள்விகளையும் கேட்கலாம். இது ஒரு முகநூல் வடிவமைப்பில் அமைக்கப்பட்டது.\nஒவ்வொரு சன்மார்க்க சங்கமும் இங்கே தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு தனி வலைப்பகுதி அமைத்துத் தரப்படுகின்றது, அந்தச் சன்மார்க்க சங்கங்கள் தங்கள் சங்கத்தின் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து, உலகிற்குத் தெரியப்படுத்தலாம், தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.\nஇந்த இணையதளத்தின் பெரும் சிறப்புகள்:\nஉலகு முழுவதும் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் இங்கே பதிவு செய்துள்ளன.\nஅழைப்பிதழ், சொற்பொழிவுகள், நிகழ்வுகள், காட்சிகள், நிழற்படங்கள், முதலியவற்றை இங்கே பதிவேற்றம் செய்து அனைவருக்கும் பகிரமுடியும்.\nஅனைத்து முத்தைய பதிவுகளை வருடம் அல்லது மாத வாரியாகப் பார்க்க முடியும���,\nசன்மார்க்கம் தொடர்பான 13446 கருத்துப் பதிவுகளும், 2945 ஒலிவடிவங்களும் (ஆடியோ), 1000 ஒளிவடிவங்களும் (வீடியோ), 323 ஆவணங்களும் உள்ளது.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களால் உலகம் முழுவது பார்க்கப்படுகின்றது.\nஇது வள்ளல் பெருமானின் மூல நூல்களுக்கும், கருத்துக்களுக்கும், எந்தவித மாறுபாடும் இன்றிப் பொதுவாக உலக மக்கள் அறியும்படி 7 ஆண்டுகளாகச் சிறப்பாகச் சன்மார்க்க நிகழ்வுகளை உலத்திற்க்கு காட்டி, சத்விசாரம் செய்யத் துணை நின்று இந்த இணையம் சேவையாற்றி வருகின்றது.\nதிருஅருட்பா இணையம் – Thiruarutpa.org:\nதிருஅருட்பா இணையதளம் உலகத் தரத்துடன் திருஅருட்பா, உரை நடைப்பகுதி, திருஅருட்பா இசைவடிவம், திருஅருட்பா ஒலி நூல்கள் முதலியவற்றைக் கொண்ட முழுமையான முதல் திருஅருட்பா இணையதளம் ஆகும்.\nஇது முதன்முதலின் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் வள்ளலார் ஆர்க்கின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. இந்தத் தளம் தற்பொழுது தேவை கருதி தனித் தளமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது வள்ளல் பெருமானின் மூல நூல்களையும் கருத்துக்களையும் எந்தவித மாற்றமும் இன்றிப் பொதுவாக உலக மக்கள் அறியும்படி செய்து வருகின்றது.\nஇந்த இணையத் தளம் திரு. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்பொழுது திரு. செந்தில் மருதையப்பன் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது, தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவது காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.\nஇந்த இணையதளத்தின் பெரும் சிறப்புகள்:\nதிருஅருட்பாவினை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, அரபி, ரோமானியம் என எட்டு மொழிகளில் ஒலிபெயர்த்து உலக மக்கள் திருஅருட்பாவினை படிக்க வழி செய்கின்றது.\nதிருஅருட்பா அனைத்து மொழிகளிலும் ஒருங்குறி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பதிவிறக்கம் செய்து, இணைய இணைப்பு இன்றிக் கணிணி அல்லது கைபேசிகளில் எளிமையாகப் படிக்கலாம். எனவே இவைகளைப்படிக்க எந்த எழுத்துரும் பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை.\nதிருஅருட்பா இசை அமுதம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திருஅருட்பா பாடல்களும் இந்தத் தளத்தில் எந்தக் கட்டணமும் இன்���ி இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 75 சதவீகிதம் அனைத்து அருட்பா இசைவடிவ பாடல்களையும் இங்கு நாம் கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.\nஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களுக்கான திருஅருட்பா மென் செயலிகளும் இங்கு உள்ளது.\nஇணையத்தில் உள்ள தேடுபொறிகளைப் போல, திருஅருட்பாவின் பாடல்களை எளிமையாக் தேட இந்தத் திருஅருட்பா தேடல் உதவுகின்றது.\nஒரு குறிப்பிட்ட வார்த்தையை, உதாரணமாக அருள் என்று தேடு பெட்டியில் உள்ளிட்டால், திருஅருட்பாவில் அருள் என்ற வார்த்தை உள்ள அனைத்து பகுதிகளையும் ஒரு நொடியில் நம் கண்முன் இந்தத் திருஅருட்பா தேடல் கொண்டுவந்து நிறுத்தி மாய வித்தை செய்கின்றது.\nஇது போல எந்த வார்த்தையைக் கொண்டும் அருட்பா பாடல்களையும் அதன் பதிக தலைப்பையும், எந்தத் திருமுறை என்பதையும் உடனே தெரிந்துகொள்ளலாம். அன்பர்களுக்கு உதவியாகத் திருஅருட்பா பாடல்கள் தொடங்கும் எழுத்து அட்டவணையும் இங்குத் தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்குறி முறையில் வடிவமைக்கப்பட்டவை.\nசன்மார்க்க உலகில் இதுவரை இல்லாத பல அற்புத பணியைச் செய்துவருகின்ற ஒரு நிறுவனமே அருட்பா பதிப்பகம். திருஅருட்பாவினை மரபு மறாமல் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் இலக்கோடு இவ்வமைப்பு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. எம்.ஏ.வெங்கட்அய்யா பல தொழில்நுட்ப வசதிகளைப் புகுத்தி சன்மார்க்க உலகத்தின் பயன்கருதி பெரும்பொருட்செலவினை செய்து அரும்பணி செய்துவருகின்றார். இந்த நிறுவனத்தின் இணையமே இந்த Arutpaonline.com தளம் ஆகும்.\nஅருட்பா பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்த எல்லா நூல்களும் இந்த இணையதளத்தின் மூலமாக இலவசமாக, உலகின் எங்கிருந்தும் படித்துக்கொள்ளலாம். இங்குச் சன்மார்க்க நாள் காட்டியும், வள்ளல் பெருமான் குறித்த வரலாற்று செய்திகளும் உள்ளன.\nArutpaonline.com உள்ள திருஅருட்பா தொன்மை பதிப்புகள்:\n1. திருஅருட்பா முதல் நூல் – 1867 (தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பு)\n2. திருஅருட்பா ஆறாம் திருமுறை – 1885\n3. திருஅருட்பா – 1932\n4. திருஅருட்பா – ச.மு.கந்தசாமிப்பிள்ளை பதிப்பு\n5. திருஅருட்பா திருமுறைகள் தனித்தனி நூல்களாக\n6. வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறு – வண்ணப்படங்களுடன்\n8. திருஅருட்பா திரட்டு முதலிய மேலும் சில நூல்கள்,\nஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் இத்தளத்தை விரிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. Arutpaonline.com – இன் கைபேசி செயலியும் இங்கு உள்ளது. Arutpaoldedition.com என்னும் இணையதளம் வடிவமைப்பும் நடந்து வருகின்றது.\nசன்மார்க்க ஞான முரசு- இணையமென்இதழ்கள்:\nதிருவண்ணாமலை அருள்திரு. பாபு சாது அவர்களில் சார்பாக வெளிவரும் இந்த இணைய இதழ் மிகச்சிறப்பான சன்மார்க்க செய்திகளை எந்த விதமான சார்புமின்றிப் பொதுவாகத் தருகின்றது. பல பயனுள்ள அருட்பா மற்றும் சன்மார்க்கம் தொடர்பான விளக்கங்கள் இவற்றில் காணப்படுகின்றன. இந்த இதழ் வள்ளலார் பெருவெளி மற்றும் வள்ளலார் மிசன் முதலிய இணையத் தளங்களில் தொர்ந்து மாதம் தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அன்பகள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nதமிழ்நாடு இணையக்கல்விக் கழக இணையம்: www.tamilvu.org:\nதமிழ் மொழியை இணையத்தின் வாயிலாக வளர்க்கும் விதமாகத் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்த நிறுவனமே தமிழ்நாடு இணையக்கல்விக் கழகம் (Tamilnadu Virtual University) ஆகும். இந்தக் கல்விக் கழக இணையத்தில், திருஅருட்பா முழு நூலும் அதற்கு அமரர். அவ்வை. துரைசாமிப் பிள்ளை செய்த உரையும் (முதல் வெளியீடு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்) முழுமையாக இடம் பெற்றுள்ளது.எனவே இதன் மூலம் திருஅருட்பாவினையும் அதன் உரை நூலையும் உலகின் எங்கிருந்தும் படித்துப் பயன்பெற இயலும்.\nஆங்கிலத்தில் சன்மார்க்க சங்க கருத்துக்களை வெளிபடுத்தும் தளமே இந்தச் சூப்பர்நல் லைஃப். இந்த் இணையம், புதுச்சேரியை சேர்ந்த தினகரன் என்ற அன்பரால் நடத்தப்படுன்றது.\n1. சன்மார்க்கம் தொடர்பான பல ஆங்கிலக் கட்டுரைகள் இங்குப் பதிவிடப்பட்டுள்ளன.\n2. திருஅருட்பா தெய்வநிலைய பதிப்பு – ஆறு திருமுறைகள்/ உரைநடை ஆகியவை மென் நூலாக உள்ளன.\n3. வள்ளல் பெருமானின் கையெழுத்துப்பிரதி (அருட்பெருஞ்ஜோதி அகவல்) மென் நூலாக உள்ளது.\n4. திருஅருட்பா – பல பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.\n5. சன்மார்க்க சங்கத்தின் கொள்கைகளைக் கூறும், பல பதாகைகள் வடிவமைத்து இணையத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nவள்ளலாரின் அற்புதங்கள் இணையம் – vallalarmiracles.org:\nவள்ளலாரின் அற்புதங்கள் இணையம் என்னும் இணையம் வள்ளல் பெருமானின் வாழ்வில் நடந்த பல அற்புதங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பெரும���னின் வாழ்வியலை கூறும் பல்வேறு நூல்களில் இருந்து அற்புதங்களைத் தொகுத்து இந்த இணையத் தளம் வழங்குகின்றது.\nவள்ளல் பெருமான் சித்திக்கு முன் நடந்த அற்புதங்கள் என்றும் வள்ளல் பெருமான் சித்திக்குப் பின் அவர் தோன்றாத் துணையாகச் செய்த அற்புதம் என்றும் இரண்டு பிறிவாக உள்ளது. கருத்து மற்றும் வரலாற்று பிழை இன்றிச் செய்திகள் பதியப்பட்டுள்ளது பெரும் சிறப்பு.\nஇது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தங்கள் சேவையை வழங்குகின்றது, இது எங்கிருந்து யார் செயல் படுத்துகின்றார்கள் முதலிய தகவல்கள் இந்தத் தளத்தில் இல்லை.\nஅரோமா இராமலிங்கம் இணையம் – www.auro-ma-ramalingam.org\nஅரோமா இராமலிங்கம் என்னும் இந்த இணையதளம் ஆங்கில மொழியில் வள்ளலார் தொடர்பான ஆய்வுகளையும், மொழிபெயர்ப்புகளையும் வழங்குகின்றது.\nசன்மார்க்க அறிஞர் திரு. துளசிராமன் அவர்களின் சன்மார்க்கம் தொடர்பான ஆய்வு மற்றும் விளக்கங்கள் இதில் அடங்கி உள்ளது, ஆங்கில மொழியினருக்கு மிகவும் பயனுள்ள இணையதளம் ஆகும்.\nதற்போது மதுரை சார்ந்த திரு. ஜவகர்லால் மற்றும் அவரின் மகன் திரு. கிருஸ்ணாபிரேம் ஆகியோரால் இந்த இணையதளம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114314", "date_download": "2018-04-26T21:07:36Z", "digest": "sha1:KOKT4WVKQFGABP5VLI4K5GE552SL6SU6", "length": 7334, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - In Tiruvallur district the lakes are dry due to drying of lakes,திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் வறண்டதால் தீவன தட்டுப்பாடு", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் வறண்டதால் தீவன தட்டுப்பாடு\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nதிருவள்ளூர்: ஒரு காலத்தில் மானாவாரி நிலங்கள் உட்பட விளைநிலங்கள் செழித்திருந்ததால் கால்நடை தீவன பயிர்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மழை ஏமாற்றியதால், நிலத்தடி நீர் குறைந்தது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடியின்றி தவித்தனர். இதனால் கால்நடைகளுக்கு வழங்கப்படும் வைக்கோல், புற்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கால்நடைகளால் ஓரளவிற்கு வருமானம் ஈட்டி ���ந்த விவசாயிகள், தீவன பற்றாக்குறையால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில ஆண்டுகளாக நிலவும் தொடர் வறட்சி இந்த ஆண்டு உச்ச நிலையை எட்டி விட்டது. அனைத்து பகுதிகளிலும் பசுந்தீவனமின்றி காய்ந்து விட்டது. கால்நடைகள் ஆங்காங்கு கிடைக்கும் காய்ந்த சருகுகளை மட்டுமே தீவனமாக்கி கொள்கின்றன. ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உட்பட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு கிடப்பதால் குடிநீருக்கு வாய்ப்பின்றி தவிக்கும் நிலை உள்ளது.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999978030/beads_online-game.html", "date_download": "2018-04-26T21:14:51Z", "digest": "sha1:T6LVNE2GCOZ2GWHTLGNCZXV2HXRJWKTX", "length": 10290, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மணிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப��பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மணிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு சாரம் நீங்கள் மணிகள் ஒரு படம் ஒரு சிக்கலான புதிர் சேகரிக்க வேண்டும் என்று. புதிர் ஒவ்வொரு துண்டு மற்றொரு புதிர் அதை இணைக்க பொருட்டு, மெல்லிய அல்லது தடித்த இணைப்புகளை ஒரு குறிப்பிட்ட எண், வெளியே வெட்டி. நீங்கள் அசல் படத்தை பாருங்கள் முடிக்க மறந்து விட்டால், நீங்கள் விளையாட்டு அடிப்பகுதியில் உள்ள பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், அதை பார்க்க முடியும். . விளையாட்டு விளையாட மணிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு மணிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மணிகள் சேர்க்கப்பட்டது: 06.10.2012\nவிளையாட்டு அளவு: 0.8 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மணிகள் போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மணிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மணிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மணிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மணிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-04-26T20:43:45Z", "digest": "sha1:MBQDEP6TVRQGIX47DBBPBKJIMMWJXR2W", "length": 6250, "nlines": 73, "source_domain": "thetamiltalkies.net", "title": "இந்தியாவிலேயே அதிகம் டவுண்ட்லோட் செய்த படங்கள் எது தெரியுமா, இத்தனை லட்சங்களை தாண்டியதா? | Tamil Talkies", "raw_content": "\nஇந்தியாவிலேயே அதிகம் டவுண்ட்லோட் செய்த படங்கள் எது தெரியுமா, இத்தனை லட்சங்களை தாண்டியதா\nஇந்திய சினிமாவை பொறுத்தவரை திருட்டு விசிடி என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் தமிழ் சினிமாவில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nஅந்த அளவிற்கு திருட்டு விசிடி பிரச்சனை பூதாகரமாகியுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் வந்த சர்வே ஒன்று இந்தியாவில் அதிகம் டவுண்லோட் செய்த படங்கள் எது, எத்தனை லட்சம் என்பதை வெளியிட்டுள்ளது, இதோ…\n- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு\n«Next Post ‘அர்ஜுன் ரெட்டி’ திரைக்கதையை மாற்றும் பாலா\nஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய் சேதுபதியா\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.fr/2013/01/blog-post_3529.html", "date_download": "2018-04-26T21:08:58Z", "digest": "sha1:Z6XE552OQGTH42FWRQRL5R4VJ6T626W2", "length": 24170, "nlines": 408, "source_domain": "uktamilnews.blogspot.fr", "title": "UK Tamil News (தமிழ்): காணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு!", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nசுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் இலங்கை கடற்படையினரது படைமுகாமிற்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டமையினால் தெல்லிப்பளை மனநல வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 6ஆம் திகதி அவர் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயிருந்தார்.\nகாணமல் போன யுவதி காரைநகர் ஆலையடி கோவிலில் தனிமையில் இருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் கிராம சேவகரின் உதவியுடன் வட்டுக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.\nஅங்கு சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் யுவதியை அங்கிருந்து காரைநகர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த வைத்திய சாலையில் குறித்த யுவதி மனநலம் குண்றியவர் என்பதால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.\nஇவ்வாறு யுவதியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரிந்த காவல்துறை அதிகாரி யுவதியை அன்றிவு 1.30மணியளவில் காரைநகர் வலந்தலைச் சந்தியில் அநாதரவாக விட்டுவிட்டு சென்றுள்ளார். அன்றில் இருந்து குறித்த யுவதி தொடர்பில் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இன்று மேற்குறித்த சனநடமாட்டம் அற்ற காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு சென்றவர்களால் அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. சடலத்தின் உள்ளாடைகள் எதுவும் இல்லாது உடல் தனியே மீட்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த யுவதி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்��ப்பட்டு இருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.\nயுவதியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகாமையில் கடற்டையினரின் படைமுகாம் அமைந்துள்ளது. மேலும் குறித்த யுவதியின் சலடம் மீட்கப்பட்ட பற்றைக் காட்டிற்குச் செல்லும் வழியின் ஆரம்பத்தில் ஒரு கிணறு காணப்பட்ட போதும் அடர்ந்த பற்றைக்குள் உள்ள கிணற்றிற்குள் சென்று யுவதி விழுந்து தற்கொலை செய்வதற்கும் வாய்ப்பில்லை.\nஇதுதவிர சடலத்தை மீட்கும் போது பற்றைகள் வெட்டப்பட்ட பின்னரே கிணற்றுக்குள் இருந்த சடலத்தினை மீட்க முடிந்துள்ளது. இந்நிலையில் யுவதி கொலை செய்த பின்னரே அங்கு கொண்டு வந்து போடப்பட்டுள்ளமை; தெளிவாக தெரிகின்றது.\nஇதுமட்டுமல்லாமல் யுவதியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் கடற்டையினரைத் தவிர பொது மக்கள் நடமாடுவதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஏற்கனவே காரைநகரில் மனநிலை பிறழ்வுக்குள்ளான யுவதி நடமாடும் வர்த்தகர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று காரைநகரில் நடந்திருந்தது. தொடர்ந்து மண்டைதீவில் சிறுமி பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டு இருந்தார். நெடுந்தீவிலும் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவின் பின்னர் கொலையென தீவு பகுதி அதிர்ந்து போயுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை 4 லட்சத்தை தாண்டியது\nநாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையால் இதுவரை 109672 குடும்பங்களைச் ��ேர்ந்த 400003 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2011/11/13/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-04-26T21:18:22Z", "digest": "sha1:HOZBV4X5R5UTTGJEDCPCEXXCI54V2THH", "length": 21578, "nlines": 222, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "தவ்ஹித் சகோதர்களின் பிரச்சாரமா ? பிரச்சனையா ? | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\n(பழைய பட்டின பதை பட்டினத்தார் தெரு ரஹ்மானிய மஸ்ஜித் முன்பு நடைபெற்ற தெரு முனை பிரசாரம் )\nஇன்று 13/1/2011 கோட்டக்குப்பத்தில் தவ்ஹித் ஜமாஅத் சகோதரர்கள் தங்களின் இயக்கத்தின் சார்பில் தெரு முனை பிரசாரம் நடைபெற்றது. அதில் அவர்கள் சுன்னத் ஜமாஅத் பின்பற்றும் முறைகளை தவறு என்று தங்கள் தரப்பு நியாயத்தை சொன்னார்கள்.இதை தேவை இல்லாமல் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு நின்று கொண்டு சுன்னத் ஜாமத்தை பின் பற்றுபவர்களை பற்றி தரைக்குறைவாக விமர்சனம் செய்வது கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் அமைதியை கெடுக்கும் . அவர்களின் கருத்துகளை பொது மக்கள் முன்பு வைக்க எல்லா விதத்திலும் உரிமை உள்ளது, அதை பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பிரசாரம் செய்தல் மக்களுக்கும் பயன்படும். அதை விடுத்து சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு செய்வது, வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். இதை பயன் படுத்தி சமுக விரோதிகள் நமதூரில் பிரச்னை கிளப்ப பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்து இருக்குமாறு கேட்டுகொள்கிறோம்.\n← முஸ்லிம் லீக் கொடியேற்றும் நிகழ்ச்சி\n11 thoughts on “தவ்ஹித் சகோதர்களின் பிரச்சாரமா பிரச்சனையா \n**** அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக��குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ed15dc1ca9/-39-information-day-39-will-foster-friendship-through-facebook-in-the-coffee-cup-web", "date_download": "2018-04-26T21:11:22Z", "digest": "sha1:TRUCDXXBWD3VZZMFATDFEHFJIFYY65JD", "length": 19795, "nlines": 104, "source_domain": "tamil.yourstory.com", "title": "'தகவல் திங்கள்': ஃபேஸ்புக் காலத்தில் காபி கோப்பை மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்", "raw_content": "\n'தகவல் திங்கள்': ஃபேஸ்புக் காலத்தில் காபி கோப்பை மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்\nஒரு நல்ல இணையதளத்திற்கான இலக்கண அம்சங்களில் அதன் வடிவமைப்பு, உள்ளடக்க நேர்த்தி என பல விஷயங்களை பட்டியலிடலாம். இந்த பட்டியலில் முதலில் அல்லது கடைசி அம்சமாக அந்த தளத்தின் அக்கரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது எந்த ஒரு நல்ல இணையதளமும் பயனாளிகள் மீது அக்கரை கொண்டிருக்க வேண்டும்.\nஇணையதளத்தின் சேவை அல்லது தீர்வு அதன் இலக்கு பயனாளிகளின் பிரச்சனையை தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். இல்லை ஏதோ ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.\nவாடிக்கையாளர்கள் தேவையை கண்டறியுங்கள். அதை நிறைவேற்றும் சேவை அல்லது தீர்வு மூலம் வெற்ற��கரமான புதிய நிறுவனத்திற்கு வழி பிறக்கும் என்று சொல்லப்படுவதை இணையதளங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். இணையவாசிகளுக்கு இருக்கக் கூடிய எண்ணற்ற தேவைகளில் ஒரு சின்ன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட எளிமையான இணையதளம் கூட அருமையான தளமாக அமையும்.\nகோவொர்கர்காபி.காம் (coworkercoffee.com) இதற்கான அழகான உதாரணம். இந்த தளம் என்ன செய்கிறது என்றால் உங்கள் மீதும், உங்கள் நட்பு அல்லது நட்பின்மை மீது அக்கரை கொள்கிறது. அதனால் அதற்கு தீர்வாக ஒரு கோப்பை காபி சுவையுடன் உங்கள் சக ஊழியரை சந்தித்து பேசுங்களேன் என்கிறது.\nஇதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு வாரமும் வேறு ஒரு சக ஊழியருடன் காபி அருந்த வழி செய்கிறது. வழி செய்கிறது என்பதைவிட ஊக்கம் அளிக்கிறது என்று கூறலாம். ஏனெனில் காபி சந்திப்புகளை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளலாம், ஆனால் இதுவரை சந்திக்காத நபர்களை ஒரு கோப்பை காபி மூலம் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் என நட்பாக நச்சரிப்பதை தான் இந்த தளம் செய்கிறது.- இதற்கு உங்கள் அனுமதியையும் கேட்கிறது.\nகாபி சந்திப்புகளும்,தேநீர் உரையாடல்களும் நாம் எல்லோரும் அறிந்தது தான். அனுபவித்து மகிழ்வது தான். பகல் நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் அலுவலக ஊழியர்கள் ஒரு குழுவாக சென்று காபி அல்லது டீ குடித்த படி உரையாடி மகிழ்வது வழக்கம் தான் அல்லவா பல அலுவலகங்களில் நண்பர்கள் இப்படி ஒரு குழுவாக குறித்த நேரத்தில் செல்வதை பார்க்கலாம்.\nஇந்த குழு அம்சம் தான் கவனிக்க வேண்டியதாகிறது. காபி சந்திப்புகள் நட்பு வளர்க்க உதவுகின்றன. பல நேரங்களில் இந்த சந்திப்புகள் அடிப்படையேலேயே நட்பும் உருவாவது உண்டு. ஒரு கப் காபி சாப்பிடலாமா என்று கேட்பதன் மூலமே ஒருவரை நண்பராக்கிக் கொண்டு விடலாம். ஆனால் என்ன சிக்கல் என்றால் பெரும்பாலான அலுவலகங்களில் காபி சந்திப்புகள் ஒரு குழுவுக்குள் முடங்கி விடுகின்றன என்பது தான்.\nபெரும்பாலும் அதே நண்பர்கள் தான் தினமும் வெளியே வருவார்கள். டீ அல்லது காபி சாப்பிடுவார்கள். நட்பை பரிமாறிக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை தான். ஆனால், ஒரே அலுவலகத்தில் இருக்கும் நபர்கள் ஏன் ஒரே நண்பர்களுடன் காபி சாப்பிட செல்ல வேண்டும்\nஇந்த கேள்விக்கு பதிலாக நட்பு, பழக்கம், இணக்கம் என பல காரணங்கள் இருக்கலாம். அதை இங்கு ஆய்வு செய்ய வேண்டாம். விஷயம் என்ன என்றால், அலுவலகத்தில் உள்ள வேறு சக ஊழியர்களுடன் நீங்கள் அவ்வப்போது காபி சுவைக்கு மத்தியில் சந்தித்து பேசிக்கொண்டால் என்ன அருகாமையும், புன்னகையும் நட்பையும், நல்லுணர்வையும் ஏற்படுத்தி தரும் அல்லவா\nஇதைத் தான் கோவொர்கர்காபி தளம் செய்கிறது. ஒவ்வொரு வாரமும் வேறு வேறு சக ஊழியர்களை சந்திக்க நினைவூட்டுகிறது இந்த தளம். அட, நல்ல யோசனையாக இருக்கிறதே என நினைப்பவர்கள் இதில் தங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து உறுப்பினராக இணையலாம். ஆனால் ஒன்று ஹாட்மெயில், ஜிமெயில் முகவரி எல்லாம் சரிபடாது. உங்கள் அலுவலக இமெயில் முகவரி வேண்டும். அதன் பிறகு நீங்கள் சந்திக்க விரும்பும் சக ஊழியர்கள் மூவரின் இமெயில் முகவரியை இதில் சமர்பிக்க வேண்டும். இந்த முகவரியில் இருந்து ஒரு முகவரியை தேர்வு செய்து திங்கள் அன்று காலை உங்களுக்கு அனுப்பி வைத்து நினைவூட்டும்.\nவாரத்தில் ஏதேனும் ஒரு நாள் அந்த ஊழியருடன் நீங்கள் காபி சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தால் கூட பலரை பார்த்திருப்போம். புன்னகையுடன் கடந்து சென்று விடுவோம். அலுவல் நிமித்தமின்றி வேறு விதமாக பேசிக்கொண்டிருக்கக் கூட மாட்டோம். பெரிய அலுவலகங்கள் மற்றும் பல துறைகளையும் பிரிவுகளையும் கொண்ட பெரிய நிறுவனங்கள் என்றால் இந்த பாராமுகம் இன்னும் பரவலாக இருக்கும்.\nஇதை யதார்த்தம் என்று ஏற்றுக்கொள்வதை விட ஒரு கைகுலுக்கல் மூலம் சரி செய்ய முயன்றால் என்ன வாரந்தோறும் ஒரு புதிய சக ஊழியரை காபிக்கு அழைத்து பேசுவது என்பது நல்ல அனுபவமாகத் தானே இருக்கும். ராமன்-குகன் போன்ற ஒரு மகத்தான நட்புக்கான பாலமாக கூட இது அமையலாம். மனந்திறந்த உரையாடலுக்கு, மேம்பட்ட புரிதலுக்கு வித்திடலாம். அலுவலக நோக்கில் கூட இது நல்லதாகவே அமையும். அலுவலக சூழல் அல்லது கூட்டு முயற்சி பற்றி விவாதிகலாம். இல்லை என்றாலும் கவலையில்லை ஒரு மாலைப்பொழுது நன்றாகவே கழியும்.\nஃபேஸ்புக் யுகத்தில் நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டு லைக்குகள் மூலம் பேசிக்கொள்கிறோம். ஆனால் ஒரே கூரையின் கீழ் இருக்கும் சக ஊழியர்களிடம் நட்பாக நாலு வார்த்தைகள் பேச வேண்டியதும் அவசியம் அல்லவா\nவலைப்பின்னல் காலத்தில் இணையவாசிகளின் அலுவலக நட்பு பற்றிய கரிசனத்தின் விளைவாக உதயமாகி இருக்கிறது இந்த இணையதளம். இணையதள கண்டறியும் சேவையான பிராடகட் ஹண்டில் அறிமுகமாகி 100க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று முகப்பு பக்கத்திற்கு முன்னேறி பலரது பாராட்டை பெற்றுள்ளது இந்த தளம்.\nஆம், இது போன்ற ஒரு சேவையை தான் எதிர்பார்த்தோம் என்று பலரும் ஆமோதித்துள்ளனர். இந்த வரவேற்பின் விளைவாக இந்த எளிமையான சேவையில் கூடுதல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காபி சந்திப்புகளை குறித்து வைக்கும் வசதி மற்றும் நண்பர்கள் தங்கள் நிறுவனம் அல்லது லிங்க்டுஇன் கணக்கில் உள்ள புகைப்படத்தை இடம்பெறச்செய்யும் வசதி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.\nஅடுத்த கட்டமாக, ஒருவரை இரண்டாம் முறை காபி சந்திப்பிற்கு அழைக்கும் வாய்ப்பும் அறிமுகமாக உள்ளது.\nஆக, தொழில்நுட்ப சேவைகளின் தாக்கத்தால் போதிய சமூக சந்திப்புகள் நிகழ்வதில்லை எனும் நம் காலத்து பிரச்சனைக்கு அதே தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வை வழங்கி இருக்கிறது இந்த தளம்.\nயோசித்துப்பாருங்கள் இந்த சேவை எத்தனை பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு ஏன், ஒரு நாள் உங்கள் இன்பாக்சில் கூட சக ஊழியர் ஒருவரின் காபி சந்திப்பிற்கான அழைப்பு எட்டிப்பார்க்கலாம். எனக்கும் கூட இந்த எண்ணம் உற்சாகம் அளிக்கவே செய்கிறது. நீங்களும் கூட விரும்பினால் என்னை காபி சந்திப்பிற்கு அழைக்கலாம்.: enarasimahan@gmail.com\nவால்; இந்த கட்டுரையை மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பாலுமகேந்திரா உரையாற்றிய நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது அவர் தான் திரைப்பட இயக்குனராக விரும்பிய தருணம் பற்றி விளக்கிக் கூறினார். அதே உரையில் நல்ல சினிமா என்றால் என்ன எனும் கேள்வி கேட்டு, அதை கரிசனம் மிக்க அம்மா சமையலுடன் ஒப்பிட்டு ரசிகன் மீது அக்கரை உள்ள சினிமாவே நல்ல சினிமா என்று கூறினார். நல்ல இணையதளத்திற்கான அம்சமாக இணையவாசிகள் மீதான அக்கரையை முக்கிய அம்சம் என குறிப்பிடும் போது எனக்குள் பாலுமகேந்திராவின் குரல் தான் கேட்கிறது.\nதகவல் திங்கள்: ரெஸ்யூமின் சரியான நீளம் என்ன\nஊழியர்கள் பார்வ��யில் ஸ்டார்ட் அப் கதைகள்\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்...\nஅட்சய திருதியை தங்கம் விற்பனை: நகரங்களில் அமோகம், கிராமப்புறங்களில் சரிவு...\nகேப்டன் 40; தமிழ் திரையில் மின்னலென தோன்றி ஜொலித்த ஆவேச நாயகன்...\nஇ-மெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35381", "date_download": "2018-04-26T21:27:22Z", "digest": "sha1:SL76ZQG22FCSBY2F3YMBGI7NYQ4UJQVE", "length": 11632, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் ஒரு கேள்வி", "raw_content": "\n« இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை\nவிஷ்ணுபுரம் குறித்து வாசகர் துவாரகாநாத் கேள்விக்கு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள்\nஅதில் கீழ்க்கண்ட வரி படித்தேன்.\n“அது ஓர் எழுத்துவகை. அது ஒரு காலமில்லா வாசிப்பனுபவத்தை அளிக்கிறது”\nவிஷ்ணுபுரம் போல இன்னொரு படைப்பு நான் படித்ததில்லை. “ஓர் எழுத்துவகை:” என்று கூறியிருப்பதால். அந்த வகையில் வேறு ஏதும் கவனிக்கத்தக்க படைப்புகள் உள்ளதா.\nமேலும்,விஷ்ணுபுரம் முதலில் வரும் அந்த பாலைவனக் காட்சி. அது மணிமுடி காலத்திற்குப் பிந்தையது எனக்கொள்ளலாம். அனால் அதே நேரம் மணிமுடியே ஒரு காவிய வாசிப்பாக ஸ்ரீ பாதத்தில் வருகிறது. இது ஒரு பயங்கர self referential / recursive ஒன்று இன்னொன்றை சுட்டி அது மீண்டும் இதனை சுட்டி…வருகிறது…\nகவித்துவமாக அது ஒரு உச்சியைத் தொடுவது புரிகிறது…ஆனால் அந்தப் பகுதியை எப்படிப் புரிந்து கொள்வது என்று சரியாகத் தெரியவில்லை…\nஇது சொல்லிப் புரிந்து கொள்ளக் கூடிய விஷயமா….மற்ற இலக்கியம் படித்து விஷ்ணுபுரம் படித்தால் இன்னமும் ரசிதிருக்கலாமோ…காந்தியின் சத்திய சோதனை…மீண்டும் படிக்கும்போது தான் புதிய திறப்புகள் (அதுவும் நீங்கள் சொல்லி ) ஏற்படுகிறது…விஷ்ணுபுரமும் அப்படித்தானோ….\nவிஷ்ணுபுரத்தை மிகுபுனைவு [Fantasy] வகையான நாவல் என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால் பொதுவாக எந்த ஒரு இலக்கியப்படைப்பும் இப்படிப் பொதுவான அடையாளத்திற்குள் மட்டுமே அடங்கும். அதன் தனித்தன்மை அந்த அடையாளத்திற்கு வெளியில்தான் இருக்கும். விஷ்ணுபுரம் ஒரே சமயம் நவீன நாவலும் ஒரு புராணமும் ஆகும்\nவிஷ்ணுபுரத்தில் வரும் பாலைவனக்காட்சி ஒரு கனவாக இருக்கலாமெனக் கதைக்குள் வருகிறது. ஒட்டுமொத்த நாவலேகூடக் கனவாக இருக்கலாம் என்���ும்\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை\nஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்\nகேள்வி பதில் - 27, 28\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=501762", "date_download": "2018-04-26T21:09:04Z", "digest": "sha1:K6P5PD273EYJD74X6BGKXIHBZYGLQGDZ", "length": 9073, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கண்டாவளை ��ருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு(2ஆம் இணைப்பு)", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nகண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு(2ஆம் இணைப்பு)\nகிளிநொச்சி- கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளமல் புறக்கணித்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகூட்டத்தின் ஆரம்பத்தில் தட்டுவன்கொட்டி பிரதேச மக்களிற்கு 17 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மக்களுக்கு தீர்வு வழங்கியதன் பின்னரே கூட்டத்தினை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை தொடர்ந்து குடிநீரை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர் கூட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nகண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பம்\nகிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇக் கூட்டத்தில், இவ்வாண்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனாதிபதி மைத்திரிக்கு தென்கொரியாவில் உயரிய கௌ���வம்\nஹபரன – தம்புள்ள வீதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nசவுக்கடி இரட்டைப்படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசீரற்ற காலநிலை- மலையகத்தில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிப்பு\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nமலேரியாவைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: விஜிதரன்\nவெசாக் தினத்தில் கூட்டமைப்பின் மே தினம்\nமன்னாரில் டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட பெருமளவான மீன்கள் கைப்பற்றல்\nமன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வு: நகர முதல்வரிடம் முறைப்பாடு\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2017/09/blog-post_48.html", "date_download": "2018-04-26T21:18:53Z", "digest": "sha1:BVZEE3GUPRZGVLWCQ43HSX2FK24CMTNP", "length": 11663, "nlines": 220, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமாநிலச் செயற்குழுவிற்கு கிளைகள் அளித்த நிதி விபரம்...\nமாநில செயற்குழு சிறக்க மனதார நன்கொடை அளித்த தோழர்க...\nகிளைச் செயலர்கள் கவனத்திற்கு..... நமது தமிழ் மாந...\nகிளை செயலர்கள் கூட்டம் 26-09-10 காலை 11 மணிக்கு ம...\nதோழர்.பி. சென்னகேசவன் JTONFTE தமிழ் மாநில துணைத்...\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க...\nதிருவாரூர் தோழர். V. சீனிவாசன் ATT அவர்கள் 30-09-2...\nகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 26-09-2017மாலை 4 மணி தஞ்ச...\nதோழர். தங்கமணி அவர்கள் AGM (EB), தஞ்சை. நேற்றிரவு...\n BSNL அமைப்பின் நிர்வாகக் குழுக...\nநமது NFTE மத்திய சங்கத்தின் சார்பாக அகில இந்தியச் ...\nTRAI அறிவிப்பு இன்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் (IUC )...\n3000/-���ஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு ...\nகிளைச் செயலர்கள் கூட்டம் =========================...\nநர்மதை அணைத் திட்டம்: அர்ப்பணிப்பா, அபகரிப்பா\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க த...\nநமது கூட்டுறவு சொசைட்டி விழாக்கால முன்பணம் ரூபாய் ...\nசெப் - 19. தியாகிகள் தினம் குடவாசல் கிளை கொடியேற...\nசெப்டம்பர் 19 தியாகிகள் தினம் ====================...\nஒப்பந்தத் தொழிலாளிக்கு போனஸ் 7000/-தலைமைப் பொது ம...\nமுன்னேற்றப் பாதையில் BSNL கடந்த மார்ச் முதல் ஜூலை...\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க த...\n17-09-2017பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்...\n* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் 26.08.1883 ...\nஜூலை 2017 ல் மட்டும்BSNL 3,92,000 மொபைல் இணைப்புகள...\nபட்டுக்கோட்டை கிளை 15-09-2017BSNL நிறுவனத்தை பிரி...\nவேதாரண்யம் கிளை 15-09-2017BSNL நிறுவனத்தை பிரித்...\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்-15 நான்கடி இமயத்தின...\nசர்வதேச மக்களாட்சி தினம் இன்று\nதிருவாரூர் கிளை 15-09-2017BSNL நிறுவனத்தை பிரித்...\nமன்னார்குடி கிளை 15-09-2017 BSNL நிறுவனத்தை பிரித...\nதஞ்சை மாரீஸ் கார்னர் இணைப்பகம். 15-09-2017 BSNL ...\n தோழர் S. சண்முகம் டெலிகாம் டெக...\nBSNL டவர் கம்பெனி உருவாக்கத்தை எதிர்த்த கூட்டு கண...\nமாவட்டச் செயலர்கள் PGM உடன் சந்திப்பு.தஞ்சை மாவட்ட...\nBSNL டவர் நிறுவனம் தனி நிறுவனமாக அமைக்க அமைச்சரவை ...\nவீரியமிக்க கவிதைகளால் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதிய...\nNFTE -BSNLதமிழ் மாநிலச் சங்க செயற்குழுஇடம்;மாஸ்...\n ஒரத்தநாடு கோட்டம் கோட்டைத்தெரு இண...\nதஞ்சையில் நடைபெறும் தமிழ்மாநில செயற்குழு சிறக்க த...\n07-09-2017தஞ்சை GM அலுவலக கிளை மாநாடு இன்று மாலை த...\nகுடந்தையில் நடைபெற்ற தோழர். கலியமூர்த்தி அவர்களின்...\nகிளைச்செயலர்கள் கருத்தரங்கம் குடந்தையில் இன்று(06...\nசேவைச் செய்திகள்: அனைத்தும் இலவசம், 90 நாட்களுக்க...\nஅகில இந்திய அளவில் JAO REVIEW RESULT வெளிவந்துள்...\n06-09-2017 குடந்தை -- தஞ்சை -- கடலூர் மா...\nஅரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக ...\n இனி GPF விண்ணப்பிக்க கடைசி ந...\nதஞ்சை GM அலுவலக கிளை மாநாடு.07-09-17மாநிலச்செயலர...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச்...\nநமது முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர். K. அசோகராஜன...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n26-08-17 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2011_04_01_archive.html", "date_download": "2018-04-26T20:46:34Z", "digest": "sha1:2TCGUO2TEHCJGC67PH25AECH5WR46RS5", "length": 18202, "nlines": 176, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 04/2011", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 29, 2011\n நான் நலம். அங்கு உன் உற்றார் நலமா\nதாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே.., அப்போது துணைக்கும், உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,\nதத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை..,\nபள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,\nஎன் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் போய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,\nநான் சடங்காகி \"குச்சி வீட்டுக்குள்\" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை..,\nதெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்கன்னு ,ச்சீப் போடின்னு என்னை துரத்திவிட்டுட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை. ..,\nபரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரு��்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை..,\nஇந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவளுக்கு கோடி வீட்டு தமிழைத் தான் பிடிச்சிருக்கு அவன் நல்லவன் அவனுக்கே கட்டி வச்சுடுங்க அவ நல்லா இருப்பாள்னு எனக்கு பரிந்துக் கொண்டு பேச நீயில்லை...,\nமசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும், ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும் பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீ வரவில்லை..,\nமருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும் கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு \"குச்சுக் கட்டி சீர் செய்யவும்\" நீ வரவில்லை..,\nஇதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,\nதரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, தன் தோள் மீதேற்றி.., இந்த உலகை காண வைத்த தந்தை, இன்று \"படுத்த படுக்கையில்\"...,,\nமகளேயானாலும், என்னாலும் செய்ய முடியாத பணிவிடைகள் \"சில\" உண்டு.\nஅதைச் செய்ய இயலாமல், தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,\nஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால் .., கை கொடுத்திருப்பாயா\nஉன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/29/2011 07:21:00 பிற்பகல் 27 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 25, 2011\nபாரதியால் நான் படும் அவஸ்தை...,\n\"அச்சம் தவிர் \" என்கிறான் பாரதி..,\n\"பயந்தது நட\" என்கிறார் அப்பா\n\"துணிந்து நில்\" என்கிறான் பாரதி..,\n\"பணிந்து செல்\" என்கிறாள் அம்மா..,\n\"ரவுத்திரம் பழகு\" என்கிறான் பாரதி..,\n\"கோபம் குறை\" என்கிறான் அண்ணன்\n\"சிறுமை கண்டு பொங்கு\" என்கிறான் பாரதி..,\n\"நமக்கேன் வம்பு\", கண்டுக்கொள்ளாதே\" என்கிறார் கணவர் \n\"வீட்டுக்குள் ஒடுங்கச்\" சொல்கிறாள் மாமியார்\n\"பெண்மையைப் போற்றுவோம்\" என்கிறான் பாரதி..,\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/25/2011 12:42:00 பிற்பகல் 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 13, 2011\nஎல்லாரும் ஓடிடுங்க ராஜி மறுபடியும் பதிவு போட்டிருக்கு\nஎன்னடா ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால் SO SORRY. ஏன்னா \nகொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . பிள்ளைகளை தேர்வுக்கு தயார் செய்வதற்கே சரியா இருந்துச்சு. (பாவம் பசங்க, தானே படிச்சிருந்தாலும் நல்லா மார்க் score பண்ணி இருக்கும்ங்க.)\nஏறத்தாழ 6 மாதங்களாக வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. (ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்.)\nSO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு\nபதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு முக்கியமான்னு கேட்கப்படாது (கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம்)\nஇதுவரைக்கும் சைலண்டா இருந்தா என் வலைப்பூ இனி தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைஎல்லாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது)\nஇனி பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும்(அது நம்ம தலையெழுத்து). அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.\nஇடுகையிட்டது ராஜி நேரம் 4/13/2011 09:37:00 பிற்பகல் 26 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\n���ட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபாரதியால் நான் படும் அவஸ்தை...,\nஎல்லாரும் ஓடிடுங்க ராஜி மறுபடியும் பதிவு போட்டிருக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2003/10/oct-3-5-9.html", "date_download": "2018-04-26T20:50:25Z", "digest": "sha1:PDA6SVLGDNUBNXPRIKNOEHSKUUWN5MR4", "length": 8996, "nlines": 126, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: இத்தாலி - [Oct 3-5] - 9", "raw_content": "\nஅன்று மாலையே ரோமிலிருந்து Pisa செல்ல முதலிலேயே இரயிலில் இடம் பதிவு செய்திருந்ததால் 'Rome Centrale' இரயில் நிலையத்துக்கு விரைந்தேன்.\n[சிலை போல வேஷமிட்டு ரோம் நகரில் நிற்கும் பெண்]\nமாலை 5 மணி அளவில் இரயில் புறப்பட்டது. இந்த முறை எனது அதிர்ஷ்டம், இரயிலில் அவ்வளவாகப் பயணிகள் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்திருந்தனர். கையில் வைத்திருந்த \"Tantric Ground and Paths\" என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். [இந்த நூலைப் பற்றி விரைவில் எனது Suba's Musings வலைப்பூவில் எழுதவுள்ளேன்]\nரோம் நகருக்கும் பீஸா நகருக்கும் இடையில் செல்லும் இரயில் பாதையில் ஏராளமான Tunnels இருக்கின்றன. ஒரு சில, ஏறக்குறைய 5 km நீளம் வரை செல்லக் கூடியனவாகவும் இருக்கின்றன. சரியாக இரவு 9:30 மணியளவில் இரயில் Pisa Centrale வந்து சேர்ந்தது. அங்கிருந்து நான் பதிவு செய்திருந்த Bed & Breakfast தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் இருக்கும் ஊர் Empoli என்பது. வந்து இறங்கிய பின்னர் தான் தெரிந்தது Empoli, Pisa நகரிலிருந்து ஏறக்குறைய 35 km தூரம் உள்ளது என்ற விஷயம். உடனே Taxi எடுத்து Empoli செல்லக் கிளம்பினேன். பீசாவிலிருந்து எம்போலி செல்ல 100 EUR கட்டணம் வாங்கி விட்டார் ஓட்டுநர். Stuttgart - லிருந்து Pisa -விற்கு விமானத்திலேயே இதைவிட மலிவாகச் சென்று விடலாம். என்ன செய்வது அன்றைக்கு அதிர்ஷ்டம் ஒத்துழைக்கவில்லை. எம்போலியில் பதிவு செய்திருந்த B&B உரிமையாளர் ஆங்கில-இத்தாலிய தம்பதியர். என்னை எம்போலி இரயில் நிலையத்தில் டெக்ஸி ஓட்டுநர் இறக்கி விட, நிலையத்திற்கே வந்து என்னை இந்தத் தம்பதியர் அழைத்துச் சென்றனர்.\nஇத்தாலியில் பிரச்சனையின்றி ஆங்கிலம் பேசும் முதல் நபரை அங்குதான் சந்தித்தேன். 39 EUR விலையில் மிக அழகிய விஸ்தாரமான அறையுடன் கூடிய இடம் இது. இத்தாலிக்கு வருபவர்கள் எம்பொலிக்கும் வந்து கட்டாயமாக குறைந்தது ஒரு நாளாவது தங்கிச் செல்ல வேண்டும். அழகிய ஓடைகள், திராட்சைக் கொடிகள், என பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கின்றது இந்த ஊர். மறுநாள் காலையில் ஆங்கிலேய பாணியிலான காலை உணவை ஏற்பாடு செய்திருந்தனர். பழங்காலத்து மாளிகையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கும் வகையில் அலங்காரம் இருந்தது. அங்கிருந்து check-out செய்து விட்டு என்னை அந்த இத்தாலியரே இரயில் நிலையத்தில் அழைத்துக் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். இரயில் Empoli யிலிருந்து மீண்டும் Pisa கிளம்பியது... தொடரும்...\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/658954501/mostras_online-game.html", "date_download": "2018-04-26T21:12:56Z", "digest": "sha1:JDQCFZJJPXBSQWQZ63VVA5C2YFVAWWXQ", "length": 9489, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Kosmity ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Kosmity ஆன்லைன்:\nவிளையாட்டு அதன் தரமான கிராபிக்ஸ் தீர்வு மகிழ்ச்சி. நீங்கள் சந்திக்க போன்ற அபத்தமானது அரக்கர்களா ஒவ்வொரு விளையாட்டு இல்லை, அது விளையாட முயற்சி மதிப்புள்ள தான். . விளையாட்டு விளையாட Kosmity ஆன்லைன்.\nவிளையாட்டு Kosmity தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Kosmity சேர்க்கப்பட்டது: 28.04.2011\nவிளையாட்டு அளவு: 1.83 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.38 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Kosmity போன்ற விளையாட்டுகள்\nகோபம் பறவைகள் - போகலாம்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Kosmity பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Kosmity நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Kosmity, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Kosmity உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகோபம் பறவைகள் - போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=113622", "date_download": "2018-04-26T21:05:03Z", "digest": "sha1:KDV5Z2WU73QPCJR7J7R3J65LGLAKNC3T", "length": 7406, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - woman rape: Arrested maid arrested, புதுப்பெண் பலாத்காரம் கட்டிட மேஸ்திரி கைது", "raw_content": "\nபுதுப்பெண் பலாத்காரம் கட்டிட மேஸ்திரி கைது\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nவந்தவாசி: திருமணமான ஒரு மாதத்தில் தாய் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்டிட ேமஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்ைத சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. கடந்த வாரம் இளம்பெண் தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கடந்த 10ம்தேதி வீட்டில் தனியாக இளம்பெண் தூங்கிக்கொண்டிருந்தாராம்.\nஅப்போது அங்கு வந்த தண்டராம்பட்டு தாலுகா மேல்கரிப்பூர் தோப்பு பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமலிங்கம்(25) என்பவர், இளம்பெண் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளார். அங்கு தனியாக தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, ராமலிங்கம் தப்பியோடிவிட்டார்.\nஇதுகுறித்து இளம்பெண் தேசூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை நேற்று கைது செய்தனர்.\nகாரில் கடத்திய 3.34 கோடி ஹவாலா பணம் சிக்கியது\nவங்கி பெண் ஊழியர் கொலை 4 ஆண்டுக்கு பின் வாலிபர் கைது: ஆசைக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்\nநகராட்சியில் 55 கோடி கையாடல்: மேலாளர் உட்பட 3 பேர் பணி நீக்கம்\nவங்கி கடன் மோசடி விவகாரம் வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை\nஇளம்பெண் பலாத்கார வழக்கில் சாமியார் ஆஸ்ராம்பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஏடிஎம் கார்டு மோசடியில் டாக்டர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை\nசேலத்தில் சிறுமி கடத்தல்: கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் கைது: போக்சோ சட்டம் பாய்ந்தது\nநீர்வீழ்ச்சியில் குளித்தபோது தகராறு சென்னை வாலிபர் அடித்துக்கொலை: பெண் உள்பட 8 பேர் கைது\nதிருமணம் செய்து வைக்காததால்தாயை அடித்துக்கொன்ற மகன் கைது\nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/reviews-t/our-reviews/956-durohi-review.html", "date_download": "2018-04-26T20:59:57Z", "digest": "sha1:M6UZON2NLN6OVBGDULZQWX32UUUUBNU3", "length": 14406, "nlines": 86, "source_domain": "www.darulislamfamily.com", "title": "துரோகி - நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்எம்முடையவைதுரோகி - நூல் விமர்சனம்\nதுரோகி - நூல் விமர்சனம்\nஅக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை\nசிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அ���ைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின்மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு, மிருகத்தைப்போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் க்யூபா தீவில், குவாண்டனமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக்கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.\nஅங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி. ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும்முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்தது அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.\nகாட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப் போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம்.\nகொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறை வழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி. கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது.\nஆனால், அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்குச் சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக்காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புருக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள் அதென்ன அரபு மொழி அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்\nஅவ் வினாக்களுக்கான விடைகள் அச் சிறை கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது. ‘துரோகி’\nஇஸ்லாத்தின்மீது ஆகப்பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களது படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறுத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச் சூழலிலும் அக் கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்\nதிரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந் நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச் சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும் நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால், ஏராளமான பிழைகளும் அச்சுப் பிழைகளும்தாம் பெரும் குறை; ஏமாற்றம். அவற்றைத் திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.\nவெளியிடு: இலக்கியச் சோலை, 26 பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை 600003.\nபுதிய விடியல், 2017 ஆகஸ்ட் 16-31 இதழில் பிரசுரமான கட்டுரை\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\nநாமும் உள்ளத்தால் செல்வந்தன��க அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/12/blog-post_625.html", "date_download": "2018-04-26T21:01:42Z", "digest": "sha1:U6DCWZYLPFEGELH4FCK3B4ATMDAHL7PC", "length": 12658, "nlines": 427, "source_domain": "www.padasalai.net", "title": "வேளாண் கடன் - வட்டி செலுத்த அவகாசம் நீட்டிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவேளாண் கடன் - வட்டி செலுத்த அவகாசம் நீட்டிப்பு\nவேளாண் கடன்களுக்கான வட்டியை செலுத்தும் கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் நீட்டித்துள்ளதோடு,\nகுறுகிய காலத்துக்குள் தொகையை சரியாகச் செலுத்துவோருக்கு, வட்டித் தொகையில் 3 சதவிகிதம்\nதள்ளுபடிச் சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி மதிப்புக்கு வேளாண் கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதன்படி, செப்டம்பர் மாதம் வரையில் ரூ.7.56 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது.\nநாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்தப் பணத்தில் 86 சதவிகித நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியும், வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றை திரும்பச் செலுத்தமுடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர். எனவே, பழைய ரூ.500 நோட்டுகளைக் கொண்டு அரசின் விதைப் பண்ணைகளில் இருந்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. அதேபோல, அவர்களின் கடனைப் பொருத்து உரங்களை வழங்கும்படியும் உர நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வட்டியைச் செலுத்த அவர்களுக்கு கால அவகாசத்தை மத்திய அரசு 60 நாட்கள் வரை நீட்டித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய வேளாண்துறை அமைச்சக கூடுதல் செயலர் ஆஷிஷ் குமார் பூடானி கூறுகையில், ‘விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.3 லட்சம் ஓராண்டு குறுகி���கால கடனுக்கு 7 சதவிகித வட்டி விதிக்கப்படுகிறது. கடனை சரியாகச் செலுத்துவோருக்கு 4 சதவிகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரைக்குள் வேளாண் கடனுக்கான வட்டியைச் செலுத்த விவசாயிகளுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/blog-post_720.html", "date_download": "2018-04-26T21:20:49Z", "digest": "sha1:NOEKUYO77TSFGW2SGIK2Q7MCDEVWEAPE", "length": 19222, "nlines": 527, "source_domain": "www.padasalai.net", "title": "மேலே உள்ள கருத்து கணிப்பில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் - பாடசாலை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேலே உள்ள கருத்து கணிப்பில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் - பாடசாலை\nமுதலில் MP,MLA மற்றும் இதர அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்பதை அமுல்படுத்தட்டும், பிறகு பார்க்கலாம், பிள்ளைகளை அரசிடம் படிக்க வைப்பதை பற்றி....\nஇந்த கருத்து சரியானது தான்.... முதலில் ஆள்பவர்களும்...அரசு அதிகாரிகளும் செயல்படுத்த தொடங்கட்டும்... அதன் பிறகு ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்க வேண்டும் என்பதை ஆலோசிக்கலாம்...வாய்ச்சொல்லில் வீரர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.... ஆனால் நடைமுறை சாத்தியமா........\nஇது நடந்தால் அரசு பள்ளிகளின் தரம் பன்மடங்கு உயரும்.\nகல்வித்துறை அமைச்சர் க.க.க.போ என்று நினைக்கிறேன்.\nமிகச்சரி. நடைமுறைப் படுத்துவதில் பாரபட்சம் கூடாது\nவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து சமுதாயத்தின் முன்னோடியாக விளங்க வேண்டும். தமிழகத்தின் கல்வித்தரம் சிறந்து விளங்க சரியான வழி இது மட்டுமே\nநடைமுறைப்படுத்தினால் நாட்டில் குற்றங்கள் பல குறையும்\nஅரசு பள்ளி தரம் உயரும்\nஅரசு பள்ளி ஆசிரியராகும் கனவும் நிறைவேறும்\nஅரசின் கல்விக்கொள்கையை ஓர் அரசூழியராயிருந்து விமர்சிப்பதை நான் தவிர்க்கிறேன்.\n25% தனியார் பள்ளிகளுக்கு மாணவர்சேர்க்கையைத் தானே கட்டணஞ்செலுத்தி ஊக்குவிக்கும் அரசுக்கு, அரசூழியர்தம் குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் எனக்கூறுவதற்கு எள்ளளவும் நியாயமோ தர்மமோ அறமோ உரிமையோ கிடையா��ு.\nஅரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது அரசின் இலவசங்கள் பெறுவோருக்கும்... அரசின் மூலம் பணமாகவோ பொருளாகவோ ஆதாயம் வேண்டுவோர் அனைவருக்கும் கட்டாயமாக்க பட வேண்டும்....அப்போதுதான் இலவச திட்டமும் கல்வி திட்டமும் சரியானதாக அமையும்...\nஅரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடும்பத்தினர்க்கு ரேஷன் கார்டு. பிற சலுகை வழங்கப்படும். Piraivate school படிக்கும் அளவுக்கு வசதிகள் உள்ளவர்களுக்கு எதற்கு சலுகை\nகுழந்தை எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க அரசு ஊழியருக்கோ , அரசுக்கோ உரிமை இல்லை.\nஇது குழந்தையின் தனி மனித உரிமை.\nஅரசு ஊழியரின் குழந்தை அரசு பள்ளியில் மட்டுமே பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொத்தடிமை முறைக்கு ஒப்பானது.\nஏன் ஒரு அரசு ஊழியரின் குழந்தைக்கு தான் விரும்பிய அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருக்கக் கூடாதா\nகட்டாயப்படுத்தவேண்டும். கியுபா முதலிய நாடுகளில் சிறப்பாக நடைமிறையில் உள்ளது. அரசு வேலை மட்டும் வேண்டும். ஆனால் அவர்களது குழந்தைகள் படிக்க கூடாதா. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மட்டும் படிக்க அரசாங்கம் வேண்டுமா.இது எந்த விதத்தில் ஞாயம். அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க மக்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டும் தோழர்களே.\nஅரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவம், பொறியியல் படிப்புகளை இலவசமாக வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகளுக்கு இடம் தரக்கூடாது. அனைத்து துறைகளிலும் தனியார் என்பதை புறம் தள்ளி தமிழக அரசு என்பதை இந்த அரசு ஏற்படுத்தினால் அதுவே சரித்திரம் பேசும். தில் இருந்தால் செய்யட்டும்.\nஅனைத்து பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக மாற்றினால் மாணவர்...பள்ளி பிரச்சனை முடியும்.\nதுளசிதரன் துரைராஜ் 6/15/2017 6:09 am\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100464", "date_download": "2018-04-26T21:25:23Z", "digest": "sha1:CS4JTHU5BUBUP2K44NBPIIVZRVVKALOJ", "length": 14969, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேற்கோள் திரிபு, அம்பேத்கர்…", "raw_content": "\nஉங்கள் பதில் பார்த்தேன். [மேற்கோள்திரிபு,அம்பேத்கர், அரவிந்தன் நீலகண்டன் ]\n// அந்த அம்சத்தை அவர் இந்துத்துவ அரசியலுக்கும் சாதகமானவர் என நீட்டிக்கொள்வதற்கான மேற்கோள்பயிற்சியே அரவிந்தனின் முதற்கட்���ுரை. அதை மேற்கோள்களால் குகா மறுக்கையில் மேலும் மேற்கோள்களால் அதை நிறுவ மீண்டும் முயல்கிறது மேலதிகக் கட்டுரை. //\nஎன்பது சரியல்ல. உண்மையில் அம்பேத்கர் இந்துத்துவ இணைப்பு என்பது வெறும் மேற்கோள்களுடன் நின்றுவிடுவதல்ல. அதற்கு விரிவான பின்னணி உண்டு. அதையும் அ.நீ தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆரிய சமாஜம், இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ் ஆகிய இந்துத்துவ இயக்கங்களைச் சார்ந்தவர்களில் பலர் (உதா: ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், N.B.கரே என்கிற நாராயண் பாஸ்கர் கரே, பாலாசாகிப் தேவரஸ்) சாதிய ஒழிப்பு என்ற கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அம்பேத்கருடன் நெருங்கிய நட்பு பூண்டவர்களாக இருந்தனர். ஆர்.எஸ்.எஸ், அம்பேத்கரிய இயக்கம் இரண்டும் நாகபுரி நகரையே மையம் கொண்டு வளர்ந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீர சாவர்க்கரின் சமுதாய சமத்துவ நடவடிக்கைகளைப் பாராட்டி அம்பேத்கர் ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று தனது ஜனதா பத்திரிகையில் அவரைக் குறித்து எழுதினார். அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதை இந்துத்துவ இயக்கங்கள் கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்றன. “அம்பேத்கர் இப்போது உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்’ என்று வீரசாவர்க்கர் எழுதினார். அம்பேத்கர், சாவர்க்கர் இருவரது அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியிருக்கும் தனஞ்சய் கீர் இந்துத்துவ சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர் தான். இருவரும் வாழும் காலத்திலேயே அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான அனுமதியையும் பெற்றவர். இந்துத்துவ இயக்கங்களை (ஆர் எஸ் எஸ், இந்துமகாசபை) ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்து ‘சனாதனி’களின் கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வந்ததை அம்பேத்கர் கவனிக்க மறக்கவில்லை. எனவே, முன்னவற்றை இந்துமதத்திற்குள்ளேயே செயல்படும் சாதிய ஒழிப்பு, சமூக சீர்திருத்த அணியாகவே அவர் கருதினார். அந்த அணி வெற்றி பெறுமா என்பது குறித்துத் தான் அவரது சந்தேகங்கள் இருந்தனவே ஒழிய, அந்த அணியின் சமத்துவ கொள்கைகளைக் குறித்து அல்ல. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் தலித் சமுதாயத்தினர் எந்த பாகுபாடுகளுமின்றி அனைவருடனும் கலந்து பழகுவதையும் உணவுண்பதையும் அம்பேத்கர் ஏற்கனவே நேரில் கண்டு, அதைப் பாராட்டியு��ிருந்தார்.\nதமிழ்நாட்டின் தலித் கட்சிகளும் இயக்கங்களும் கடும் இந்துமத, இந்துத்துவ வெறுப்பை உமிழ்ந்து வருவது தெரியும். ஆனால், அம்பேத்கரிய சிந்தனைகளை நேரடியாகவ கற்றுணர்ந்த நாம்தேவ் தஷால், சாந்தாராம் நந்தகாவ்கர் போன்ற பிரபல மகாராஷ்டிர தலித் தலைவர்கள் ஆர் எஸ் எஸ் நிகச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ அமைப்புகளுடன் உரையாடியும் வருகிறார்கள். இது ஏன் என்று யோசிக்க வேண்டும்.\nஇவை குறித்த பல தரவுகள் மராத்தியிலும் ஹிந்தியிலும் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்துத்துவ இயக்கங்கள் அவற்றை ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் இன்னும் கொண்டுவரவில்லை. உண்மையில், மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ரமேஷ் பதங்கே அவர்களது நூலை வாசித்து, பின்பு அவரை 2013ல் சந்தித்து உரையாடிய பின்பு தான் எனக்கே இது பற்றிய ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்’ என்ற கட்டுரையில் அது குறித்து எழுதியிருக்கிறேன் – http://www.tamilhindu.com/2013/12/rssambed/\nஉண்மையில், காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் 1991ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் தான் அவரைப் பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினர். ஆனால் இந்துத்துவ இயக்கங்கள் அதற்கும் முன்பிருந்தே அவரைத் தங்களது ஆதர்சங்களில் ஒன்றாக ஏற்றிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தின் முதல் வடிவத்திலேயே நாராயணகுருவுடன் சேர்த்து ‘பீமராவஸ்ச’என்று அவர் பெயர் இடம்பெற்று விட்டிருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவ��� பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/599410.html", "date_download": "2018-04-26T21:08:34Z", "digest": "sha1:ST4J7JPWVGCNZ4N2TUMYR7KNN7GWRBAK", "length": 4867, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "\"சொல்லிசை புலவர்\" விரைவில்....", "raw_content": "\nJanuary 31st, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாரதி வழிவந்த புரட்சிக் கவிஞர்கள்….\nதமிழ் இசையில் கால் பதிக்க வருகின்றனர்.\nபாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்\nமன்னார் தரவன் கோட்டை பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு-நேரடியாக சென்று பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்\nஇன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் –இம்ரான் எம்.பி\nதிருக்கோணேஸ்வரத்தில் பிரச்சினைகளை தீர்க்க உயரதிகாரிகள் ஒத்துழைப்பில்லை\nஅட்டன் நகரை மரபுரிமை நகரமாக மாற்றியமைக்க அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்\nமன்னார் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு-(படம்)\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி\nபல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது\nகிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தம்\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் ���ிடித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/654278.html", "date_download": "2018-04-26T21:16:07Z", "digest": "sha1:RP5HPPSYEN2UEVZH6SJJT5NCMHU7N33J", "length": 7313, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரலை கையில் வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்", "raw_content": "\nகை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரலை கையில் வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்\nJuly 14th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகாளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல் (20), இவர் கடந்த ஏப்ரலில் அங்குள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.\nஅப்போது, அங்கிருந்த காளை ஒன்று மிட்செலை தாக்கியுள்ளது. பின்னர் அவருடைய கையை வேலிக்குள் காளை எட்டி உதைத்துள்ளது.\nஇதையடுத்து மிட்செலின் கை கட்டை விரல் துண்டானது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிட்செலின் கை கட்டை விரலை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.\nமருத்துவர்கள் கால் கட்டை விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என மிட்செலிடம் கூறியுள்ளனர்.\nஆரம்பத்தில் தயங்கினாலும் பின்னர் ஒத்துக்கொண்டார். இதையடுத்து எட்டு மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் அவரின் கால் கட்டை விரல் முதலில் பிரித்தெடுக்கப்பட்டது.\nதொடர்ந்து இரண்டு அறுவை சிகிச்சைகள் மூலம் துண்டிக்கப்பட்ட கை கட்டை விரல் பகுதியில், கால் கட்டை விரலானது வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.\nஇதனிடையில் இன்னும் 12 மாதங்களுக்கு மிட்செலுக்கு மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.\nஇயல்புக்குத் திரும்பும் ஈராக்கியக் கிராமங்கள்\nரஷ்யாவிடம் அழிவை ஏற்படுத்த கூடிய பயங்கர ஆயுதம் 320 அடிக்கு மேல் சுனாமி என எச்சரிக்கை தகவல்\nகொடுத்த அப்பிளைச் சாப்பிடாத பெண்ணுக்கு தண்டம்\nஉலக குழந்தைகள் மாநாடு மலேசியா கோலாலம்பூரில்\nதிருமண வீட்டில் தாக்குதல் 20 பேர் உயிரிழப்பு\n 06 இயந்திரம், 28 சக்கர அதிசயம்\nஜேர்மனில் ஒருவர் சுட்டுக் கொலை\nஇந்தோனேசியா: 9 நாட்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்\nஅமெரிக்காவில் நடந்த காத���் சோகம்\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/other-countries-joined-together-against-northa-korea-117070800011_1.html", "date_download": "2018-04-26T20:45:32Z", "digest": "sha1:3KO2GIQQN754ZRWBEAYYDL5YDVAIBW55", "length": 10420, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "வடகொரியாவின் மீது மேலும் புதிய தடைகள்: ஒன்றுகூடியது ஏனைய நாடுகள்!! | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவடகொரியாவின் மீது மேலும் புதிய தடைகள்: ஒன்றுகூடியது ஏனைய நாடுகள்\nவடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மேலும் புதிய தடைகளை வடகொரியாவின் மீது விதிக்க உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை குறிவைத்து அழிக்கும் புதிய ஏவுகணையை சோசதனையை வடகொரியா சமீபத்தில் நடத்தியது.\nஇதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூட்டப்பட்டது. இந்த அவசர கூட்டதில் வடகொரியா மீது மேலும் சில தடைகளை விதிக்க அமெரிக்க கோரிக்கை வைத்தது.\nஇந்நிலையில், வடகொரியாவுக்கு புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜப்பான் மற்றும் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால், வடகொரியா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விரைவில் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.\n அவசரமாய் கூடுகிறது ஐ.நா. சபை\nசீனாவிடம் மறைமுகமாக கையேந்திய அமெரிக்கா\nஎதிர்ப்புகள் வலுத்தாலும் சோதனையை கைவிடாத வடகொரியா\nஅமெரிக்காவை அலற விடும் வடகொரியா\nவடகொரியவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா தூதர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114316", "date_download": "2018-04-26T21:07:20Z", "digest": "sha1:HPZC5IRZLJKU35TLZQVVKZM4UV3RB6AR", "length": 10810, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Vomiting and faint of 27 students who were nutritionally in the government school near Gummidipoandi,கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்", "raw_content": "\nகும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் குமரன் நாயக்கன்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற 28 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. நேற்று மதியம் மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் 27 மாணவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனடியாக மாணவர்களை ஈகுவார்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு மாணவிகள் விஜயகுமாரி (9), அனுசுயா (7), ராஜேஷ் (9), ராஜன் (9), கவின் (5), திருமலை (10), ஜெயசூர்யா (10) சரசு (9), ஹெமிமா (8), ஐசர் (9), ஹேமவர்ஷினி (10), அபிஷேக் (5), கவுதம் (10), கிரி (10) உள்ளிட்ட 27 மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி, பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா, கெட்டுப்போன முட்டை வழங்கப்பட்டதா என சத்துணவு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். உணவின் தரத்தை பரிசோதிக்க சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஆய்வுக்கு பிறகே மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “பள்ளியில் சுத்தமான குடிநீர் இல்லை, சத்துணவு கூடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால்தான் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/may/19/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2705195.html", "date_download": "2018-04-26T21:19:58Z", "digest": "sha1:B6HOEGOJNKTSZLHSBPCS5X5LGALGGT2W", "length": 9493, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பணம் மதிப்பிழப்பை சுயலாபத்திற்காக முதல்வர் கேஜரிவால் எதிர்த்தார்: கபில் மிஸ்ரா புதிய குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபணம் மதிப்பிழப்பை சுயலாபத்திற்காக முதல்வர் கேஜரிவால் எதிர்த்தார்: கபில் மிஸ்ரா புதிய குற்றச்சாட்டு\nமத்திய அரசு அமல்படுத்திய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுயலாபத்திற்காக எதிர்த்தார் என்று தில்லி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.\nதில்லி ஆம் ஆத்மி அரசின் சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த கபில் மிஸ்ரா அண்மையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் கேஜரிவால் மீதும், ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.\nஇந்நிலையில், மத்திய அரசு செயல்படுத்திய பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கேஜரிவால் தனது சுயலாபத்திற்காக எதிர்த்ததாக கபில் மிஸ்ரா வெள்ளிக்கிழமை புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.\nஇது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கபில் மிஸ்ரா கூறியதாவது: தன்னுடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால்தான் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அரவிந்த் கேஜரிவால் கடுமையாக எதிர்த்தார். செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றது. மதிப்புக் கூடுதல் வரி (வாட்) செலுத்தாத பல நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி நன்கொடை பெற்றது.\nஉயர் மதிப்பிலான பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கேஜரிவால் எதிர்த்ததற்கும், அதற்காக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ததற்கும் இதுவே காரணம். தனக்கு நெருக்கமானவர்கள் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்ததும், அதைக் கண்டறிய அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதும்தான் கேஜரிவால் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க காரணமாக இருந்தது.\nமுந்தைய ஆட்சியில் தில்லியைச் சேர்ந்த வணிகர் முகேஷ் குமாரின் நிறுவனம் \"வாட்' வரி செலுத்தாததால் அவரது நிறுவனத்துக்கு தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நபர் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருமளவில் நன்கொடை அளித்தவர். இந்நிலையில் 2013-இல் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் முகேஷ் குமாருக்கு எதிரான நடவடிக்கையை அரசு கைவிட்டது என்றார் கபில் மிஸ்ரா.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-05-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-04-26T21:02:14Z", "digest": "sha1:UKIKJGMMO3X33QTBJKN3POUDHWN5FJPG", "length": 16841, "nlines": 223, "source_domain": "www.qurankalvi.com", "title": "துஆ 05 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் ��ட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / இஸ்லாமிய நிலையங்கள் / Jubail Islamic Center / துஆ 05 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\nதுஆ 05 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\nமனங்களை மாற்றிய தஃவா நிலையங்கள்\n08 : நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்\nமறந்து போன மறுமையும் மறக்கடிக்கப்பட வேண்டிய மோகங்களும்\nஇருள்களிலிருந்து ஒளிக்காட்டும் மார்க்கக் கல்வி\nசிறப்பு தர்பியா தொடர் வகுப்பு\nதுஆ 05 : ஹதீஸில் துஆக்கள்,\nவழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி\nநாள் : 17-11-2017 வெள்ளிக்கிழமை\nஇடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா\nPrevious தஃப்ஸீர் : 05 – 100 ஸூரத்துல் ஆதியாத்தி\nNext ஃபிக்ஹ் 05 : நல்ல மரணத்திற்குரிய அடையாளங்கள்\nஅல்லாஹ் கூறும் ஆறுதல் வார்த்தைகள்\nஜும்ஆ குத்பா அல்லாஹ் கூறும் ஆறுதல் வார்த்தைகள், வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 09-03-2018 …\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/commercial-property", "date_download": "2018-04-26T20:43:17Z", "digest": "sha1:NYSBSKD5I5ZPNDXI7XZOB2NAVBHTMFR7", "length": 4418, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய யில் வணிக உடைமைகள் விற்பனை மற்றும் வாடகைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் வணிக உடைமை\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/01/11132822/1061498/Former-speaker-VMC-Sivakumar-murder-case-4-person.vpf", "date_download": "2018-04-26T21:01:13Z", "digest": "sha1:7P7C7WSKQPFVYDQKBJV7B6UZVWQFEHCS", "length": 16538, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் கொலையில் 4 பேர் புதுவை கோர்ட்டில் சரண் || Former speaker VMC Sivakumar murder case 4 person appear", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் கொலையில் 4 பேர் புதுவை கோர்ட்டில் சரண்\nமுன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் கொலையில் தொடர்புடைய 4 பேர் புதுவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nகொலையாளிகள் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைய வந்த காட்சி.\nமுன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் கொலையில் தொடர்புடைய 4 பேர் புதுவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nபுதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் தனது சொந்த ஊரான காரைக்கால் நிரவியில் கடந்த 3-ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக நிரவியை சேர்ந்த சாராய வியாபாரி ராமுவின் மனைவி எழிலரசி உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.\nகொலையில் தொடர்புடைய குணசேகரன், தமிழரசன் ஆகியோர் கரூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். ஆனால், வேறு மாநில கொலை சம்பந்தப்பட்டவர்கள் இங்கு ஆஜராக கூடாது என கூறி நீதிபதி அவர்களுடைய சரணை ஏற்கவில்லை. இதனால் இருவரும் தப்பி சென்று விட்டனர்.\nஇந்த நிலையில் இன்று திருச்சியை சேர்ந்த பிரபு, பிரகாஷ், கார்த்தி, சண்முகம் ஆகியோர் இன்று புதுவை கோர்ட்டில் சரண் அடைய வந்தனர்.\nவிழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் அவர்கள் 4 பேரையும் புதுவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். அவர்களை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற���கு முயற்சி செய்தார்.\nவி.எம்.சி. சிவக்குமாரின் மகன் ராஜா கணபதி புதுவை கோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார். அவருக்கு ஆதரவாக புதுவை வக்கீல்கள் யாரும் கொலையாளிகளுக்கு சாதகமாக ஆஜராக கூடாது என்றும் முடிவு எடுத்து இருந்தனர்.\nஇன்று 4 பேரும் சரண் அடைய வந்த போது, அவர்கள் இங்கு சரண் அடைய கூடாது என்று புதுவை வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் நேரடியாக வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஅவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் கூறும் போது, கொலையாளிகள் 2 பேர் கரூர் கோர்ட்டில் ஆஜரான போது, நீதிபதி இங்கு ஆஜராக கூடாது. சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜர் ஆகுங்கள் என்று கூறி இருக்கிறார்.\nஎனவே, இவர்கள் 4 பேரையும் கொலை நடந்த பகுதியான காரைக்கால் கோர்ட்டில் சரண் அடைய சொல்லுங்கள். இங்கு அவர்கள் சரண் அடைவதை ஏற்க கூடாது என்று கூறினார்கள்.\nஇதனால் 4 பேரையும் அங்கேயே காத்து இருக்கும் படி மாஜிஸ்திரேட்டு கூறினார். அவர்கள் சரண் அடைவது ஏற்றுக்கொள்ளப்படுமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு\nகணவனை கொன்ற வழக்கு: மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்\nதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்\nகாலியாக உள்ள போலீஸ் சூப்பிரண்டு பதவிகளை நிரப்��� வேண்டும் - கவர்னரிடம் பா.ஜனதா மனு\nபுதுவையில் மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை: சபாநாயகர் பேச்சு\nதிருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா\nஅனைத்து அதிகாரிகளும் வாராந்திர அறிக்கை அனுப்ப வேண்டும்: கவர்னர் கிரண்பேடி உத்தரவு\nபுதுவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி\nபள்ளி கட்டிடம் இடிந்து பலியான 2 பேரின் குடும்பத்துக்கு அரசு வேலை: நாராயணசாமி\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/azhagendra-sollukku-amutha-review/", "date_download": "2018-04-26T20:52:33Z", "digest": "sha1:INPLWN7QEIYTMEBAL7WG6JYYPZBWEQE4", "length": 22295, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "அழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம்\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம்\n‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே…’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் லிமிடெட் வெடிச்சிரிப்பை கலந்தால், அதுதான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ “தம்பி… நீங்கள்லாம் இத்தனை வருஷம் எங்கப்பா இருந்தீங்க “தம்பி… நீங்கள்லாம் இத்தனை வருஷம் எங்கப்பா இருந்தீங்க” என்று இந்த புதிய டீம��� வியக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்கள், உம்மணாம்மூஞ்சி உலகநாதன்களாகவோ, சுடு கஞ்சி சுகுமாறன்களாகவோ மட்டுமே இருப்பார்கள். டபுள் மீனிங் இல்லை. கெட்ட வார்த்தை இல்லை. அநாகரீக அசிங்கங்கள் இல்லை. ஆனாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் வெடித்துக் கொண்டேயிருக்கிறது தியேட்டர்” என்று இந்த புதிய டீமை வியக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்கள், உம்மணாம்மூஞ்சி உலகநாதன்களாகவோ, சுடு கஞ்சி சுகுமாறன்களாகவோ மட்டுமே இருப்பார்கள். டபுள் மீனிங் இல்லை. கெட்ட வார்த்தை இல்லை. அநாகரீக அசிங்கங்கள் இல்லை. ஆனாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் வெடித்துக் கொண்டேயிருக்கிறது தியேட்டர் காதல் படத்தை விரும்புகிற அத்தனை பேரும் அவரவர் குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால், ஒரு இனிய அனுபவம் நிச்சயம்\n‘உச்சி மண்டையில தேளு ஊறுதுடா’ என்றால் கூட, கெக்கே பிக்கே என்று சிரிப்பார் போலிருக்கிறது இப்படத்தின் ஹீரோ ரிஜன் சுரேஷ். சத்தியமாக இந்த கதைக்கு இவரை விட பொருத்தமான ஒரு பையன் சிக்கவே மாட்டா(ன்)ர் படத்தின் முதல் சீனில் சிரிக்க ஆரம்பிக்கிற இவர், தானும் சிரித்து தியேட்டரையும் சிரிக்க வைக்கிறார். இவர் வருகிற காட்சிகள் அத்தனையும் பேரானந்தம்.\n பெரிதாக ஒன்றுமேயில்லை. ஒழுங்காக படிக்காமல், வேலைக்கும் போகாமல் தண்டத் தீனி தின்று கொண்டிருக்கும் முருகனுக்கு லவ் வந்துவிடுகிறது. அவளோ ‘செருப்பு பிய்ஞ்சுரும்’ என்பதையே தேசிய கீதம் போல தினம் ஒலிக்கிறாள். பையன் கேட்டால்தானே வீட்டிலிருந்தால் அப்பா அம்மாவையும், வெளியே வந்தால் தன்னை கிராஸ் பண்ணுகிற அத்தனை பேரையும் கலாய்த்து மகிழ்கிற இவரை காதல் என்ன பாடு படுத்துகிறது வீட்டிலிருந்தால் அப்பா அம்மாவையும், வெளியே வந்தால் தன்னை கிராஸ் பண்ணுகிற அத்தனை பேரையும் கலாய்த்து மகிழ்கிற இவரை காதல் என்ன பாடு படுத்துகிறது காதலை இவர் என்ன பாடு படுத்துகிறார் காதலை இவர் என்ன பாடு படுத்துகிறார்\nஹீரோ ரிஜனின் டயலாக் உச்சரிப்பே அலாதியாக இருக்கிறது. (அதற்காக படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் அப்படியேவா பேச வேண்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம் டைரக்டர்) பார்த்தவுடன் பிடிக்கிற முகமும் அல்ல. ஆனால் படம் முடியும்போது, மனசுக்கு நெருக்கமாகிவிடுகிறார் ரிஜன். தமிழ்சினிமா இவரை முறையாக பயன்படுத��தினால், இன்னும் ஒரு ‘கரண்ட் அக்கவுன்ட்’ ஹீரோ கிடைக்கும் வாய்ப்புண்டு.\nஹீரோயின் அர்ஷிதாவுக்கு, எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலவே முகத்தை வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். டூயட் காட்சிகளில் மட்டும் ரிலாக்ஸ் ஆகிறது அந்த பிஞ்சு முகம். தன்னை காதலிப்பவன் லூசு என்கிற முடிவுக்கும் வர முடியாமல், லவ் பண்ணவும் முடியாமல் தத்தளிப்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறார். சற்றே அறிவு முதிர்ச்சியுடன் ஹீரோவின் அப்பாவிடமே சென்று பேசுகிற காட்சியெல்லாம் ஸ்மார்ட்.\nஹீரோவின் அப்பாவாக வரும் பட்டிமன்ற ராஜா, பட்டிமன்றத்தில் ஆயிரம் ஜோக்குகளை கூட கேட்டிருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் மிஞ்சுகிற அளவுக்கு இவரை பேச வைத்து அழகு பார்த்திருக்கிறார் டைரக்டர் நாகராஜ். படத்தின் பலமே டைரக்டர் எழுதிய வெடிச்சிரிப்பு டயலாக்குகள்தான். சென்ட்டிமென்ட்டில் உருகி அழுது மூக்கு சிந்தி நம் சட்டையில் துடைப்பார்களோ என்கிற அளவுக்கு படத்தில் ‘கேப்’ இருந்தாலும், அங்கும் ஒரு ஜோக்கை போட்டு கலகலக்க விடுகிற வித்தை, கை கூடி வந்திருக்கிறது இவருக்கு. அதுவும் காதல் தோல்வியால் ஓவர் பீலாகிவிடும் ஹீரோ, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை கண்டிக்கும் அப்பா ராஜாவுக்கு அவர் ஒரு விளக்கம் சொல்கிறாரே… கரை புரள்கிறது தியேட்டர் படம் முழுக்க இப்படி பல பல சுவாரஸ்யங்கள்…\nவீட்டைவிட்டு கோபத்தில் வெளியேறும் ஹீரோவை அவரது நண்பர்கள் எதிர்கொள்ளும் அந்த காட்சி ஜஸ்ட் ஒரே ஒரு உதாரணம்தான். இப்படி சரம் சரமாக கொளுத்திப் போடுகிறார் டைரக்டர். பெரிய கம்பெனிகள் நம்பி அட்வான்சை அள்ளிக் கொடுக்கலாம் நாகராஜுக்கு.\nரஜினி ரசிகர் மன்றத் தலைவர் வேலைதான் ஹீரோவுக்கு. ரசிகர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள். மன்ற பதவிகளுக்காக என்னெல்லாம் செய்கிறார்கள் என்ற விஷயத்தில் மட்டும், சற்றே விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nராஜன் மகாதேவின் இசையில் எல்லா பாடல்களும் மனசை அள்ளிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு பாடல் வரிகளையும் ரசித்து ரசித்து எழுதியிருக்கும் பாடலாசிரியர்களின் திறமைக்கு சற்றும் சளைத்ததல்ல இப்படத்தின் நடன அமைப்புகள். நடன இயக்குனர் தினேஷுக்கு தனி பாராட்டு\nகாட்சிகளை அதன் இயல்பு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.கே.கல்யாண்ராம். இரண்டேகால் மணி நேரத்தில் எந்த இடத்தையும் இழுவைக்குள்ளாமல் ‘நறுக் சுருக்’ கட்டிங் போட்டிருக்கிறார் எடிட்டர் கோபி கிருஷ்ணா. அந்த வடசென்னை டான் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நறுக்கித் தள்ளியிருக்கலாம்.\nகருத்தாவது… குருத்தாவது… போனமா, சிரிச்சமா என்ற ஆசையிருக்கும் அத்தனை பேரும் தயங்காமல் தியேட்டருக்கு போனால், ஒரு சிறப்பான இளைஞர் கூட்டத்தை வாழ வைத்த பெருமை உங்களை சேரும் மழையாவது… புயலாவது… தியேட்டருக்கு படையெடுங்க மக்களே. உங்களை மகிழ்வித்து மகிழ, அமுதா இருக்கிறாள். அவளோட சொந்த பந்தங்களெல்லாம் காத்திருக்கு\nபின்குறிப்பு- ஒரு தவறான இளைஞன் பற்றிய கதையை பிரமாதம் என்பதா என்கிற கருத்து கந்தசாமிகள் மட்டும் எங்காவது கோவில் வாசலில் நின்று உபன்யாசம் கேட்டு இன்புறலாம் என்கிற கருத்து கந்தசாமிகள் மட்டும் எங்காவது கோவில் வாசலில் நின்று உபன்யாசம் கேட்டு இன்புறலாம் மற்றபடி இன்னொரு ‘புதிய பாதை’ போட்டிருக்கும் இளைஞர் கூட்டத்திற்கு நமது ஆதரவு முழுக்க முழுக்க\nரஜினி சொன்னாலும் மோடி கேட்க மாட்டாரோ\nதமிழ் ராக்கர்ஸ் சினிமா ரசிகர்களுக்கு நல்லது செய்கிறதா\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nசமீப காலமாக விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை சகட்டு மேனிக்கு கிழித்து, ஒரு தடவை பார்க்க வேண்டிய படங்களைக் கூட பார்க்க விடாமல் தடுத்து விடுவார்கள் சில விமர்சகர்கள். (விமர்சனம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் கூத்து இருக்கிறதே.. அப்பப்பா.. பாவம் படத்தை இயக்கிய இயக்குனர்கள்.) ஆனால் உங்கள் விமர்சனங்கள் மீது தனி மரியாதை உண்டு. அதனால் தான் இந்த “அழகென்ற சொல்லுக்கு அமுதா” படத்தின் உங்கள் விமர்சனதை பார்த்துவிட்டு நான் மட்டும் செல்லாமல் , என்னுடைய நண்பர்களையும் படத்திற்கு அழைத்து சென்றேன். நேற்று இரவு 9.45 சந்திரன் தியேட்டர். மொத்தம் 10 பேர் கூட உள்ளே இல்லை. சரி நல்ல படம் தானே.. போக போக பிக் அப் ஆகி விடும் என்ற நம்பிக்கையில் உக்கார்ந்தால்…..\nஅந்தோ பரிதாபம்… 15 நிமிடம் போயிருக்கும். நண்பர்கள் படத்தை பார்ப்பதை விட்டுவிட்டு என்னை கோவமாக பார்க்க தொடங்கி விட்டனர். நானோ அவர்களுக்கு பயந்து, அவர்களை கவனிக்காதபடி எனது போனை எடுத்து FB பார்த்துகொண்டிருந்தேன்.. 2 பேர் எழுந்து வெளியே சென்றனர். சரி இன்னும் கோணம் நேரம் போகட்டும்.. அந்தணன் சார் சொன்ன மாதிரி எதாவது படத்தில் நல்ல சீன் வரும் என்று பார்த்தால், வடிவேல் சார் டயலாக் தான். “முடியல…..” அப்பறம் நண்பர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்து ப்ளாக்கில் 10 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கு வாங்கி உதயம் ஸ்க்ரீனில் 10.30 கு (45 நிமிஷங்கள் தாமதமாக) சென்று உக்காந்து தப்பித்தோம்..\nஇப்போ நான் என்ன சொல்ல வரேனா அந்தணன் சார்….\n“”” பின்குறிப்பு- ஒரு தவறான இளைஞன் பற்றிய கதையை பிரமாதம் என்பதா என்கிற கருத்து கந்தசாமிகள் மட்டும் எங்காவது கோவில் வாசலில் நின்று உபன்யாசம் கேட்டு இன்புறலாம் என்கிற கருத்து கந்தசாமிகள் மட்டும் எங்காவது கோவில் வாசலில் நின்று உபன்யாசம் கேட்டு இன்புறலாம் மற்றபடி இன்னொரு ‘புதிய பாதை’ போட்டிருக்கும் இளைஞர் கூட்டத்திற்கு நமது ஆதரவு முழுக்க முழுக்க மற்றபடி இன்னொரு ‘புதிய பாதை’ போட்டிருக்கும் இளைஞர் கூட்டத்திற்கு நமது ஆதரவு முழுக்க முழுக்க\n*** நீங்க, ஆயிரத்தில் ஒரு கந்தசாமி என்பதை மட்டும் புரிந்து கொண்டேன் ***\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\nஅச்சத்தில் ஆழ்ந்த ஆந்திரா சினிமா\nயாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்\nஅல்லு அர்ஜுன் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சியை கொட்டிய…\nசூர்யாவின் உறவினர் கொடுத்த ஷாக்\nஅட வடிவேலு… இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பீங்க\nசரியான ஆளுக்குதான் குத்துவிட்டிருக்கிறார் சந்தானம்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா -விமர்சனம்\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\n சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=fc7470cf702fe21dc13dbf573a666a71", "date_download": "2018-04-26T21:25:56Z", "digest": "sha1:5V35AAL22JD64K6YJXOLA42LDJUQKAZ6", "length": 30952, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யா���ாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்த��கள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=113624", "date_download": "2018-04-26T21:04:20Z", "digest": "sha1:UEVPNVLE6ILEDWMA6RXPG4TFTED3TYDN", "length": 10020, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Echo of the main candidate is sure to win the victory of the Russian presidential election, முக்கிய வேட்பாளருக்கு தடை எதிரொலி ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி உறுதி", "raw_content": "\nமுக்கிய வேட்பாளருக்கு தடை எதிரொலி ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி உறுதி\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nமாஸ்கோ: ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் பதவி காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. வருகிற 18-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசியல் அமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற வேண்டும். 18ம் தேதி தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீத ஓட்டுகளை பெறவில்லை என்றால் 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 8-ந் தேதி நடத்தப்படும். இதில், முதல்கட்ட தேர்தலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவார்கள். 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் புதின் 64 சதவீத ஓட்டுகள் பெற்று முதல் சுற்று தேர்தலிலேயே அபார வெற்றி கண்டார்.\nஇந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அவரால் ரஷியாவில் 2024-ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்த முடியும்.புதினுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி. தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரஷியாவின் தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகிவிட்டது. இது அரசியல் சூழ்ச்சி என்று அலெக்சி நவல்னி குற்றம்சாட்டி உள்ளார். முக்கிய எதிரி களத்தில் இல்லாத நிலையில் புதின் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளராக உள்ளார்.\nஇவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சியின் பிரபல கோடீசுவரர் பாவெல் குருடினின், பிரபல டி.வி. நடிகர் கெனியா சோப்சாக், பழமைவாத கட்சியின் விளாடிமிர் ஷிரிநோவ்ஸ்கி, லிபரல் கட்சியின் கிரிகோரி யவலின்ஸ்கி, கோடீசுவரர் போரிஸ் டிடோவ், தேசியவாத கட்சியின் செர்ஜி பபுரின், போட்டி கம்யூனிஸ்ட் தலைவர் மாக்சிம் சுரைகின் என 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கெனியா சோப்சாக், கிரிகோரி யவலின்ஸ்கி ஆகிய இருவரும் புதினுக்கு ஓரளவு சவாலை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரையும் தவிர புதினை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு 3 முதல் 5 சதவீத ஓட்டுகள் கிடைப்பதே அரிது என்று கூறப்படுகிறது.இதனால் புதின் மீண்டும் ரஷிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.\nமனைவி இறுதி சடங்கு நடந்த ஒருநாள் கழித்து அமெரிக்க முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nபாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 10 பேர் பலி: கனடாவில் பயங்கரம்\nலண்டனில் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேசியகொடி அவமதிப்பு\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி காலமானார்\nலண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு\nஇலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nசவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கான தடை நீக்கம்: ஏப். 18 முதல் சினிமா பார்க்கலாம்\n9 கோடி வாடிக்கையாளர் தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல தொடக்கம்\nஅமெரிக்காவில் யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் காயம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114317", "date_download": "2018-04-26T21:07:10Z", "digest": "sha1:GQMX4WL6TLJEDXI5F6C7N6LUDY6TKK6G", "length": 8011, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - We will swap to the Trader's Day Conference in Central Chennai District,வணிகர் தின மாநாட்டுக்கு திரள்வோம் மத்திய சென்னை மாவட்டம் தீர்மானம்", "raw_content": "\nவணிகர் தின மாநாட்டுக்கு திரள்வோம் மத்திய சென்னை மாவட்டம் தீர்மானம்\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nசென்னை: மத்திய சென்னை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு மற்றும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை அயனாவரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருமண மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷேக்முகைதீன் வரவேற்றார். மாநில தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா மாநாட்டு விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் வித்யானந்தன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் 45 சங்கங்களும் 600 வணிகர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்ட��்தில், மே 5ம் தேதி நடைபெற உள்ள 35வது வணிகர் தினம் இந்திய வணிக உரிமை மீட்பு மாநாட்டில் மத்திய சென்னை மாவட்ட சார்பில் 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும், வணிகர் நல வாரியத்திற்கு உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, இணை பொதுச்செயலாளர் கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் மணி, மண்டல தலைவர் ஜோதிலிங்கம், இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, ஜெயக்குமார், பாலமுகதூர் சங்கம் பொன்னுசாமி, சென்னை டீக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-sneha-launch-abc-clinic-photos/", "date_download": "2018-04-26T21:13:40Z", "digest": "sha1:ERLOBV5YAMA5DQAZT3TRVDSC3Y5EKTMD", "length": 2935, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Sneha Launch ABC Clinic - Photos", "raw_content": "\n12:45 AM ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \n12:37 AM விவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n12:35 AM “போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\n11:57 AM ரஜினியுடன் இணைந்தார் விஜய்சேதுபதி\n12:57 AM சந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nமே-11க்கு தள்ளிப்போனது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..\nகடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t106089-topic", "date_download": "2018-04-26T21:08:56Z", "digest": "sha1:VWCYUW2NSZKSFNTHOQCUFHLOAYGYVTKW", "length": 17141, "nlines": 200, "source_domain": "www.eegarai.net", "title": "சுசீந்திரம் நாராயணி", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நே��ம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nதமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது நாராயணி தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 7வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் மேல் பற்கள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.\nகுமரி என்றாலே அம்மாவட்டத்தின் தென்கோடியில் வீற்றிருக்கும் பராசக்தி கன்னியாகுமரி அன்னையின் தோற்றமே மனதில் சட்டென்று தோன்றும். இங்கே தேவியின் மேல் பற்கள் விழுந்த இடம் என்பதால் ப்ருகு பீடம் என்று அழைக்கப்படுகிறது. ப்ருகு எனும் இம்மகாசக்தி பீடத்தை சுசி பீடம் என்றும் கூறுவர்.\nஇங்கு அருள் பாலிக்கும் அன்னை நாராயணி. தல பைரவர் ஸம்ஹாரர். இம்மாவட்டத்தில் மகாசக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னையின் நாமம் முன்னுதித்த நங்கை. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ளது.\nசுசீந்திரம் தல வரலாற்றில் காணப்படும் புராணக் கதைகளுள் ஒன்று...\nகெளதம முனிவரின் மனைவி அகலிகை. அவள் வடிவழகில் மையலுற்ற தேவேந்திரன், அவளை அடைய விரும்பினான். ஒரு நாள் நள்ளிரவில் சேவல் உருக் கொண்டு, கெüதம முனிவரின் ஆசிரமத்தின் அருகே வந்து கூவினான். பொழுது விடிந்துவிட்டதாகக் கருதிய கெüதம முனிவர், நீராட ஆற்றை நோக்கிச் சென்றார். அப்போது இந்திரன், முனிவரின் உருக் கொண்டு, ஆசிரமத்துக்குள் நுழைந்து அகலிகையைச் சேர்ந்தான். ஆற்றங்கரை அடைந்த முனிவர், பொழுது விடியாதது உணர்ந்து, ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்தார். உடனே ஆசிரமத்துக்குத் திரும்பினார். முனிவரின் வரவால் அதிர்ச்சியுற்ற இந்திரன், சட்டென பூனை உரு எடுத்துத் தப்பிச் செல்ல முயன்றான். கோபமுற்ற முனிவர், இந்திரனின் உடல் முழுவதும் கண்களாகும்படி சாபமிட்டார்.\nஇச் செயலுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை கல்லாக மாறும்படி சபித்தார். பிற்காலத்தில் ராமன் திருவடிபட்டு சாபவிமோசனம் ஏற்படும் என்று கெüதமர் சாப விமோசனம் கூறினார். அவ்வாறே அகலிகை சாப விமோசனம் பெற்றாள்.\nகெளதம முனிவரின் சாபத்தால் உடல் முழுவதும் கண்களைப் பெற்ற இந்திரன், பல்வேறு இன்னல்களைச் சந்தித்தான். நாரதர் அவன் முன் தோன்றி உரிய பரிகாரத்தை விவரித்தார். அதன்படி, இந்திரன் சுசீந்திரத்தை அடைந்து, முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலை அடுத்த பொய்கையில் தினமும் புனித நீராடி, அன்னையை ஒரு மண்டலம் வழிபட்டான். இதன் பின் மும்மூர்த்தியையும் ஒரே லிங்கமாக நிலைநிறுத்தி, தாணுமாலயனைப் பூரண பக்தியோடு பூசை செய்து, முடிவில் சாப விமோசனம் பெற்றான்.\nஇங்கே சித்திரை, மார்கழி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் முன்னுதித்த நங்கையே முதன்மைப்படுத்தப்பட்டு, வீதியுலா வரும் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூரத்தை அன்னை அவதரித்த புனித தினமாகக் கருதுவதால், அன்று முன்னுதித்த நங்கைக்குச் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் முன்னுதித்த நங்கைக்குப் பலவித விசேஷ அலங்காரங்களும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. முன்னுதித்த நங்கையை, நாராயணி அன்னையாக வழிபட்டு நலம் பல பெறுகிறார்கள் பக்தர்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-26T21:17:41Z", "digest": "sha1:AT5IUWBQGHMUHY2C2NNGVJNIHTSD3KCE", "length": 3980, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெளியுறவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெளியுறவு யின் அர்த்தம்\nஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், பண்பாடு, வர்த்தகம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/17e29f0601/recycling-of-automotive-parts-and-to-prevent-environmental-pollution-and-to-help-make-the-new", "date_download": "2018-04-26T21:16:29Z", "digest": "sha1:BKB4IHK3IK2G26PYMCSRGE7QHJ24VD2K", "length": 8786, "nlines": 82, "source_domain": "tamil.yourstory.com", "title": "சுற்றுச்சூழல் மாசை தடுக்க வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய உதவும் புதிய கொள்கை விரைவில்!", "raw_content": "\nசுற்றுச்சூழல் மாசை தடுக்க வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய உதவும் புதிய கொள்கை விரைவில்\nசுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஏதுவாக வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் வாகன கழிவுகளை நிர்வகிப்பதற்கான பிரத்யேக கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய கப்பல், நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.\nசென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ மற்றும் இந்திய பிசினஸ் லைன் நிறுவனம் இணைந்து நடத்திய 2017-18 –க்கான ���ட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கியமானக் காரணம் 15 வருடங்களுக்கு மேல் உள்ள வாகனங்களே காரணம் என்று கூறினார். இதனைக் கருத்தில் கொண்டே வாகனக் கழிவுகளைக் நிர்வகிப்பதற்கான பிரத்யேகக் கொள்கை வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.\nஇந்தக் கொள்கையை அடிப்படையாக கொண்டு சென்னையில் வாகன உற்பத்தி குழுமம் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் சரக்கு சேவை வரி சட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர் இது சட்ட விதிகளை எளிமைப் படுத்துவதுடன் ஊழலை முற்றிலுமாக அகற்றி விடும் என்று அவர் தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின் உள்கட்டமைப்பு மின் உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்குதல் வேளாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.\nநெடுஞ்சாலைத் துறையை பொறுத்தமட்டில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கப்பல் போக்குவரத்துத்துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nநெடுஞ்சாலைத் துறையில் தற்போது நாள் ஒன்றுக்கு 18 கி.மீ வரை சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் மார்ச் மாதம் இறுதிக்குள் இது நாள் ஒன்றுக்கு 30 கி.மீ வரை அதிகரிக்க தமது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.\nதேசிய ஜனநாயக அரசு பொறுப்பேற்றப்பின் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உட்பட 12 பெரிய துறைமுகங்கள் லாபம் ஈட்டியிருப்பதாகவும் கூறிய அமைச்சர் இது கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடியை எட்டி இருப்பதாக தெரிவித்தார்.\n2022-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வீடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இந்த திட்டத்தின் கீழ் கடன்பெறுவோர்க்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் என்றும் கூறினார்.\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/91a91ceacd/hospital-instructions-guide-39-by-maike-39-", "date_download": "2018-04-26T21:16:19Z", "digest": "sha1:OUW47SI6U4MVCHNQRA36WAKTHTEVAPDX", "length": 25232, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "மருத்துவமனை வழிமுறைகளுக்கு வழிகாட்டும் 'மைகோல்'", "raw_content": "\nமருத்துவமனை வழிமுறைகளுக்கு வழிகாட்டும் 'மைகோல்'\n“19 வருடங்களாக வோக்ஹார்ட் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் உள்நோயாளிகளை அனுமதித்துக்கொள்ள படுக்கைகள் உள்ளன. 7 ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டாவது பெரிய மருத்துவமனை இதுதான். தற்போது ஒரு படுக்கைக்கு கிட்டத்தட்ட 1 லட்சத்து 85 ஆயிரம் டாலர்கள் செலவு ஆகிறது. நம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையே உள்கட்டமைப்பு வசதிகள் வளராததுதான்.” பெங்களுருவில் யுனிடஸ் சீட் பண்ட் நடத்திய, டிகோடிங் மருத்துவ நிகழ்ச்சியில் மெட்வெல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் விஷால் பாலி இப்படிச் சொன்னார். உள்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை பிரச்சனை மருத்துவத் துறையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்த சவாலைச் சமாளிக்க உருவானதுதான் \"மைகோல்\" (myCOL). இந்தியாவில் மருத்துவமனைகளில் உள் நோயாளியாக அட்மிட் ஆவது, ஸ்மார்ட் போன், இணையம் என்று உலாவும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூட ஒரு அச்சுறுத்தும் விஷயமாகத்தான் உள்ளது. இந்தப் புரிதலோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் மைகோல்.\nஎவ்வளவு நோயாளிகளுக்கு இடமிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் மற்றும் சிறப்புப் பிரிவு மருத்துவர்கள், மருத்துவமனை வாய்ப்புகள் குறித்த தகவல்களில் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு தேவையற்ற பல விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. டெல்லியில் மருத்துவமனையில் நோயாளிகளைச் சேர்ப்பதற்கான வேலையில் மட்டும் ஏராளமான மனித உழைப்பு வீணாகிறது. ஒரு நபர், 31 ஆயிரத்து 500 மடங்கு உழைப்வை ஒரு நாளில் டெல்லியில் வீணாவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து பேராசிரியர் முதித் கபூரும் வைபவ் சிங்கும் ஒரு சில மாதங்களாகவே தீவிரமாகப் பேசி வந்தனர���. முதித் கபூர் காலேஜ் பார்க்கில் உள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் படிப்பில் பிஎச்டி பட்டம் பெற்றவர். வைபவ் சிங் முதலீடு நிர்வாகம் மற்றும் ஆலோசனைத் துறையைச் சேர்ந்தவர். இருவரும் தங்களது யோசனை குறித்து மருத்துவமனைகளில் ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஇது தவிர ராணுவத்தில் பணியாற்றிய தினேஷ் திவாரி பணியாளர்களை கையாள்வதற்கு அழைக்கப்பட்டார். இதே போல் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்கும் அவர்களைத் தொடர்ந்து தக்கவைக்கவும் ஆர்த்தி குப்தா பொருத்தமானவர் எனக் கருதினார். ஆர்த்தி குப்தா உணவுப் பொருள் தொடர்பான தொழில் ஒன்றை நடத்தி வந்தார்.\nடெல்லியில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களிடம் கேள்வித்தாள் முறையில் அவர்களது பிரச்சனைகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில் அவர்கள் பின்வரும் பிரச்சனைகளைச் சந்திப்பது தெரியவந்தது:\nமருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் வசதிகள் குறித்து போதிய தகவல் இன்மை அவர்களுக்குப் பாதகமாக உள்ளது. தகவல் திரட்டுவதே பெரும் செலவு பிடிக்கும் வேலையாக உள்ளது. பெரும்பாலும் முழுமையான தகவல் இல்லாமல், சிகிச்சை பற்றி தவறான முடிவு எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.\nஉள்நோயாளியாக சேர்த்தல்: ஒரு நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கும் போது, அதற்குத் தேவையான தகவல்கள் முறையாக அளிக்கப்படுவதில்லை. இதனால் நோயாளியும் அவரது பராமரிப்பாளரும் தேவையே இல்லாமல் வெறும் சேர்க்கை நடைமுறைகளிலேயே கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரையில் வீணாக்கி வந்தனர்.\nபில் மற்றும் இன்சூரன்ஸ்: நோயாளியை டிஸ்சார்ஜ் செய்யும் போது, போடப்படும் பில்லில் உள்ள விபரங்கள் குறித்து (எந்தெந்தத் தொகை எது எதற்கு என்பது போன்ற விபரங்கள்) முழுமையாக விளக்குவதில்லை. இது அந்த மருத்துவமனை அல்லது பணியாளர்கள் மீது நோயாளிக்கு அவநம்பிக்கை ஏற்பட வழிவகுக்கிறது. டிஸ்சார்ஜின் போது தேவையற்ற தாமதம் மற்றும் மனக்கசப்பு ஏற்படச் செய்கிறது. ஒரு வேளை இன்சூரன்ஸ் பிரச்சனை இருந்தால், அது தொடர்பான நபர்களுடனும் நேரம் செலவாகிறது. அதிலும் குழப்பம் விரக்தி, மன அழுத்தம் ஏற்படுகிறது. பொதுவாக டிஸ்சார்ஜின் போது கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரையில் வீணாகிறது.\nடாக்டர்களின் பிரச்சனை: நோயாளிகளிடம் உள்ள மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் டிஸ்சார்ஜ் ஆனதற்குப் பிறகு உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறித்து ஒழுங்கான தொடர்ச்சி இருக்காது. அதை நோயாளிகள் சரியாகக் கடைப்பிடிக்காமலிருப்பது டாக்டர்கள் சந்திக்கும் பிரச்சனை.\nசராசரி தங்கும் நேரத்தை குறைத்தல் (Reduction in average length of stay -ALOS): வழக்கமான கருத்துக்கு மாறாக, மருத்துவமனைகள் நோயாளிகளை விரைவில் டிஸ்சார்ஜ் செய்யவே விரும்புகின்றன. அதிக நாட்கள் நோயாளிகளை மருத்துவமனையில் வைத்திருக்க விரும்புவதில்லை. ஏனெனில் நோயாளி சேர்ந்தது முதல் 24 மணி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு வருமானம். நோய் தீர்ந்து ஓய்வுப் பகுதியில், நோயாளி மருத்துவமனையில் தங்கிருப்பதால் வரும் வருமானம் குறைவு. எனவே டிஜ்சார்ஜ் செய்யும் நேரத்தைக் கூட 30 நிமிடங்களாகக் குறைத்து விட்டனர். நோயாளிகள் வெளியேற வெளியேற புதிய நோயாளிகளை உள்ளே சேர்க்க முடியும். அதன் மூலம் மருத்துவமனையில் தங்கியிருப்போர் எண்ணிக்கையும் லாபத்தையும் அதிகரிக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகங்கள் கருதுகின்றன.\nநோயாளிகளுக்கு தகவல் பற்றாக்குறை, மற்றும் தவறான தகவல்கள் காரணமாக மருத்துவமனைகளில் காலி உள்ள இடங்களில் முழுமையாக நோயாளிகளை அட்மிட் செய்ய முடியாமல் போகிறது. இந்தியாவில் நோயாளிகளை அட்மிட் செய்ய போதுமான படுக்கை வசதி இல்லை என்றுதான் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக, நல்ல நிர்வாகத் திறமை உடைய மருத்துவமனைகள் தங்களின் படுக்கைகளில் 70 சதவீதம் வரைதான் நிரப்புகின்றன.\nஇதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், மருத்துவம் மற்றும் சிகிச்சை தொடர்பாக உள்ள பிரச்சனைகளைக் காட்டிலும், நோயாளியைச் சேர்ப்பது தொடர்பான நிர்வாகப் பிரச்சனைதான் அதிகம்.\nஒரு மொபைல் செயலி மூலம் சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஒன்றை வழங்குவதுதான் 'மைகோல்' அல்லது 'சர்க்கிள் ஆப் லைப் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட்டட்' (Circle of Life Healthcare Private Limited) நிறுவனத்தின் நோக்கம். மைகோல் எங்கே வித்தியாசப்படுகிறது எனில், இது முழுக்க முழுக்க இலவச உதவி அளிக்கும் சேவை. மைகோல் மூலம் பதிவு செய்து விட்டால் போதும், உடனடியாக நோயாளிக்கு ஒரு உதவியாளரை மைகோல் நியமித்து விடும். அவர் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும் கவனித்துக் கொள்வார்.\nஇந்தச் செயலியில் உள்ள அம்சங்கள் வருமாறு:\nஅனைத்து மருத்துவ வசதிகள் மற்றும் டாக்டர்கள் குறித்த விரிவான தகவல்கள் அளித்தல், மருத்துவமனையில் இடம் கிடைக்காத பிரச்சனைக்குத் தீர்வு காண்பது.\nமருத்துவமனையில் அட்மிட் ஆகும் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியே உடனடி உதவி.\nஇன்சூரஸ் தொடர்பான ஒத்துழைப்பு, டிஸ்சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜூக்குப் பிந்தைய உதவிகள்.\nஉடல் மற்றும் நோய் குறித்த தகவல்கள் எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றை எங்கும் எப்போதும் எடுத்துச் செல்லும் விதத்தில் வைத்திருத்தல்.\nதொடர்ச்சியான பராமரிப்பு (நினைவூட்டல், வெளிநோயாளியாக மருத்துவரைப் பார்ப்பதற்கான நேரம் பெறுதல், நோய் நிர்வாக மையங்கள் போன்றவற்றைக் கவனித்தல்)\nஅட்மிஷன் நடைமுறைகளை துவங்க வசதியாக நுகர்வோருடன் தொடர்பு ஏற்படுத்த உதவி, மூன்றாம் தரப்பு நிர்வாகத்துடன் ஒத்துழைப்பில் உதவி.\nநோயாளி மற்றும் அவரது பராமரிப்பாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருத்தல்… உதவுதல்.\nநோயாளி மற்றம் அவரது பராமரிப்பாளர் குறித்த தகவல்களை டிஜிட்டலைஸ் செய்து வைத்தல்.\nநோயாளியின் குடும்பத்திற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை பரிந்துரைத்தல்.\nநோயாளி டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு அவரது கணக்கில் அவர் சாப்பிட வேண்டிய மருந்துகள் குறித்த நினைவூட்டல்களை பதிவேற்றம் செய்து விடுவது.\nநோயாளி மற்றும் அவரது பராமரிப்பாளருக்கு வசதிக்கேற்றவாறு டிஸ்சார்ஜ் நடவடிக்கையை ஆரம்பிப்பதோடு, திறமையாக டிஸ்சார்ஜ் நேரத்தைக் குறைப்பது (டிஸ்சார்ஜ் வழிமுறைகள் குறித்து உதவியாளருக்கு நன்கு தெரியும்).\nவைபவைப் பொருத்தவரையில் மருத்துவமனைகளில் உதவியாளர் சேவைக்கு உரிய மரியாதையைப் பெறுவது ஒரு சவாலான விஷயம். அதேபோல் வாடிக்கையாளரை அதிகரிப்பதற்கு உரிய பொருத்தமான சந்தை வழிமுறைகளைக் கண்டறிவதும் கடினமான விஷயம்தான்.\nநோயாளிகளை கவனிக்கும் விஷயத்தில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள், வாடிக்கையாளர் விஷயத்தில் தோல்வி அடைந்து விடுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் 'மைகோல்' போன்ற சேவைகள் அவசியமாகின்றன. இந்தச் சேவைகள் நோயாளிகளுக்கு தகவல் உதவி மட்டும் அளிக்கவில்லை. அவர்களின் ஒட்டுமொத்த மருத்துவமனை அனுபவத்தையே மேம்படுத்துகின்றன.\n“பெரிய பிராண்ட்டட் மருத்துவமனைகளைக் காட்டிலும் சிறிய மருத்துவமனைகளில் எங்கள் சேவைக்கான வாய்ப்புக்களைப் பெறுவது எளிது. ஏனெனில் எங்கள் சேவையின் மூலம் அந்த மருத்துவமனைகளில் தங்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, சந்தை அங்கீகாரம் மற்றும் பிரபலமும் அதிகரிக்கும்” என்கிறார் முதித்.\n“மைகோல் ஆரம்பித்த ஒரே வாரத்தில் பார்த்தவர்கள் மற்றும் தரவிரக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 2000. வாடிக்கையாளராக பதிவு செய்து கொண்டவர்கள் 500. இப்போதுதான் ஆரம்பம் என்ற நிலையில், மொபைல் பயன்பாட்டாளர்கள் மத்தியில் எங்கள் தயாரிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்தான் முக்கியமான கவனம் செலுத்துகிறோம். தொழில் நுட்பத்தை முதலில் கைக்கொள்ள முடிகிறவர்கள் அவர்கள்தான்” என்கிறார் வைபவ்.\n2016 மார்ச்சில் மைகோல் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலும் பின்னர் 2016 செப்டம்பரில் மும்பை, கொல்கத்தா மற்றும் பூனாவிலும் தனது சேவையை துவக்க திட்டமிட்டுள்ளது. 2016 மார்ச்சில் மருத்துவச் சுற்றுலாவை தொடங்க நினைக்கும் மைகோல், அந்தத் திட்டத்தை முதலில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/654177.html", "date_download": "2018-04-26T21:18:18Z", "digest": "sha1:ZDHPUXR3V32KHDFN2FRYYMJQTYZ5KJBQ", "length": 9743, "nlines": 80, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்", "raw_content": "\nபிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்\nJuly 14th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகா��்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்.\nசிங்கள முகமூடி அணிந்துகொண்டு நாட்டின் நன்மதிப்பையும் பெறுமதிமிக்க வரலாற்றையும் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற ஒரு வேலைத்திட்டம் பிரபாகரன் காலத்தில் இருக்கவில்லை என்பதை பகிரங்கமாக கூற வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nஅது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை முஸ்லீம் சமூகம் பறித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ள மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவற்றைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.\nபௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு (video)\nகரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி\nதியாகி அன்னை பூபதியின் நினைவிடத்தில் வணக்கம்\n – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன் குழு அதிரடி நடவடிக்கை\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை கூட்டமைப்பு தீர்மானிக்கும் (video)\nதிருகோணமலை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமாகியது\nபெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு தக்க பதில் வழங்க நான் தயார்\nவிடுதலைப் புலிகளின் நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nகாதலியை சந்தித்து சில நிமிடங்களில் பாலடைந்த வீட்டுக்கு அழைத்து சென்ற காதலன் செய்த காரியம்\n மீனால் பறிபோன இன்னுமொரு அப்பாவி இளம் பெண்ணின் உயிர்…\nஇலங்கையின் காட்டுக்குள் வியக்க வைக்கும் 7 அதிசயங்கள் கண்டுபிடிப்பு\nமுகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை... பெறுமதி தெரியுமா\nசற்றும் எதிர்பார நிலையில் நடந்துள்ள சோகம்\nசீனாவின் கடன்சுமையால் இலங்கையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nவல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு\nகொழும்பில் நடந்த துயரச் சம்பவம்- ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=388212", "date_download": "2018-04-26T21:11:38Z", "digest": "sha1:YEEGDEJ4IYCIX7G3Y3V2TSV3OVOAS3KR", "length": 8694, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தலை மாற்றுச் சத்திர சிகிச்சையும் சாத்தியமாகிறது.", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nதலை மாற்றுச் சத்திர சிகிச்சையும் சாத்தியமாகிறது.\nமனித அவயங்களை மாற்றுச் செய்யும் சத்திர சிகிச்சைகள் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் மேம்பட்டு வருகிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை இயல்பான ஒன்றாக தற்போது மாறியுள்ளது. இன் நிலையில் மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாகும் என 2015 இல் தெரியப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் இத்தாலிய நரம்பியல் நிபுணரான சேர்ஜியோ கனவெரோ.\nஇத்துறை சார்ந்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சேர்ஜியோ கனவெரோ தனது ஆய்வின் மைல்கல்லை இப்போது தான் எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். தனது இலட்சியமான தலைமாற்று சத்திரசிகிச்சை அடுத்த ஆண்டு சாத்தியமாகலாம் என அவர் கூறியுள்ளார்.\nதலைக்கு கீழே செயலற்றுப் போன பக்கவாத நோயாளிகளுக்கான மறுவாழ்வை இத்தகைய சத்திர சிகிச்சை மீட்டுத்தரலாம் என நம்பப்படுகிறது. குறித்த தலைமாற���றுச் சத்திர சிகிச்சையானது நாய்கள் குரங்குகள் எலிகளில் ஓரளவு வெற்றியுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.\nஅடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படும் தலை மாற்று சத்திர சிகிச்சைக்கான முதல் நோயாளியாக வர தான் தயார் என ரஷ்யாவைச் சேர்ந்த வெலறி ஸ்பிரிடொனோவ் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் உலகில் அரிதாகக் காணப்படும் மரபணு குறைபாடுள்ள தசை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.\nதலை மாற்றுச் சத்திர சிகிச்சை\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஈரானில் கடுமையான பனிப்பொழிவு: போக்குவரத்து பாதிப்பு\nஆப்கான் ராணுவ பயிற்சி நிலையத் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு (2ஆம் இணைப்பு)\nஜப்பானில் 528 மில்லியன் அமெரிக்க டொலர் மின்னணுப்பணம் திருட்டு\nஊழல் குற்றச்சாட்டில் கைதான சவுதி கோடீஸ்வரர் அல் வாலித் விடுதலை\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nமலேரியாவைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: விஜிதரன்\nவெசாக் தினத்தில் கூட்டமைப்பின் மே தினம்\nமன்னாரில் டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட பெருமளவான மீன்கள் கைப்பற்றல்\nமன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வு: நகர முதல்வரிடம் முறைப்பாடு\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanidownload.com/channel/UCGcuIrojwgrYpm5cKdf2bhg", "date_download": "2018-04-26T20:59:11Z", "digest": "sha1:FHBDKQZNROULZKBQMPMQB4R2SBNSYGMM", "length": 2292, "nlines": 57, "source_domain": "kanidownload.com", "title": "KaniDownload - Channel SWASTHIKTV.com", "raw_content": "\nமே மாத ராசி பலன் : 9444453693 ஜோதிடர் பஞ்சநாதன் 2018 May Month Rasipalan\nமே மாத ராசி பலன் :9324087044 ஜோதிடர் ஸ்ரீனிவாச ராமானுஜர் 2018 May Month Rasipalan\nகுழந்தை பாக்கியம் பெற :9245137161அருள்வாக்கு அருட்சீலர் திரு.ராமன் ஸ்வாமிஜி\nஏப்ரல்(23 TO 29 ) வார ராசி பலன் :9324087044 ஜோதி���ர் ஸ்ரீனிவாச ராமானுஜர்,Weekly Rasi Palan\nஅள்ள அள்ள பணம் தரும் அக்ஷ்ய திருதியை :9444453693 முனைவர் பஞ்சநாதன்\nஅக்ஷ்ய திருதியையின் சிறப்புகள் : 9324087044 ஜோதிடர் ஸ்ரீனிவாச ராமானுஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/category/audio/", "date_download": "2018-04-26T21:13:33Z", "digest": "sha1:KZUSX3KA6GBPIBVZOZVESIPYQTYOGRR4", "length": 15049, "nlines": 219, "source_domain": "sanmarkkam.com", "title": "Audio | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍\nவள்ளல் பெருமானின் கருத்துக்களை தெளிவாக அறிந்து கொள்ளவும், சன்மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளவும் துணை செய்யும் பகுதி, திருஅருட்பா உரை நடைப்பகுதி ஆகும்.\nவள்ளல் பெருமான் தான் கைப்பட எழுதிய பகுதிகளும், வள்ளல் பெருமானின் உபதேசங்களை கேட்ட அன்பர்களின் குறிப்புகளும் பல அடங்கிய பகுதியே திருஅருட்பா உரை நடைப்பகுதி, இவற்றை அன்பர்கள் படித்தும், ஒலி நூல்களைக் கேட்டும் பயன்பெறுக\n1. மனு முறைகண்ட வாசகம்\nsee url 2. வியாக்கியானங்கள்\n1. ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி\n2. தொண்டமண்டல சதகம் : நூற்பெயர் இலக்கணம்\n3. வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\n4. “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்\n5. “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை\n6. பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\n7. வேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை\nfollow 3. மருத்துவக் குறிப்புகள்\n1. மூலிகை குண அட்டவணை\n1. நித்திய கரும விதி\n(3. Suppiramaniyam ) படி- கேள்-பதிவிறக்கு\n(4. Arul Neri) படி- கேள்-பதிவிறக்கு\n(6. Paerupathaesam) படி- கேள்-பதிவிறக்கு\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\n2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\n3. மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\n6. அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள்\n1. சாலைத் தொடக்க விழா அழைப்பு\n4. சன்மார்க்க விவேக விருத்தி\n6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம்\n7. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை\n8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை\n9. சன்மார்க்கப் பெரும்பதி வருகை\n10. சமரச வேத பாடசாலை\n12. சாலையிலுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை\n14. சபை வழிபாட்டு விதி\n15. சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி\n17. சித்திவளாக வழிபாட்டு விதி\n18. சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்\n2. சமரச சுத்தசன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பம்\n3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானவிண்ணப்பம்\n4. சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்\n2. கணபதி பூஜா விதி\n3. செவ்வாய்க்கிழமை விரத முறை\n9. பின் இணைப்புகள் – அன்பர்கள் எழுதியவை\n1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்\n2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க்கொருவர் எழுதிய திருமுகங்கள்\n3. வடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம்\n4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை\n5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்\n6. நடந்த வண்ணம் உரைத்தல்\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114318", "date_download": "2018-04-26T21:06:54Z", "digest": "sha1:OUVDT54BO3KWVHVTNWKMT23OQHL34TUR", "length": 8531, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 10 soil lorries were imprisoned because the authorities did not notice damaged roads,சேதமான சாலைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் 10 மண் லாரிகள் சிறைபிடிப்பு", "raw_content": "\nசேதமான சாலைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் 10 மண் லாரிகள் சிறைபிடிப்பு\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nஉத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அத்தியூரில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இங்கு ஏரி தூர் வாரும் பணி நடந்து வருகிறது. தூர்வாரி எடுக்கப்படும் மண், லாரிகள் மூலம் காவூர், ஒரக்காட்டுபேட்டை கிராமங்களின் வழியாக எடுத்து செல்லப்படுகிறது. இதனால் காவூர், ஒரக்காட்டுபேட்டை சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே வேறு பாதையில் லாரிகளில் மண் ஏற்றி செல்லும்படி கிராம மக்கள���, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள், அதை கண்டுகொள்ளவில்லை.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அத்தியூர், காவூர் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை அவ்வழியாக மண் ஏற்றி வந்த 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்தனர். லாரிகள் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், ‘ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்படுகிறது. ஏரிக்கரை சரியாக சீரமைப்பதில்லை. மதகு பகுதியும் சீரமைப்பதில்லை. மண் எடுத்து செல்வதால் சாலை பழுதாகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக ேபாலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: கவர்னர் உள்பட பலருக்கு தொடர்பு: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதாராசுரம் கோயிலில் விடிய விடிய போதையில் இளம்பெண் கும்மாளம்: உடன் தங்கிய 5 இளைஞர்கள் ஓட்டம்\nபேராசிரியர் லஞ்சம் வாங்கும் சிடி: உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பிவைப்பு\nபடாளம் அருகே பயங்கரம் காருடன் தம்பதி எரித்துக்கொலை\nஅமைச்சர், 2 டிஜிபி, அதிகாரிகளுக்கு லஞ்சம் குட்கா ஊழல் சிபிஐ விசாரணை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை மத்திய சிறைச்சாலையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சந்தானம் விசாரணை: புதிய தகவல்கள் அம்பலம்\nமுகத்தில் பாலிதீன் கவர் கட்டிக்கொண்டு மாணவர் தற்கொலை: நீட் தேர்வு பயமா\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் பாஜவினர் செயலிழக்க செய்து விட்டனர்: தலித் அமைப்புகளின் பேரணியில் திருமாவளவன்\nவேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் மோசடி: திருவள்ளூர் அருகே வாலிபர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்த��்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/30.html", "date_download": "2018-04-26T21:17:05Z", "digest": "sha1:GZ4K2DTAKIFO2JJZ3BDUWXIVSRVKTNJC", "length": 23142, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: விமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோலை நடுவானில் திறந்துவிட்ட விமானி!", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 க���.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோலை நடுவானில் திறந்துவிட்ட விமானி\nஅதிரை நியூஸ்: மார்ச் 29\nசீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' எனும் விமானம் பறந்து கொண்டிருந்தது. இதில், தாயும், மகளுமாக பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் 60 வயதான தாய்க்கு திடீர் என உடல்நலம் குன்றியதை அடுத்து எகானமி வகுப்பிலிருந்து பிஸ்னஸ் வகுப்புக்கு மாற்றப்பட்டு சிறப்பு முதலுதவிகள் தரப்பட்டன எனினும் அந்த மூதாட்டி சுயநினைவை இழந்தார்.\nஇந்நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைத்திட வேண்டி விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார் விமானி 'கு ஜியான்' (Gu Jian) என்றாலும் அப்போது விமானத்தின் எடை சுமார் 282 டன் இருந்ததால் தரையிறக்க முடியாதிருந்ததை அடுத்து வான்வெளியிலேயே சுமார் 30 டன் பெட்ரோலை திறந்துவிட்டார் விமானி.\nதரையிறக்கத்திற்கு ஏதுவாக விமானத்தின் எடை குறைந்ததை அடுத்து சிறிய விமான நிலையமான அலஸ்கா துறைமுக விமான நிலையத்தில் (The Ted Stevens Anchorage International Airport in Alaska) தரையிறக்கப்பட்டு மூதாட்டியும் மகளும் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் நலமுடன் நியூயார்க் புறப்பட்டுச் சென்றனர்.\nஇதற்கிடையில், அலஸ்காவில் தரையிறங்கிய சீன விமானத்திற்கு மீண்டும் பெட்ரோல் நிரப்பப்பட்டு சுமார் 6 மணிநேர தாமதத்திற்குப் பின் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது. சீன விமானியின் சமயோசித மனிதாபிமானச் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத��துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/blog-post_164.html", "date_download": "2018-04-26T20:42:46Z", "digest": "sha1:L6FT22WNOL7SNNJXKYRU4P2YIJNZCTXG", "length": 6357, "nlines": 94, "source_domain": "www.gafslr.com", "title": "நவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் புதிய கடவுச்சீட்டுகள் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News நவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் புதிய கடவுச்சீட்டுகள்\nநவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் புதிய கடவுச்சீட்டுகள்\nநவீன உலகிற்குப் பொருத்தமான வகையில் இவ்வருடத்தில் கடவுச் சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஷாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.\nஇதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளாந்தம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் வருகை தருவதாக அவர் குறிப்பிட்டார்.\nஒருநாள் சேவைக்கு மேலதிகமாக பொதுவாக இரண்டு வாரங்களில் கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.\nபிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் வரும் நபர்களுக்கு வெளியார் துணையின்றி கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் . இதற்காக தமது அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஷாமிந்த ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21963/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2018-04-26T21:07:10Z", "digest": "sha1:WVW2WAZRTNR5ZILCRS44LVN3F4HX4737", "length": 16457, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்காவிலிருந்து நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது | தினகரன்", "raw_content": "\nHome மக்காவிலிருந்து நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது\nமக்காவிலிருந்து நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது\nசுமார் 45 இலட்சம் பெறுமதி:\nமக்காவிலிருந்து நாடு திரும்பும்போது சட்டவிரோதமாக சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 157 தங்க நகைகளை எடுத்து வந்த இலங்கைப் பிரஜையொருவரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் கல்முனையைச் சேர்ந்த 49 வயதுடையவராவாரென சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் பணிப்பாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார்.\nடபிள்யு.வை 373 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இந்நபர், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டவேளை அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவர் கையிலிருந்த பையை ஸ்கேன���க்கு உட்படுத்தியபோதே அதற்குள் துணிகளில் சுற்றப்பட்ட நிலையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி 44 இலட்சத்து 72 ஆயிரத்து 380 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபைக்குள்ளிருந்து 27 சிறிய காப்புகள், 18 நடுத்தர அளவிலான காப்புகள், 19 பாரிய அளவிலான காப்புகள், 77 மோதிரங்கள், 16 பதக்கங்களென மொத்தமாக 157 தங்க நகைகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்நகைகளின் மொத்த நிறை 815 கிராம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதிட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது\nதிட்டமிட்டு குற்றங்களை புரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான 'அங்கொட லொக்கா' எனும் முக்கிய சந்தேகநபரின் கூட்டாளி என தெரிவிக்கப்படும் 'சீட்டி'...\nஅமைதியாக நடந்த ஊர்வலத்தில் பொலிஸார் தடியடி: ஹசாரே ஆதரவாளர் குற்றச்சாட்டு\nபுது டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நடத்திய அமைதியான மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பொலிஸாரால் தான் தாக்கப்பட்டதாக ஹசாரே ஆதரவாளர்...\nஅவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\n(UPDATE)கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான்...\nகண்டி கலவரம்; பி. சபை உறுப்பினர் உள்ளிட்ட கைதானோருக்கு விளக்கமறியல்\nகண்டியில் இம்மாதம் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைதான, அமித் வீரசிங்க உள்ளிட்ட முக்கிய சந்தேகநபர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல்...\nமுன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதை துபாய் அரசாங்கம் ஊர்ஜிதம் செய்துள்ள நிலையில் அவரை சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாக...\nவெலிக்கடை கைதிகள் கொலை; பொலிஸ் பரிசோதகர் கைது\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் கைது.கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, வெலிக்கடை...\nயாழ். மாணவர் கொலை; பொலிஸார் மீளவும் சேவையில்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர�� துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும்...\nசட்டவிரோதமாக லொறியொன்றில் கடத்திச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள் மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகளினால்...\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவரின் சடலம் மீட்பு\nமாளிகாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 25 வயது நபர் மரணமடைந்துள்ளார்.இன்று (27) இரவு 8.30 மணியளவில் அல்லாமா இக்பால் தெருவில்...\nமோட்டார்சைக்கிள், வாள்களை விட்டு தப்பியோட்டம்சமீபகாலமாக கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில்...\nரூபா 2 கோடி பெறுமதி மாணிக்கங்களுடன் சீனர் கைது\nசீன பிரஜை ஒருவர் பெறுமதி மிக்க மாணிக்க கற்களுடன், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (25) நள்ளிரவு அளவில் சீனாவின்...\nவவுனியாவின் பண மோசடி செய்தவர் பருத்தித்துறையில் கைது\nவவுனியா நகர்ப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பண மோசடி செய்த நபர் வழக்கு தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு ��ந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-04-26T21:03:34Z", "digest": "sha1:DCR3PZHMAHKNGUFMTWDHHR27RCHIPYWP", "length": 7726, "nlines": 174, "source_domain": "www.wecanshopping.com", "title": "திரைக்கதை எழுதலாம் வாங்க - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nகனவுகள் மட்டும் எனதே எனது Rs.200.00\nகாதல் சதுரங்கம் - சக்தி திருமலை Rs.130.00\nராஜேஷ் என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை எழுதிய ‘கருந்தேள்’ ராஜேஷ், ஒரு திரை விமர்சகர். கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு வகையான திரைப்படங்களைப் பற்றி தன் வலைத்தளத்தில் விரிவாக எழுதிவருகிறார். இவர், தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளைச் செப்பனிட்டுக் கொடுக்கும் Screenplay consultant. திரைக்கதை பற்றிய வகுப்புகளைத் திரைப்படக் கல்லூரிகளில் எடுப்பது, தனது ப்ளேஸ்டேஷன் 3ல் இரவு பகலாக கேம்களை விளையாடித் தள்ளுவது, பல்வேறு படங்களைப் பார்ப்பது, அவற்றைப் பற்றி எழுதுவது, மொழிபெயர்ப்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை. பெங்களூரில் வசித்து வருகிறார்.\nஸிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எப்போதோ வந்த தமிழ்ப்படங்களில் தொடங்கி, புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களன்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. ‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது.\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2015/05/28/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-04-26T21:23:07Z", "digest": "sha1:7REAJUL6QCXMMZZFD2OAOO2BCCSPZIHQ", "length": 21427, "nlines": 206, "source_domain": "berunews.wordpress.com", "title": "ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அவல நிலை நாசிசம் காலகட்டத்தில் யூதர்களை அடக்கிய வழிமுறையை நினைவூட்டு கின்றது! | Beru News", "raw_content": "\n← படகில் உள்ளவர்களை ரோஹிங்க்யா மக்களாக ஏற்றுக்கொள்ளமாட்டோம் – புத்த துறவிகள் எதிர்ப்பு \nரோஹிங்க்யா முஸ்லிம்கள் குறித்து குவைத் நாட்டில் கலந்தாய்வு\nரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அவல நிலை நாசிசம் காலகட்டத்தில் யூதர்களை அடக்கிய வழிமுறையை நினைவூட்டு கின்றது\nரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அவல நிலை\nநாசிசம் காலகட்டத்தில் யூதர்களை அடக்கிய வழிமுறையை\nநாசிச காலக்கட்டத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு சமமான ஒன்றாக இருக்கின்றது .\nஜார்ஜ் சோரோஸ் – அமெரிக்கா வணிக முதலீட்டாளர் கருத்து.\n← படகில் உள்ளவர்களை ரோஹிங்க்யா மக்களாக ஏற்றுக்கொள்ளமாட்டோம் – புத்த துறவிகள் எதிர்ப்பு \nரோஹிங்க்யா முஸ்லிம்கள் குறித்து குவைத் நாட்டில் கலந்தாய்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\nசெக்ஸ் வயது 16 - முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nமது அருந்துவோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை சாதனை - ரஜவத்தே வப்ப தேரர் \nசூறா பாத்திஹா தொழுகையில் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன\nஇரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n15 - 25 வயதுக்கு இடைப்பட்டோரிடையே எயிட்ஸ் தொற்று வீதம் அதிகரிப்பு: ஓரினச் சேர்க்கையாளர்களில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமி��� அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்த���ப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-04-26T21:13:47Z", "digest": "sha1:74YQTD5KQA6FMPP2BCDYJNO5LBGCJM3L", "length": 4033, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திருக்கல்யாணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திருக்கல்யாணம் யின் அர்த்தம்\n(கோயில்களில் திருவிழாவின் ஒரு பகுதியாக) தெய்வங்களுக்கு நடத்திவைக்கப்படும் திருமண வைபவம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/38324", "date_download": "2018-04-26T21:16:56Z", "digest": "sha1:R4NKC7JCQNVUEXQDPUZTLVSG2IABDC56", "length": 7309, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நாளை அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர்களிடம் அழைப்புவிடுத்த அரசியல் கட்சியினர் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/POLITICS/அதிரையில் நாளை அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர்களிடம் அழைப்புவிடுத்த அரசியல் கட்சியினர் (படங்கள் இணைப்பு)\nஅதிரையில் நாளை அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர்களிடம் அழைப்புவிடுத்த அரசியல் கட்சியினர் (படங்கள் இணைப்பு)\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.\nதி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வ��ிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள். இதையடுத்து அதிரையில் உள்ள கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி, திமுக, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வணிகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.\nஅமீரக இளவரசரிடம் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39215", "date_download": "2018-04-26T21:04:30Z", "digest": "sha1:G5VJNTR7MCTO32NKVOHOL3UL6UEBAF7D", "length": 5569, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "இன்று விண்ணில் தெரிந்த ரமலான் பிறை! - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/இன்று விண்ணில் தெரிந்த ரமலான் பிறை\nஇன்று விண்ணில் தெரிந்த ரமலான் பிறை\nஇஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகைத் திருநாளினினை கொண்டாடுவது வழக்கம்.அதற்கான நோன்புக் காலம் துவங்குவது பற்றிய அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று மக்கள் ரமலான் பிறையை காண ஆவலுடன் விண்ணை நோக்கினர். இதையடுத்து இன்று விண்ணில் தென்பட்ட ரமலான் பிறையின் படம்…\nஅதிரை ABCC நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு)\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் தராவீஹ் தொழுகை நே��� பட்டியல்..\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2011_08_01_archive.html", "date_download": "2018-04-26T20:44:39Z", "digest": "sha1:D5F3U3LDXXO32CHQMYNWH5H7PMTU6FBD", "length": 14302, "nlines": 184, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 08/2011", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011\nவெற்றி நிச்சயம் எனக்கே..., அதுல உனக்கென்ன சந்தேகம்\nஎன் நன்பர் ஒருவர் மின்னஞ்சலில் சில புகைப்படங்கள் அனுப்பி இருந்தார். அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போது கூடவே என் இளைய மகள் இனியாவும் பார்த்து கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றிற்கும் எதாவது அதற்கு பொருந்துமாறு கமெண்டிக் கொண்டிருந்தாள். அப்புகைப்படமும், அவள் கமெண்டும் சேர்ந்து, இந்த பதிவு...,\n(ஹலோ, ஐயாம் கமிங் ஃப்ரம் சைனா.)\n(நிலவில் முதல் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் நாந்தானுங்கோ )\n(தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா.., நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...,)\n(கல்யாண சீசன் இது. ஓசி சாப்பாடு சாப்பிட்டு, சாப்பிட்டு நான் இப்படி ஆகிட்டேன். அவ்வவ்வ்வ்வ். ..,)\n(ராஜியோட பதிவிலலாம் என் போட்டோ வருதே அதுக்கு பதிலா நான் தூக்குலே தொங்கிடுறேன்...,)\n(ஷ் ஷ் அப்பாடா. தொடர்ந்து ரெண்டு நாள் லீவ் வருது ரெண்டு நாள் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்)\n தெரியாம ராஜி பதிவை படிச்சுட்டேனே ஸ்பைடர் மேன் என்னை காப்பாத்து....., ஃப்ளீஸ் )\n( கஸ்தூரில நம்ம கஸ்தூரி படுற பாடு இருக்கே. பாவ‌ம்டி அவ .\nஆமாம்க்கா. எனக்கும் அவளை நினைச்சா.., அழுகையா வருது..,)\n( ஒளியிலே தெரிவது தேவதையா ..., உயிரிலே கலந்தது நீயில்லையா ..., உயிரிலே கலந்தது நீயில்லையா\n(கண்கள் இரண்டால்.., உன் கண்கள் இரண்டால்...,)\n பன்னிங்கதான் கூட்டமா இருக்கும். சிங்கம், எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும்.)\n(நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ..,)\n(குடி குடியை கெடுக்கும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்... )\nகழுதைப் பாலில் குளித்தால்.., கிளியோபாட்ரா போல அழகாயிடலாம்னு புக்ல படிச்சேன். அதான் இப்படி பாலில் குளிக்குறேன் ஹி ஹி..,)\nஇடுகையிட்டது ராஜி நேரம் 8/30/2011 11:25:00 பிற்பகல் 29 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 24, 2011\nஉன் நினைவுகளை சுமந்து கொண்டு வாழலாம் என்று..\nசுமையை தந்தவன் நீ என்பதால்..\nஉன்னுடன் எப்படி வாழலாம் என்று\nஅது முடியும் முன்னே முடிந்து போனது\nவிதியை மாற்றிட.. வழி தேடும் மதியா\nஇறைவனும் பூமிக்கு வந்தால்.. - இது தான் கதியா\nஇடுகையிட்டது ராஜி நேரம் 8/24/2011 11:30:00 பிற்பகல் 37 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 02, 2011\nபிரபல பதிவர்களின் கிடைத்தற்கரிய சிறு வயது புகைப்படம்\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அந்த பழமொழி உண்மைன்னா நம்ம சகப் பதிவர்களெல்லாம் எப்படி இருந்திருப்பாங்கன்னு ஒரு சின்ன கற்பனை.\nஇது யாருன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பார்த்த உடனே தெரிஞ்சிருக்கும். தம்பி சிரிப்பு போலீஸ் ரமேஷ்தான் இது.\nஇதுகத்தி, அருவா, பிச்சுவாக்கத்தி, பிளேடுன்னு கமென்ட் போடுற சகோதரர்\nவியட்நாம் போர், நான் இந்தியா பார்டர்ல இருந்துக்கிட்டு இந்தியாவிற்காக போரிட்டவன் என பதிவுகளில் சொல்லும் விக்கியின் அகட விகடங்கள்\nதமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த சினிமா எடுக்கப் போறேன்னு சொல்லி, ஒரு மொக்கைப் படம் கூட விடாமல் பார்த்து விமர்சனம் போடும்\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..னு சொல்லி சொல்லியே, தான் வாங்குன பல்பையெல்லாம் பதிவா போட்டு நம்மளை சோகத்துல ஆழ்த்துற\nகோகுலத்தில் சூரியன் வெங்கட் சார்தான் இது.\n(என்னடா வெங்கட் சார் போட்டோ காணோமேன்னு பார்க்குறீங்களா அது ஒண்ணுமில்லை வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க அது ஒண்ணுமில்லை வெங்கட் சார் கமெண்ட் மாட்ரேசன் போல போட்டோவுக்கும் மாட்ரேசன் வச்சிருக்கார். அவர் அப்ரூவல் பண்ற ஆளுங்க\nஇடுகையிட்டது ராஜி நேரம் 8/02/2011 11:29:00 பிற்பகல் 35 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமால�� நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nவெற்றி நிச்சயம் எனக்கே..., அதுல உனக்கென்ன சந்தேகம்...\nபிரபல பதிவர்களின் கிடைத்தற்கரிய சிறு வயது புகைப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/05/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-26T20:49:43Z", "digest": "sha1:W7F3WI7DJHDXX7Z55S6Q54BKE3NIXTF7", "length": 5314, "nlines": 64, "source_domain": "thetamiltalkies.net", "title": "அஜித் படத்தின் வியாபாரத்திற்கு வந்தவிட்டது புது சிக்கல்? | Tamil Talkies", "raw_content": "\nஅஜித் படத்தின் வியாபாரத்திற்கு வந்தவிட்டது புது சிக்கல்\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nவிவேகத்தின் முதல் மூன்று நாள் வசூலை முறியடிக்க தவறிய மெர்சல்\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\n«Next Post மத்திய, மாநில அரசுக்கு விஷால் கடிதம்…………………..\nகேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சங்கமித்ரா’ Previous Post»\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_547.html", "date_download": "2018-04-26T20:42:42Z", "digest": "sha1:TK655IW4DGC5HB7HTHRYBVHYUDXILDTI", "length": 4685, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 30 December 2016\nநடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபரால் கொலை மிரட்டல் வந்துள்ளது.\nஅ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, கட்சியின் தலைமைக்கு விலகல் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபரால் கொலை மிரட்டல் வந்துள்ளது.\nஇதுத் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n0 Responses to ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_544.html", "date_download": "2018-04-26T21:06:35Z", "digest": "sha1:EYEON5LV6ZXYFZSUD7YISXX4VHHXB6KH", "length": 12407, "nlines": 53, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதன���ன் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது\nபதிந்தவர்: தம்பியன் 21 May 2017\nகொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பிரிவினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,\nதமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. நிறைவேறாத வாக்குறுதிகளையும், நடக்க முடியாத பொய் நம்பிக்கைகளையும் கூறி தமிழ்மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக மக்கள் விழித்தெழுவார்கள் என்று நாம் நீண்ட காலமாகவே கூறி வந்திருக்கின்றோம். அது நடந்திருக்கின்றது.\nபுதிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றும், தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருவோம் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருவோம் என்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தருவோம் என்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை மறந்தவர்களாக பதவிச் சுகபோகங்களுக்குள் மயங்கிக் கிடக்கின்றார்கள்.\nமக்களின் தேவைகளைப் புறக்கணித்தும், போராட்டங்களை பொருட்படுத்தாமலும் வெறுமனே தமிழ்த் தேசியத்தை மட்டும் பேசிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை தமிழ்த் தலைமைகள் தாமே என்போருக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.\nகொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் தமது குடும்பம் மற்றும் உறவுகளுடன் பாதுகாப்பாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள், அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் பாராளுமன்றப் பதவிகளுக்குள் பாதுகாப்புத் தேடியவர்கள்,\nஇன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுக��யும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என்று எமது மக்கள் தமிழ்த் தலைவர்கள் என்போருக்கு நேரடியாகவே கூறியிருக்கின்றார்கள்.\nஉறவுகளை இழந்தும், உடல் அங்கங்களை இழந்தும் வெயிலிலும், மழையிலும் கண்ணீர் வடித்தபடி மக்கள் நிற்கையில், தேர்தலுக்குப் பின்னர் அரசுடன் இணக்க அரசியல் நடத்தி பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களை எட்டியும் பார்க்காதவர்கள்.\nஎமது மக்கள், துயரங்கள் சுமந்து வாழும் தெருக்களில் பாதம் பதித்து நடக்காதவர்கள் இன்று தாமே அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் குடைபிடிக்க அங்கே கூடியிருந்து தமக்கிடையேயான அரசியல் முரண்பாடுகளை மறந்து தாம் ஒன்று கூடிவிட்டதாக கூறியதை மக்கள் கடுந்தொனியில் விமர்சித்திருக்கின்றார்கள்.\nமறைந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றி நினைவு கூறியதாகக் கூறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், போரின் வடுக்களைச் சுமந்து இன்னும் அந்த மண்ணில் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதே முள்ளிவாய்க்காலில் கூடிய மக்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.\nமத்திய அரசாங்கத்தின் ஆசியைப்பெற்ற எதிர்க்கட்சியாகவும், மாகாணங்களில் ஆட்சியாளர்களாகவும் பதவிகளில் அலங்கரிப்பவர்கள், வரிச்சலுகை சொகுசு வாகனங்களில் அதிகாரத் தோரணையோடு ஊர் சுற்றுகின்றவர்கள், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும், அழிக்கப்பட்ட எமது பூர்வீக மண்ணுக்கு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று எமது மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், தெளிவும் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித���தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/01/ayurvedha-corner-prof-s-swaminathan-natural-medicines-series-how-to-avoid-steroids/", "date_download": "2018-04-26T21:11:33Z", "digest": "sha1:7TG2Z5AWL4CQJOIJPPFVNLVSZGO2TZUR", "length": 19750, "nlines": 283, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Steroids « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்\nஅலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா\nருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.\nஇந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத��தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.\nமனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.\n“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.\nஅவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.\nநோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.\n1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.\n3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.\n4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.\n7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.\nமேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/22/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-26T20:55:33Z", "digest": "sha1:URXWXSWUGWW7P6YWJ3IETND7EX47RDB4", "length": 14163, "nlines": 185, "source_domain": "tamilandvedas.com", "title": "கம்பன் மனைவி ரொம்ப மோசம்! ராமாயணத் தகவல் (Post No.4531) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகம்பன் மனைவி ரொம்ப மோசம் ராமாயணத் தகவல் (Post No.4531)\nஅட, நம்ம வீட்லதான், டெலிவிஷன் ஸீரியல் (SERIAL) பார்க்கும் ஆர்வத்துல அடுப்புல பாலைப் பொங்கவீட்டு வீடு முழுதும் மணக்க வைக்கறா என் மனைவின்னு நான் நினைச்சேன்; தப்பு; தப்பு; தப்பு.\nஇதெல்லாம் நம்ம வீட்ல மட்டும் இல்ல. கம்பன் வீட்லேயும்தான். அவன் ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தபோதும் அவன் மனைவி அரட்டைக் கச்சேரியில் மற்ற பெண்களோட சேர, வீட்ல பால் பொங்கியது கூடத் தெரியல்ல. கம்பன் போய், பாலில் தண்ணீரைத் தெளித்து பால் பொங்குவதை நிறுத்தினான்.\nஇதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரிஞ்சுச்சு\nகம்ப ராமாயண யுத்த காண்டம் படித்தபோது அவன் பத்தே பாடல்களில் அள்ளித் தெளித்த மூன்று உவமைகளில் ஒன்று, அடுப்பில் பால் பொங்கும்போது, அதைத் தணிக்க தண்ணீர் தெளிக்கும் உவமையாகும்\nஎன்ன அற்புதமான உவமை பாருங்கள். நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சி கம்பன் வீட்டிலோ அல்லது அவர் போன நண்பர் வீட்டிலோ நடந்திருக்க வேண்டும். அதைக் காளிதாசன் போல தகுந்த இடத்தில் பயன்படுத்தியதே அவன் சிறப்பு.\nஇதோ பாருங்கள் கம்பன் பாடலை:-\nஇராமன் சினம் எப்படித் தணிந்தது என்று வரு���னை வழி வேண்டு படலத்தில் இது வருகிறது.\nபருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படரா நின்ற\nஉருப்பெறக் காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன\nஅருப்பறப் பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்\nநெருப்பு உறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது அன்ன நீரான்\nஒரு பெரிய மலை எரிகின்றது என்று கண்டோர் எண்ணுமாறு பரவுகின்ற ஒளியுடைய தீ படர்கின்ற தன் வடிவத்தை நன்கு புலப்படுத்தி நின்று வருணன், ‘ நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன்’ என்று கெஞ்சினான். அதனால் எரியும் தீயினால் பொங்கும் பாலில் நீர் தெளித்தது போன்ற தன்மை கொண்டவனாய் இராமன், சினம் தணியப் பெற்றான்.\nஅதாவது பொங்கும் பாலில் நீர் தெளித்தால் அது எப்படித் தணியுமோ அது போல பொங்கிய சினம் /கோபம் தணிந்தது.\nஇரண்டாம் உவமை- தீவினை உடையார்க்கே தீங்கு வரும்\nஇன்னொரு பாட்டில் எப்படி ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்று நாம் சொல்லுகிறோமோ அப்படி நல்லோர் கோபமும் நன்மையில் முடியும்’ என்கிறான் கம்பன்.\nஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கெல்லாம்\nஏய்வனே நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ\nமாய் வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம்\nதீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே\nதருமம் தவறாதவர்க்கு எல்லாம் நன்மையே வரும்; கெடுதல் வருமா அழிவைச் செய்யக்கூடிய ராமனின் கோபம் வருணனுக்குத் தீமை செய்யாது அவுணர்க்கே தீமையைச் செய்தது அன்றோ\nபெரியோர் கோபம்= தீயோர்க்கு அழிவு\nமூன்றாம் உவமை– தீபமும் சாபமும்\nபாபமே இயற்றினாரை பல்நெடுங்காதம் ஓடி\nதூபமே பெருகும் வண்ணம் எரியெழச் சுட்டது அன்றே\nதீபமே அனைய ஞானத் திருமறை முனிவர் செப்பும்\nசாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா\nஇராமனின் அம்பு பல தூர காதம் சென்று புகையும் தீயும் தோன்றப் பாவச் செயலைச் செய்தவரைச் சுட்டதன்றோ அந்த அம்பு எதைப் போன்றது என்றால் ஞான தீபமாக விளங்கும் மறைகளில் வல்ல முனிவர்கள் சபிக்கும் சாபத்தைப் போன்றது.\nஅதாவது ராமனின் அம்பு, முனிவரின் சாபம் போலத் தவறாமல் இலக்கைத் தாக்கி அழிக்கும்\nஇராமனின் அம்பு= முனிவரின் சாபம்\nTAGS:-பால் பொங்குதல், முனிவ்ர் சாபம், ராமன் அம்பு, தீங்கு இழைத்தோர்\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged முனிவ்ர் சாபம், ராமன் அம்பு, TAGS:-பால் பொங்குதல்\nபாரதி போற்றி ஆயிரம் – 13 (Post No.4532)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/23/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4/", "date_download": "2018-04-26T20:51:42Z", "digest": "sha1:VPOTEWO2NOOI5QLXJEVSMNFZFBGKPQO7", "length": 11993, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "யார், யார், யார் அவர் யாரோ? தமிழ் இலக்கிய க்விஸ்/QUIZ (Post No.4536) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nயார், யார், யார் அவர் யாரோ தமிழ் இலக்கிய க்விஸ்/QUIZ (Post No.4536)\nகவலையால் நாடியெல்லாம் தழலாய் வேகும்\n2.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்\n4.ஆணெல்லாம் காதலை விட்டுத் தவறு செய்தால்\n5.மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்\n7.வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்\nமந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்\n8.என்று நீ அன்று நான் உன்னடிமை\nகுறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரன்\nதன்னைச் சிவமென்றறிந்தவனே அறிந்தான்; தூயதாகிய\n11.வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்\nதொடர்புடைய தென்மொழியை, உல்கமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்\nபொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்\nதிருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை\n16.எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nபேசுவது மானம் இடைபேணுவது காமம்\nமூவர் தமிழும் திருவாசகமும் திருமூலர் சொல்லும்\nதிகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்\n1சுப்ரமண்ய பாரதி, 2. தாயுமானவர், 3. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 4. சுப்ரமண்ய பாரதி, 5. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 6. சிவஞான முனிவர் (காஞ்சிபுராணம்- வணிகர்), 7. திரிகூட ராசப்ப கவிராய��், திருக்குற்றாலக் குறவஞ்சி, 8.தாயுமானவர், 9.குமரகுருபர சுவாமிகள், 10.சிவப்பிரகாச சுவாமிகள், 11.பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், 12.காளமேகப் புலவர், 13. சுப்ரமண்ய பாரதி,14.திருப்புகழ், அருணகிரி நாதர், 15.வரந்தருவார், வில்லிபாரதம், 16.சேக்கிழார், பெரியபுராணம், 17. மூதுரை, அவ்வையார், 18.கம்பன், கிட்கிந்தா காண்டம், 19. மூதுரை, அவ்வையார், 20. கந்த புராணம், கச்சியப்ப சிவாசாரியார்\nTagged இலக்கிய க்விஸ், யார் அவர் யாரோ\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்- சாணக்கியன்\nபாரதி போற்றி ஆயிரம் – 14(Post No.4537)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-04-26T21:10:40Z", "digest": "sha1:JTEVTC2FONXMACCQQXRW2LU2ETO27VYP", "length": 17591, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதியின் நாட்டுப் பற்று | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பாரதியின் நாட்டுப் பற்று\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14 (Post No.3431)\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14\nபாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் தொகுப்புகள்\nதினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்\n‘பாரதியை ஒட்டிய சில நினைவுகள்’ என்ற தலைப்பில் பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் தினமணி சுடரில் ஏராளமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.\nபாரதியும் திலகரும் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.\nஇதர சில கட்டுரைகளின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅறிவியல் கோணத்தில் 1 (6-9-1981 சுடர் இதழில் ஆரம்பம்)\nசரசுவதி தேவியின் புகழ் 1 (22-11-1981 சுடரில் ஆரம்பம்)\nபாரதியும��� பிற மொழிகளும் 13-12-1981, 20-12-1981 சுடர் இதழ்கள்\nபாரதி பாடும் தனிப்பாணி 1,2 (7-2-1982, 14-2-1982 சுடர் இதழ்கள்)\nபாரதியின் நாட்டுப் பற்று 1,2 (21-2-1982,28-2-1982 சுடர் இதழ்கள்)\nஇந்தக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலேயே பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றி எத்தனை தகவல்களை அளித்திருப்பார் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.\nதனது நினைவிலிருந்தே இந்தத் தகவல்களை அவர் அளித்திருப்பதால், சில இடங்களில் தனக்கு நினைவு சரியாக வரவில்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.\nஇந்தக் கட்டுரைத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நேரில் பழகாத குறை தான், ஆயினும் தொடர்புகள் பல. ஆகையால் பாரதியை நேரில் காணாமலும், அவருடைய குரலை நேரில் கேட்காமலும் இருந்த போதிலும் அவரைப் பற்றி எழுத எனக்கு உரிமை உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.\nபின்னர் வந்தே மாதரம் கீதத்தை பாரதியார் இரு முறைகள் மொழிபெயர்த்த நயத்தைப் பாராட்டுகிறார்.\nஉணர்ச்சி வேகத்தில் புதுமைப் பெண் என்ற பாடல் பாரதியார் வாயிலிருந்து எப்படி எழுந்தது என்ற சம்பவத்தைப் படிக்கச் சுவையாக இருக்கும்.\nசாது கணபதி பந்துலு என்னும் தேசபக்தர் திருநெல்வேலி வீரராகவபுரத்தில் வாழ்ந்தவர். அவர் வீட்டில் சில காலம் பாரதி தங்கியதுண்டு.\nஅந்த வீட்டில், ஒரு நாள் மாலை ‘அதோ பார் புதுமைப் பெண்ணை, அதோ நிற்கிறாளே தெரியவில்லையா’ என்று கூறி நிமிர்ந்த நன்னடை,நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்ணைப் பற்றிய பாடலை பாரதியார் பாட நண்பர்கள் அதை எழுதிக் கொண்டனராம்.\nஇந்தத் தொடரில் பாரதி ஸரஸ்வதி தேவியின் புகழ் என்ற பாரதி பாடலை அவர் எப்பொழுது பாடினார் என்பது பற்றித் தனக்குத் தெரிந்த ஒரு தகவலை முன் வைக்கிறார்.\nபாரதியாரின் பன்மொழிப் புலமையை விரிவாக இந்தத் தொடரில் தருகிறார் பெ.நா.அப்புஸ்வாமி\nஇயல்பாகவே எட்டயபுரத்தில் இருந்த சங்கீத சூழ்நிலையில் தமிழும் தெலுங்கும் பாரதியாருக்கு இயல்பான மொழிகளாக இருந்தன. இந்துக் கல்லூரியில் பயின்றதால் ஆங்கிலத்தில் வல்லமை பெற்றார்\nகாசியில் வடமொழியில் தேர்ந்தார். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மொழியில் தேர்ந்தார்.\nஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் கவிதைகள், கட்டுரைகள் புனைந்துள்ளார்.\nபாரதி வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த இ���ை மேதை சுப்பராம தீக்ஷிதர். அவர் காலமான போது பாரதியார் அவரைப் பற்றிய கவிதை ஒன்றைப் புனைந்தார்.\nபாரதியார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனிப்பாணியுடன் தன் பாடல்களை இசைப்பதையும், அதைத் தான் நேரில் கேட்கவில்லை என்றாலும் பாரதியாரின் (ஒன்று விட்ட) தம்பி விசுவநாதையர் பாடிக் கேட்டிருப்பதாகவும் பெ.நா.அப்புஸ்வாமி இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார்.\nஇந்தத் தொடரில் பாரதியாரின் நாட்டுப் பற்றைப் பற்றி விவரிக்கும் பெ.நா.அப்புஸ்வாமி மதுரையில் சேதுபதி பள்ளியில் பாரதியார் பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிய கோபால கிருஷ்ணய்யரைத் தான் சந்தித்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nபாரதியார் வந்தேமாதரம் கீதம் வரும் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த ம்டத்தை மொழி பெயர்த்த மஹேசகுமார் சர்மாவைப் புகழ்ந்து எழுதியது ஒரு அருமையான செய்தி.\nஅரவிந்தரும் வந்தேமாதரத்தை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கீதத்தின் முதல் அடி\nபாரதி பிரசுராலயம் தோன்றிய விதத்தையும் விசுவநாதையர் பெரு முயற்சி எடுத்து பாரதியின் பல நூல்களைப் பதிப்பித்ததையும் இந்தத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி எடுத்துரைக்கிறார். பல்வேறு செய்திகளை அவர் பகிர்ந்து கொள்ளும் போது பல புதிய விஷயங்கள் பாரதியாரைப் பற்றி நமக்குத் தெரிய வருகிறது.\nஇந்தத் தொடர் கட்டுரைகள் பாரதி அன்பர்களுக்கு ஒரு வர பிரசாதம் தான்.\nபல செய்திகள் நினைவிலிருந்தே எழுதப்பட்டிருப்பதால் இவற்றை மேலும் ஆராய்ந்து பல விஷயங்களில் பாரதி ஆர்வலர்கள் தெளிவு பெற முடியும்.\nதினமணியும் தினமணி சுட்ரும் பாரதி பற்றிய பல செய்திகளை ஆரம்ப காலத்தில்ருந்தே சேகரித்து வந்திருக்கிறது. பயன் தரும் விதத்தில் அவற்றைத் தமிழர்கள் பெற பிரசுரித்திருக்கிறது. தமிழுக்குச் சேவை செய்த தினமணி பாரதியைப் பற்றிய பல புதிய விஷயங்களைத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒரு பெரிய விஷயம்.\nபெ.நா.அப்புஸ்வாமியின் எழுத்துக்கள் புத்தக வடிவில் முழுமையாக வந்ததாகத் தெரியவில்லை.\nஅவற்றைத் தமிழ் உலகம் பெறுமானால் அது ஒரு பொக்கிஷமாகவே அமையும்\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ்\nTagged பாரதியின் நாட்டுப் பற்று, Bharati\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/business/inr-value-higher-against-usd-794926.html", "date_download": "2018-04-26T21:20:19Z", "digest": "sha1:7NLTJZW2QE3CDDOUIDWAAKQ6BBOEGOBO", "length": 5789, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "இன்றும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு! | 60SecondsNow", "raw_content": "\nஇன்றும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு\nஅமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை அதிகரித்துள்ளது, பங்குச் சந்தைகளில் உயர்வு ஆகியவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.13 ஆகும். கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.32 ஆக இருந்தது.\nசில்லறை கடனில் 25% வளர்ச்சி\nவர்த்தகம் - 50 min ago\nஇந்திய பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது கிரெடிட் கார்ட், பிடிமானமில்லா கடன்கள் போன்ற சிறு கடன்களால் நிகழும். இதில் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.\nபச்சை நிற ப்ரோக்கொலி பல வகைகளில் உடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. ப்ரோக்கொலியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது புற்றுநோய், ரத்த அழுத்தம், சரும பிரச்சனை உள்ளிட்ட வகைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ப்ரோக்கொலியை சாப்பிட்டு வந்தால் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nகாளி' படத்தின் ரிலீஸ் தேதி\nகிருத்திகா ஸ்டாலின் ��யக்கத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ள 'காளி'. படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆன்டனியே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில், சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது, தற்போது வரும் மே 18ம் தேதி 'காளி'. படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-apr-30/special/105469.html", "date_download": "2018-04-26T20:50:01Z", "digest": "sha1:WHOVXXUF7NNC4ZZW2YELZPMLCTYJ2OYI", "length": 29041, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "குவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட் | Jolly farm visit | சுட்டி விகடன் - 2015-04-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட்\nபக்குவமா பாவு சுற்றி பளபளப்பா லுங்கி எடுத்து...\nமுதல் படம்... முதல் விருது\nசிறகு விரிக்கும் இறகுப்பந்து இளவரசி\nதுளசியும் தூதுவளையும் எங்கள் தோழர்கள்\nவிட்டாச்சு லீவு... கிளம்பியாச்சு டூர்\nதேடி வரும் கோடை எதிரி\nநண்பர்களாக இணைந்து பெற்றோம், நல் மதிப்பீடு\nஐஸ் குச்சியில் உயிரியல் சாலை\nகுழுச் செயல்பாட்டுக்கு முழு மதிப்பீடு\nமழை வந்தது... மழை வந்தது...\nபார்... பார்... கடலைப் பார்\nநோபல் தெரியும் ஏபெல் தெரியுமா\nசுட்டி விகடன் - 30 Apr, 2015\nகுவாக்...குவாக் வாத்து - ஜாலி பண்ணை விசிட்\nகுஷியாகப் பாடியவாறு வாத்துகளை விரட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தச் சுட்டிகள். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் இருக்கும் சின்னதுரை என்பவரின் வாத்துப் பண்ணையில்தான் இந்தக் கலாட்டா.\n‘‘சம்மர் லீவு விட்டாச்சு. வித்தியாசமா எங்காவது போகலாம்னு, ‘லீவை ஜாலியாக என்ஜாய் பண்ணுவோர் சங்கம்’ சார்பாக முடிவு பண்ணினோம்” என்றான், எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்திருக்கும் கர்ணன். சார்தான் சங்கத்தின் தலைவராம்.\nஇந்தச் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி, ஆறாம் வகுப்பு ராகவர்த்தினி.\n“வாத்து அங்கிள், எங்களுக்கு வாத்து வளர்ப்பு பற்றி சொல்றீங்களா” எனக் கேட்டாள் ஓவியா.\n‘‘என்னது வாத்து அங்கிளா... நான் வளர்க்கிறதுதான் வாத்துகள். சின்னதுரை அங்கிள்னு கூப்பிடுங்க” என்று சிரிப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார் சின்னதுரை.\n‘குவாக்... குவாக்’ என்றவாறு குட்டையில் கூட்டமாக இருந்த வாத்துகள், தலையைத் திருப்பி லுக் விட்டன.\n“ஏன் அங்கிள், வாத்துகளை வெட்டவெளியிலேயே விட்டிருக்கீங்க” எனக் கேட்டான் மனோஜ்.\n‘‘வாத்துகளுக்கு, உடம்பில் ஈரப்பதம் இருக்கணும். உடம்பில் ஈரம் இருக்கிற வரை தரையில் திரியும். பிறகு, குட்டைக்கு வந்துடும். கோழி மாதிரி அடைச்சுவெச்சா செத்துடும்’’ என்றார் சின்னதுரை.\n‘‘ஒரு வாத்தைத் தூக்கிப் பார்க்கலாமா... கடிக்குமா அங்கிள்” எனக் கேட்டாள் சஞ்சனா.\n‘‘பயப்படாதே, எந்த வாத்தும் கடிக்காது. வாத்துகளை, கழுத்து அல்லது இறக்கைகளைப் பிடிச்சுத் தூக்கணும்’’ என்றவர், ஒரு வாத்தைப் பிடித்துக் கொடுத்தார்.\n‘குவாக்... குவாக்’ என இறக்கையை அடித்துக்கொண்ட அந்த வாத்து, ‘ரொம்ப நல்ல பொண்ணு கையிலதான் வந்திருக்கோம்’ எனப் புரிந்துகொண்டதுபோல, சஞ்சனா கையில் தனது அலகை உரசிக் கொஞ்சியது.\nகுஷியான அனைவரும் ஆளுக்கு ஒரு வாத்தைப் பிடித்துத் தூக்கினார்கள்.\n‘‘அங்கிள், நீங்க எவ்வளவு நாளா வாத்து வளர்க்கிறீங்க” எனக் கேட்டான் சந்தோஷ்.\n“எங்க பரம்பரைத் தொழிலே வாத்து வளர்ப்புதான். நான், 30 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கேன். என்கிட்டே 2,000 வாத்துகள் இருக்கு. எல்லாமே நாட்டு வகை வாத்துகள்தான். இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்த்து விற்கிறேன். நம்ம நாட்டுல, கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியா, வாத்து வளர்ப்பு முக்கியமான தொழிலா இருக்கு. கோழிகளைவிடவும் வாத்துகளை வளர்க்கும் செலவு குறைவு. நோய்த் தாக்கமும் குறைவு. காலரா, பிளேக் எனச் சில நோய்கள் தாக்கலாம். முறையான தடுப்பூசி போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் சின்னதுரை.\n‘‘எல்லா வாத்துமே ஒரே மாதிரி இருக்கே, இதில் ஆண், பெண்ணை எப்படிக் கண்டுபிடிப்பீங்க’’ எனக் கேட்டான் கர்ணன்.\n“ஆண் வாத்து, குறைவான ஒலியில் குவாக் குவாக் எனக் கத்தும். பெண் வாத்து, பக்... பக் எனச் சத்தமா கத்திட்டே இருக்கும். ஆண் வாத்தின் கழுத்துப் பகுதி, மயில் தோகை நிறத்தில் இருக்கும். பெண் வாத்துக்கு அப்படி இருக்காது” என்றார் சின்னதுரை.\nதன் கையில் இருந்த வாத்தைக் கவனித்த தர்ஷனா, ‘‘ஹேய்... இது ஆண் வாத்து. இதுக்கு நான் டைகர்னு பேர் வைக்கப்போறேன்” என்றாள்.\n‘‘பார்த்து தர்ஷனா, உன்னை அடிச்சு சாப்பிட்டுடப்போகுது. அங்கிள், வாத்துகள் என்ன சாப்பிடும்” எனக் கேட்டான் நிதின்குமார��.\n‘‘வாத்துக் குஞ்சுகளுக்கு சில நாட்கள் வரை கேழ்வரகு மாவு கொடுப்போம். அப்புறம், குருணை அரிசி சாப்பிடும். கொஞ்சம் வளர்ந்ததும்... முழு அரிசி, நெல், தானிய வகைகளைக் கொடுப்போம். தண்ணீரில் இருக்கும் புழு, பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்’’ என்றார் சின்னதுரை.\n‘‘அது சரி, வாத்தைச் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை” எனக் கேட்டாள் ஓவியா.\n‘‘வாத்துகளும் அதன் முட்டைகளும் சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு நல்லது. கோழி இறைச்சியைவிட வாத்து இறைச்சி ரொம்ப மென்மையா இருக்கும். சரி வாங்க, முட்டைகளை எடுக்கலாம்’’ என்ற சின்னதுரை, பாதியளவு வைக்கோல் போட்டிருந்த ஒரு கூடையை எடுத்துக்கொண்டார்.\n‘‘ஆஹா... எக்ஸாம் முடிச்சுட்டு வந்ததுமே முட்டையைப் பார்க்கிறது நல்ல சகுனமா’’ என்று ஜர்க் அடித்தாள் சஞ்சனா.\n‘‘பயப்படாதே, நாம எல்லாம் தனியா முட்டை வாங்க மாட்டோம். ஒன்றுக்குப் பக்கத்திலே ரெண்டு முட்டைகள் வாங்குவோம்” என்று தைரியம் சொன்னான் மனோஜ்.\nபண்ணைக்குள் இருந்த முட்டைகளைச் சேகரித்தவாறே பேச்சு தொடர்ந்தது. “ஒரு பெண் வாத்து ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் இடும். விற்கும் முட்டைகளைத் தவிர, பொரிக்கும் முட்டைகளை 30டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கணும். இளம் சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து 23-ம் நாள் வரை முட்டைகள் மீது தெளிக்கணும். தினமும் நான்கு முறையாவது முட்டைகளைத் திருப்பி வைக்கணும். 28 நாட்களுக்குள் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வரும். வாத்து முட்டைகள், கோழி முட்டையைவிட 20 கிராம் அதிக எடை இருக்கும்’’ என்றார் சின்னதுரை.\n” எனக் கேட்டாள் ராகவர்த்தினி.\n‘‘வளர்க்கலாமே... நல்ல முறையில் கவனிச்சுக்கிட்டா, மூணு ஆண்டுகள் உயிர் வாழும். நாங்க ஆறு மாசத்தில் இருந்து ஓர் ஆண்டுக்குள் வித்திடுவோம். சில பெரிய வீடுகளில் வளர்க்கும், அன்னப் பறவை மாதிரி இருக்கிற வெள்ளை நிற வாத்துகளை, ஊசி வாத்துனு சொல்வாங்க. சீமை வாத்துங்கிறது கறுப்பா இருக்கும். இந்த வாத்து இறக்கையில்தான் இறகுப்பந்து செய்வாங்க. காக்கி கேம்பல், மஸ்கவி, வெள்ளை பெக்கின், ரூவன், இண்டியன் ரன்னர், மணிலா என, வாத்துகளில் 50-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு’’ என்றார் சின்ன துரை.\n” எனக் கேட்டான் நிதின்குமார்.\n‘‘தான் இருக்கும் இடத்தில் உணவு கிடைக்காத போதும், வேறு இடத்தை��் தேர்வு செய்யும்போதும் பறந்துபோகும். தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி, ஆங்கில எழுத்து ‘வி’ வடிவில் பறக்கும்” என்றார் சின்ன துரை.\n‘‘கடைசியா ஒரு டவுட். வாத்தை ஏன் முட்டாளுக்கு உதாரணமா சொல்றாங்க” எனக் கேட்டாள் ஓவியா.\n“காரணம் இருக்கு. ஒரு வாத்தைப் பிடிச்சு கோணிப் பையில் போட்டுட்டு, அந்தப் பையைத் திறந்துவெச்சுட்டா, மற்ற வாத்துகளும் வரிசையா வந்து கோணிப்பைக்குள் புகுந்துக்கும். வாத்துகளை பிடிக்கத் துரத்தும்போது, சிதறி ஓடாமல், எல்லா வாத்துகளும் ஒரே பக்கமாவே ஓடும். ஈஸியா பிடிச்சுடலாம். சுயமாக முடிவெடுக்காமல், அடுத்தவனைப் பின்பற்றிப் போகிறவனை ‘வாத்து மடையன்’னு சொல்வாங்க’’ என்றார் சின்னதுரை.\n“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். ஒரு வருஷமா, ஹோம் வொர்க், எக்ஸாம்னு இருந்த டென்ஷன் எல்லாம் இங்கே இருந்த கொஞ்ச நேரத்தில் பறந்துபோயிடுச்சு. பை... பை வாத்துகளா...’’ என்றார்கள் கோரஸ்ஸாக.\n‘குவாக்... குவாக்’ சத்தத்துடன் விடைகொடுத்தன வாத்துகள்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபக்குவமா பாவு சுற்றி பளபளப்பா லுங்கி எடுத்து...\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவ���ம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ என்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39810", "date_download": "2018-04-26T21:11:48Z", "digest": "sha1:Y76PBT5RGFVHKBBQKJKVNMYSQBZLSVKT", "length": 4766, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை மண்ணை நனைத்த லேசான மழை! - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/FLASH NEWS/அதிரை மண்ணை நனைத்த லேசான மழை\nஅதிரை மண்ணை நனைத்த லேசான மழை\nஅதிரையில் சுமார் 8:20 மணி முதல் லேசான மழை பெய்தது.\nமு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து அதிரையில் சாலை மறியல் செய்த திமுக வினர் கைது (படங்கள் இணைப்பு)\nலண்டன் 27 மாடி கட்டிட தீ விபத்து பலரது உயிரை காத்த முஸ்லிம் இளைஞர்கள்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2013/08/13.html", "date_download": "2018-04-26T21:15:24Z", "digest": "sha1:WPI5WS6P5AZHKQ2FHAWERS4LLUWXJUAO", "length": 34212, "nlines": 592, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: பாட்டி சொன்ன கதைகள்! (13)", "raw_content": "\nஉள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்\nலியோனார்டோ தானே தன்னை வரைந்த ஓவியம்\nலியோனார்னோ டா வின்சி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா அவர் ஒரு மிகப்பெரிய ஓவியர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றுவரை தன் மந்திரப் புன்னகையால் உலகையே மயக்கிக் கொண்டிருக்கும் மோனலிசா ஓவியம் வரைந்தவர் இவர்தான். ஆனால் அவர் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மனிதாபிமானி, விஞ்ஞானி மற்றும் இயற்கை ஆய்வாளர் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல். அவர் ஒரு நா��்திகர் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் விஞ்ஞானம் மற்றும் கலையாற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, இயற்கை ஆய்வு மற்றும் சந்தேகவாத முன்னோக்கில் எதிர்கொள்வதில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி அதற்கான ஒரு சிறந்த முன் மாதிரியாகவும் இருக்கிறார். நாத்திகர்கள், கலை மற்றும் தத்துவம் அல்லது சிந்தனையியல் இடையேயான தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இவரும் ஒரு காரணம். லியோனார்டோ, ஒரு நல்ல ஓவியர் இயற்கையை உணர்ந்து கொண்டாடக்கூடிய ஒரு நல்ல விஞ்ஞானியாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்று நம்பினார்.\nலியோனார்டோ டா வின்சி இத்தாலியின் டஸ்கனியில், வின்சி என்னும் ஒரு கிராமத்தில், 1452ல் ஏப்ரல் 15ம் நாள் பிறந்தார். அவர் ஒரு முறை இயேசு கிறித்துவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியங்களாகத் தீட்ட விரும்பினார். அதற்கான கருணை ததும்பும் ஒரு நல்ல மனித உருவத்தை பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென்று ஒரு மரத்தடியில் ஒரு துறவி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். இயேசு கிறித்துவின் ஓவியம் வரைவதற்கான ஒரு நல்ல உருவம் கிடைத்ததில் அவருடைய உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவரும் அந்தத் துறவியை வைத்து மிக அழகான இயேசு கிறித்து ஓவியத்தை வரைந்து முடித்து அதற்கான சன்மானத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். பின்பு தன்னுடைய உதவியாளர்களைக் கொண்டே அவருடைய 11 சீடர்களையும் வரைந்து முடித்தார். அடுத்து இயேசு கிறித்துவைக் காட்டிக் கொடுத்த யூதாசை வரைய மட்டும் அவருக்குச் சரியான மாதிரி கிடைக்கவில்லையாம். திரும்பவும் தேட ஆரம்பித்தார். சில காலம் கழித்து ஒரு முறை ஒரு இடத்தில் பயணக் களைப்பில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தம்மிடம் வைத்திருந்த பணத்தை ஒரு திருடன் திருடிக்கொண்டு ஓடுவதைப் பார்த்த பொது மக்கள் அவனை துரத்திப் பிடித்தனர். அவனைக் கண்ட அந்த அற்புதமான ஓவியருக்குத் தன் பணம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியைவிட, தன்னுடைய இயேசு கிறித்து வாழ்க்கை வரலாறு ஓவியத்திற்கான யூதாசு கிடைத்துவிட்டான் என்று பெரிதும் மகிழ்ந்தாராம்.. அவனுடைய முகத்தில் தெரிந்த குரூரமும், கள்ளத்தனமும் தன்னுடைய ஓவியத்திற்கான மாதிரியாக இருக்க சரியான ஆள் இவன் தான் என்று முடிவு செய்த���ர். அப்படியே வரைந்தும் முடித்தார். இறுதியில் சன்மானம் கொடுத்து அனுப்பும் போது அவன், தன்னை அடையாளம் தெரியவில்லையா என்று கேட்டான். யோசித்துக் கொண்டிருந்த லியானார்டோவிடம், சில காலம் முன்பு இயேசு கிறித்து ஓவியத்திற்கு மாதிரியாக நின்றதும் இதே தன்னுடைய உருவம்தான் என்று அவன் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்து போனார் அவர். காரணம் புரிகிறதா உங்களுக்கு\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்\nசரி கதைக்கு வருவோம். நம்ம ஊரிலும் ஒரு நல்ல ஓவியர் இருந்தார். அவர் ஒரு அழகான குழந்தை ஓவியம் வரைய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு மாதிரியாக அழகான, கள்ளமற்ற குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பூங்காவில் ஒரு பெற்றோரின் மடியில் ஒரு அழகான 5 வயது சிறுவன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையைக் கண்டவுடன் தன்னுடைய ஓவியத்திற்கான சிறந்த மாதிரி உருவம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்த ஓவியர், அந்தக் குழந்தையை வைத்து மிக அழகிய ஓவியத்தை வரைந்து முடித்தார். அடுத்து தீய பழக்கம் உள்ள ஒரு சிறுவனை வரைய முடிவெடுத்தார். அதற்கான வேட்டையை ஆரம்பித்தார். மனதிற்கு ஏற்ற ஒரு மாதிரிச் சிறுவன் கிடைக்க பெரும்பாடாகி விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் ஒரு பூங்காவில் அசந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஓவியரிடமிருந்து அவர் தன் தலைமாட்டில் வைத்திருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு ஒரு சிறுவன் ஓடினான். அதனைக் கண்ட ஓவியர் ஓடிச் சென்று அவனைத் துரத்திப் பிடித்தார். அவனைப் பார்த்தவுடன் தன்னுடைய ஓவியத்திற்கு சரியான மாதிரி கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து அவனை உட்கார வைத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து பின்பு ஓவியம் வரைந்து முடித்தார். அவனுக்கு பணமும் கொடுத்தார். அப்போதுதான் அவனிடம் அவனுக்கு ஏன் இந்த திருட்டுப் பழக்கம் வந்தது என்று இரக்கப்பட்டுக் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் சொன்ன பதில் அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆம், சில காலம் முன்பு மிக அழகான கள்ளமற்ற பார்வையும், அழகான தோற்றமும் கொண்ட குழந்தை என்று யாரை முன் மாதிரியாக வைத்து வரைந்தாரோ அவனேதான் இவனாம்.. பெற்றோர் இருவரும் ஒரு விபத்தில் இறந்துவிட, உறவினர் அனைவரும் கைவிட, வேறு வழியில்லாமல் வயிற்றுப்பாட்டிற்காக திருட வேண்டி வந்தது என்று சொல்லியிருக்கிறான். மனம் நொந்து போன ஓவியர் அச்சிறுவனை அழைத்துச் சென்று தனக்குத் தெரிந்த ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார். அந்தச் சிறுவனும் இன்று ஓரளவிற்குப் படித்து நல்ல பணியில் இருக்கிறான்..\nகுழந்தைகளே, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன மனதில் கள்ளத்தனமும், கபடமும் புகுந்துவிட்டால் முகத்தில் குரூரமும் அவலட்சணமும் தானே வந்துவிடும். வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எது நடந்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு தீய வழியில் செல்லக் கூடாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா. நேர்மையும், சத்தியமும் நம் உயிர் மூச்சாகக் கொள்ளவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்தோமானால் எப்படியும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும் மனதில் கள்ளத்தனமும், கபடமும் புகுந்துவிட்டால் முகத்தில் குரூரமும் அவலட்சணமும் தானே வந்துவிடும். வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எது நடந்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு தீய வழியில் செல்லக் கூடாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா. நேர்மையும், சத்தியமும் நம் உயிர் மூச்சாகக் கொள்ளவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்தோமானால் எப்படியும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும் அதற்கான முயற்சியையும் செய்ய வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எத்தனையோ தலைவர்களும், சாமானியர்களும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்களே. அவர்களைப் பற்றியெல்லாம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.\nநன்றி : வல்லமை - செல்லம்\nமனதில் கள்ளத்தனமும், கபடமும் புகுந்துவிட்டால் முகத்தில் குரூரமும் அவலட்சணமும் தானே வந்துவிடும்.\nநேர்மையும், சத்தியமும் நம் உயிர் மூச்சாகக் கொள்ளவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்தோமானால் எப்படியும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும் அதற்கான முயற்சியையும் செய்ய வேண்டும். //\nஉண்மை நீங்கள் சொல்வது. கதை மிக அருமை.\nநேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள் சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீத��ச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nசில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nதினமணியில் ‘என் விடியலின் வேர்கள்’\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dnineteen.com/semmulli/yekkam/", "date_download": "2018-04-26T20:48:51Z", "digest": "sha1:2Y32VCSZIZH7UHO2DMB7YIZ7UAPKTWVH", "length": 1777, "nlines": 29, "source_domain": "dnineteen.com", "title": "D NINETEEN", "raw_content": "\nஒப்பில்லா பேராற்றலே, சுடர்மிகு பேரறிவே,\nஎன்னிருள்மிகு இரவின் மறையா ஒற்றை பெண்ணிலவே,\nஉன் கடைக்கண் பார்வையும் மோட்சமடி,\nஅயலார் நோக்க வேண்டி, நீ நோவதுமேனடி \nகாற்றில் முறியும் முருங்கையென, நீ மனம் கொண்டதேனடி \nசுட்டுவிரலில் இராணுவம் கொண்ட அதிகாரமே,\nகருப்பு, வெள்ளை வண்ணம் குழைத்த உன் பொன்விழிகள் ததும்புவதேனடி \nத��டைத்திடா என்னிரு கரங்களையும் துறவேன்,\nஅரணென நானிருந்தும், வெறுத்தும், விடுத்தும் போவதேனடி \nநீ ஏற்கா பாசம் சமைத்தும், மதிப்புண்டோ அதற்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/01/blog-post_8271.html", "date_download": "2018-04-26T21:02:05Z", "digest": "sha1:2KFWAWUCVJMRJ4CLIQ33M4AGCCNTFA6I", "length": 7631, "nlines": 82, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: அறிவியலுக்கு ஒரு மிதிவண்டி எப்படி ஓடுகிறது என்று தெரியாது", "raw_content": "\nஅறிவியலுக்கு ஒரு மிதிவண்டி எப்படி ஓடுகிறது என்று தெரியாது\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/arun-vijay-again-joins-with-thadaiyara-thaakka-director-117031400051_1.html", "date_download": "2018-04-26T21:04:44Z", "digest": "sha1:HNRCJAYH6MIN4GJ4MUWVW6Y3OUQRQ745", "length": 10382, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகிழ் திருமேனியுடன் மீண்டும் இணையும் அருண் விஜய்? | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமகிழ் திருமேனியுடன் மீண்டும் இணையும் அருண் விஜய்\nஇயக்குநர் மகிழ் திருமேனியுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார் அருண் விஜய்.\nமகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடையறத் தாக்க’ படத்தில் நடித்தார் அருண் விஜய். அந்தப் படம் ரசிகர்களால் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ‘என்னை அறிந்தால்’, ‘குற்றம் 23’ படங்களில் நடித்தார் அருண் விஜய்.\nசமீபத்தில் வெளியான ‘குற்றம் 23’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, அருண் விஜய்க்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறது. எனவே, அடுத்த படமும் நன்றாக அமைய வேண்டும் என்ற ஆசைப்பட்ட அருண் விஜய், மகிழ் திருமேனியை அழைத்து கதை கேட்டுள்ளார். அவர் சொன்ன கதை அருண் விஜய்க்கு பிடித்துவிட்டதாம். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.\nகுற்றம் 23... அருண் விஜய்யை பாராட்டிய ரஜினி\nஎடிட் பண்ணிடறாங்க... ஒரு நடிகையின் புகார்\nரஜினியிடம் பாராட்டு பெற்ற அஜித் பட வில்லன்\nகுற்றம் 23 முதல் நாள் வசூல்\nகுற்றம் 23, பாட்ஷா, லோகன், எமன் படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/entertainment/04/169007", "date_download": "2018-04-26T20:52:56Z", "digest": "sha1:NE4XNWAK2PTBK6E3HNMGKXPZM4US7KY4", "length": 5078, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "கவர்ச்சி உடையில் ஷாக் கொடுத்த சமந்தா - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆ���ாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nகவர்ச்சி உடையில் ஷாக் கொடுத்த சமந்தா\nதிருமணம் ஆனால் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிடும் என்பர். ஆனால் திருமணம் ஆகியும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.\nஇவரது நடிப்பில் அண்மையில் வெளியான சங்கஸ்தளம் என்ற தெலுங்கு படம் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினர் சக்சஸ் மீட் நேற்று வைத்தனர்.\nஅதில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சியாக உடை அணிந்து வந்தார். தற்போது இந்த குறிப்பிட்ட புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/perfectness-thirukkural.html", "date_download": "2018-04-26T21:26:25Z", "digest": "sha1:TY72FD3NKXZNZAJT3GHVCRQUINM27Y54", "length": 10818, "nlines": 249, "source_domain": "www.akkampakkam.com", "title": "Perfectness | சான்றாண்மை | Kudiyiyal | Miscellaneous | குடியியல் | Kudiyiyal thirukkural listings - akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகுறள்:981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து\nகுறள்:982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம்\nகுறள்:983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு\nகுறள்:984 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை\nகுறள்:985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்\nகுறள்:986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி\nகுறள்:987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nகுறள்:988 இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்\nகுறள்:989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு\nகுறள்:990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/04/2_3.html", "date_download": "2018-04-26T20:42:15Z", "digest": "sha1:BS5BRVTL5XP4WZMK4ZQFECLZB54ZSM5Y", "length": 18864, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மாணவர்களின் மனநிலையை பாதிக்க வைத���த பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு வினாக்கள்.அனைத்து வினாக்களும் புதியது மட்டுமல்ல. புதிய முறையிலும் கேட்கப்பட்டன.", "raw_content": "\nமாணவர்களின் மனநிலையை பாதிக்க வைத்த பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு வினாக்கள்.அனைத்து வினாக்களும் புதியது மட்டுமல்ல. புதிய முறையிலும் கேட்கப்பட்டன.\nமாணவர்களின் மனநிலையை பாதிக்க வைத்த பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு வினாக்கள்.அனைத்து வினாக்களும் புதியது மட்டுமல்ல. புதிய முறையிலும் கேட்கப்பட்டன. மாணவர்களின் சென்டம் கனவிற்கு ஆப்பு அடிக்கப்பட்டது.\nபிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து | பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த தேர்வுகளில் கணிதம் பாடத்தேர்வு கடினமாகவும், இயற்பியல் தேர்வு எளிதாகவும், வேதியியல் தேர்வு சற்று கடினமாகவும் கேட்கப்பட்டு இருந்ததாக ஏற்கனவே மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு அறைக்கு வந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வுகள் பிற்பகல் 1.15 மணிக்கு முடிந்தன. கடினம் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் உயிரியல் தேர்வு குறித்து விசாரித்த போது, அதில் விலங்கியல் பிரிவு வினாத்தாள் கடினமாக கேட்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் சிலர் கூறியதாவது:- உயிரியல் தேர்வில் தாவரவியல் பாடப்பிரிவு பகுதி எப்போதும் போலவே எளிதாக கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் விலங்கியல் பாடப்பிரிவு பகுதியில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் கடினமாகவே இருந்தன.அனைத்து 10, 5, 3, 1 மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தின் பின்புறத்தில் கேட்கப்படும் வினாக்களில் இருந்து எடுக்கப்படவில்லை. மாறாக அந்த கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்தன. அதற்கு யோசித்து தான் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சுற்றி வளைத்து வினாக்கள் இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதியில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் நேரடியாக கேட்காமல், சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே அரையாண்டு தேர்வில் இதேபோல் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டித்தேர்வில் எப்படி கேள்விகள் கேட்பார்களோ அதே மாதிரியான வினாக்கள் இந்த தேர்வில் கேட்கப்பட்டு இருந்தன’ என்றனர். பிளஸ்-2 தேர்வில் சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு தேர்வு முடிந்து இருக்கிறது. அதாவது, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கும், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கும், வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளாதாரம், வரலாறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்துள்ளன. வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைகிறது. அன்றைய தினம் தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ் தேர்வு நடைபெறுகிறது.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமும் குடும்ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/03/20143449/1074857/AIADMK-MLA-siege-villagers-struggle.vpf", "date_download": "2018-04-26T20:56:55Z", "digest": "sha1:4QUNFBFXLVF6IZUVF6NZFOZN5OQGYCKC", "length": 15711, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் || AIADMK MLA siege villagers struggle", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅ.தி.மு.க. எ��்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்\nதிருத்தணியை அடுத்த ராமாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்காததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.\nதிருத்தணியை அடுத்த ராமாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்காததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.\nதிருத்தணியை அடுத்த ராமாபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6½ லட்சம் செலவில் பகுதிநேர ரே‌ஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.\nஇதனால் அப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சூர்யநகரம் ஊராட்சியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்.\nஇதையடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுபற்றி நடவடிக்கை எடுக் கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் கஜலட்சுமி புரம் சூர்யநகரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நரசிம்மன் வந்து இருந்தார்.\nஇதுபற்றி அறிந்த ராமாபுரம் கிராம மக்கள் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திறக்கப்படாத ரே‌ஷன் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நரசிம்மன் எம்.எல்.ஏ. அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்.\nஅப்போது கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். திடீரென அவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை வீசி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் நரசிம்மன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.\nஇதனால் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம�� நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு\nகணவனை கொன்ற வழக்கு: மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்\nதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்\nபெரியாறு அணை பிரச்சினையில் துரோகம் - பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: அய்யாகண்ணு\nபெரியாறு அணை பிரச்சினையில் துரோகம் - பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: அய்யாகண்ணு\nசிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகையிட முயன்ற 98 பேர் கைது\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nகும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை\nமதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேலூர் விவசாயிகள் முற்றுகை போராட்டம்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ��தராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/tools/", "date_download": "2018-04-26T20:48:24Z", "digest": "sha1:5PBDYYTFGTJCH55GJOAKJ3NJY6PFMKYD", "length": 2364, "nlines": 58, "source_domain": "kalapam.ca", "title": "Tools | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%AF-27789790.html", "date_download": "2018-04-26T21:10:21Z", "digest": "sha1:HRTJDN3ZOILGEY5HTIOBQ6OLZ6ECJMTB", "length": 6751, "nlines": 107, "source_domain": "lk.newshub.org", "title": "ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்..\nமதுரை மாவட்டம் கேசம்பட்டி என்னும் கிராமத்தில் ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇவ்வூரைச் சேர்ந்த தெய்வம் என்பவர், இந்தக் கிராமத்தில் டீக்கடை நடத்திவருகிறார். இவர் வளர்த்த ஆடு ஒன்று, சில மாதங்களுக்கு முன் குறை மாதக் குட்டி ஒன்றை ஈன்று இறந்துவிட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு பால் டப்பா மூலம் பசும்பால் கொடுத்துக் காப்பாற்றிவந்தார் தெய்வம். அவர் கடையில் ஒரு நாயையும் வளர்த்துவந்தார். ���ந்த நாயும் குட்டிகளை ஈன்று குட்டிகளுக்குப் பால் கொடுத்துவந்தது. நாளடைவில் அந்த நாய், ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது . ஒரு நாள், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுத்த காட்சியைக் கண்ட தெய்வம் ஆச்சரியப்பட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார்.\n“மனிதர்கள் இடையே பல பாகுபாடுகளும் வேறுபாடுகளும் இருக்கும்போது, இந்த விலங்குகளிடம் இப்படி ஒரு பாகுபாடற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்றார் அவர்.\nஇவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இந்தக் காட்சியைக் கண்டு வியப்படைகின்றனர் . ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வலை தளங்களிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளன.\nமைத்திரியை சந்தித்த உலக நாடுகளின் தலைவர்கள்\nஇலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்\nஅதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து: ஒருவர் பலி, ஐவர் படுகாயம்\nமன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பின்போது வெளி நடப்பு செய்த ஐ.தே.க.உறுப்பினர்கள்\nசர்வதேச பொலிஸார் தேடும் நபர்களின் பட்டியலில் அர்ஜூன் மகேந்திரன் இல்லை\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/india/03/176426?ref=home-viduppu", "date_download": "2018-04-26T20:52:05Z", "digest": "sha1:AQEQEM3O3JBUPTFE7EYVV6CGJXJQ36F3", "length": 6555, "nlines": 76, "source_domain": "viduppu.com", "title": "மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன் - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nமனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்\nஇந்தியாவில் மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத���த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தின் பகல்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பவன் கோஸ்வானி என்பவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பவனின் தம்பி சஜனுடன் பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து பவனுக்கு தற்போது தெரியவர அவர் விபரீத முடிவை எடுத்தார்.\nஅதன்படி தனது குடும்பம் சண்டையிட்டு பிரியாமல் இருக்க மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.\nஇதையடுத்து முறைப்படி பிரியங்காவுடன் பவன் விவாகரத்து பெற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.\nஇந்த திருமணத்தில் ஊர் மக்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.\nதிருமணத்துக்கு பின்னர் பவன் அந்த ஊரை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்.\nஇதனிடையில், சஜனை இனி அப்பா என அழைக்க வேண்டும் என தனது குழந்தையிடம் பிரியங்கா கூறி வருவதோடு, நான் உண்மையாக சஜனை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=3032", "date_download": "2018-04-26T21:09:39Z", "digest": "sha1:GVIG4VK6ALLT7MBCJC35P32MWFMWWQYC", "length": 16525, "nlines": 230, "source_domain": "www.dinakaran.com", "title": "கொண்டைக்கடலை சாதம் | Chickpea salad - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nபாசுமதி அரிசி (அ) பச்சரிசி - 2 கப்\nகொண்டைக் கடலை - 3 கைப்பிடி\nசின்ன வெங்காயம் - 5\nதக்காளிப் பழம் - 1\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nபூண்டு - 3 பற்கள்\nபச்சை மிள்காய் - 1\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிது\nதயிர் - 1 டீஸ்பூன்\nதேங்காய்ப் பால் - 2 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்\nகொத்துமல்லி இலை - 1 கொத்து\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nபெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்\nகொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்���ு விடவும்.இப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நன்றாக வெந்ததும் நீரை வடித்து விடவும். அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற‌ வைக்கவும்.சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கவும்.இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து வதக்கி வெங்காயம்,தக்காளி அரைத்ததை ஊற்றி நன்றாக வதக்கவும்.அத்துடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.(ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும்.இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17082&ncat=8", "date_download": "2018-04-26T21:17:50Z", "digest": "sha1:4VTOFSRTRUQ4FBX7UI6KQ44HZDRGDBC5", "length": 21606, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "சஞ்சனாவின் முத்தான நாட்டிய அரங்கேற்றம் | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கலை மலர்\nசஞ்சனாவின் முத்தான நாட்டிய அரங்கேற்றம்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 27,2018\nபள்ளி வேன் மீது ரயில் மோதல்: 13 குழந்தைகள் பலியான பரிதாபம் ஏப்ரல் 27,2018\nசிறுமி பலாத்கார வழக்கு சண்டிகருக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஏப்ரல் 27,2018\nநடிகை மம்தா குல்கர்னியின் சொத்துகளை முடக்க உத்தரவு ஏப்ரல் 27,2018\nசுருதி நாட்டியாலயா நடனப் பள்ளியின் நிறுவனர் முருகேஷ். இவர் கலா÷க்ஷத்ராவின் நட்சத்திர கலைஞரான அடையார் கே.லட்சுமண் சீடர். தனது நடனப் பள்ளி மூலம் பல அரங்கேற்றங்களையும், உலகின் பல நாடுகளிலும் தனது மாணாக்கர்களை உருவாக்கி, பல நல்ல தரமான நடன நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகிறார். அரங்கேற்ற நடனக் கலைஞர் சஞ்சனா, வேளச்சேரி டி.ஏ.வி., பப்ளிக் பள்ளியில் பிளஸ்1 படிக்கிறார். தனது ஏழு வயதில் நடனம் பயிலத் துவங்கி, எட்டு வருடங்களில் நாட்டியத்தை, அதன் முக்கியத்துவம் அறிந்து கற்று, பல இடங்களில் தனியாகவும், குருவுடனும் இணைந்தும் நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகிறார்.\nஇவருடைய அரங்கேற்றத்தில் அவருக்கு பக்க பலமாக, தன் தந்தை நடன குரு முருகேசுடன் பாடிய சூர்யா இளம் குரலிசைக் கலைஞர். சொக்கத் தங்கமான குரலுக்கு சொந்தக்காரர். டி.வி.ஜி.,யின் சிஷ்யர். இவரும் சஞ்சனாவுடன் சேர்ந்து, அதே பள்ளியில் ப்ரிகேஜி முதல் பிளஸ் 2 வரை நன்றாக இணைந்து படிக்கிறார். அதன் அடையாளமாக பள்ளியின் முதல்வரில் இருந்து அவர்களது நண்பர்கள் கூட்டம் திரள் திரளாக வந்திருந்தனர்.\nசஞ்சனா தன் நிகழ்ச்சியின் முதல் பாடலாக மல்லாரி இசை வடிவத்துக்கு, தனது குரு நடன அமைப்பு செய்ததற்கு, கரம்பீர நாட்டை ராகத்தில், பத்மனாபன் நாதஸ்வரத்தில், மல்லாரியை வாசிக்க, செந்தில் குமார் தவிலில் இணைய, சஞ்சனா, நடராஜப் பெருமானை தன் நடனத் தேரில் தூக்கி நடன வலம் வந்தார்.\nஅடுத்து, ஹம்சத்வனி ராகத்திலும் சதுஸ்ர ஏக தாளத்தில் அமைந்த நடேச கவுத்துவத்தையும், அதைத் தொடர்ந்து சரஸ்வதி ராகத்தில் அமைந்த ஜதீஸ்வரம், ராகமாலிகையில் அமைந்த, \"தில்லை அம்பலம்' எனத் தொடங்கும் ச���்தம், என, நடன மார்க்கத்தின் முக்கியமான தொடக்க உருப்படிகளை சிறப்பாக ஆடினார். பிரதான இசை வடிவமான வர்ணத்திற்கு தஞ்சை பெரியசாமி தூரனின் பைரவி ராக, \"நந்தகோபாலனே' எனத் தொடங்கும் பல்லவியின் வரிகளில் அனைவரின் சிந்தை கவர்ந்தவனை மெய்யுருக அழைத்தார்.\nஇரண்டாவது பாகம் உத்ராங்கத்தில் சீர்மிகு பிருந்தாவனத்தின் அழகு, யசோதாவின் மேல் உள்ள வாஞ்சை, பரிவுடன் பாஞ்சாலியின் மானம் காத்து, விண்ணும் மண்ணும் மயங்க விந்தை புரிந்த தசாவதாரத்தை ஒரு சுற்று காண்பித்து ஆடி முடித்தார்.\nஒரு அவதாரக் கதையை வர்ணத்திற்குள் முடிப்பது என்பது எத்தனை கடினம் என்பதை அறிந்த ரசிகர்கள், கை தட்டி பாராட்டினர்.\nஅடுத்து, தேவி ஸ்துதி. இதற்கு முத்துசுவாமி தீட்சிதரின் மிக அருமையான கிருதி ஸ்ரீவித்யா உபாசகரான தீட்சிதர், லலிதா தேவியை எட்டாவது வேற்றுமையில் அமைந்த ராக மாலிகைப் பாடலைக் கேட்பதே மிக அபூர்வம். அப்படி இருக்க, நடனத்திற்காக தேர்வு செய்து, சஞ்சனா ஆடியபோது, மனம் நெகிழ்ந்தது.\nசிம்மாசனத்தில் வீற்றிருக்கும் லலிதா மாதா, மதுகைபடர், மஹிஷன், சும்பநிசும்ப அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டியவள். முருகன், பிரம்மா, பரசுராமர், மகாலட்சுமியின் மணாளன், தேவர்கள், ஹயக்ரீவர், அகத்தியர் என அனைவராலும் துதிக்கப்படுபவள். இவளை ஆராதிப்பதினால் மட்டுமே கடைத்தேற முடியும் என்பதை விளக்கும் பாடலுக்கு மிக அருமையாக ஆடி ரசிகர்களை கவர்ந்தார். நிறைவாக, பாலமுரளியின் கதன குதூகல ராகத் தில்லானாவை சூர்யா உருகி உருகி பாட, சஞ்சனா மிக விறுவிறுப்பாக ஆடி நிறைவு செய்தார்.\nநடன அரங்கேற்றம் மிக அழகாக, அவர்களது பெற்றோர் ரேவதி முத்துகுமரன் மற்றும் இளைய பாரதத்தின் செல்வர்கள் ஒன்று சேர்ந்து எடுத்த விழாவாக அமைந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.\nமேலும் கலை மலர் செய்திகள்:\nஅம்சநாதம் இசை பள்ளி ஆண்டு விழா\nவாத்யங்களின் அரசியான வீணைக்கு ஒரு உற்சவம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கலை மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலா��். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t116202-topic", "date_download": "2018-04-26T21:06:23Z", "digest": "sha1:6DPLUGYVVL3JKAJOEO5F7HGFBGAK75XT", "length": 13823, "nlines": 259, "source_domain": "www.eegarai.net", "title": "இது மாது ���திர்ப்பு போராட்டமாம்...!", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇது மாது எதிர்ப்பு போராட்டமாம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇது மாது எதிர்ப்பு போராட்டமாம்...\nஎன்ன இது, ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகிட்டு\nபெண்கள் ஒழிக-ன்னு கோஷம் போடறாங்க…\nஇது மாது எதிர்ப்பு போராட்டமாம்..\nமுப்பதாயிரம் ரூபா செலவழிச்சும் உங்க மனைவி\nமுப்பதாயிரம் கொடுத்து வாங்கின டி.வி.யிலே\nபக்கத்து வீட்டுக்கு தெரியும்படி நீயும் உன் மாமியாரும்\nபக்கத்து வீட்டு பாமாவை குஷிப்படுத்தத்தான்…\nஇல்லை தலைவரே, நீங்கள் கொடுத்த பணத்துக்காக…\nதலைவர் ஒரு புறம் கூலிப்படையும் இன்னொரு புறம்\nதலைவரோட புகழை எப்பவும் கூவிப்பாடும் படை..\nRe: இது மாது எதிர்ப்பு போராட்டமாம்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இது மாது எதிர்ப்பு போராட்டமாம்...\nRe: இது மாது எதிர்ப்பு போராட்டமாம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=3382&Itemid=261", "date_download": "2018-04-26T21:03:12Z", "digest": "sha1:2TJTBUYHG7XPS2T4OOPDXZIMSEUCT7NZ", "length": 4386, "nlines": 140, "source_domain": "www.np.gov.lk", "title": "2010", "raw_content": "\n02.03.2010 தயட்டகிருள ”Deyata Kirula Rata Dinana Heta Dinata” அபிவிருத்திக் கண்காட்சியில் பங்குபற்றிய அலுவலர்களுக்கான படிகளின் கொடுப்பனவு PT/04/2010\n21.06.2010 நடைமுறைச் செலவீனத்தைக் கட்டுப்படுத்தல் நிதியாண்டு 2010 PT/07/2010\n03.07.2010 மீளப் பணிக்கமர்த்திய ஓய்வுபெற்ற அரச அலுவலர்களுக்கான மாதாந்தப்படி PT/08/2010\n15.07.2010 கூட்டுறவுச் சங்கங்களால் நிர்வகிக்கப்படும் பெற்றோல் நிலையங்களிலிருந்து கடன் அடிப்படையில் ஏரிபொருளைக் கெள்வனவு செய்தல் PT/09/2010\n30.09.2010 விலை குறிப்பிடல்(Shopping) முறையின் கீழ் பொருட்கள் மற்றும் சேவை வளங்குநர்களைப் பதிவுசெயதல் 2011 PT/10/2010\n18.10.2010 ஓய்வுபெற்ற அரசாங்க அலுவலர்களை மீள சேவைக்கு அமர்த்தல் PT/11/2010\n2010ம் ஆண்டுக்கான கணக்குகளை முடிவுறுத்தல் PT/12/2010\n20.11.2010 மாகண அரச ஊழியர் முற்பண கணக்கிணக்க கூற்று தயாரித்தல் PT/14/2010\n20.11.2010 பொது வைப்புக் கணக்கிணக“க கூற்றுத“ தயாரித்தல் PT/17/2010\n19.12.2010 அரசாங்க நிறுவனங்களில் தேங்கிக் கிடக்கும் அகற்றப்பட வேண்டிய பெருட்களைத் துரிதமாக அகற்றல் PT/18/2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/sasikala-secrat-false-statement/", "date_download": "2018-04-26T20:48:04Z", "digest": "sha1:NE6PIDXFH2GVN4WPV7CV57XDVXPLHMWY", "length": 14441, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் சசிகலாவின் வாக்குமூலம் என்று வெளியான தகவல் பொய்யானது : ஆணையம் தகவல் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nசசிகலாவின் வாக்குமூலம் என்று வெளியான தகவல் பொய்யானது : ஆணையம் தகவல்\nஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரம் என்ற பெயரில் வெளியான தகவல்களில் பெரும்பான்மையானவை பொய்யானது என்று விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி விளக்கம் அளித்துள்ளாா்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தில் 55 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை சசிகலா தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவா் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் என்ற பெயாில் சில தகவல்கள் வெளியாகின.\nஅந்த செய்தியில், ஜெயலலிதாவுக்கு 20 மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா் உள்ளிட்ட பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இது தொடா்பாக விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி மறுப்பு தொிவித்துள்ளாா்.\nமேலும், வாக்குமூலம் என்ற பெயாில் வெளியான தகவல்களில், ஜெயலலிதாவை ஓ.பன்னீா் செல்வம், விஜய பாஸ்கா், நிலோபா் கபில் உள்ளிட்டோா் பாா்த்தனா் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இவை பொய்யானவை. இது போன்று பல தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை சசிகலாவின் ஆதரவாளா்களால் பரப்பப்பட்டவை என்று தொிவித்துள்ளாா்.\nசசிகலா விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி\nPrevious Postதிராவிட மொழிக்குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது.. Next Postஇலங்கையில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்..\nஈபிஎஸ் – ஓபிஎஸ்சையும் குறுக்குவிசாரணை செய்வோம்: சசிகலா வழக்கறிஞர்\nசசிகலாவுக்கு உடல்நலக் குறைவு வீட்டில் மருத்துவர்கள் பரிசோதனை..\nஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்ப��ங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/121670?ref=lankasritop", "date_download": "2018-04-26T21:16:52Z", "digest": "sha1:XHJIYNJM3EGFS2XYJ3VKCD3VK3YZKGT7", "length": 7888, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தனுஷின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல் - lankasritop - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனுஷின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மனு தாக்கல்செய்தனர்.\nஇந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங��கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.\nஇவ்வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்பிக்கப்பட்டது.\nமருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில மச்ச அடையாளங்களை லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது.\nமேலும் விரிவான விசாரணை வரும் 27ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக மரபணு பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-04-26T20:58:51Z", "digest": "sha1:DZLMKKSM35UHKKI3TU5PFM3AHOLA2C6M", "length": 7415, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "10 லட்சம் லைக்குகள் பெற்று மெர்சல் டீசர் புதிய சாதனை | Tamil Talkies", "raw_content": "\n10 லட்சம் லைக்குகள் பெற்று மெர்சல் டீசர் புதிய சாதனை\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் கடந்த மாதம் 21ம் தேதி யு டியூபில் வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல புதிய சாதனைகளைப் படைத்தது.\nஉலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்திருந்த விவேகம் டீசரின் சாதனையை சில மணி நேரங்களில் மெர்சல் டீசர் முறியடித்தது. தொடர்ந்து மெர்சல் டீசரின் லைக்குகள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. இப்போது 10 லட்சம் லைக்குகளைப் பெற்று, மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை மெர்சல் டீசருக்கு 2 கோடியே 87 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இன்னும் 13 லட்சம் பார்வைகள் கிடைத்தால் 3 கோடி பார்வைகள் கிடைத்துவிடும்.\nஉலக அளவில் 10 லட்சம் லைக்குகளைத் தொட்ட முதல் திரைப்பட டீசர் என்ற பெருமை மெர்சல் டீசருக்குக் கிடைத்துள்ளது. வரும் 18ம் தேதி மெர்சல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n«Next Post அஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம் Previous Post»\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilvamcuba.blogspot.com/2013/02/blog-post_3.html", "date_download": "2018-04-26T21:20:31Z", "digest": "sha1:6FETSFSSPOLMECD7KYHJQ3PL7L7R6OTH", "length": 13655, "nlines": 61, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: பெல் தமிழ்ப் பயிற்று மொழி பள்ளி", "raw_content": "\nபெல் தமிழ்ப் பயிற்று மொழி பள்ளி\nதாய்மொழியின் சிறப்பை வலியுறுத்தும் எண்ணற்ற அமைப்புகள் இங்கு உள்ளன. தாய்மொழிக் கல்வியால் சிந்தனை வளரும்; சிந்தனை அறிவைப் பெருக்கும்; அறிவு ஆற்றலைக் கொடுக்கும்; ஆற்றல்\nதன்னம்பிக்கையை வளர்க்கும் எனப் பேச்சுகளாகவும், கட்டுரைகளாகவும் குவிந்து கிடக்கின்றன. இவையெல்லாம் எங்கே தெரியுமா மொழியின் பெயரிலேயே நாட்டை வைத்திருக்கும் நம் \"தமிழ்\"நாட்டில்தான் மொழியின் பெயரிலேயே நாட்டை வைத்திருக்கும் நம் \"தமிழ்\"நாட்டில்தான்மொழிக்காகப் பெரும் கிளர்ச்சிகளையும், கணிசமான தமிழர்களையும்\nகொடுத்த நாடு இந்த நாடு. இத்தமிழ்நாட்டில்தான் தாய்மொழிக் கல்விப்\nஇந்தியாவின் எல்லா மாநில மக்களும் தத்தம் மொழிக்கு முதல் மரியாதையும், பிற மொழிகளுக்கு இரண்டாம் இடமும் வழங்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு முதல் மரியாதையும், இந்திக்கு இரண்டாம் மரியாதையும், பிற பிற வெளிநாட்டு மொழிகளுக்கு மூன்றாம் மரியாதையும் வழங்குகிறார்கள். தாய்மொழித் தமிழுக்கு இறுதி மரியாதை கூட தருவதில்லை. ஒரு குழந்தைத் தமிழ் வழியில் பயில்கிறது என்றால் ஒன்று, அக்குழந்தை இனவுணர்வாளர் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அல்லது தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பொருளியல் நலிவடைந்த ஒரு தொழிலாளர் தங்கள் குடும்பக் கவுரவம் () பாதிக்கக் கூடாது என எண்ணினால் அங்கும் ஆங்கில வழிதான்.\nஏனெனில் மொழி என்பது இங்கு கவுரமாகவும், அறிவாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் மொழியால் கவுரவம் போய்விடுகிறது, ஆங்கில வழியால் அறிவு வந்துவிடுகிறது. அவ்வளவுதான் இந்த வினோதமான பிழை எண்ணம் அனைத்துத் தமிழர் நெஞ்சங்களிலும் புற்றுநோயாகச் சிவந்துக் கிடக்கிறது.\nசில உணர்வாளர்கள் கூட, நல்ல பள்ளிகள் இல்லையே எனக் கவலைப்படுவதாய்க்... கவலைப்பட்டு, ஆங்கில வழிக்கு உரம் சேர்க்கின்றனர். இது என்ன அறம் எனத் தெரியவில்லை. தமிழர்கள் பல்வேறுபட்ட அமைப்புகளில் இருக்கிறார்கள், இருக்கட்டும் ஆனால் தான் பின்பற்றும் கொள்கைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அக்கொள்கைக்கு மதிப்பும் ஏற்படும், கூடவே சமூக அங்கீகாரமும் கிடைக்கும். நாம் பின்பற்றாமல் நம்முடைய வெறும் பேச்சும், வெறும் பிரச்சாரமும் எந்தப் பலனையும் கொடுக்காது. மாறாக செயல், செயல், செயல் ஒன்றுதான் இங்கு சிறப்பு. இப்படியான \"செயல்படும்\" ஒரு சமூகத்தைக் கட்டி அமைக்க நல்ல அரசியல் அமைப்பும் நம்மிடம் இல்லை.\nஆனாலும், \"தாய்மொழியில் பயின்று நான் ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன். தாய்மொழியில் படித்தால்தான் அறிவும், சிந்தனையும் உயரும்\", என மயில்சாமி அண்ணாதுரை மேடை தோறும் முழங்குகிறார். அதேபோல 8 மொழிகள் பேசும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் மு.பொன்ன வைக்கோ, \"எத்தனை மொழிகள் தெரிந்தென்ன அத்தனைக்கும் அறிவைத் தந்தது தாய்மொழிதான்\" என அற்புதமாய் ஒலிக்கிறார்.\nஇப்படியான சூழலில் தாய்மொழிக் கல்வியைச் சிறப்பாகவும், இன்னபிற\n) பள்ளிகளுக்கு இணையாகவும் செயல்படும் ஓர் பள்ளியையும் இங்கே நாம் நெஞ்சில் பதிய வேண்டியிருக்கிறது. திருச்சிராப்பாளி மாவட்டம், திருவெறும்பூர் கைலாச���ுரம் (BHEL) வளாகத்தில் \"பெல் தமிழ்ப் பயிற்று மொழி\" நடுநிலைப்பள்ளி உள்ளது. 1964 - இல் தொடங்கப் பெற்று, 48 ஆண்டுகள் ஆனது. தொடக்கத்தில் 32 மாணவர்களும், இரு ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இன்று சற்றொப்ப 800 மாணவர்களும் , 28 ஆசிரியர்களும் நிரம்பி இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிகளில் இது தலைகீழாக இருப்பதை நாம் உணர முடியும். அதாவது தொடக்கத்தில் 800 மாணவர்களுடன் 28 ஆசிரியர்களும், இப்போது 32 மாணவர்களுடன், 2 ஆசிரியர்களுமே இருப்பர். ஆனால் அப்படி இல்லாமல் இப்பள்ளி, சாமான்ய வீட்டுக் குழந்தைகளைச் சாதிக்க வைத்தும், கல்வியின் தரத்தை மேம்படுத்தியும், பிற பள்ளிகளுடன் ஆக்கபூர்வமாகப் போட்டியிட்டும் அசராமல் தடம் பதித்து வருகிறது.\nஇந்த ஊரின் அனைத்துப் பள்ளிகளுக்கும் இடையேயும் நிகழும், அனைத்துப் போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவர்; பரிசுகளை அள்ளி வருவர் பரிசுகளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, களத்திற்கு சென்று வா என மாணவர்களை அனுப்பிவிடுகின்றனர்.\nஒரு கல்லூரிக்கு நிகரான சாரண சாரணீய இயக்கம் நடத்துவதும், ஆண்டுதோறும் மாணவர் தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதும், தினமும் ஒரு திருக்குறள் கூறி மாணவர்களின் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதும், பொதுச் செய்திகளை வாசித்து மாணவர்களைச் சமூகப்படுத்துவதும், சட்ட வாக்கியங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வூட்டுவதும் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு தொடர்கின்றன.அதுமட்டுமின்றி, தினமும் ஒரு ஆங்கில வரிகளைக் கற்றுத் தருவதும், விளையாட்டு விழா, ஆண்டு விழா, குழந்தைகள் தின விழா என ஒன்று விடாமல் நேர்த்தியாக நடத்தி, குழந்தைகளை உற்சாகப்படவும் வைக்கிறார்கள்.\nநாம் மேலே எழுதிய ஆங்கில மோகம், கவுரவம் எல்லாவற்றையும் உதறித்தள்ளி, இப்பள்ளியைப் பெற்றோர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதே இப்பள்ளிக்கான உயர்தரச் சான்றாக உள்ளது. இப்பள்ளியின் பெருமைகளுக்கு \"பெல் நிறுவனம்\"முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது. இதேபோன்ற நிலையைத் தமிழ்நாடு முழுக்க இயங்கி வரும் பள்ளிகளும் பெற வேண்டும். இது மொழி உணர்வாளர்களின் தனிப்பட்ட கவலை அல்ல. நல்ல சமூகத்தை, ஆற்றல் நிறைந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என நினைக்கிற ஒவ்வொருவரின் கவலையும் ஆகும்\nபெல் தமிழ்ப் பயிற்று மொழி பள்ளி\nதொடர்வண்டி பயணம் செய்வோரின் அன்பான கவனத்திற்கு\nகழுகு குறித்த கனத்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_927.html", "date_download": "2018-04-26T20:49:38Z", "digest": "sha1:2WCZEDTEBUVMW7AHIG5JSRTYINGKNQEK", "length": 6634, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முகநூல்.(கவிதை )-லூசியா கூஞ்ஜே - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome கவிதைகள் முகநூல்.(கவிதை )-லூசியா கூஞ்ஜே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/bail", "date_download": "2018-04-26T21:17:26Z", "digest": "sha1:U5NQYRXSQF6LB3RS6LEK57DR3EZ7VZKW", "length": 12143, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "Bail | தினகரன்", "raw_content": "\nஅலோசியஸ், பலிசேன மீண்டும் பிணை கோரி விண்ணப்பம்\nபர்ப்பசுவல் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப்பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் மீண்டும் பிணை வழங்குமாறு கோரியுள்ளனர்.மாற்றங்களுடன் கூடிய மனுக்கோரல் இன்று (21) மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்��து.\nலலித் வீரதுங்கவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.தமது தனிப்பட்ட தேவையின் பொருட்டு கட்டார் மற்றும்...\nகதிர்காம நகரத்தில் கலகம் விளைவித்த 58 பேருக்கும் பிணை\nகதிர்காமம் நகர் பகுதியில் பொலிசாரின் ஆணையை மீறி சென்றவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான 13 பெண்கள் உட்பட 58 பேரும் பிணையில்...\nமுன்னாள் கடற்படை பேச்சாளருக்கு 6 மாதங்களின் பிணை\nதமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க...\nஆறுமுகன் தொண்டமானின் புதல்வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தவு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமானை ஹட்டன் நீதிமன்றத்தில்...\nபிணையில் அமெ. சென்ற ஜாலியவுக்கு பிடியாணை\nஅரசாங்க நிதி தொடர்பில் கைதாகி பிணையில் வெளிநாடு சென்ற அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய சித்ரான் விக்மசூரியவுக்கு பிடியாணை...\nபல்கலைக்கழக மாணவ அழைப்பாளர்களுக்கு பிணை\nஅனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலை பிக்கு மாணவர் (IUBF) ஒன்றியத்தின் அழைப்பாளர்...\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை\nசில் துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள்...\nவினாத்தாள் கசிவு; ஆசிரியர், சகோதரருக்கு பிணை\nகடந்த மாதம் இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வெளியான விடயம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஜனாதிபதியுடன் பேச்சு; போராட்டத்தை கைவிட்டனர் பெற். ஊழியர்கள் (UPDATE)\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, தாம் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என பெற்றோலிய...\nபிணையில் சென்ற ஞானசாரர் கைதாகி மீண்டும் பிணையில் (UPDATE)\nபொது பல சேனா அமைப்பின�� செயலாளர் ஞானசார தேரர், பொலிஸ் திட்டமிட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_358.html", "date_download": "2018-04-26T21:01:22Z", "digest": "sha1:4OGVMWRIWVERO7PMSTPQ5S77Y5ZFQLPS", "length": 4709, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nதேசிய ���ல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டும் இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.\nஇணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/28/blair-departs-leaving-brown-to-rebuild-their-new-labour/", "date_download": "2018-04-26T21:16:35Z", "digest": "sha1:RVIZZYJGHEKG3MTDEQB35FAX6U75TXJJ", "length": 24094, "nlines": 296, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Blair departs, leaving Brown to rebuild their New Labour « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெ���்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை\nகார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.\nகடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.\nசான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.\nபிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.\nபுதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.\nசர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்\nபிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு\nபிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.\nஅனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.\nதனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.\nமத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்\nடோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்\nபிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.\nடோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.\nஇந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nபிரிட்டனின் புதிய அமைச்��ரவை அறிவிப்பு\nபுதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nபிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.\nடோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nடோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.\nஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.\nஇராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.\nபொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/11/11/vinayagar-agaval-part-26/", "date_download": "2018-04-26T21:09:11Z", "digest": "sha1:VKV4XXFRO4K34OQQBRXPEHY6IRA74JUD", "length": 14373, "nlines": 122, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Vinayagar Agaval – Part 26 – Sage of Kanchi", "raw_content": "\nவிநாயகர் அகவல் – பாகம் 26\nஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.\n47. இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்\n48. உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி\n49. சண்முக தூலமும் சதுர் முக சூக்கமும்\n50. எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி\nஇடைச்சக்கரத்தின் – ஆறு ஆதாரங்களில் நடுவாக இருந்து செயல் படுகின்ற சக்கரத்தின்\nஈரெட்டு நிலையும் – ஈரெட்டு (அதாவது 2 x 8 = 16): பதினாறு கலைகளுடன் இருக்கும் நிலைகளையும்\nஉடல் சக்கரத்தின் – இந்த உடலாகிய இயந்திரத்தில்\nஉறுப்பையும் காட்டி – ஒரு உறுப்பை மற்றொரு உறுப்பு இயக்கும் தன்மையையும் காட்டி\nசண்முக தூலமும் – [சண்முக – ஆறு வகையான ] ஆறு வகைப்பட்ட ஸ்தூல கலைகளும் அவற்றின் இயல்பையும்\nசதுர் முக சூக்கமும் – [சதுர் முக – நான்கு வகையான ] நான்கு வகைப்பட்ட சூக்ஷ்மமான கலைகளும் அவற்றின் இயல்பையும்\nஎண்முகமாக – எண்ணும் தியான இடமாக\nஇனிது எனக்கு அருளி – இனிமையாக இன்ப நிலை உண்டாகும்படி அடியேனுக்கு உபதேசித்து அருளி\nநம் உடலில் பல தத்துவ இயக்கங்கள் எப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சிவ தத்துவம், சுத்த வித்யா தத்துவம், சக்தி தத்துவம், ஈஸ்வர தத்துவம், சதாக்ய தத்துவம் – என்று பல தத்துவங்கள் . வித்தை புத்தி தத்துவத்தை விளக்கும். மனஸ் – மற்ற ஞான கர்மேந்திரியங்களை தன் போக்கில் நடத்தும். இப்படியாக, ஆன்மாவில் ஐம்புல விஷய அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இயக்கங்கள் எல்லாம் நிலை இல்லை. என்றும் அழியாத நிலையான சிவயோகத்தில் இந்த உடல் சக்கரம் அழுந்தி நிற்கும்போது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் புலனாகின்றன.\nஈரெட்டு கலைகளான 16 கலைகள்: சஹஸ்ராரம் – 1; மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் –6; லலாட பிந்து – 1; அர்த்த சந்திரன் – 1; நிரோதினி – 1; நாதம் – 1; நாதாந்தம் – 1; சக்தி –1; வியாபிகா – 1; சமனா – 1; உன்மனா – 1: ஆக மொத்தம் 16. இதற்குத் தான் இடைச்சக்கரம் என்று பெயர். இந்த பதினாறையும் கடந்தவர்கள் சிவயோகியர்கள்.\nநமது உடலானது உறுப்புகள் பலவற்றால் தொழில் செய்யும் சக்கரம் போல் இருக்கிறது. அதனால் தான் பல சக்கரங்களால் இயங்கும் இயந்திரம் என்று உடலை உருவகப் படுத்தியுள்ளார். இந்த உடல் சக்கரத்தின் உறுப்புகள் யாதெனின்: ஆதார சக்கரங்கள் 6 + சூரிய சந்திர கலை 2.\nசண்முக தூலம்: விக்கிரஹத்தைக் கொண்டு வழிபடுவது ஸ்தூலம். இதன் அளவு 6. இதைத்தான் சண்முக தூலம் என்கிறார். பொதுவாக சண்முகம்/ஷட்கோணம் என்றால் சிவ சக்தி ஐக்கியத்தை காட்டும் எளிமையான கோலம். மேலும் கீழுமாய் இரு முக்கோணங்கள் பிணைந்தால் இந்த கோலம் உருவாகும். இப்படி விக்கிரஹ வழிபாட்டின் உச்ச நிலையில், வணங்குபவன், வணக்கம்,வணங்கப்படும் பொருள் – இவை மூன்றும் ஒன்றாகிவிடுவது:\nநிர்குண வழிபாடு (யந்திரம் கொண்டு வழிபடுவது) சூக்ஷ்மம். இதன் அளவு 4. இதைத்தான் சதுர் முக சூக்கம் என்கிறார். இந்த அந்தர் முக த்யானத்தில் நான்கு இதழ் கொண்ட சதுரத்துக்குள் அமைந்த கீழ் நோக்கிய முக்கோணமாகிய குண்டலினிக் கனலை மேல் நோக்கி எழுப்புவது.\nநமக்குள், தம்முள்ளே இறைவனை உணராமல் வேறு எங்கு தேடினாலும் காண முடியாது. தம்முள் உணர்பவர்களுக்கே அவன் எங்கும் உளன். என்றும் உளன். இந்த நிலையில்தான், தன்னுள்ளே அதை உணர்ந்த பிரஹலாதன் கூப்பிட, உடன��� தூணிலிருந்து வெடித்து வந்தது பரம்பொருள். இப்படி இல்லாமல் இருமையில் (அதாவது த்வைத்ததில் – தன்னினும் பரம்பொருளை வேறாக நினைத்து) தேடுவோருக்கு அவன் அகப்படுவான் இல்லை.\nஇந்த 10 நிலைகளும் தியானத்தின் மூலம் சித்திக்கும் (எண்முகமாக – அதாவது தியானத்தின் மூலமாக ). இந்த உபதேசத்தை கணபதி இன்ப நிலை உண்டாகும்படி அறிவிக்கிறார்.\nஉருவ வழிபாடு உயர்ந்த வழி. நமது பக்குவத்துக்கு ஏற்ப உருவம் அமைத்து ஆராதிப்பார்கள் அடியார்கள். ஒரு முகம், ஐந்து முகம் (ஹேரம்பர்) போன்று நம் கணபதிக்கு பல்வேறு உருவங்கள் உண்டு. நமது அன்பு சிறந்த முறையில் பரிபக்குவம் ஆனால், நாம் எண்ணிய முகத்தோடு தரிசனம் தருபவர் நம் கணபதி. இப்படியாக ஸ்தூலமும் சூக்ஷ்மமும் ஆன தியான முறைகளின் நுட்பத்தை உபதேசிக்கிறார் கணபதி.\nமற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennaitamils.blogspot.com/2011/01/", "date_download": "2018-04-26T21:03:48Z", "digest": "sha1:GYPSGJCP6ZLXBVT4IGDQCRZ4POIP2DSI", "length": 10608, "nlines": 139, "source_domain": "chennaitamils.blogspot.com", "title": "January 2011 | சென்னை தமிழ்'S", "raw_content": "\nகீ போர்டில் இயங்காத கீகளிலும் தட்டச்சு செய்ய\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் நாம் அனைவருமே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்...\nநமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும், சிக்கல் தான். இனி அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம்.\nபிரவுசிங் செய்கையில் சில தளங்களில் பின்னணி இசை மற்றும் வேறு வகையான எச்சரிக்கை ஒலிகள் வரும் வகையில் கோப்புகளை பதிந்திருப்பார்கள். ஒரு தளத்தை பார்க்கும் போது, இந்த ஒலிகள் நம் கவனத்தை திருப்பும். அந்த தளம் மூடப்பட்டால் தான் ஒலி நிற்கும்.\nஇந்த ஒலியை நிறுத்துவதற்கு ஒரு செட்டிங்ஸ் உள்ளது.\nகலர்புல் டைட்டில் பாரை உருவாக்க \nஉங்கள் விண்டோவின் டைட்டில் பார் (மினிமம், மேக்ஸிமம், மற்றும் குளோஸ் பட்டன்கள் உள்ள மேலே உள்ள பார் ) வழக்கமாக நீல நிறத்தில் இருக்கும். இதனை வண்ணமயமாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா \nவிண்டோஸ் 7_பயர்பாக்ஸ்_ஐபாட் - பெயர் காரணங்கள்\nஇன்று உலகமே கொண்டாடும் தகவல் தொழில்நு��்ப நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான பெயர்கள் எப்படி உருவாகின என்ற சுவாரஸ்யத்தை இப்போது நீங்கள் அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்.......\nஎப்படி அனுப்ப வேண்டும் - SMS\nசில எஸ்.எம்.எஸ். -களை படிக்கும் போது\n\" ரூம் போட்டு யோசிப்பானுங்களோ\n\" 11 பேர் கொண்ட குழு இருக்குமோ\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\n\" எனது 17 - வது வயதில் எனக்கு ஒரு நண்பன் அறிமுகமானான். இன்று வரை அவன் எனக்கு உறுதுணையாக இருக்கின்றான். அது வேறு யாருமல்ல புத்தகங்கள் தான்.\" - அப்துல் கலாம்.\n| 0 comments | Labels: பர்சனாலிட்டி டிப்ஸ்\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nஎப்போதும் வெற்றிபெற வேண்டும் என்றால், எல்லோராலும் விரும்பப்படுவது ரொம்ப முக்கியம்.\nஉலகெங்கும், சந்திப்புக்களின் போது ஒரு மனிதரிடம் என்னென்ன எதிர்பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்டவை உலகமுழுமைக்கும் பொதுவானவை.\nஇதோ அந்தப் பட்டியல் உங்களுக்காக.\n1. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.\nவைர வரிகள் - 2\nவைர வரிகள் - 1\nதந்தை கொசு : உன் முதல்\nகுழந்தை கொசு : மிகப் பிரமாதம்\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nகீ போர்டில் இயங்காத கீகளிலும் தட்டச்சு செய்ய\nகலர்புல் டைட்டில் பாரை உருவாக்க \nவிண்டோஸ் 7_பயர்பாக்ஸ்_ஐபாட் - பெயர் காரணங்கள்\nஎப்படி அனுப்ப வேண்டும் - SMS\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nவைர வரிகள் - 2\nவைர வரிகள் - 1\nபோட்டோ + கமென்ட் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natrinaibooks.com/index.php?route=product/product&product_id=155", "date_download": "2018-04-26T21:09:53Z", "digest": "sha1:V6LQJNQC75BL3XNZQFEIQHWSXQQWCU3B", "length": 3983, "nlines": 58, "source_domain": "natrinaibooks.com", "title": "நீலம் (செம்பதிப்பு)", "raw_content": "\nHome » நீலம் (செம்பதிப்பு)\nநீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கு���் கிருஷ்ணனின் கதை.\nகம்சனும் ராதை அளவுக்கே கிருஷ்ணனை எண்ணிக்கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இரு வழிகளையும் இருவகை யோகமரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந் நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்றும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர் களுக்காக முன்வைக்கிறது.\nபூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.\nTags: ஜெயமோகன், நீலம் (செம்பதிப்பு), நாவல், நற்றிணை பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pointpedro.blogspot.com/2010/06/", "date_download": "2018-04-26T20:55:34Z", "digest": "sha1:WTYGLYMEM3XL7RYIFDIGPKYDYOE5SMNW", "length": 21855, "nlines": 98, "source_domain": "pointpedro.blogspot.com", "title": "பருத்தித்துறை: June 2010", "raw_content": "\nஇளையராஜாவின் இசையில், ஜானகியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போது தேவ கானமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு உள்ளத்தை ஊடுருவிச் சென்று மனதை வருடும் தன்மையது. தூறலாய் ஆரம்பிக்கும் இசை மெல்ல மெல்ல மனதை தூவானமாய் நனைத்து, அடை மழை போல் வேகமெடுத்து வந்ததும், பாடல் வரிகள் மீண்டும் தூவானமாய் எம் மனதில் விசிறும் ஒரு அற்புதமான அனுபவத்தை உருவாக்கும் பாடல் இது. இன்று நீ நாளை நான் என்ற படத்தில் சிவகுமாரும் லஷ்மியும் தோன்றும் பாடல் காட்சி கீழே.\nஎண்களுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதைப் போலவே, எண்களுக்கும் எங்களுக்கும் - மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இது எப்போது துவங்கியது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், ஆகக் குறைந்தது 30,000 வருடங்களுக்கு முதலே துவங்கி விட்டது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. இந்த ஆதாரங்கள், மனிதன் சந்திரனின் நிலைகளைக் குறித்து வைக்கப் பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப் படுகிறது. அந்தக் காலத்தில் அவன் வியாபாரம் செய்யத் துவங்கவில்லை போல் இருக்கு.\nஎண்களைப் பற்றி ஆராய்ந்து எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும், இயற்கைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிவியல் ரீதியாகவோ அல்லது எல��லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத சோதிட ரீதியாகவோ முடிவுகளை நிறுவும் முறைமையை எண்ணியல் எனலாம் (Numerology). எங்களுக்கு எண்ணியல் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது பிறந்த திகதி, பெயர் எண் எல்லாம் வைத்து பலன்களைச் சொல்லுதலும், சிலர் அந்த எண்களுக்காக பெயரை மாற்றுவதும் ( ஏன் என்றால் பிறந்த தேதியை மாற்ற முடியாது தானே) தான் ஞாபகம் வரும். பெயர் மாற்றுவதில் பலன் இருக்கோ இல்லையோ அது எங்கள் பிரச்சினை இல்லை.\nஎண்களுக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளைப் பற்றித் தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.\nஎண்களில் உள்ள சில அதிசயமான உண்மைகளைப் பார்ப்போமா\nஎட்டு எட்டா வாழ்க்கை இருக்கு தெரிஞ்சுக்கோ என்ற பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா ஒரு பையனின் வாழ்க்கையில் எட்டுக்கு ரொம்ப முக்கிய தொடர்பு இருக்கு. எட்டு மாதங்களில் அவனுக்கு பாற்பற்கள் முளைக்கின்றன, எட்டு வயதில் விழுகின்றன. எட்டும் எட்டும் பதினாறு வயதில் அவன் முழுமையாகப் பருவமடைகிறான், எட்டு தரம் எட்டில், அறுபத்து நான்கு வயதில் இனப்பெருக்க காலம் முடிகிறது. அதனால் தான் சீனா நாட்டில், எட்டு என்ற எண் ஆணின் வாழ்க்கையைக் குறிக்கிறது. அதே போல பெண்ணின் வாழ்க்கையைக் குறிக்கும் எண் ஏழு ஆகும். ( மேலே சொன்ன மாதிரி பெண்களுக்கும் சரியா வருதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்)\nசொர்க்கத்தில் சனத்தொகை கூடி இடப் பிரச்சினை ஆகி விட்டது. அதனால், ஒரு நாள் மட்டும் பரீட்சார்த்தமாக ஒரு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. யார் ரொம்ப கஷ்டப்பட்டு மண்டையைப் போடுகிறார்களோ அவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பது என்று தலைமைப் பீடம் உத்தரவு போட்டது.\nவாசலில் நேர்முகம் ஆரம்பமானது. முதலில் வந்தவரிடம் கேட்கப்பட்டது, 'நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் \nமுதலாமவன் சொன்னான் 'அது ரொம்ப மோசமான நாள். என் மனைவியுடன் இன்னொருவனுக்கு தொடர்பு இருக்கு என்று எனக்குத் தெரியும், அன்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டேன். வீடு முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை, எங்கள் வீடு 25 ஆம் மாடியில் இருக்கு, வெளியில் வந்து பால்கனியில் எட்டிப் பார்த்தேன், வெளியில் பால்கனி விளிம்பில் பிடித்து அவன் தொங்கிக்கொண்டு இருந்தான். உடனே வ��ட்டுக்குள்ளே போய் சுத்தியல் எடுத்து வந்து அவன் கைகளில் போட்டேன் ஒரு போடு, கைகளை விட்டு கீழே விழுந்தான், ஆனால் அவன் பற்றைகளில் போய் விழுந்த படியால், தப்பி விட்டான், எனக்கு பொறுக்க முடியவில்லை, உள்ளே இருந்த ப்ரிட்ஜை தள்ளிக்கொண்டு பால்கனிக்கு வெளியே தள்ளி அவனுக்கு மேல் போட்டு விட்டேன். அதோடு அவனும் மண்டையை போட்டு விட்டான், இந்தத் தள்ளு முள்ளில் நானும் ஹார்ட் அட்டாக்கில் செத்து போய் விட்டேன்'\n'ம்ம் இது ஒரு மோசமான சாவு தான், நீ சொர்க்கத்துக்கு போகலாம்'.\nஅடுத்தவனிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.\nஇரண்டாமவன் சொன்னான் 'ச்சே, எவ்வளவு மோசமான நாள் அது. நான் 26 ஆவது மாடியிலுள்ள என் வீட்டின் பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தேன், திடீரென்று என் கால் சறுக்கி பால்கனிக்கு வெளியே விழுந்து விட்டேன், அதிர்ஷ்டவசமாக கீழே அடுத்த மாடி பால்கனியைப் பிடித்து விட்டேன், ஆனால் திடீர் என்று ஒரு மனிதன் ஓடி வந்து சுத்தியலால் என் கையில் அடித்து கீழே தள்ளி விட்டான். அப்படி விழுந்தும், நான் பற்றைகளில் விழுந்த படியால் அடி படாமல் தப்பினேன், ஆனால் அந்த மனிதன் விடவில்லை, மேலிருந்து ப்ரிட்ஜை என்மேல் போட்டு என்னை இங்கே அனுப்பி விட்டான்'\n'உன் சாவு ரொம்ப மோசமாக இருக்கு, அதனால் உனக்குச் சொர்க்கம்'\nமூன்றாவது ஆள் வந்தான், 'சரி நீ சொல்லு, நீ இறந்த நாள் எப்பிடி இருந்தது\n'நான் உடைகள் இல்லாமல் ஒரு ப்ரிட்ஜுக்குள் ஒளிந்து இருந்தேன் ....'\n'அடப் பாவி, அவனா நீ\nஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது என்பது ஒரு பேருண்மை. எங்கள் மூளைக்கும், கருத்துக்களை விட உருவங்களை சேமிப்பதிலும் அவற்றை கையாள்வதிலும் மிகுந்த ஆற்றல் உண்டு என்பது விஞ்ஞான உண்மை ஆகும். இதை எமது வாழ்க்கை முறையிலேயே நாம் அனுபவத்தில் உணர முடியும். எமது மனதில் பதிய வைப்பதற்காகவே நிறுவனங்களில் குறியீடுகள் கவர்ச்சிகரமான, மனதில் பதியக் கூடிய உருவங்களாக உருவாக்கப்படுகின்றன. எந்த ஒரு பிரபலமான நிறுவனத்தையும் நீங்கள் மனதில் உருவகித்தால், அவற்றின் குறியீட்டு உருவமே உங்கள் மனதில் முன்னிற்கும்.\nஓவியம் என்பது உலக மொழி என்பதால், எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவரும், எந்த மொழியைச் சேர்ந்தவரும், ஒரு படத்தின் கருத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். உண்மையில், ஆதி மனிதனின் மொழியின் வரி வடிவமாக இருந்தது உருவப் படங்களேயாகும்.\n(இந்தப் படத்தில் அனிமேஷன் இல்லை)\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப் போனாலும் அதை நம்மவர்கள் கணக்கெடுப்பதில்லை. ( அதற்காக வீடியோவில் பார்த்தது பொய் என்று சொல்ல வரவில்லை) கண்ணால் நாம் காணும் காட்சிகளில் சில உண்மை அற்றவை, மூளையில் மாயத் தோற்றமாக உருவாக்கப் படுபவை என்பதைக் காட்டவே இந்தப் பதிவு.\nகீழே சில மாயத் தோற்றங்களும் அவற்றின் விளக்கங்களும் உள்ளன. பார்த்து உறுதி\nசெய்து கொள்ளுங்கள். (படத்தின் மீது அழுத்தினால் பெரிதாகப் பார்க்கலாம்)\nஇதிலுள்ள இரண்டு ஆரஞ்சு வட்டங்களும் ஒரே அளவிலானவை.\nLabels: கவனம், மாயத் தோற்றங்கள்\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 4 இனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஐபோன், நிறைய மாற்றங்களோடு புதிய வசதிகளோடு வெளிவந்துள்ளது. குறிப்பாக, எந்த விடயங்களில் முதல் தொகுதி ஐபோன் பின்தங்கி இருந்ததோ, அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து கவர்ச்சிகரமாக வெளிவந்துள்ளது. பின்வரும் புதிய அம்சங்கள் ஐபோன் 4 இல் புதிதாக உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.\nமுகம் பார்த்து பேசும் வசதி\nஇருவர் தொலைபேசி மூலம் பேசும் போதே, ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் வசதி . இந்த போனில் இரண்டு காமராக்கள் உள்ளன, அவை இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகித்து வீடியோ உரையாடல் செய்ய முடியும். இந்த வசதி தொலைபேசி சேவை வழங்கும் நெட்வொர்க் இலும் தங்கி உள்ளது.\nஇந்த ஐபோன் இல், உள்ள முகப்புத் திரையானது, முந்திய வெளியீடுகளின் முகப்புத் திரையின் துல்லியத்தை விட நான்கு மடங்கு துல்லியமானதாகும். இதனால், திரையில் உள்ள புள்ளிகளின் வேற்றுமையை மனிதக் கண்களால் கண்டுபிடிக்க முடியாது.\nபல பயன்பாடுகளை ஒரே நேரத்தில் இயக்குதல்\nஇதற்கு முந்திய ஐபோன்களில் இருந்த பெரிய குறைபாடு, ஒரே நேரத்தில் ஒரு பயன்பாட்டை மட்டும் இயக்க முடியும் என்பதாகும். இதற்கு ஐபோன் இயங்குதளத்தில் ஒரு அப்டேட் ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தப் புதிய ஐபோன் 4 வெளியீட்டில் அந்த வசதி இணைக்கப்பட்டு இலகுவான முறையில் பயன்படுகளிடையே பயணிக்கும் முறைமை உள்ளடக்கப்பட்டு இருக்கிறது.\nLabels: ஆப்பிள், ஆப்பிள் ஐபோன் 4, ஐபோன் 4\nஇந்தப் பதிவில் என���னென்னவென்று மட்டுறுத்தாமல் அனைத்தையும் பற்றிக் கலந்துரையாடலாம். படங்களின் மீது கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் இங்கு பகிர வேண்டுகிறேன்.\n18+ (1) ஆப்பிள் (1) ஆப்பிள் ஐபோன் 4 (1) இளையராஜா (1) உயிரியல் (1) எண்காலி (1) எண்ணியல் (1) ஐபோன் 4 (1) கவனம் (1) குறியீடு (1) பகிடி (1) பாசிசம் (1) பாடல் (2) மாயத் தோற்றங்கள் (1) லோகோ (1) ஜேசன் மிராயஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2011/12/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-26T21:15:22Z", "digest": "sha1:KKWVYXX52UHVFEF2RWJYZZPUEWSFVEJD", "length": 19862, "nlines": 171, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "வாழைப்பழம் தொண்டையில் சிக்கி எல்.கே.ஜி. மாணவன் பரிதாப சாவு | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nவாழைப்பழம் தொண்டையில் சிக்கி எல்.கே.ஜி. மாணவன் பரிதாப சாவு\nசென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்த மூன்றரை வயது மாணவன் ஹரிஸ் சாய்நாதன் என்ற மாணவனின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தான்.\nசென்னையை அடுத்த கீழ்க்கட்டளை அம்பாள் நகர் ஸ்ரீராமானுஜம் அப்பார்ட்மெண்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அவருடைய மனைவி பாக்யலட்சுமி. அவர்களது ஒரே மகன் ஹரிஸ் சாய்நாதன்(மூன்றரை வயது). பல்லாவரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.\nநேற்று காலை 8.45 மணிக்கு கிருஷ்ணகுமார் தனது மகனை பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். 10.15 மணி அளவில் தேநீரி இடைவெளியில் அன்று பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் ஒருவன் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்துள்ளான். அந்த சாக்லெட்டை சாப்பிட்ட சாய்நாதன் அதன் பிறகு தான் வைத்திருந்த பிஸ்கெட், வாழைப்பழத்தை சாப்பிட்டான்.\nவாழைப்பழத்தை சாப்பிட்டபோது அது அவனது தொண்டையில் சிக்கி மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதையடு்தது சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே வகுப்பு ஆசிரியை ஈஸ்வரி, ஆயா கண்மணி, உடற்பயிற்சி ஆசிரியர் சந்துரு ஆகியோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ���ங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஉடனே இது குறித்து சாய்நாதனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓடி வந்து மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகுமார் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்ககூட டாக்டர் இல்லாத நிலையில் ஹரிஸ் சாய்நாதன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.\nஅவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சாய்நாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுவனின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவி்ததனர்.\n← விலைவாசி உயர்வு முஸ்லிம் லிக் ஆர்ப்பாட்டம்\nOne thought on “வாழைப்பழம் தொண்டையில் சிக்கி எல்.கே.ஜி. மாணவன் பரிதாப சாவு”\nஇது ஒரு துர்ப்பாக்கியமான செய்தி.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவி���் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/tv-video-accessories", "date_download": "2018-04-26T20:51:31Z", "digest": "sha1:2WW7WVZBRT43VNWQ3G7ANZD5HCKMHRSU", "length": 9751, "nlines": 222, "source_domain": "ikman.lk", "title": "புதிய மற்றும் பாவித்த vedio,DVD player கொழும்புயில் விற்பனைக்கு", "raw_content": "\nTV மற்றும் வீடியோ சாத���ங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nதேவை - வாங்குவதற்கு 2\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகாட்டும் 1-25 of 426 விளம்பரங்கள்\nகொழும்பு உள் TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/business-industry", "date_download": "2018-04-26T20:51:13Z", "digest": "sha1:7KNU4VBDUBPXRFMRO5VMBPZTGZRFY6HF", "length": 8980, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் வேலை மற்றும் வணிக சேவைகளிற்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்28\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை3\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்2\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்1\nகாட்டும் 1-25 of 54 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் வணிகம் மற்றும் கைத்தொழில்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nஅங்கத்துவம்களுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்களுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்களுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/05/02/onliceocr/", "date_download": "2018-04-26T21:08:18Z", "digest": "sha1:Z4F2X7FASVRJD6ILBYMQKKYSGNUR42RD", "length": 15845, "nlines": 188, "source_domain": "winmani.wordpress.com", "title": "படத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்றலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nபடத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்றலாம்.\nமே 2, 2010 at 8:47 பிப 6 பின்னூட்டங்கள்\nஆங்கிலநாளிதளின் செய்தி ஒன்றை தட்டச்சு செய்வதற்க்கு பதிலாக\nநாம் அந்த பக்கத்தை படமாக சேமித்து வைத்து அதை ஆன்லைன்\nமூலம் தட்டச்சு செய்த எழுத்தாக மாற்றலாம் இதைப்பற்றிய\nசிங்கப்பூரில் இருந்து தோழி ராகவி படத்திலிள்ள எழுத்துக்களை\nபிரிப்பதற்க்கு ஆன்லைன் மூலம் ஏதாவது வழி இருக்கிறதா என்று\nகேட்டிருந்தார் அவருக்காகவும் நம் நண்பர்களுக்காகவும் தான் இந்த\nபதிவு. நாம் OCR என்று சொல்லக்கூடிய Optical character recognition\nமென்பொருட்களைத்தான் படத்திலுள்ள எழுத்துக்களை பிரிப்பதற்க்கு\nபயன்படுத்துகிறோம் ஆனால் எந்த மென்பொருள் துனையும்\nஇல்லாமல் நாம் ஒரு JPG படத்தையோ அல்லது BMP படத்திலுள்ள\nஎழுத்துக்களையோ தட்டச்சு செய்து வேர்ட்-ல் மாற்றியது போல்\nசெய்ய ஒரு வழி இருக்கிறது. நாம் எந்தப் படத்திலுள்ள எழுத்துக்களை\nமாற்ற வேண்டுமோ அந்த படத்தை ocr@n1ne.net இந்த இமெயில்\nமுகவரிக்கு அனுப்ப வேண்டும். ஸ்கேன் செய்து வைத்துள்ள\nபடத்தில் எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் அனுப்பலாம்\nஎவ்வளவு பெரிய அளவு படமாக இருந்தாலும் அனுப்பலாம்\nஉடனடியாக நமக்கு சில மணி நேரங்களுக்குள் நாம் கொடுத்த\nபுகைப்படததை தட்டச்சு செய்த எழுத்தாக மாற்றி வேர்டு கோப்பாக\nநமக்கு அனுப்பிவிடுகின்றனர். இதில் என்ன சிறப்பம்சம் என்றால்\nஎந்த கணக்கும் துவக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள்\nகண்டிப்பாக இந்த சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்\nஆங்கில மொழியில் உள்ள படங்களை சிறப்பாக மாற்றித் தருகிறது\nதமிழ் மொழியில் உள்ள படங்களை அத்தனை சிறப்பாக மாற்றுவதில்லை.\nஅடுத்தவர் நலனில் அக்கறை எடுக்கும் யாரும் தன்\nநலனை பற்றி கவலைப்பட தேவையில்லை எனென்றால்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.குளிர்���ாலத்தில் அதிக மழை பெறும் மாநிலம் எது \n2.இந்தியாவில் முதல் அனுமின் நிலையம் எங்குள்ளது \n3.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் \n4.தமிழ்நாட்டின் முதல் பெண்மேயர் யார் \n5.கடல் மட்டத்திற்க்கு கீழே உள்ள நாடு எது \n7.பைபிள் எந்த மொழியில் எழுதப்பட்டது \n9.நமது உடலில் வியர்க்காத பகுதி எது \n10.முதல் கிரிக்கெட் நேர்முக வர்ணனை எந்த ஆண்டு\n1.தமிழ்நாடு,2.தாராப்பூர், 3.வன்மீகம்,4. தாரா செரியன்\nபெயர் : லியொனார்டோ டாவின்சி\nமறைந்த தேதி : மே 2, 1519\nஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்\nஆவார். ஒரு பல்துறை மேதையாகக்\nகருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான\nஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். \"கடைசி\nபோன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: படத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்ற�.\nவிண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள அனைத்து கணினியின் வேகத்தையும் அதிகப்படுத்தலாம்.\tயாருடைய டிவிட்டரின் மதிப்பையும் எளிதாக அறியலாம்\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. நீச்சல்காரன் | 9:43 பிப இல் மே 2, 2010\nஅற்புதமான தகவல் நானும் முயற்சித்துப் பார்த்தேன், ஒளிப்படம் எழுத்துக்களாக உருமாறி வந்தது.\n3. ♠புதுவை சிவா♠ | 4:45 முப இல் மே 3, 2010\nவிரைவில் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல��� பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2017/02/02120734/1065767/highest-snow-public-difficult-near-Kodaikanal.vpf", "date_download": "2018-04-26T20:59:20Z", "digest": "sha1:TS2R6BL6T7INTYJ455XBEHLCKUABAPYX", "length": 14381, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடைக்கானலில் உச்சகட்ட உறைபனி: பொதுமக்கள் தவிப்பு || highest snow public difficult near Kodaikanal", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொடைக்கானலில் உச்சகட்ட உறைபனி: பொதுமக்கள் தவிப்பு\nபதிவு: பிப்ரவரி 02, 2017 12:07\nகொடைக்கானலில் இன்று உச்சகட்ட உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.\nகொடைக்கானல் ஏரிச்சாலையில் படந்திருந்த உறைபனி\nகொடைக்கானலில் இன்று உச்சகட்ட உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.\nகொடைக்கானலில் இந்த வருடம் சராசரி மழை அளவு குறைவாகவே காணப்பட்டது. வருடந்தோறும் டிசம்பர் மாதம் கடுமையான பனி நிலவும். மழைக்கு பிறகு காணப்படும் இந்த பனியின் தாக்கம் இந்த வருடம் சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொடைக்கானலில் உறை பனி நிலவியது. அதன் பிறகு ஒரு சில நாட்கள் சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்தது. பகலில் கடும் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமலேயே இருந்தது.\nகடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு பிறகு கொடைக்கானல் நகரில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது இன்று உச்சகட்ட உறை பனி நிலவியது. ஏரிச்சாலை, பூங்கா உள்பட அனைத்து பகுதிகளிலும் பனி போர்வை காணப்பட்டது. வீட்டில் இருந்து கதவை திறக்க முடியாதபடி பனிக்காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.\nவாகனங்களில் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. உறைபனி காரணமாக ஏரிச்சாலை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த உறை பனி காரணமாக இனி கொடைக்கானலில் மழை பெய்யாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு\nகணவனை கொன்ற வழக்கு: மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை\nசென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்\nதாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்\nகுளுகுளு சீசன் தொடங்கியது - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுளுகுளு சீசன் தொடங்கியது - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானலில் வியாபாரிகளை மிரட்டிய காட்டெருமைகள்\nகொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானல் ஏரியில் உலா வந்த வெளிநாட்டு ஆமை\nகொடைக்கானலில் மழையினால் காய்கறிகள் விலை கடும் உயர்வு\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள���- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-04-26T20:53:52Z", "digest": "sha1:WN5ZWGWQWAASUAC336NO745BPBOW63H7", "length": 13134, "nlines": 87, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: நீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று..?", "raw_content": "\nநீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று..\nநீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று..\nமாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.\nபகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்\nவாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போத ும் தாமதப்படுத்தும் போதும் எப்படி உணர்வீர்கள்\nபோர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களாஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும்இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை .அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்புகொள்வீர்களா\nஉங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம்முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோ மாஅவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோ மா\nகடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும்அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே\nஉங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாகநீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும்பட்சம் தாக்கப்படுவீர்கள்.\nசந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்ப ினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.\nகைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங ்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர்சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்த ி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றைகேட்குமா\nஎனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/rss_spl.asp?id=1", "date_download": "2018-04-26T21:10:42Z", "digest": "sha1:CVIHKDACUYSRKO7NZ3TKOLXAWIEZ7FYU", "length": 9616, "nlines": 201, "source_domain": "www.dinakaran.com", "title": "Rss For Special Pages Health,Ladies,Cooking Dinakaran News", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபோரூர் சிறுமி கொலை வழக்கில் தூக்கு தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை: ஐகோர்ட்டில் தொடங்கியது\nலலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி வரிசையில் 4வதாக மோசடி தொழில் அதிபர் சிவசங்கரன் லண்டன் தப்பி ஓட்டம்\nஐடிபிஐ வங்கியில் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் 600 கோடி மோசடி\nஜெயலலிதாவின் உயிரி மாதிரி இல்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்\nபுதிய சேவை துவக்கம் : செலுத்தப்படாத பிஎப் சந்தா பற்றி தகவல் அனுப்ப ஆணையம் முடிவு\nபெண்களின் மனதை வென்ற எழுத்தாளர்\nநன்றி குங்குமம் தோழி வசுமதி ராமசாமிதமிழின் சிறந்த பெண் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், சமூக சேவகி என பன்முகத்தன்மை கொண்டவர் எழுத்தாளர் வசுமதி ராமசாமி. ...\nபத்து ரூபாய்க்கு சுவையான காபி தரும் காப்பியம்\nநன்றி குங்குமம் தோழி தரமான சுவையான காபி வேண்டுமென சென்னையில் ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் குறைந்தபட்சம் 25 முதல் 35 ரூபாய் வரை செலவழிக்கவேண்டி இருக்கிறது. ...\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/internet/youtubes-plan-to-bring-photos-polls-and-text-in-addition-to-video-service", "date_download": "2018-04-26T21:22:32Z", "digest": "sha1:4H7LAYTSJA63CZVCMRRTRMZANQZK36SH", "length": 10961, "nlines": 131, "source_domain": "www.tamilgod.org", "title": " யூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Internet >> யூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து\nயூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து\nயூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து. யூடியூப் (YouTube), முழுமையாக‌ வீடியோவை இலக்கிடமாக கொண்ட‌ வலைத்தளமாகும், ஆனால் விரைவில் அது ஏனைய‌ சமூக வலைதளங்கள் போல‌ மாற‌ உள்ளதென‌ பல‌ சேதிகள் வந்துள்ளன‌.\nயூடியூப் (YouTube) தனது பயனர்களுக்கு பேக் ஸ்டேஜ் (Backstage) எனும் வசதியினை அறிமுகம் செய்ய‌ உள்ள‌து. பேஸ்புக் (Facebook), ஸ்னாப்சாட் (Snapchat), மற்றும் ட்விட்டர் (Twitter) போட்டியின் மத்தியிலும், யூடியூப் (YouTube) பயனர்கள் தங்கள் சந்தாதாரர்களிடம் புகைப்படங்கள், வாக்கெடுப்பு (Poll), இணைப்புகள் (links), உரை பதிவுகள் (text posts), மற்றும் வீடியோக்கள் (videos) பகிர்ந்து கொள்ள முடியும். பேக்ஸ்டேஜ் (Backstage) ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.\nஒவ்வொரு YouTube சேனல்களின் பக்கத்திலும் முகப்பு மற்றும் வீடியோ டேப் இன் அருகில் பேக் ஸ்டேஜ் (Backstage) பட்டன் / டேப் (Tab) காணப்படும் எனத்தெரிய‌ வருகிறது. பேக் ஸ்டேஜில் பகிர்வு செய்யப்படும் பதிவுகள் சந்தாதாரர்களின் (Subscribers) தகவலளிப்புகள் அறிவிப்புகளூடன் மிகத்தெளிவாய் தெரியும் வண்ணம் வரிசையில் தோன்றும்.\nபேக் ஸ்டேஜ் வழியாக‌ ஊட்டப்படும் பதிவுகளை மற்ற‌ சேவைக‌ளிலும் பகிரக்கூடிய‌ வசதி இருக்கும். நீங்கள் YouTube இல் ஒரு வேடிக்கையான படம் (funny picture) ஒன்றை பதிவூட்டம் செய்தால் அதனை ட்விட்டர், பேஸ்புக் அல்லது பிற சேவைகளுக்கும் பகிர்ந்து அனுப்பும் (share) வசதி இருக்கும்.\nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nமுதல் 1Gbps பிராட்பேண்ட் சேவையை இந்தியா பெறுகிறது\nபிஎஸ்என்எல் 5ஜி சேவை திட்டம் : நோக்கியாவுடன் ஒப்பந்தம்\nயூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் வசதி10 ஆயிரத்திற்கும் அதிகமான‌ சந்தாதாரர்களைப் பெற்ற‌ பயனர்களுக்கு \nஒபேரா பிரவுசர் அப்டேட் ; மின்னல் வேகத்தில் பக்கங்களை காண்பிக்கும்.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-04-26T20:38:20Z", "digest": "sha1:TGQGWFXJZAHQYLKDRYAXKVJDGRJEUNWJ", "length": 13827, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்\nகுடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்\nவேலூர் மாவட்டத்தில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது.\nதிருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் ஆய்வாளாரான மனோகரன். இவரது மகன் ராஜ்குமார். ராஜ்குமார் குடிக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார் அதனை தந்தை மனோகரன் த��� மறுத்துள்ளார்.\nஇந்நிலையில் திருமணமான ராஜ்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் மற்றவர்களின் தயவில் வாழ்ந்து வந்திருக்கிறார்.\nகுடிப்பதற்கும் தந்தையின் தயவை எதிர்பார்த்த ராஜ்குமார் சில நாட்களாக வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதும்படி கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.\nமகனின் குடிப்பழக்கத்தால் வீட்டை எழுதிக் கொடுப்பதை தள்ளிப் போட்டு வந்திருக்கிறார் மனோகரன் .\nஇரண்டு வருடமாக இந்த சண்டை தொடர்ந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று குடிக்கப் பணம் கேட்டிருக்கிறார் ராஜ்குமார் , மனோகரன் மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.\nஆத்திரத்தில் அப்பா என்றும் பாராமல் மகன் அவரைத் தாக்கியிருக்கிறார் . மீண்டும் வெறியோடு கீழே விழுந்த மனோகரனை அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து சரமாரியாக ராஜ்குமார் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nராஜ்குமாரை கைது செய்த பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.\nPrevious மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் 16 மோட்டர் குண்டுகள் மீட்பு (படங்கள்)\nNext 4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக��கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/635074.html", "date_download": "2018-04-26T21:11:04Z", "digest": "sha1:Y7Y5Y7LJ4UOSF6YMXFASSSFIDGTPIMRR", "length": 7125, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!", "raw_content": "\nதொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி\nMay 17th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று 16.05.2017 உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.\nதமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே 18. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு படுகொலை செய்தது. எம் மக்களுக்கு நீதி வேண்டியே இக்கண்காட்சி நடத்தப்படுகின்றது.\nதமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை பல்லினமக்கள் வந்து பார்த்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அம்மக்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கி செயற்பாட்டாளர்கள் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.\nஇன்று 16.05.2017 கண்காட்சி நடந்த இடம் பல்லின மக்கள் கூடுதலாக வந்து போகும் இடமாக இருப்பதால் எங்கள் மக்களின் அவலநிலையை கண்காட்சி மற்றும் பதாகைகள் ஊடாக விளங்கிக் கொள்வதை பார்க்கக் கூடியதாக உள்ளது.\nநாளைய தினம் 17.05.2017 அன்று தமிழின அழிப்பு கண்காட்சி டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் நடைபெறும்.\nடெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்\nஇயல்புக்குத் திரும்பும் ஈராக்கியக் கிராமங்கள்\nரஷ்யாவிடம் அழிவை ஏற்படுத்த கூடிய பயங்கர ஆயுதம் 320 அடிக்கு மேல் சுனாமி என எச்சரிக்கை தகவல்\nகொடுத்த அப்பிளைச் சா��்பிடாத பெண்ணுக்கு தண்டம்\nஉலக குழந்தைகள் மாநாடு மலேசியா கோலாலம்பூரில்\nதிருமண வீட்டில் தாக்குதல் 20 பேர் உயிரிழப்பு\n 06 இயந்திரம், 28 சக்கர அதிசயம்\nஜேர்மனில் ஒருவர் சுட்டுக் கொலை\nஇந்தோனேசியா: 9 நாட்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்\nஅமெரிக்காவில் நடந்த காதல் சோகம்\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2011/01/dec-14-17-3.html", "date_download": "2018-04-26T20:55:32Z", "digest": "sha1:OQESZIPIL5VKEMR3OASIKMXHCZK2DFWU", "length": 12516, "nlines": 129, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: பாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 3", "raw_content": "\nபாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 3\nஇன்று பாரீஸுக்கு புகழ் சேர்க்கும் லூவ்ரெ பொருட்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.\nThe Musee du Louvre என்ற பெயர் கொண்ட இந்தப் பொருட்காட்சியகம் உலகப் புகழ்பெற்ற ஒன்று. உலகின் தலை சிறந்த பல முக்கிய கலைப்பொருட்களைக் இது காட்சிக்கு வைத்துள்ளது.\nஇந்தப் பொருட்காட்சியகத்தின் முதல் வடிவம் முதன் முதலில் 1190ல் மன்னர் பிலிப் ஆகுஸ்ட் அவர்களால் ஒரு பாதுகாப்பு கோட்டையாக கட்டப்பட்டது. பின்னர் இந்தக் கட்டிடத்தில் பெரும் அளவு மாற்றம் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் கொண்டுவரப்பட்டு விஸ்தாரமாக்கப்பட்டது. இங்கு ஐரோப்பிய கலைப்பொருட்கள் மட்டுமின்றி ஆப்பிரிக்க, ஆசிய, அமெரிக்க, நாடுகளிலிருந்தும் சேகரிக்கபப்ட்ட பல வரலாற்றுச் சான்றுகள், கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nலூவ்ரெ செல்வதற்கு மெட்ரோ 1 அல்லது 7 மூலம் பயணிக்கலாம். எனது தங்குமிடத்திலிருந்து 1ம் எண் மெட்ரோ எடுத்து பயணித்து ஒபிலிஸ்க் இருக்கும் concorde மெட்ரோ நிலையத்தில் இறங்கி அங்கிருந்தே நடந்து சென்றேன். இதை விட உடனே லூவ்ரெ செல்ல நினைப்பவர்கள் Palais Royal Musee du Louvre நிலையத்தில் இறங்கிக் கொள்வது நன்று. மெட்ரோ நிலையத்திலிருந்து வெளி வந்த உடனேயே நேராக லூவ்ரே கட்டிடத���தைப் பார்க்கலாம்.\nநான் concorde மெட்ரோ நிலையத்தில் இறங்கி ஒபிலிஸ்க் பார்த்து முடித்தபின் இடது பக்கத்தில் அமைந்துள்ள பூந்தோட்டத்தில் நடக்கத் தொடங்கினேன். இந்தப் பூந்தோட்டம் கலை அழகு மிக்கது. ஆங்காங்கே வெள்ளை நிறத்திலான உயர்ந்த கலைச் சிற்பங்கள் உள்ளன. ஆனாலும் டிசம்பர் மாதக் குளிர் என்பதால் பூக்களையும் பசுமையையும் காணவில்லை. வசந்தஹ் காலத்திலும் கோடை காலத்திலும் இப்பகுதி நிச்சயம் மிக ரம்மியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபூந்தோட்டத்தைக் கடந்து மேலும் நடந்து வரும் போதே லூவ்ரெ வாசலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்ணாடி பிரமிட்டை பார்க்கலாம். இந்தப் பிரமிட்டையும் லூவ்ரேவையும் டான் ப்ரவுனின் (Dan Brown) நாவல் டாவின்சி கோட் (Da Vinci Code) படித்தவர்களும் இப்படத்தைப் பார்த்தவர்களும் மறந்திருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற லியோனார்டோ டா வின்சியின் (Leonardo da Vinci) மோனாலிசா ஓவியம் இங்கு தான் உள்ளது\nஇந்தக் கண்ணாடி பிரமிட் லூவ்ரேவிற்கு மிகப் புதிய சேர்க்கை என்றே சொல்ல வேண்டும். 1989ம் ஆண்டு இம் பெய் என்ற ஒரு ஆர்க்கிடெக்ட் இந்த பிரமிட்டை வடிமைத்தார். இந்தp பிரமிட்டின் சிறப்பு என்னவென்றால் இது முழுமைக்கும் இரும்பினாலும் கண்ணாடியாலும் மட்டுமே கட்டப்பட்டது.\nலூவ்ரே மண்டபத்தின் சுவர்களை மிகுந்த கலை நயத்தோடு அமைத்திருக்கின்றனர். சுவற்றில் வரிசை வரிசையாக சிலைகள். ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டது. இவை பெறும் பாலும் 16ம் 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.\nலூவ்ரெ உலகப் பிரசித்தி பெற்ற பல கலைப் பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. மோனாலிசா ஓவியத்தைப் பற்றி முதலில் குறிப்பிட்டேன். இது தவிர்த்து,\n- 1435ம் ஆண்டின்ன் பிரசித்தி பெற்ற Madonna of the Chancellor Rolin, 15ம் நூற்றாண்டின் ப்ளெமிஷ், டச்சு, ஜெர்மானிய, ஆங்கிலேய ஓவியர்களின் பல பிரசித்தி பெற்ற ஓவியங்கள் இங்குள்ளன.\n- பிரமிக்க வைக்கும் இத்தாலிய ஓவியங்கள் , கி.பி 1200 முதல் 1800 வரையிலான, பற்பல ஓவியங்கள் இங்கு தேதி வாரியாக குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.\nஓவியங்கள் மட்டுமல்ல- கலைச் சிற்பங்கள், அதிலும் பண்டைய ப்ளெமிஷ், ஜெர்மானிய, ப்ரென்ச்சு கலைவடிவங்கள் பல இந்த லூவ்ரெவில் உள்ளன.\n- லூவ்ரேவின் சிறப்பை மேலும் உயர்த்துவது இங்குள்ள கிரேக்க, எகிப்திய கலை வடிவங்கள். இதில் குறிப்பிடத்தக��கதாக அமைந்துள்ளது உலகின் மிகப் பழமையான மெசப்பொட்டாமியன் நாகரிகத்தின் அதிகாரப்பூர்வ கட்டளைகள் அடங்கிய நூலான\nஹம்முரபி கட்டளைகள் (Code of the Babylonian King Hammurabi). இது கி.மு 1700 என குறிப்பிடப்படுகின்றது.\nஇப்படி பலப் பல கலைப் பொருட்கள், பழம் நூல்கள், வரலாற்றுச் சான்றுகள் இங்கு வைக்கபப்ட்டுள்ளன.\nஇங்குள்ள கலைப் பொருட்களை பார்த்து முடிக்க ஒரு நாள் நிச்சயம் போதாது. பண்டைய வரலாற்று தகவல்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு லூவ்ரெ ஒரு பொக்கிஷம்.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\nபாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 5\nபாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 4\nபாரிஸ் சாலைகளில்.. (Dec 14 -17) - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/chennai-2-singapore-tamil-review/", "date_download": "2018-04-26T21:24:25Z", "digest": "sha1:AWT7AV2KLQUAPWKJG2P6OZ2M5JGBHA5N", "length": 12843, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n12:45 AM ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \n12:37 AM விவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n12:35 AM “போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\n11:57 AM ரஜினியுடன் இணைந்தார் விஜய்சேதுபதி\n12:57 AM சந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nசென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்\nசாதாரண படம் தானே என சுவாரஸ்யம் இல்லாமல் தியேட்டரில் போய் உட்காருபவர்களை சில படங்கள் ‘அட.. இது இவ்வளவு ஜாலியான படமா’ என ஆச்சர்யப்படுத்தி விடும்.. அப்படி ஒரு படம் தான் இந்த சென்னை 2 சிங்கப்பூர்’.\nசினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் நாயகன் கோகுல் ஆனந்த். ஆனால் அவர் போகும் இடமெல்லாம் அவருக்கு முன்னதாக அவரது விதி சென்று விளையாடுகிறது. சென்னையில் வாய்ப்பு தருவதாக சொன்ன தயாரிப்பாளர் ஏமாற்றிவிட்ட நிலையில், நண்பன் ஒருவர் மூலமாக சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதைசொல்ல செல்கிறார் கோகுல்.\nவிதி அங்கேயும் முன்னே போய் நிற்கிறது. யாரை பார்க்க வந்தாரோ அந்த த���ாரிப்பாளர் இவர் சிங்கப்பூரில் கால்வைத்த அதே நேரம் விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார். கோகுலின் பாஸ்போர்ட்டும் தொலைந்து விடுகிறது. அந்த சமயம் சினிமாவில் கேமராமேனாக துடிக்கும் வானம்பாடி என்கிற ராஜேஷ் பாலச்சந்திரனின் நட்பு கிடைக்கிறது. அவர்மூலமாக கோடீஸ்வரரான மைக்கேல் முருகானந்தம் என்கிற ஷிவ் கேசவ்வை சந்தித்து, ஒரு படம் தயாரிக்க வைக்க சம்மதிக்க வைக்கின்றனர்.\nஇந்தநிலையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அஞ்சு குரியனை சந்திக்கும் கோகுல், அவர் மீது காதலாகிறார். ஆனால் அவரது சிகிச்சைக்காக பெரிய அளவில் பணம் தேவைப்பட, தங்கள் படத்தை தயாரிக்க முன்வந்த ஷிவ் கேசவ்விடமே கொள்ளையடிக்கின்றனர் நண்பர்கள் இருவரும். மருத்துவமனையில் பணம் கட்டி சிகிச்சைக்கு தயாரான நேரத்தில், அஞ்சு குரியனை ஆள்வைத்து கடத்துகிறார் ஷிவ் கேசவ். கோகுலால் அந்தப்பணத்தை திருப்பிக்கொடுத்து தனது காதலியை காப்பாற்ற முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.\nகோகுல் ஆனந்த், அஞ்சு குரியன் இருவரின் உயல்பான நடிப்பை பார்க்கும்போது புதுமுகங்கள் போலவே இல்லை. பல படங்களில் பார்த்து நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் போல தோன்றுவதால் படத்துடன் இயல்பாக நம்மால் ஒன்ற முடிகிறது. இவர்கள் இருவருடன் படம் நெடுக கூட்டணி அமைத்து காமெடியில் கலக்கி இருக்கிறார் வானம்பாடியாக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன். மனிதருக்கு சினிமாவில் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு..\nஅழகான வில்லனாக வந்து க்ளைமாக்சில் அல்பத்தனமான காரியங்களை பண்ணி கிச்சுகிச்சு மூட்டும் ஷிவ் கேசவ் படம் முழும் நம்மை ரசிக்க வைக்கிறார். கடத்தல் கூட்ட தலைவன் பாப்பா பலாஸ்ட் ஆக நடித்துள்ள எம்.சீ.ஜெஸ் மற்றும் அவரது கையாட்கள் கடைசி இருபது நிமிட காமெடிக்கு உத்தரவாதம் தருகின்றனர். அஞ்சு குரியனின் தந்தையாக வரும் இயக்குனர் ராஜாவின் பங்களிப்பு சிறப்பு.\nபாடல்களை அளவாக பயன்படுத்தி, பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கும் ஜிப்ரான் இந்தப்படத்தின் முக்கிய தூண்களில் ஒருவர். சிங்கப்பூர் தான் கதைக்களம் என்றாலும் அதன் பிரமாண்டத்தை மட்டுமே காட்டிக்கொண்டிராமல் எதார்த்தமான ஒரு சிங்கப்பூர் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து.\nபடத்தின் சுவாரஸ்யமே போரடிக்காத திரைக்கதையும், அழகாக கோர்க்கப்பட்ட நகைச்சுவை காட்சிகளும் தான். முக்கியமாக அழகான வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன. கதாநாயகிக்கு கேன்சர் என்பதற்காக எந்த ஒரு இடத்திலும் சீரியஸ்னஸ் தலைகாட்டாமல் பார்த்துக்கொண்டுள்ளார்கள். இரண்டு மணி நேரம் அருமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ள இயக்குனர் அப்பாஸ் அக்பர் கவனிக்கத்தக்க இயக்குனராக தன்னை பதிவு செய்துள்ளார்.\nசென்னை 2 சிங்கப்பூர் ; எதிர்பார்த்து செல்கிறவர்களையும் எதிர்பாராமல் வருபவர்களையும் ஏமாற்றாத ஒரு ஜாலியான பயணம் ஆக இருக்கும்.\nDecember 16, 2017 11:20 AM Tags: Chennai 2 Singapore, Ghibran, அஞ்சு குரியன், இயக்குனர் ராஜா, எம்.சீ.ஜெஸ், கார்த்திக் நல்லமுத்து, கோகுல் ஆனந்த், சென்னை 2 சிங்கப்பூர், சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம், ஜிப்ரான், ராஜேஷ் பாலச்சந்திரன், ஷிவ் கேசவ்\nஏண்டா தலையில எண்ண வைக்கல – விமர்சனம்\nதலைப்பே வித்தியாசமாக, நம் வீடுகளில் அடிக்கடி கேட்கும் வார்த்தையாக இருக்கிறது அல்லவா.. இதைவைத்து ஒரு படத்தை உருவாக்க முடியுமா.. இதைவைத்து ஒரு படத்தை உருவாக்க முடியுமா..\nஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்\nபக்திப்படங்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதை கொடுக்கும் விதத்தில் கொடுக்கவேண்டும்.. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக...\n6 அத்தியாயம் – விமர்சனம்\nஆறு குறும்படங்கள்.. அதாவது 6 அத்தியாயங்கள்.. இவை ஒவ்வொன்றின் நிகழ்வுகளை முதலில் காட்டிவிட்டு இவற்றின் க்ளைமாக்ஸ் காட்சிகளை படத்தின் இறுதியில் காட்டுகிறார்கள்....\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nமே-11க்கு தள்ளிப்போனது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்..\nகடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nவிவேக் படத்தில் எழுச்சிப்பாடல் பாடிய விவேகம் யோகி B..\n“போகனும் நானே.. தனி ஒருவனும் நானே” ; ஸ்வீட் ராஸ்கல் அரவிந்த்சாமி ‘கலாட்டா’..\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/rss_spl.asp?id=2", "date_download": "2018-04-26T21:07:57Z", "digest": "sha1:QRFIWCHUKZFULOOKRDIZM4PI75MHLLXI", "length": 9290, "nlines": 199, "source_domain": "www.dinakaran.com", "title": "Rss For Special Pages Health,Ladies,Cooking Dinakaran News", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபோரூர் சிறுமி கொலை வழக்கில் தூக்கு தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை: ஐகோர்ட்டில் தொடங்கியது\nலலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி வரிசையில் 4வதாக மோசடி தொழில் அதிபர் சிவசங்கரன் லண்டன் தப்பி ஓட்டம்\nஐடிபிஐ வங்கியில் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் 600 கோடி மோசடி\nஜெயலலிதாவின் உயிரி மாதிரி இல்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்\nபுதிய சேவை துவக்கம் : செலுத்தப்படாத பிஎப் சந்தா பற்றி தகவல் அனுப்ப ஆணையம் முடிவு\nபெண்களின் மனதை வென்ற எழுத்தாளர்\nநன்றி குங்குமம் தோழி வசுமதி ராமசாமிதமிழின் சிறந்த பெண் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், சமூக சேவகி என பன்முகத்தன்மை கொண்டவர் எழுத்தாளர் வசுமதி ராமசாமி. ...\nபத்து ரூபாய்க்கு சுவையான காபி தரும் காப்பியம்\nநன்றி குங்குமம் தோழி தரமான சுவையான காபி வேண்டுமென சென்னையில் ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் குறைந்தபட்சம் 25 முதல் 35 ரூபாய் வரை செலவழிக்கவேண்டி இருக்கிறது. ...\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/may/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2704998.html", "date_download": "2018-04-26T21:19:45Z", "digest": "sha1:QOJR6ZDUFAMAFLIZFRGAGNU6YXMQ7UEG", "length": 6533, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சாரங்கபாணி கோயிலில் விடையாற்றி விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசாரங்கபாணி கோயிலில் விடையாற்றி விழா\nகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழாவின் விடையாற்றி விழாவையொட்டி, புதன்கிழமை இரவு மூன்று புஷ்ப பல்ல���்கில் பெருமாள்கள் வீதியுலா நடைபெற்றது.\n108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல் சிறந்த தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில், சித்திரைப் பெருவிழா மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபுதன்கிழமை வரை (மே 17) நடைபெற்ற விழாவில் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் விடையாற்றி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அன்று இரவு சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, சக்கரவர்த்தி திருமகன் (ஸ்ரீராமர்) ஆகியோர் மூன்று புஷ்ப பல்லக்கில் தனித்தனியாக எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை ஒருசேர வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் மதியழகன், நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோயில் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/stalin-governer-meet/", "date_download": "2018-04-26T20:35:32Z", "digest": "sha1:2IF7OBGSAJJXTMTJZIWO2H54XEARLYAO", "length": 14621, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு ... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …\nதமிழக அரசியலில் புதிய திருப்பமாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுஞர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. சமீபத்தில், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும் ஆளுநர் மீது குற்றம் சுமத்தியது.\nஇந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ துரைமுருகன் ஆகியோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஆளுநர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார்\nசந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “அம்பேத்கர் பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லையென ஆவணங்களுடன் ஆளுநர் விளக்கமளித்தார். மேலும், ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது என்று நாங்கள் தெரிவித்ததையடுத்து, அதுகுறித்து பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், நியுட்ரினோ திட்டத்திற்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ள தமிழக அரசின் முடிவு காலம் கடந்த செயல் எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு.. Next Postகனிமொழி-மம்தா பானர்ஜி சந்திப்பு..\nதமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திர��விழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-04-26T21:13:55Z", "digest": "sha1:57IYWGLCL2J7VI2DE2LGYT6ZGPJJMLBU", "length": 4253, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பகவான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பகவான் யின் அர்த்தம்\n‘பகவானே நினைத்தாலும் உன்னைத் திருத்த முடியாது’\n(சமய, ஆன்மீக இயக்கத்தைத் தோற்றுவித்த) ஞானிகளின் பெயருக்கு முன் அல்லது பின் வழங்கப்படும் அடைமொழி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2008/01/16/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8-5/", "date_download": "2018-04-26T21:22:27Z", "digest": "sha1:OCBSHSZLW2AIKUROBVIHO7IIYE2HY43I", "length": 33305, "nlines": 788, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 23 | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஉணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 23\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..\nவ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கையில சூட்கேஸோட வந்துருக்கீங்க. வெளியூர் போறீங்களோ.\nபோகல அஹமது. இப்பத்தான் சென்னைல இருந்து வர்றேன்.\n.. .. அப்போ ஏகப்பட்ட மேட்டர் இருக்குமே.\nஆமாமா. எப்போ இந்த நாரதர் சோ, நர மாமிச பட்சிணியான நரேந்திர மோடியை அழச்சுட்டு வரப்போறதா சொன்னாரோ அப்போ இருந்தே சென்னை பரபரப்பாயிடுச்சு. எப்பயும் போல இந்த மாதிரியான இஸ்லாமிய விரோதிகள, எல்லோருக்கும் இனங்காட்டுறதுக்காக தமுமுக பல போராட்ட முறைகள கட்டமைக்க ஆரம்புச்சுட்டாங்க.\nஅதுதான் எல்லா பத்திரிக்கையிலயும் வந்துருச்சே. நம்ம ததஜ கூட ஆர்பாட்டம்லாம் செஞ்சதா சொன்னாங்களே.\nஅதுல தான் வெஷயமே இருக்கு. நரேந்திர மோடிய எதுக்குறதுக்காக தமுமுக ஒரு வலுவான முன்னணியவே ஜனவரி 7ஆம் தேதியில உருவாக்கிடுச்சு. அந்த முன்னணியோட ஆலோசனைக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்புன்னு பரபரப்பா செயல்பட்டு மோடியப் பத்���ுன விழிப்புணர்வ தமிழ்நாடு முழுக்க பரவ வெச்சுடுச்சு.\nஓஹோ.. .. ..அதுக்கப்புறமா தான் நம்மாளு முழிச்சுக்கிட்டாரோ.\nஆமா அஹமது. தமுமுக – பாசிச எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அணியவே உருவாக்கி இரண்டு நாளைக்கு அப்புறமா, இனிமேயும் சும்மா இருந்தா, நம்மள சமுதாயம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்கன்னு பயந்து போயி தான் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செஞ்சுருக்காரு.\nஆர்ப்பாட்ட அறிவிப்ப அவரு எங்க செஞ்சாரு ஒமரு பாய். முனீரும் தொண்டியப்பாவும் தானே செஞ்சாங்க.\nவாஸ்தவம் தான். சென்னைல அவுங்க தான் அறிவிப்பு செஞ்சாங்க. ஆனா அப்புறமா யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. நம்ம நந்தினிக்காக பிரிஞ்சு, நந்தினிக்காக சேர்ந்த இரண்டு பேரும் அதாங்க பிஜேயும், பாக்கரும் திருச்சில வச்சு பிரஸ் மீட் நடத்துனாங்க.\nஅப்புடியா சேதி… .. நம்ம தலவரு பிரஸ் மீட் வரைக்கும் தைரியமா வந்தாரா.. … .. ஆனா ஆர்ப்பாட்டம் எதுலயும் அவரு தலய காணோமே.. .. ஒருவேள நாந்தான் சரியா கவனிக்கலியா.. ..\nநீங்க சொன்னது சரிதான் அஹமது. நீங்க மட்டுமில்ல தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே சரியா கவனமா நம்ம தலவரோட திருகுதாளங்கள கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க. கருணாநிதிய எதிர்க்கிறதுக்கு மட்டும் உடனடியா களத்துல எறங்குற PJ, JJ வ எதுக்குறதுன்னா மட்டும் ஏன் ஓடி ஒளியுறார்ங்குறது தான் இப்போதைக்கு தமிழ் முஸ்லிம்கள் கேக்குற Million Dollar கேள்வி.\nஅதென்னங்க ஒமர் பாய் அம்மான்னு சொன்னாலே பணத்தோட தான் எதயும் சொல்லணுமா.\nஅப்புடியில்லிங்க அஹமது. எல்லோரும் கேக்குற கேள்வின்னு சொல்லப் போக அது எதேச்சயா அமைஞ்சுடுச்சு. ஆனா உண்மையிலேயே சில பேரு, அண்ணன் இப்புடி பம்முறதப் பாத்தா, போயஸ் தோட்டத்து பணப்பயிர் இப்பவும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுதோன்னு கேக்கத்தான் செய்யுறாங்க.\nஆமா. ஒங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இந்த கோனிகா பஷீரு இப்பவும் அதிமுக கூட்டணியில தான் இருக்கோம்னு அறிக்கை உட்டாராமே. உண்மையா.\nஅந்த வெக்கக்கேட்ட ஏங் கேக்குறீங்க அஹமது. அந்தம்மாவே புடிச்சு தள்ளிவுட்டா கூட இவரு அங்கயிருந்து எளும்ப மாட்டாரு போல. இவருக்காக கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சத நெனெச்சா அத விட அவமானமா இருக்கு.\nஇதுக்கே இப்புடி வருத்தப்படுறீங்களே ஒமர் பாய். நடக்குற நடப்பப் பாத்தா நம்ம தலைவரு பிஜே கூட அங்கயிருந்து வெலகுனா மாதிரி தெரியலியே.\nபின்ன என்னங்க. ஆட்சியில இருந்த போது அமைச்சர்களுக்கே மாடியிலிருந்து போஸ்குடுத்த பால்கனி பேபி ஜெயலலிதா, நரபலி புகழ் நரேந்திர மோடிய வரவேற்க போயஸ் தோட்டத்து வாசல்ல நின்னு காத்து கெடந்தாங்கன்னு செய்திலாம் வந்த பிறகு கூட கமுக்கமா இருந்தா என்ன அர்த்தம். கோனிகா பஷீர் மாதிரி சூடு சொரண இல்லாம ஒட்டிக்கிட்டு இருக்கமா அல்லது மோடிய விருந்துக்கு அழச்சதுக்கு கண்டனம் தெரிவிச்சு அதிமுக கூட்டணியில இருந்து விலகிட்டமா ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தமுங்க.\nஹா.. ..ஹா.. ..ஹா.. .. அண்ணனோட பாலிடிக்ஸே புரியாம பேசுறீங்க அஹமது. அவரு ஒண்ணுஞ் சொல்லாம இருந்தா தான், நீங்களோ நானோ ஃபோன் போட்டு கேட்டா, ‘கலைஞரு இட ஒதுக்கீடு தந்தப்புறமா அவருக்குத் தான் ஆதரவுன்னு எப்பவோ எளுதி குடுத்தட்டமே அப்பவே நாம அதிமுக கூட்டணியில இல்லைன்னு தானே அர்த்தம்’ அப்டீனு சொல்ல முடியும்.\nஅப்போ அதிமுக காரங்க கேட்டா\nநாங்க தான் டிசம்பர் 28 ல கூட்டம் போட்டு திமுகவுக்கு நாங்க எளுதி குடுத்தது படி நடக்க மாட்டோம்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டமே. அப்புடின்னா ஒங்களோட இருக்கோம்னு தான அர்த்தம்னு ஒரே போடா போட்டிருவாருல.\nஅடச்சே. ரொம்ப கேவலமா இருக்கு. இவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்பி வந்த நமக்குத்தான் இப்போ தலகுனிவா இருக்கு.\nஇதயும் கேளுங்க அஹமது. 2004 ல அம்மா கிட்ட வாங்குன பணத்தல விண் டிவி ய வாங்கி, திரும்ப விண் டிவிய அம்மா கிட்டயே வித்து சில கோடிகள் சம்பாதிச்சாங்களே நம்ம நந்தினி நாயகர்கள். அந்த டிவி ய அம்மா கிட்ட திரும்ப விக்கும் போது போட்டுக்கிட்ட ஒப்பந்தத்துல தான் சஸ்தாவா ஒரு மணி நேர புரோக்கிராம் நடத்திக்கிட்டு வர்றாங்க. இவுங்க உண்மையிலேயே நரேந்திர மோடிக்காக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறதா இருந்தா ஒண்ணு போயஸ் தோட்டத்த முற்றுகை இட்டிருக்கணும், அல்லது விண்டிவி ல இருந்து வெளியேறி இருக்கணும். இது ரண்டுமே நடக்காதப்போ, இந்த கண்டணம்லாம் சும்மா நமக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு நாடகம் தான்னு பல பேரு பேசிக்கிறாங்க போங்க.\nஎன்னமோ போங்க ஒமர் பாய். இவரு வெளயாடுற அரசியல் சித்து வெளயாட்டுல நாம தான் அப்பாவி பலிகடாவா ஆகிகிட்டு இருக்கோம்னு நெனக்கிறேன்.\nசரி சரி ரொம்ப கவலப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. எனக்கும் பிரயாண அசதியா இருக்கு, பெறகு சந்திப்போம்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71021", "date_download": "2018-04-26T21:26:09Z", "digest": "sha1:WYNGZTBD26TLSXWCI64NQG5LBEZY7GDT", "length": 68401, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22", "raw_content": "\nசூரியதிசைப் பயணம் – 7 »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22\nபகுதி 7 : மலைகளின் மடி – 3\nசைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி வரை தேர்களில் வந்து அங்கிருந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி ஆறு வழியாக சகலபுரி வரை வந்து அங்கிருந்து மீண்டும் குதிரைகளில் பால்ஹிகபுரி நோக்கி சென்றது பூரிசிரவஸ்ஸின் சிறிய படை. படையின் நடுவே வந்த பெரிய கூண்டுவண்டியில் தடித்த இறகுச்சேக்கையில் முதியவரான பால்ஹிகர் படுத்திருந்தார். அவர் பெரும்பாலும் கண்கள் மேல் கரிய மரவுரியை போட்டுக்கொண்டு படுத்த நிலையில்தான் இருந்தார். நன்றாக ஒளி மங்கியபின்னர்தான் எப்போதாவது எழுந்து அமர்ந்து கடந்துசெல்லும் வறண்ட நிலத்தை எந்த இடமென்றறியாதவர் போல பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅவரது உடலில் தசைகள் சுருங்கித் தளர்ந்து மிகப்பெரிய எலும்புச்சட்டகத்தில் தொங்கிக்கிடப்பதுபோலிருந்தன. பாலைவனத்து முள்மரம் ஒன்றில் செந்நிற மரவுரிகள் தொங்கிக்கிடப்பதுபோல என்று முதல்முறை நோக்கியபோது பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். கழுத்தில் பெரிய தசைத்தூளி தொங்கியது. உடலில் முடியே இல்லாமல் செந்நிறமான பாலைமண்ணை குழைத்துச்செய்து வெயிலில் காயவைத்த சிற்பம் போலிருந்தார். முகத்தில் சுருக்கங்கள் ஆழ்ந்த வெடிப்புகள்போல. நடுவே வெண்பச்சைநிறமான சிறிய விழிகள். உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு தோல்மடிப்பு போலிருந்தது. வாயில் பற்களே இருக்கவில்லை.\nஅவர் கிளம்பியதிலிருந்து பெரும்பாலும் துயிலில்தான் இருந்தார். பயணங்களில் துயின்றார். இரவில் தங்குமிடங்களில் மட்டும் எழுந்து சென்று சோலைமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து வெறுமனே இருண்ட பாலையை நோக்கிக்கொண்டிருந்தார். நோக்க ந��க்க ஒளிகொள்வது பாலைநிலம் என பூரிசிரவஸ் அறிந்திருந்தான். விழிதொடும் தொலைவு கூடிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் வான்விளிம்பில் அசையும் முள்மரத்தின் இலைகளைக்கூட நோக்கமுடியும். மலைப்பாறைகளின் விரிசல்களை காணமுடியும்.\nஅவர் பெரும்பாலும் எவரிடமும் எதுவும் பேசுவதில்லை. பூரிசிரவஸ் ஒவ்வொருநாளும் அருகே சென்று “பிதாமகரே” என்று அழைப்பான். அவரது விழிகள் அவனை நோக்கும். மானுடனை அறியாத தெய்வ விழிகள். “தங்களுக்கு என்னவேண்டும்” என்பான். ஒன்றுமில்லை என்று கையசைப்பார். “ஏதாவது நலக்குறைகள் உள்ளனவா” என்பான். ஒன்றுமில்லை என்று கையசைப்பார். “ஏதாவது நலக்குறைகள் உள்ளனவா” அதற்கும் கையசைப்பார். சிலகணங்கள் நின்றுவிட்டு அவன் திரும்பிவிடுவான்.\nமெதுவாகத்தான் அவர்கள் பயணம்செய்தனர். சைப்யபுரியில் இருந்து மூலத்தானநகரிக்கு வரவே பன்னிரண்டு நாட்களாயின. மாலைவெயில் அடங்கியபின்னர்தான் தேர்கள் கிளம்பமுடிந்தது. இருள் அடர்வதற்குள் பாலைவனச்சோலையை சென்றடைந்து புரவிகளை அவிழ்த்து நீர்காட்டி நிழல்களில் கட்டிவிட்டு கூடாரங்களைக் கட்டி துயில்கொள்ள ஆரம்பித்தார்கள். மறுநாள் மென்வெளிச்சம் எழுந்த விடியலிலேயே கிளம்பி வெயில் வெளுக்கும் வரை மீண்டும் பயணம்.\nஇரவுகளில் கூடாரங்களின்மேல் மழையென மணல் பெய்துகொண்டே இருந்த ஒலியை கேட்டுக்கொண்டு நெடுநேரம் துயிலாதிருந்தான் பூரிசிரவஸ். சிபிநாட்டின் வெறுமைமூடிய பாழ்நிலம் அவன் கனவுகளை குலைத்துவிட்டிருந்தது. பகலில் எதுவும் தெரிவதில்லை. வழிகாட்டியை நம்பி சென்றபோதிலும்கூட வழித்தடத்தையும் குறிகளையும் அவனும் குறித்துக்கொண்டான். அடுத்த தங்குமிடத்தை மட்டுமே நினைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு பயணமும் நிகழ்ந்தது. நெஞ்சில் வேறெந்த நினைப்பும் இல்லை. சூழ்ந்திருக்கும் விரிநிலத்தை விழிகள் நோக்கவேயில்லை என்றுதான் அவன் எண்ணினான். ஆனால் இரவில் கண்மூடியதும் அன்று முழுக்க அவன் பார்த்த நிலங்கள் எழுந்தெழுந்து வந்தன. ஒன்றிலிருந்து ஒன்றாக சுருள் விரிந்து பரவி அவனை சூழ்ந்தன.\nவெறுமை தாளாமல் அவன் ஒவ்வொருநாளும் தோல் இழுத்துக்கட்டிய தூளிமஞ்சத்தில் புரண்டுபுரண்டு படுத்து நீள்மூச்செறிந்தான். அவன் அறிந்த பால்ஹிக நாடும் பசுமையற்ற வெறும் மலையடுக்குகளால் ஆனதுதான். ஆனால் அங்கே ந��லம் கண்முன் எழுந்து செந்நிறத்திரைச்சீலை என மடிந்து மடிந்து திசைகளை மூடியிருந்தது. மலைமுடிகளின் மேல் எப்போதுமே வெண்மேகங்கள் கவிந்திருந்தன. மலையிடுக்குகளில் இருந்து குளிர்ந்த காற்று இறங்கிவந்து தழுவிச்சுழன்று சென்றது.\nமலைகளின் மூச்சு அது என்பார்கள் முதியதாதிகள். மாபெரும் முதுகுச்செதில்கள் கொண்ட உடும்பு அந்த மலைத்தொடர் என்று ஒருமுறை அவனுடைய தாதி சலபை சொன்னாள். அது இட்ட முட்டையில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அன்னை அதை குனிந்து நோக்கி குளிர்மூச்சு விடுகிறாள். அவளுடைய முலைப்பால் ஆறாக மாறி ஓடிவந்து அமுதூட்டுகிறது.மலைகளை அன்னையென்றே மலைமக்கள் சொன்னார்கள். கங்காவர்த்தத்தில் இமயத்தை ஆணாகச் சொல்கிறார்கள் என்பதை பூரிசிரவஸ் அறிவான். ஹிமவான் என்பது அவனுக்கு ஒருமலையென்றே பொருள்படுவதில்லை.\nஎப்போதாவது மலைகளுக்கு அப்பாலிருந்து மெல்லிய மழைச்சாரல் கிளம்பிவந்து மாபெரும் பட்டுத்திரைச்சீலை போல மலைகளை மறைத்து நின்று ஆடும். அது சுழன்று நெருங்கி வருவதை காணமுடியும். முகில்களில் ஒரு பகுதி இடிந்து சரிந்தது போல. வானுக்கு ஒரு பெரிய பாதைபோடப்பட்டது போல. அது வருவதை குளிர்ந்த உடல் குறுக்கி நின்று நோக்கும் உவகையை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. குளிர்காற்று வந்து கடந்துசெல்லும். அதிலிருந்த ஈரத்துளிகளால் அரண்மனையின் மரவுரித்திரைச்சீலைகளில் நீர்ப்பொடிகள் படிந்து மின்னும். மரப்பலகைகளில் வியர்வைத்துளிகள் எழுந்து திரண்டு மண்புழுபோல நெளிந்து வளையும்.\nபள்ளத்தாக்கின்மேல் மழை பேரொலியுடன் கவியும். மழையுடன் நகரமக்கள் எழுப்பும் கூச்சல்களின் ஒலியும் கலந்துகொள்ளும். பால்ஹிகநாட்டில் மழை ஒரு பெரும் விழா. அனைவரும் இல்லத்துத் திண்ணைகளில் நின்று மழைநோக்குவார்கள். வானம் மண்ணை பீலித்துடைப்பத்தால் வருடிச்செல்வதுபோலிருக்கும். மாளிகைமுகடுகளும் பெரும்பாறைவளைவுகளும் ஒருபக்கம் மட்டும் நனைந்து ஒளிவழியும். சற்றுநேரத்திலேயே மழை நின்றுவிடும். பூசகரின் ஊழ்கச்சொல் போல மழைத்துளிகள் கூரைவிளிம்பிலிருந்து சொட்டும் ஒலியே கேட்டுக்கொண்டிருக்கும்.\nபெருங்கூச்சலுடன் மக்கள் தெருக்களில் இறங்குவார்கள். சாரல் எஞ்சிய மழைக்காற்றில் கைகளைத் தூக்கியபடி நடனமிடுவார்கள். முதியவர்களும் பெண்களும் குழந்தைகளுடன் கலந்துவிடும் நாள் அது. சேறுமிதித்தல் மிக மங்கலமான நிகழ்வாக கருதப்பட்டது. நகரின் தெருக்களெல்லாமே அடர்ந்த புழுதி நிறைந்தவை. அவை குருதியெழும் நிணச்சேறாக மிதிபடும். நகர்முழுக்க கால்கள் பட்டுவிடவேண்டும் என்பது நெறியாகையால் செந்நிறக் கால்களுடன் இளையோர் கூச்சலிட்டுச் சிரித்தபடி ஓடி அலைவார்கள்.\nமழைச்சேறு தூயது என்றார்கள் மலைக்குடிகளின் தொல்பூசகர்கள். செஞ்சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிச்சிரிப்பார்கள். உடைகள் சேற்றில் மூழ்கிச் சொட்டும். செந்நிறச்சேற்றை அள்ளி வீட்டுச் சுவர்களின் மேலும் கூரைகளின் மேலும் வீசி நகரையே மூடிவிடுவார்கள். குருதிசொட்ட கருவிலிருந்து எழுந்து வந்த குழந்தைகள் போலிருப்பார்கள் நகர்மக்கள். நகரமே அக்கணம் பிறந்து கருக்குருதியுடன் கிடக்கும் குட்டிபோலிருக்கும். மலையடுக்குகள் குனிந்து நோக்கி பெருமூச்சுவிடும்போது முதுகுச்செதில்கள் அசைவதுபோலவே தெரியும்.\nஇரவில் அவர்கள் அந்தச் சேற்றுடனே துயிலச் செல்வார்கள். மிக விரைவில் சேறு உலர்ந்து செம்புழுதியாக மாறி உதிர்ந்துவிடும். வீட்டுக்குள் பதிந்த செந்நிற கால்தடங்களை அழிக்கலாகாதென்பது நெறி. அவை மறுநாள்கூட எஞ்சியிருக்கும். பல்லாயிரம் காலடிகளுடன் நகரத்தெருக்கள் காற்றில் உலரும். மறுநாள் வெயிலெழுகையில் அவை கலைந்து மீண்டும் செம்புழுதியாக பறக்கத் தொடங்கிவிடும்.\nமூன்றாம்நாள் மலைச்சரிவுகள் பசுமைகொண்டு சிலிர்த்துக்கொண்டிருக்கும். ஆடுகளை ஓட்டிக்கொண்டு இளம்மேய்ப்பர்கள் ஊசலாடுவதுபோல மலைச்சரிவில் ஏறி ஏறிச்செல்வார்கள். மலைகளின் மேல் பேன்கள் போல ஆடுகள் ஒட்டி அசைவதை அரண்மனைச் சாளரம் வழியாக காணமுடியும். அசைவற்றதுபோலவும் அசைந்தபடியும் இருக்க மலையில் மேயும் ஆடுகளால் மட்டுமே முடியும். சிந்தனையை அசைவற்றதாக ஆக்க அவற்றை நோக்குவதைவிட வேறு சிறந்த வழி இல்லை.\nமேலுமிரு மழைபெய்தால் மலைகளின் காலடிகளில் குத்துச்செடிகள் பசுமைகொண்டு எழும். தண்டிலும் இலைகளிலும் கூட முட்கள் கொண்டவை. அவற்றின் முட்செறிவுக்குள் இருந்து மலர்கள் விரிந்து பெருகும். உடலெல்லாம் முள்கொண்ட செடிகளே உடலே மலராக ஆகும் திறன்கொண்டவை என்பது பால்ஹிகநாட்டுப் பழமொழி. பள்ளத்தாக்குமுழுக்க செம்மை, நீலச்செம்மை, மஞ்சள் நிறங்களில் மலர்கள் ��ூத்து விரிந்திருக்கும். எக்கணமும் அந்த மலர்விரிப்பின் மேல் மலை தன் கால்களை எடுத்து வைத்துவிடும் என்று தோன்றும்.\nவறண்டதென்றாலும் கோவாசனர் நாடு மலைகளால் வாழ்த்தப்பட்டது என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். சூழ்ந்து நின்று குனிந்து நோக்கி நிற்கும் மலைகளின் கனிவை தலைக்குமேல் எப்போதும் உணரமுடியும். மலைகளில்லாமல் திசைகள் திறந்துகிடக்கும் சிபிநாட்டின் பாழ்வெளியைக் கண்டு அவன் அகம் பதைபதைத்தது. கால்கீழ் அடியிலி திறந்துகிடக்கும் தவிப்பு அது. சிபிநாட்டின் வெயில் நின்றெரியும் மணல்வெளியில் சுட்டுக்கனன்று நிற்கும் செம்மண் மலைகளையும் காற்றில் உருகிவழிந்து உருவழிந்து நின்ற மணல்பாறைக்குன்றுகளையும் நோக்கும்போதெல்லாம் அவன் தன் எண்ணங்களை எல்லாம் உலரச்செய்யும் அனலைத்தான் உணர்ந்தான்.\nபாலைநிலத்திற்குள் நுழைந்த சிலநாட்களுக்குள்ளாகவே அவன் உதடுகளும் கன்னங்களும் மூக்கும் வெந்து தோலுரிந்துவிட்டன. கண்களைச் சுருக்கி நோக்கி நோக்கி முகமே கண்களை நோக்கிச் சுருங்கி இழுபட்டுவிட்டதுபோலிருந்தது. அச்சுருக்கங்கள் முகத்தில் ஆழ்ந்த வரிகளாகப் படிந்து பின் சிவந்த புண்கோடுகளாக மாறின. முதல்நாள் தண்ணீர்குடித்துக்கொண்டே இருந்தான். வழிகாட்டியாக வந்த சைப்யன் “நீர் அருந்தலாகாது இளவரசே. குறைந்த நீருக்கு உடலை பழக்குங்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சிலநாட்களிலேயே விடாய் என்பது உடலின் ஓர் எரிதலாக நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் நீரின் நினைவே எழாதாயிற்று.\nஒவ்வொருநாளும் இரவின் இருளில் கண்களைமூடிக்கொண்டு அவன் தன் பால்ஹிகநாட்டின் மலையடுக்குகளை எண்ணிக்கொள்வான். நாளடைவில் அவன் அதற்கான வழிகளை கண்டுகொண்டான். மலையின் கீழே விரிந்துகிடக்கும் மஞ்சள்பச்சை நிறமான புல்வெளியை அசிக்னியின் கிளையாறான தேவாசியின் இருமருங்கும் செறிந்திருக்கும் பச்சையாக எண்ணிக்கொள்வான். மெல்லமெல்ல மேலே சென்று உருண்டு நிற்கும் பெரும்பாறைகளை அவற்றுக்குமேல் அணுகமுடியாத சரிவில் நின்றிருக்கும் தனித்த தேவதாருகக்ளை பார்ப்பான். மெல்ல உச்சியின் வான்வளைவை அங்கே தேங்கி நின்றிருக்கும் ஒளிமிக்க பேரமைதியை பார்ப்பான்.\nஅந்த அமைதிக்குமேல் வெண்குடைகளாக நின்றிருக்கும் முகில்கள். முகில்களால் ஆன மங்கலான வானம். வானம் அவனை அ���ைதிப்படுத்தும். துயில முடியும். அப்போது கூடாரத்தின்மேல் பெய்யும் மணல்காற்று மலையிறங்கி வரும் பனிக்குளிர்காற்றாக அவனுக்குள் வீசி உடலை சிலிர்க்கச்செய்யும்.\nசிபிநாட்டின் வானில் முகில்களே இல்லை. நீலநிறமான வெறுமை. நீலநிறமான இன்மை. எங்கும் எப்போதும் ஒரே வானம்., அந்த மாற்றமின்மைதான் அந்நிலத்தை அச்சமூட்டுவதாக ஆக்குகிறது என்று தோன்றும். அதில் விடிகாலையிலேயே மலைகளுக்கப்பாலிருந்து ஒளி விழத்தொடங்கிவிடும். முட்கள் செறிந்த குத்துச்செடிகளின் புழுதிபடிந்த இலைகளின்மேல் கனிந்த பனித்துளிகள் ஒளிவிடும். வானொளி மாறிவருவதை அந்த முத்தொளியிலேயே காணமுடியும்.\nஅந்நீர்த்துளிகளை உண்ணும் சிறிய ஓணான்கள் வால்விடைக்க முட்கள் மேல் அமர்ந்து காலடியோசைகளை செவிகூர்ந்து கேட்டு சிலிர்த்து சிவக்கும். சினம் கொள்பவை போல. அவற்றின் செவிள்கள் விடைக்கும். சைப்யர்கள் அனைத்து உயிர்களையும் உண்டார்கள். ஓணான்களை கல்லால் எறிந்து அவை விழுந்து மல்லாந்து எழுந்து ஓடி தள்ளாடிச் சரியும்போது ஓடிச்சென்று எடுத்து தங்கள் தோல்பைக்குள் போட்டுக்கொண்டார்கள். வெயிலெழுந்த பகலில் தங்கும்போது அவற்றை கனலில் இட்டு சுட்டு தோலுரித்து கிழங்குகள் போல தின்றார்கள். உடும்புகளையோ பாம்புகளையோ கண்டால் அனைத்துப்பொதிகளையும் விட்டுவிட்டு ஓடிச்சென்றார்கள்.\nஅத்தனை பேருடைய முகங்களும் ஒன்றுபோலிருந்தன. அவர்களின் உடல்களும் அங்குள்ள பாறைகளைப்போலவே வெந்து அனல்நிறமாகியிருந்தன. வரிவரியாக வெடித்த தோல். வற்றிய சுனைக்குள் நீர் போல சுருக்கம் நிறைந்த கண்களுக்குள் ஆடும் இளம்பச்சை விழிகள். எட்டுநாட்களில் அவன் சைப்யபுரிக்கு சென்றுசேர்ந்தபோது அவன் பிறந்து வாழ்ந்த நிலம் மண்ணின்மேலிருந்தே அகன்று எங்கோ சென்றுவிட்டதுபோலிருந்தது. கயிறு அறுந்த பட்டம் போல அவன் எங்கோ சென்று இறங்கிவிட்டதுபோல.\nசைப்யபுரியின் பாறைக்குடைவு மாளிகைகளைப்பற்றி அவன் கேட்டிருந்தான். அவன் கற்பனையில் அவை பேருருக்கொண்டவையாக இருந்தன. உடலெங்கும் விழிதிறந்த அரக்கர்களைப்போல. மலைக்குடைவு வழியினூடாக ஏறி சைப்யபுரிக்குள் சென்றதும் அவன் முதலில் அடைந்தது ஏமாற்றம்தான்.\nஅது முன்மாலைநேரம். வெயில் வெம்மை குறையாமலிருந்தமையால் தெருக்களில் மிகச்சிலரே இருந்தனர். வறண்ட தோல்கொண்ட வைக்கோல்நிறக் குதிரைகளும் பாலைமண்ணாலேயே ஆனவை போன்ற கழுதைகளும் தோலிழுத்துக் கட்டப்பட்ட கூரைகளுக்குக் கீழே நிழலில் தலைகுனிந்து நின்றிருந்தன. தெருக்கள் அலையலையாக புழுதிநிறைந்து செந்நிற ஓடைகள் போல தெரிந்தன.\nகடைகளில் ஓரிரு வணிகர்களே இருந்தனர். மிகஅகலமான மரச்சகடங்கள் கொண்ட பாலைவனப் பொதிவண்டிகள் ஆங்காங்கே நின்றிருக்க அவற்றிலிருந்து உலரவைக்கப்பட்ட ஊன்நாடாக்களை எடுத்து உள்ளே கொண்டுசென்றுகொண்டிருந்த தலைப்பாகையணிந்த சேவகர்கள் அவர்களின் குதிரைப்படையை வியப்புடன் நோக்கினர். அவன் அதன்பின்னர்தான் பாறைக்குடைவு மாளிகைகளை பார்த்தான். அவை பெரிய கரையான்புற்றுகள் போன்றே தோன்றின.\nகாற்று வீசி வீசி அக்கட்டடங்களின் சாளரங்களும் வாயில்களுமெல்லாம் அரிக்கப்பட்டு மழுங்கி நீள்வட்டவடிவம் கொண்டிருக்க அகழ்ந்தெடுத்த விழிகள் போலவோ திறந்த பல்லில்லாத வாய்கள்போலவோ தோன்றின. சிலகணங்களில் அவை பெரிய பாலைவன விலங்குகள் போல தோற்றம் தரத்தொடங்கின. உடும்புகள் போல அசைவற்று வெயிலில் நின்றிருப்பவை. வாய்திறந்தவை. அவை மூச்சுவிடுவதைக்கூட காணமுடியுமென்று தோன்றியது.\nஅவனை நோக்கி வந்த சைப்யபுரியின் காவலன் சலிப்புகலந்த குரலில் “யார் நீங்கள்” என்றான். எந்தவிதமான எச்சரிக்கைகளும் இல்லாத காவலர்கள் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். பெரும்பாலான பாலைநகரங்களுக்கு எதிரிகளே இல்லை. அவன் தன் முத்திரைமோதிரத்தைக் காட்டியதும் காவலன் தலைவணங்கி அவனை அழைத்துச்சென்றான்.\nஅந்தப்பாறைக்குடைவுக்குள் வெம்மையில்லை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். தண்மைக்கு அப்பால் இன்னொன்று அங்கே இருந்தது. அதுவே அக்குகைகளை அவர்கள் செய்வதற்கான அடிப்படை. பின் அதை உணர்ந்தான். நிலைத்த தன்மை. அவர்களின் இல்லங்களெல்லாமே மழைக்கோ காற்றுக்கோ தாளாதவை. கூடாரங்கள் அலையடிப்பவை. இங்கே கூரை உறுதியுடன் ஆயிரமாண்டுகாலம் நிற்கும் என்பதுபோல நின்றிருந்தது.\nசேவகர்கள் அவனை அழைத்துச்சென்று தங்கும் அறையை காட்டினர். மிகச்சிறிய அறையும் நீள்வட்டமாகவே இருந்தது. அவன் நீராட விரும்பினான். ஆனால் சிபிநாட்டில் அவ்வழக்கம் இல்லை போலும். அவனை அணுகிய இரண்டு இருபால் சேவகர்கள் ஆடைகளை கழற்றச்சொல்லிவிட்டு மெல்லிய இறகுக்குவையால் அவன் உடலை நன்றாக வீசித்துடைத்தன���். அதன்பின் ஈரமான மரவுரியால் அவன் உடலை துடைத்தனர். அதிலிருந்த வாசனைப்புல்தைலம் அவன் உடலின் நூற்றுக்கணக்கான விரிசல்களை எரியச்செய்தது. ஏன் அவர்கள் நீராடுவதில்லை என அப்போது புரிந்தது. நீர்பட்டால் அத்தனை புண்களும் சீழ்கட்டிவிடும்.\nதலைக்குழலை நான்குவகைப் பீலிகளால் நன்றாகத் துடைத்து ஏழுவகைச் சீப்புகளால் சீவி சுருட்டிக் கட்டினார்கள். அவன் அணிவதற்காக புதிய ஆடைகளை கொடுத்தார்கள். சுட்ட ஊனுலர்வும் அப்பங்களும் பருப்புக்கூழும் அவனுக்கு உணவாக வந்தது. தேனில் ஊறவைத்த அத்திப்பழங்களை இறுதியாக உண்டு நிறைவடைந்தபின் தாழ்வான மரமஞ்சத்தில் மரவுரிப்படுக்கையில் படுத்து உடனே ஆழ்ந்து துயின்றுவிட்டான்.\nவிழித்தபோதுதான் அப்படி ஆழ்ந்து துயின்றது எதனாலென்று அவனுக்குத்தெரிந்தது. அந்தக் குகையின் உறுதிதான். பாலைநிலத்தில் வெறுமையில் விடப்பட்ட உணர்வு தலைக்குமேல் இருந்தபடியே இருந்தது. அக்குகைக்குள் அது இல்லை. அகவேதான் பாலையுயிர்கள் எல்லாமே வளைகளுக்குள் வாழ்கின்றனபோலும் என எண்ணிக்கொண்டான். மீண்டும் உடைமாற்றிவிட்டு தன் சேவகர்களுடன் அரசனை காணச்சென்றான்.\nசிபிநாட்டை ஆண்ட கஜபாகுவின் மகன் கோவாசனரைப்பற்றி எதையுமே பூரிசிரவஸ் கேட்டிருக்கவில்லை. அவரது பெயரைக்கூட சைப்யபுரிக்குள் நுழைந்தபின்னர்தான் அறிந்துகொண்டான். ஓர் எளிய புகழ்மொழிகூட இல்லாத அரசர் என நினைத்து அப்போது புன்னகைத்துக்கொண்டான். ஆனால் பாரதவர்ஷத்தில் ஒரு சூதனின் ஒரு பாடலையாவது சூடிக்கொள்ளாத மன்னர்களே கூடுதல் என அடுத்த எண்ணம் வந்தது. சூதர்களின் பட்டியலில் பெயர் கொள்வதென்பதற்காகவே வாழும் மன்னர்கள் எத்தனை நூறுபேர்.\nகோவாசனரின் அரசவையும் ஐம்பதுபேர்கூட அமரமுடியாதபடி சிறியதாக இருந்தது. சேவகனால் அழைத்துச்செல்லப்பட்டு அவன் அதற்குள் நுழைந்தபோது அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிமித்திகர்களும் அரசனைக் காணவந்த அயல்நாட்டு வணிகர்களுமாக பன்னிருவர் உள்ளே காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களின் விழிகளில் வியப்பு தெரிந்தது. கோவாசனரைக்காண எந்த அயல்நாட்டு அரசர்களும் வருவதில்லைபோலும்.\nஅமைச்சர் ஒருவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. நான் திரிவிக்ரமன். இங்கே அமைச்சராக பணிசெய்கிறேன். தாங்கள் வந்த செய்தியை அறிந்தேன். அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார். அவர் தனக்கு வரவேற்போ முகமனோ சொல்லவில்லை என்பதை எண்ணி பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். அவர்களுக்கு அந்த முறைமைகள் எவையும் இன்னும் வந்துசேரவில்லை. ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட மலைகளால் சூழப்பட்ட சிபிநாட்டைத்தேடி சில பாலைவணிகர்கள் வந்தால்தான் உண்டு.\nபூரிசிரவஸ் “தங்களை சந்தித்தமை பெருமகிழ்ச்சி அளிக்கிறது திரிவிக்ரமரே. தங்கள் இன்சொற்களால் மதிப்புக்குரியவனானேன்” என்றான். அந்த முறைமைச்சொற்களைக் கேட்டு குழம்பிய திரிவிக்ரமர் “ஆம் அதில் எனக்கும் நிறைவே” என்றபின் அச்சொற்கள் முறையானவையா என சிந்தித்து மேலும் குழம்பி “ஆம், தாங்கள் எங்கள் சிறப்பு விருந்தினர்” என்றபின் அச்சொற்களும் பொருந்தாதவை என உணர்ந்து முகம் சிவந்தார். பிறர் அவனை வணங்கினர். அவன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.\nஅரியணை கல்லால் ஆனதாக இருந்தது. தொன்மையானது என்று தெரிந்தது. அதன் பல பகுதிகள் மழுங்கி பளபளப்பாக இருந்தன. அறைக்குள் காற்று வருவதற்கான மெல்லிய குகைவழிகளும் ஒளி வருவதற்கான உயர்சாளரங்களும் இருந்தன. கண்களுக்கு மென்மையான ஒளியும் இளங்குளிர் இருக்கும்படி காற்றும் அமைக்கப்பட்டிருப்பதை அதன்பின் உணர்ந்தான். சற்றுநேரத்தில் அவன் சென்ற அரசவைகளிலேயே அதுதான் உகந்தது என்ற எண்ணம் வந்தது.\nஅப்பால் மணியோசை கேட்டது. ஒரு சங்கொலி எழுந்தது. முழவோ முரசோ ஒலிக்கவில்லை. பெரிய செங்கழுகின் இறகைச் சூடிய தலைப்பாகையுடன் ஒரு சேவகன் வெள்ளிக்கோல் ஒன்றைக் கொண்டு முன்னால் வர வெண்குடை பிடித்து ஒருவன் பின்னால் வர தாலமேந்திய அடைப்பக்காரன் இடப்பக்கம் வர கோவாசனர் இயல்பாக நடந்து வந்தார். அவருடன் இளம்பெண் ஒருத்தியும் பேசிச்சிரித்துக்கொண்டே வந்தாள். அவளுடைய பட்டாடையும் அணிகலன்களும் அவள் இளவரசி என்று காட்டின. ஆனால் அணிகள் எதிலும் மணிகள் இல்லை. எளிய பொன்னணிகள்.\nகோவாசனர் பூரிசிரவஸ்ஸைதான் முதலில் பார்த்தார். விழிகளில் சிறு வியப்பு எழுந்து மறைந்தது. கோல்காரன் உள்ளே நுழைந்து அரசனுக்கு கட்டியம் கூவினான். அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துகூவினர். அனைத்துமே மிக எளிமையாக நிகழ்ந்தன. கோவாசனர் அரியணையில் அமர்ந்ததும் அமைச்சர் வாழ்த்துக்களோ முகமனோ ஏதுமில்லாமல் “நான்கு யவன வணிக��்கள் வந்துள்ளார்கள். ஒரு சோனக வணிகர். ஒருவர் மலையடுக்குகளில் இருந்து வந்தவர். பால்ஹிகநாட்டு இளவரசர்” என்றார்.\nகோவாசனர் அவனை நோக்கிவிட்டு “வணிகர்கள் முதலில் பேசட்டும்” என்றார். அந்த இளம்பெண் தந்தைக்கு அருகே ஒரு பீடத்தில் அமர்ந்து தன் கைகள் மேல் முகவாயை வைத்தபடி மிக இயல்பாக அங்கே நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள். யவனர்களுக்குரிய பால்வெண்மை நிறம். நீண்ட கரியகூந்தலை பின்னலாக மடியில் இட்டிருந்தாள். சற்றே ஒடுங்கிய கன்னங்களுடன் நீண்ட முகம்.\nஅவளுடைய மூக்கைப்போல் ஒன்றை பூரிசிரவஸ் எங்குமே கண்டதில்லை. அலகு போல நீண்டு கூரியதாக இருந்தது. குருதி என சிவந்த சிறிய உதடுகள். அவள் கண்கள் பச்சைநிறமாக இருந்தன. அவனை ஒரே ஒருமுறை வந்து தொட்டுச்சென்றபின் திரும்பவேயில்லை. அவளுக்கு கட்டியம் கூறப்படவில்லை. அவள் அரசரின் மகள் என்பதில் ஐயமில்லை என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான்.\nவணிகர்கள் ஒவ்வொருவராக எழுந்து முகமன் சொல்லி அவர்கள் கொண்டுவந்த பரிசுகளை அரசருக்கு அளித்தனர். புலித்தோல், யானைத்தந்தத்தால் பிடியிடப்பட்ட குத்துவாள், பொன்னாலான கணையாழி, சந்தனத்தால் ஆன பேழை, ஆமையோட்டுமூடிகொண்ட பெட்டி என எளிமையான சிறிய பொருட்கள். அவற்றை கருவூலநாயகம் பெற்றுக்கொண்டார். வணிகர்கள் சென்றதும் கோவாசனர் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “பால்ஹிகநாட்டைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என் மூதாதை பால்ஹிகரால் உருவாக்கப்பட்டது என்று சொல்வார்கள்” என்றார்.\nநேரடியாக உரையாடலைத் தொடங்கும் பயிற்சி இல்லாத பூரிசிரவஸ் சற்று திகைத்து “ஆம், அரசே. பால்ஹிகநாட்டில் இருந்து வந்து தங்களை சந்திப்பது என் நல்லூழ். தங்களைப் பார்த்தமையால் என் வழியாக பால்ஹிகநாடும் பெருமை அடைந்தது. தங்கள் குலச்சிறப்பையும் பெருங்கொடைத்திறனையும் குன்றா வீரத்தையும் பால்ஹிகநாட்டு மக்களைப்போலவே நானும் அறிந்திருக்கிறேன்” என்றான்.\nஅந்தப்பெண் அவனை நோக்கி புன்னகைசெய்தாள். அவள் பற்கள் வெண்மை சற்றுக்குறைவாக யானைத்தந்தத்தில் செய்யப்பட்டவை போலிருந்தன. கோவாசனர் திகைத்து அமைச்சரை நோக்கிவிட்டு “ஆம், அது இயல்புதான்” என்றபின் மேற்கொண்டு என்னசொல்வது என தன் மகளை நோக்கியபின் முகம் மலர்ந்து “இவள் என் மகள். தேவிகை என்று இவளுக்குப் பெயர்” என்றார்.\n“இளவரசியை சந்தித்ததில் என் அரசகுலம் பெருமகிழ்வடைகிறது. நிகரற்ற அழகி என்று சூதர்பாடல்கள் கேட்டு அறிந்துள்ளேன். இன்று நேரில் பார்க்கிறேன். சூதர்களுக்கு சொல்குறைவு என்றே உணர்கிறேன்” என்றான். தேவிகை சிரித்து “என்னை எந்தச் சூதரும் பாடியதில்லை இளவரசே” என்றாள். “ஏனென்றால் சூதர்களை நான் கண்டதே இல்லை.”\nபூரிசிரவஸ் புன்னகைசெய்து “ஆனால் சூதர்கள் அறிவிழி கொண்டவர்கள். தங்கள் அழகைப்பற்றி தங்கள் குடிகள் பேசும்பேச்சுக்களே அவர்கள் தங்களைப் பார்ப்பதற்குப் போதுமானவை” என்றான். அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டு அவளை மேலே பேசவிடக்கூடாது என்று தொடர்ந்தான். “அரசரும் இளவரசியும் எனக்கு ஒருவகையில் மிக நெருக்கமான குருதித்தொடர்புடையவர்கள். நான் தங்கள் மூதாதையான பால்ஹிகருக்கு பால்ஹிகநாட்டிலே பிறந்த மைந்தர்களில் முதல்வரான உக்ரபால்ஹிகரின் கொடிவழி வந்தவன். பத்து பால்ஹிக குலங்களில் முதன்மையானது எங்கள் குலம்” என்றான்.\nகோவாசனர் “ஆம், அதை நான் கேட்டறிந்துள்ளேன். ஆனால் ஒரு பால்ஹிகரை இப்போதுதான் முதலில் காண்கிறேன்” என்றான். “அரசே, நான் வந்தது முதுமூதாதையான பால்ஹிகரை மீண்டும் எங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகத்தான். அவர் எங்கள் மண்ணுக்கு வந்து நூறாண்டுகளாகின்றன. அவரைக் காணாத நான்கு தலைமுறையினர் பிறந்துவந்துவிட்டார்கள். அவர் வந்தால் அது எங்கள் குலங்களெல்லாம் கூடிக்களிக்கும் பெரும் திருவிழாவாக இருக்கும்.”\n” என்றார். “அவர் நோயுற்றிருக்கிறார். இருளைவிட்டு வெளியே அவரால் செல்லமுடியாது” என்றார். பூரிசிரவஸ் “நான் உரிய ஏற்பாடுகளுடன் வந்துள்ளேன். அவரை இருளிலேயே கொண்டுசெல்கிறேன்” என்றான். “ஆனால் அவர்…” என்று ஏதோ சொல்ல வந்த கோவாசனர் திரும்பி தேவிகையை பார்த்தார். “இளவரசே, முதியவரின் உளநிலையும் நோயில் உள்ளது. அவர் அவ்வப்போது அனைத்துக் கட்டுகளையும் மீறக்கூடும்” என்றாள் தேவிகை.\n“நாங்கள் அதற்கும் சித்தமாகவே வந்தோம் இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “அவர் கட்டுகளை மீறும்போது அவரை எவரும் அடக்கமுடியாது. முதியவர் இன்றும் நிகரற்ற உடல்வல்லமைகொண்டவர்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ் “அவரை நான் கொண்டுசெல்ல முடியும் அரசே. அதன்பொருட்டே இத்தனைதொலைவுக்கு வந்தேன்” என்றான். கோவாசனர் மகளை நோக்கிவிட்டு “தாங்கள் அவரை கொண்டுசெல்வதில் எங்களுக்குத் தடையில்லை இளவரசே. அதற்குமுன் முதியவரை பாருங்கள். அவர் வர ஒப்புக்கொண்டால், அவரை கொண்டு செல்ல தங்களால் இயலுமென்றால் அவ்வண்ணமே ஆகுக\nஅத்தனை எளிதாக அது முடியுமென பூரிசிரவஸ் எண்ணவில்லை. தலைவணங்கி “சிபிநாட்டின் அரசருக்காக நான் கொண்டுவந்த பரிசுகளை என் சேவகர்கள் கொண்டுவர ஒப்ப வேண்டும்” என்றான். முகம் மலர்ந்து “கொண்டுவாருங்கள்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ்ஸின் சேவகர்கள் மூன்று பெரிய மரப்பெட்டிகளை கொண்டு வந்து வைத்தனர். ஒவ்வொன்றையும் அவர்கள் திறந்து காட்டினர். ஒன்றில் பட்டாடைகளும் இன்னொன்றில் தந்தத்தால் ஆன சிறிய சிற்பங்களும், செம்புக்கலங்களும் இன்னொன்றில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகையான பொருட்களும் இருந்தன.\nகோவாசனரின் முகம் மலர்ந்து பற்கள் ஒளியுடன் தெரிந்தன. “பால்ஹிகர்கள் இத்தனை செல்வந்தர்கள் என நான் அறிந்திருக்கவில்லை” என்றார். “சிபிநாடு மிகச்சிறியது. எங்கள் கருவூலமே இப்பரிசுப்பொருட்களை விட சிறியது.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “நம் நட்பு வளருமென்றால் இந்தக் கருவூலமும் வளரும் அரசே” என்றான். “ஆம், ஆம், வளரவேண்டும்” என்றார் கோவாசனர்.\nபின்னர் திரும்பி தன் மகளை நோக்கிவிட்டு “என் மகளுக்கு கங்காவர்த்தத்தின் ஓர் அரசனை மணமகனாகப் பெறவேண்டும் என்பதே என் கனவு. ஆனால் என் கருவூலமும் படைகளும் சிறியவை. மலைகளுக்கு இப்பால் இப்படி ஒரு நாடு உண்டென்பதையே எவரும் அறிந்திருக்கவில்லை” என்றார். “அஸ்தினபுரிக்கு எங்கள் இளவரசி சுனந்தை அரசியாகச் சென்றாள் என்ற ஒற்றை வரியால் நினைவுகூரப்படுபவர்கள் நாங்கள்.”\nபூரிசிரவஸ் “அந்நிலை மாறும் அரசே. அத்தனை அரசுகளும் இப்படி இருந்தவை அல்லவா சிறியவிதைகளில் இருந்தே பெருமரங்கள் முளைக்கின்றன” என்றான். கோவாசனர் “தேவிகையும் திரிவிக்ரமரும் உங்களுக்கு பிதாமகரை காட்டுவார்கள். அவளுக்கு அவரை நன்குதெரியும்” என்றார். தேவிகை புன்னகையுடன் எழுந்து “வாருங்கள்” என்றாள். திரிவிக்ரமரும் தலைவணங்கியபடி உடன் வந்தார்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23\nவெண்முரசு – நூல் பதினா���ு – ‘குருதிச்சாரல்’–4\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nTags: கோவாசனர், சிபி நாடு, தேவிகை, பால்ஹிக நாடு, பால்ஹிகர், பூரிசிரவஸ்\nஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 17\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாக��� மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-feb-28/fa-pages/103560.html", "date_download": "2018-04-26T21:00:39Z", "digest": "sha1:6P4S4KK324PV3Z7WPLLXBDL3IJUQS27T", "length": 13787, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "Greetings! | Greetings! | சுட்டி விகடன் - 2015-02-28", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதடக் தடக் கைத்தறி... கற்றுக்கொள்ள நாங்க ரெடி\nகுட்டிப் பானை க்யூட் கூடை\nஅழகாக படிக்கலாம்... அசத்தலாக ஜெயிக்கலாம்\nமாயம் இல்லை... மந்திரம் இல்லை\nகணக்கு - ‘அளவியல்’ பாடத்துக்கு உரியது.\nதமிழ் - ’நன்றியுணர்வு’ பகுதிக்குப் பொதுவானது\nசுட்டி விகடன் - 28 Feb, 2015\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஅழகாக படிக்கலாம்... அசத்தலாக ஜெயிக்கலாம்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\n“இந்த வேலைநிறுத்தம், இந்திய சினிமாவையே கோலிவுட் பக்கம் திருப்ப வெச்சிருக்கு. இதன் மூலமா...\nஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்\nமரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nகாவிரிப் பிரச்னை, எஸ.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் மும்முரமாக...\n” - 1 - நாட்டுக்கோழி விருந்து... நள்ளிரவு உபசரிப்பு\nஒரு நிர்மலாதேவி சிக்கிக்கொண்டார். பலர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தங்கள் உழைப்பாலும் திறமையாலும் உயரங்களைத் தொடும் பெண்மணிகளுக்கு ராயல் சல்யூட் அடிப்போம். அதேநேரம், குறுக்குவழியில் முன்னுக்கு வர நினைக்கும் பலர் இருப்பதும் ஓர் அவலம்\nதமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் ‘தமிழகம் முழுவதும் ஆய்வு’ எ��்று ஆளுநர் கிளம்பியபோதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11572", "date_download": "2018-04-26T20:44:14Z", "digest": "sha1:E4CPZTDFGDVRRIXTOYLNU6C7DM23JJHN", "length": 12502, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "sensex down nifty down | இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்\nகாலை 9.50 மணி நிலவரம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (11.12.2015) காலை 9.50 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 30.50 புள்ளிகள் குறைந்து 25221.82 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.90 புள்ளிகள் குறைந்து 7669.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nடாடா ஸ்டீல் ( 2.51%)\nஅதானி போர்ட்ஸ் (1.26% )\nபவர் கிரிட் கார்ப் ( -1.15%)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/05/blog-post_1722.html", "date_download": "2018-04-26T21:16:34Z", "digest": "sha1:5H43JSSORZOZKSJI7T3V7ZZAQKLLEUMR", "length": 6261, "nlines": 79, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "ஆசாத் சாலியின் வீட்டுக்கு சென்ற றிசாத் பதியுதீன்", "raw_content": "\nஆசாத் சாலியின் வீட்டுக்கு சென்ற றிசாத் பதியுதீன்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி தலைவரும், தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் த���ைவருமான ஆசாத் சாலியின் வீட்டுக்கு சற்று முன்னர் (இரவு 11.00 மணியளவில்), அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,அ.இ.மு.கா.செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்,கட்சியின் அதி உயர் பீட உறுப்பினர்களான தொழிலதிபர் எஸ்.கே.பீ.அலாவுதீன், டாக்டர்.சாஜஹான் ஆகியோர் சென்று அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தமது கவலையினை தெரிவித்துள்ளதுடன், தமது கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக கூறியுள்ளனர்.\nஆசாத் சாலி அவர்கள் முஸ்லிம்களுக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள மக்களுக்காகவும் குரல் கொடுத்துவரும் ஒருவர் என்ற வகையில் அண்மையில் அவரது செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஆசாத் சாலி அவர்கள் கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் விசாரைணைக்கென ஆழைத்து செல்ல்பட்டு 4 ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை டுபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக ஆசாத் சாலி அவர்களின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டிருந்தார்.\nஆசாத் சாலியின் வீட்டுக் சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலனா குழுவினரிடத்தில், ஆசாத் சாலி அவர்களின் கைது அநீதியானது என்பதை மீண்டும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர். இன்று தமது கணவரை பார்ப்பதற்கு அவர் விசாரணை செய்யப்படும் இடத்துக்கு சென்ற போது,அதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென்றும், அவருக்காக கொண்டு சென்ற துணிமணிகளை அதிகாரிகள் பொறுப்பெடுத்து அதனை ஒப்படைத்ததாகவும் இங்கு தெரிவிக்கப்ட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/blog-post_7916.html", "date_download": "2018-04-26T21:14:57Z", "digest": "sha1:AHLXKGC5RBF2RIATN22A6QR4LDEZRUPA", "length": 3927, "nlines": 78, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "அடுத்த போயா தினத்துக்குள் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்", "raw_content": "\nஅடுத்த போயா தினத்துக்குள் சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்\nநாட்டிலுள்ள சிறுபான்மை அமைப்புகள் மீது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உத்தியாகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய எங்களது அமைப்பு தாக்குதல் நடத்துமென பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் அங்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்; எதிர்வரும் எசல போயா தினத்திற்கு முன்னர் நாட்டிலுள்ள சகல சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய நாங்கள் குறித்த அமைப்புகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோம்.\nஇனிமேல் சிங்க கிராமங்களுக்குள் நுழையும் வேறு இனத்தவர்களை அடித்து விரட்டுவதற்காக பெளத்த பாதுகாப்பு குழுக்களை நியமிப்பதற்கு எமது அமைப்பு தீர்மானித்துள்ள மேலும் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=d3a48abd58380f5be11e4b51caedf775", "date_download": "2018-04-26T21:21:26Z", "digest": "sha1:KZOH3E7KLYFZLXWZEE3EK3UP62RGO6KJ", "length": 30857, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உ��ுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் ��ரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் க���ியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/sanmarkka-sangam/", "date_download": "2018-04-26T21:24:54Z", "digest": "sha1:RDJQ4OCR6W46OEVBKZMD3CXZTMGUE4VM", "length": 20343, "nlines": 289, "source_domain": "sanmarkkam.com", "title": "“வள்ளலாரின் சன்மார்க்க சங்கம்” | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nsource site வள்ளல் பெருமானார் தோற்றுவித்த சன்மார்க்கம் சங்கம் ஆன்மாவினை அற நெறிபடுத்த தோற்றுவிக்கப்பட்ட அற்புத அமைப்பாகும், சன்மார்க்க சங்கம் குறித்து அன்பர்கள் எளிமையாக விளங்கிக்கொள்ள இந்த இனிய எளிய “வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் குறித்த வினா விடையை இங்கு தந்துள்ளோம்,\nhere இந்த வினா விடை வள்ளலாரின் வரலாறு மற்றும் திருஅருட்பா, உரைநடைப்பகுதி ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.\nDelcam FeatureCAM 2014 அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக\nbuy online Adobe Creative Suite 6 Design Standard MAC வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் குறித்த வினா விடை:\nவணக்கம் அய்யா அங்கே சன்மார்க்க சங்க விழா நடக்கின்றது.\nஇராமலிங்க அடிகளார் தோற்றுவித்த சங்கம்.\n வள்ளலார் என்று சொல்லுவார்கள் அவர்தானே\n4. எனக்கு எதற்கு வாழ்த்து\nநீங்களும் எங்கள் சகோதரர் என்பதால்.\nஆன்மா நேய ஒருமைப்பாட்டு உரிமைப்படி.\n சரி. சன்மார்க்கம் என்றால் என்ன\n“சத்” ஆகிய இறைவனை அடைய வழிகாட்டும் நெறி.\nஆன்ம நேய உணர்வாளர்கள் ஒன்றுபடும் (சங்கமிக்கும்) இடம்.\n8. எப்போது சங்கம் ஆரம்பமானது\n1865 – ஆம் ஆண்டு\n9. எங்கே சங்கம் ஆரம்பமானது\nவடலூருக்கு அருகே உள்ள கருங்குழியில்.\n10. இப்போது சங்கம் எங்கே இருக்கின்றது\nஉலகம் முழுவதும் மற்றும் ஆன்ம நேய உணர்வாளர்கள் ஒன்றுபடும் இடமெல்லாம் சங்கம்.\nஅது தான் முக்கியமாக உண்டு.\n14. வழிபாடு எந்த கோயிலில்\nஅது தான் “சங்கம் சார் திருக்கோயில் – ஞான சபை”\n16. நானும் சங்கத்தில் சேரலாமா\nமுதல் வரிசை உமக்கு தான் வாரும்.\n17. சங்கத்தில் எப்படி சேருவது\nஆன்ம நேய உணர்வு வந்தால் சேரலாம்.\n18. ஆன்ம நேய உணர்வு என்றால்\nமாமிசத்தை மறுப்பது, உயிர்க் கொலையை தவிர்ப்பது.\n22. சங்கத்தில் யார் சேரமுடியும்\nஅவர்கள் தானே மிக முக்கியம்.\nஅவர்கள் தானே மிக மிக முக்கியம்.\nஅவர்களைச் சீக்கிரம் சேரச் சொல்லுங்கள்.\n28. சங்கத்தில் சேர எவ்வளவு கட்டணம்\nஜீவகாருண்ய ஒழுக்கம் தான் கட்டணம்.\n29. சங்கத்தில் கட்டுப்பாடு உண்டா\nஆன்ம நேய ஒருமைப்பாடே கட்டுப்பாடு.\n30. கொஞ்சம் விளக்கமாக சொல்லும் அய்யா\n31. சன்மார்க்கத்திற்கு வர தகுதி\nசாதி மதம் முதலியவற்றை பற்றறக் கைவிடுவது.\nகாமம், குரோதம்(பொறாமை) முதலியவற்றை ஞானஅறிவால் தடுத்துக் கொள்வது.\nவள்ளலார் சொன்ன ஒழுக்கத்துக்கு வருவது.\n37. மதம் கூட தடையில்லையா\nஅதன் மீது பற்றில்லாமல் இருந்தால் தடையில்லை.\n39. இனி என்ன செய்வது\nமுதலில் அருட்பெருஞ்ஜோதி என்று செல்லும்.\nஅது தான் சங்கத்திற்க்கு மூலப்பொருள்.\n43. சங்கம், சங்கம் என்கிறீரே\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது தான் முழுப்பெயர்.\nபெயரைப்போல அர்த்தமும் பெரியது தான்.\n47. எப்போது அர்த்தம் புரியும்\nசங்கம், சாலைக்கு வந்து தொண்டு செய்தால் புரியும்.\n48. தொண்டு செய்தால் என்ன வரும்\n51. வந்தால் நல்லது தான்\n52. சங்கத்தை ஏன் வள்ளலார் துவக்கினார்\nஉயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைய\n53. சங்கத்துக்கு தலைவர் உண்டா\n“சன்மார்க்க சங்கத்தீர்” என்னும் பாடலில் அவரே சொல்கிறார்.\n“என்னை நுமக்குள் ஒருவனெனக்கொள்வீர்” என்று சொல்கிறார்.\n58. ஏன் தொண்டராக தன்னைச் சொன்னர்\n59. சங்கத்திற்கு தலைவர் ஆண்டவர் என்று சொன்னீரே\n“சன்மார்க்க சங்கத் தலைவனே” என்கிறார்.\n62. சங்கத்தின் மூலம் என்ன செய்தார்\nமுதலில் வடலூரில் தருமச்சாலை கட்டினார்.\nநம்மைக் கொல்லும் பசிப்பிணியை போக்குவதற்க்கு.\n64. சரியான ஏற்பாடு தான்\nசார்புச் சாலைகளை நிறுவத் திட்டமிட்டார்.\nதருமச் சாலைக்கு உப சாலைகள்.\nஏழைகளின் நோயை போக்க – வைத்திய சாலை.\nஏழைகளுக்கு கல்வி போதிக்க சாத்திரசாலை.\nபல்வேறு உதவிகளைச் செய்ய உபகார சாலை.\nவாழ்வில் வளங்களைப் பெற விருத்தி சாலை.\nவழிபாட்டை சொல்லிக் கொடுக்க உபாசனா சாலை\nஉலகியல் சிக்கல்களைத் தீர்க்க விவகார சாலை.\nசங்கத்திற்க்கு ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார்.\n77. சாத்திர சாலை என்று சொன்னீரே\nஆமாம், அதன் பெயர் சன்மார்க்க போதினி மற்றும் சமரச வேத பாடசாலை.\n78. அங்கே, என்ன சொல்லி கொடுத்தார்\nஅதுவும் தான், மூன்று மொழிகளில்.\nதிருக்குறள் வகுப்பு நடத்தச் சொன்னர்.\n84. வேறு என்ன செய்தார்\n ஆன்மாக்கள் அருள் அனுபவம் பெற.\n86. அது கோயில் இல்லையா\nகோயில் தான், ஆனால் “சங்கம் சார் திருக்கோயில்”.\n87. யார் அங்கே வழிபடலாம்\nமாமிசம், கொலை தவிர்த்த புண்ணியர்கள் வழிபடலாம்.\nபுறத்தே இருந்து, பொதுவாக வணங்கலாம்.\n89. உள்ளே வர வேண்டுமே\nபுலையும், கொலையும் தவிர்த்தால் அடுத்த நொடியே வரலாம்.\nஅது ஞானநிறைவைக் குறிக்கும் அருள் விழா\nதருமச்சாலை தொடக்க விழா, சித்திவளாக தரிசன விழா, கொடி கட்டின விழா, வள்ளலார் அவதார தின விழா\nமாதப் பூச விழா, தினசரி வழிபாடு, தினசரி சாப்பாடு.\nஅது வள்ளலார் கருணையின் அடையாளம்.\n96. நமக்கும் கருணைதான் வரவேண்டும் முதலில்\n97. எல்லாறிடமும் இதைச் சொல்கிறேன்.\nமுதலில் உங்கள் வீட்டில் சொல்லுங்கள்.\nஉறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தாரிடம் சொல்லுங்கள்.\n100. நான் சொல்ல வேண்டும் நன்றி உங்களுக்கு\nதொகுப்பு: ஆனந்த பாரதி, கணினி மென்பொருள் ஆலோசகர். ‍\nPrevious Postவடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலைNext Postசத்திய ஞானச் சபை\n2 thoughts on ““வள்ளலாரின் சன்மார்க்க சங்கம்””\nதிருசபை திறந்து இருக்கும் நேரம் என்ன.\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.in/2015/01/blog-post_20.html", "date_download": "2018-04-26T21:09:05Z", "digest": "sha1:M3ROC5G43KPKCAUU7APZENDLEOFQUJ4Z", "length": 18127, "nlines": 373, "source_domain": "tamilamudam.blogspot.in", "title": "முத்துச்சரம்: சிந்தனை ஒன்றுடையாள்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஉலகில் உயர்வான ஒன்றாகப் போற்றப்படுவது தாய்ப்பாசம். அதையே இம்மாதப் போட்டிக்கானத் தலைப்பாகத் தந்திருக்கிறார் நடுவர் நித்தி ஆனந்த்: தாய்மை(Motherhood). மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் தாயன்பையும் காணத் தரக் கேட்கிறார். படங்களை அனுப்ப இன்றே கடைசி தினம் ஆகையால் நினைவூட்டலாக இந்தப் பதிவு. படங்கள் தாய்-சேய்க்கான பாசம், பரிவு, அக்கறை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் வைக்கவும்.\nமுன்னர் பகிர்ந்த படங்கள் 1+பதிமூன்றின் கொலாஜுடன், மேலும் புதிதாக 4 படங்கள் மாதிரிக்காகப் பகிருகிறேன்.\nபூந்தளிர் ஒரு கையில்.. புதுத் தளிர் மறு கையில்..\n#6 அரவணைப்பேன் உனை என் ஆயுள் உளவரை..\nஇதுவரை வந்திருக்கும் படங்களைக் கண்டு இரசிக்க இங்கே செல்லலாம். அறிவிப்புப் பதிவு இங்கே. படம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி உட்பட விரிவான போட்டி விதிமுறைகள் இங்கே.\nLabels: PiT பகிர்வு, அனுபவம், ஃபோட்டோ போட்டி-(PIT), பேசும் படங்கள்\nஅழகான படங்க்ள் தாய் சேய் நேசத்தை சொல்வது.\nநேற்று பேஸ் புக்கில் நான்பகிர்ந்தவை அப்படி பட்ட படங்கள் தான். நானும் கலந்து கொள்ளலாம் போலவே\nநிச்சயம் கலந்து கொள்ளலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்புப் பதிவில் உள்ளன. நன்றி கோமதிம்மா.\nஒவ்வொரு படமும் தாய்மையைப் பறைசாற்றுகின்றன. எக்ஸலண்ட்.\nஅழகான படங்கள். போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nமிக நெகிழ்ச்சியான படங்கள். கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் என் வாழ்த் துகள்.\nதாயன்பைக் காட்டும் படங்கள் அருமை.\nஉங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்\nஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\n‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. ( Bangalore Lalbagh ...\nபட்டொளி வீசி.. இந்திய தேசியக்கொடி.. 207 அடி உயரக் ...\nவாத்தியக் கருவிகள் - பெங்களூர் மலர் கண்காட்சி 2015...\nதில்லி செங்கோட்டை - 2015 லால்பாக் குடியரசுதினக் கண...\nஆதி வெங்கட் பார்வையில்.. - “அடை மழையும், இலைகள் பழ...\n‘தூயோமாய் வந்தோம்..’ திருப்பாவை - பரதம் (பாகம் 2)\n‘கைவழி நயனஞ் செல்ல..’ கம்பர் - பரதம் (பாகம் 1)\nஅரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி\nஎலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகை (பாடல...\nமண் வாசனை - நெல்லை ஓவியர் மாரியப்பன் - பாகம் (2)\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (29)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_main.asp?cat=5", "date_download": "2018-04-26T21:28:42Z", "digest": "sha1:MKG2RWCD3JLMFQCA3DF2SZOALEG4AMMS", "length": 12220, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தற்போதைய செய்தி\nராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை\nபெங்களூரு: கர்நாடகா தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்., தலைவர் ராகுலின் விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் ...\nஐதராபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணி, 13 ...\n11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு\nசென்னை: முதல்வருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட ...\nமோசடி மன்னன் நிரவ் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்\nபுதுடில்லி, பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி, நிரவ் மோடி, அமெரிக்காவுக்கு ...\nம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்\nபுதுடில்லி,: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த ...\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைதேர்தல்\nபுதுடில்லி: நான்கு லோக்சபா மற்றும் 10சட்டசபை தொகுதிகளுக்கான இடை தேர்��ல் மே மாதம் 28-ம் தேதி ...\nகொரிய தீபகற்ப வரலாற்றில் முதன்முறையாக எல்லை தாண்டும் கிம் ஜோங்\nபையோங்க்: கொரிய வரலாற்றில் முதன்முறையாக வட கொரிய மற்றும் தென் கொரிய நாடுகளின் அதிபர்கள் நாளை ...\nசீனா கிளம்பினார் பிரதமர் மோடி\nபுதுடில்லி: அதிபர் ஷி ஜிங்பிங்கை சந்திக்க பிரதமர் மோடி சீனா கிளம்பி சென்றார். டோக்லாம் ...\nஎச்4 விசா விவகாரம்: பிரதமர் மீது ராகுல் தாக்கு\nபுதுடில்லி: அமெரிக்காவின் புதிய விசா கொள்கை, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ...\nமுதல்வருடன் டிஜிபி திடீர் சந்திப்பு\nசென்னை: குட்கா ஊழல் விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள ...\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 27,2018\nபள்ளி வேன் மீது ரயில் மோதல்: 13 குழந்தைகள் பலியான பரிதாபம் ஏப்ரல் 27,2018\nசிறுமி பலாத்கார வழக்கு சண்டிகருக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஏப்ரல் 27,2018\nநடிகை மம்தா குல்கர்னியின் சொத்துகளை முடக்க உத்தரவு ஏப்ரல் 27,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2012/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-26T21:16:39Z", "digest": "sha1:UDQ3NFLK2CKAAG3USTBY4VN47S223FYU", "length": 23783, "nlines": 176, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.\nநாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.\nஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.\nதமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.\nசென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.\nஇந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.\nயாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.\nஎனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.\nஅதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n← விழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் \nகோட்டகுப்பம் புதிய மெயின் ரோடு – Follow Up →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-26T21:23:32Z", "digest": "sha1:IKRRNQ36R2FL3BUDV64YYKBJBYEE52BW", "length": 7426, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடைநிலைக் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிலோவாக்கியாவில், பிரட்டிஸ்லாவா என்னும் இடத்திலுள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி.\nஇடைநிலைக் கல்வி அல்லது இரண்டாம் நிலைக் கல்வி என்பது, தொடக்கக் கல்வியை நிறைவு செய்த பின்னர் தொடர்கின்ற கல்வி ஆகும். இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர் ஒரு மாணவன் அல்லது மாணவி, உயர் கல்வியை அல்லது தொழிற் பயிற்சியைத் தொடரமுடியும். சில நாடுகளில் தொடக்கக் கல்வி மட்டுமே கட்டாயம். வேறு சில நாடுகளில் இடைநிலைக் கல்வியும் கட்டாயம் ஆகும்.\nஇடைநிலைக் கல்வியின் காலம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அளவுகளைக் கொண்டதாக உள்ளது. பொதுவாக இது 7 அல்லது 8 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. ஆறாம் வகுப்பு அல்லது ஆறாவது ஆண்டு முதல் 12 அல்லது 13 ஆம் ஆண்டுவரை இடைநிலைக் கல்வி இடம்பெறும். பெரும்பாலான நாடுகளின் கல்வித் திட்டத்தில் 10 ஆம் ஆண்டில் பொதுத் தேர்வு இடம்பெறும். இந்தத் தேர்வின் பெறுபேறு பல்வேறு தொழில் வாய்ப்புக்களுக்கும், உயர்கல்விக்கும் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலமே இடைநிலைக் கல்வியின் எஞ்சிய பகுதியைத் தொடர முடியும். இடைநிலைக் கல்வியின் முடிவிலும் ஒரு பொதுத் தேர்வு உண்டு. பல நாடுகளில், இதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கோ அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2015, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/656924236/tjanem-nit--2_online-game.html", "date_download": "2018-04-26T21:18:49Z", "digest": "sha1:G7DR7F3OWUTV2JTQVUEVC74QDSIDZCCE", "length": 9730, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நூல் 2 இழுக்கவும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நூல் 2 இழுக்கவும்\nவிளையாட்டு விளையாட நூல் 2 இழுக்கவும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நூல் 2 இழுக்கவும்\nநீங்கள் தளம் மூலம் நூல் விரிவடைவது வேண்டும் இது ஒரு மிகவும் அற்புதமான விளையாட்டு தொடர்ந்து. அனைத்து அதே, ஆனால் இப்போது புதிய சவாலான அளவுகள். . விளையாட்டு விளையாட நூல் 2 இழுக்கவும் ஆன்லைன்.\nவிளையாட்டு நூல் 2 இழுக்கவும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நூல் 2 இழுக்கவும் சேர்க்கப்பட்டது: 15.01.2011\nவிளையாட்டு அளவு: 0.97 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.22 அவுட் 5 (37 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நூல் 2 இழுக்கவும் போன்ற விளையாட்டுகள்\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nஒரு சிக்கலான உள்ள பால்\nவரி விளையாட்டு: எலுமிச்சை பதிப்பு\nபிரமை விளையாட்டு - 108\nவிளையாட்டு நூல் 2 இழுக்கவும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நூல் 2 இழுக்கவும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நூல் 2 இழுக்கவும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நூல் 2 இழுக்கவும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நூல் 2 இழுக்கவும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலெகோ: Marauders வரைபடம் விளையாட்டு\nஒரு சிக்கலான உள்ள பால்\nவரி விளையாட்டு: எலுமிச்சை பதிப்பு\nபிரமை விளையாட்டு - 108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/01/11/teakadai-bench-audio-launch-photos/", "date_download": "2018-04-26T21:20:22Z", "digest": "sha1:T6WOQNFONGEQVBK5MXNBKPQCJWWD2RDG", "length": 10052, "nlines": 153, "source_domain": "www.mykollywood.com", "title": "TeaKadai Bench Audio Launch Photos – www.mykollywood.com", "raw_content": "\n“Nimir” மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு...\nஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக...\nஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம் பிரபு, நிக்கிகல்ராணி, பிந்துமாதவி, சூரி, சதீஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசையை இயக்குனர் நடிகர் பார்த்திபன் வெளியிட இயக்குனர்...\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள்....\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்ச��மி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/10.html", "date_download": "2018-04-26T20:43:39Z", "digest": "sha1:CPM23WKQSAHVTS66YGNCJRUQXVQAJU36", "length": 8325, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest செய்திகள் அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ரோஸ்பெர்க் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nஒரேகன் மாநிலத்தில் உள்ள ரோஸ்பெர்க் எனும் இடத்திலுள்ள கல்லூரியொன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர், வகுப்பறையினுள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.\n26 வயதான இளைஞனே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஒரேகன் மாநில ஆளுனர் கேட் ப்றவுண் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான நோக்கம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி பரக் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-04-26T21:10:40Z", "digest": "sha1:VMGW6CPPOGH5PRV63FUL5SQZIHG6PFTB", "length": 11566, "nlines": 167, "source_domain": "yarlosai.com", "title": "ஸ்வீட் கஜடா | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்ச��யில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஅரிசி மாவு – 300கிராம்\nசக்கரை – 100 கிராம்\nமைதா – 2 தே கரண்டி\nஏலக்காய்ப்போடி – ¼ தே கரண்டி\nவனஸ்பதி – 50 கிராம்\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப\nசக்கரை,மைதா,ஏலக்காய்ப்பொடி,வனஸ்பதியை சூடுபடுத்தி அரிசி மாவுடன் கலக்கவும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பிசைந்து கொள்ளவும், சப்பாத்தி மாவை தேய்ப்பதைப்போல தேய்த்து அதனை சதுரமாக வெட்டி ,எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.\nPrevious காதல் என்பது என்ன – ஏன் காதலிக்க வேண்டும்\nNext கோடி பாவங்களும் தீரும் மகா சிவராத்திரி வழிபாடு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான ��ந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/miracle-news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-04-26T20:39:27Z", "digest": "sha1:2NIKQJVSEB757BOOXCL5ZWWVYVQKXQ5R", "length": 13545, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "தன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்! ஆச்சர்யபடுத்தும் காரணம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / தன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்\nதன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்\nஇங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம்.\nஇதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் இல்லை என்பதால் தைரியமாக உட்கொள்கிறேன்.\nமேலும், அவர் சாப்பிடும் உணவை பொறுத்து உயிரணுக்களின் சுவை வித்தியாசப்படும் என்பதுடன், ஆல்கஹால் அருந்தியிருந்தால் மட்டும் பாதாம் அல்லது பழச்சாறுகளை கலந்து கொண்டு அருந்துவதாகவும் கூறியுள்ளார்.\nஇது மட்டுமல்லாது, முகத்திற்கு பேஸ் மாக் போல தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவுவதால் முகம் பளபளப்பாகும் எனவும், மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிரணுக்களில் பெட்டாசியம், இரும்புச்சத்து உள்ளதால் உடல்நலத்திற்கும் நல்லது எனவும் கூறுகின்றார்.\nPrevious கிளிநொச்சி பாரதிபுரத்தில் உயிரெடுத்தது சிகரெட்\nNext பொலிஸார் விடுத்துள்ள விஷேட ​அறிவுறுத்தல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-26T21:14:59Z", "digest": "sha1:P54V5KHCP3V7ESEELNNENBU4H67FYEAX", "length": 6211, "nlines": 109, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அவி1அவி2அவி3அவி4\nபேச்சு வழக்கு (உஷ்ணத்தால்) புழுங்குதல்.\n‘அவிகிற மாதிரி இருக்கிறது; ஜன்னலைத் திற’\n‘கூளத்தைக் குப்பைக் குழியில் கொட்டினால் சீக்கிரம் அவிந்து எருவாகிவிடும்’\nஉரு வழக்கு ‘அவன் பொறாமையால் அவிகிறான்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அவி1அவி2அவி3அவி4\n‘அரிக்கன் விளக்கு அவிந்து இருள் சூழ்ந்தது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அவி1அவி2அவி3அவி4\nவட்டார வழக்கு (இட்லி, பிட்டு போன்ற உணவுப் பொருள்களை) நீராவியில் தயாரித்தல்.\n(அழுக்கு போவதற்காகத் துணியில்) நீராவியைச் செலுத்துதல்.\n‘எல்லாத் துணிகளையும் வெள்ளாவியில் வைத்து அவித்தான்’\n‘வயிற்றுவலிக்கு மங்குஸ்தான் கோதை அவித்துக் குடித்தால் நல்லது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அவி1அவி2அவி3அவி4\n(விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல்.\n‘அடுப்பைச் சரியாக அவிக்காததால் புகை வந்துகொண்டிருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-04-26T21:10:01Z", "digest": "sha1:S7XZBTJLZTHEZ4J5UYTVHSRKMDNAG7BA", "length": 10823, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தர கீதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத் கீதையைத் தவிர உத்தவ கீதை, ஹம்ச கீதை, பிட்சு கீதை, இராம கீதை போன்று பல கீதைகள் இந்துசமய நூல்களில் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் உத்தரகீதை. இதுவும் கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னதுதான். ஆனால் இது மகாபாரதப்போர் முடிந்து பாண்டவர்கள் அரசாண்டுகொண்டிருந்தபோது, அர்ஜுனன் திரும்பவும் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக கண்ணன் உபதேசித்த நூல்.\n3 இரண்டாவது அத்தியாயக் கருத்துக்கள்\nஇந்நூல் மகாபாரதத்தில் அடங்கியதாயினும் அச்சிடப்பட்ட எந்தப்பதிப்பிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சென்னை, மும்பை முதலிய நகரங்களில் சில நூல்நிலையங்களில் அச்சிடப்பட்டதாகவும், கையெழுத்து பிரதியாகவும், சுவடிகளிலும் காணப்படுகிறது. இது மூன்று அத்தியாயங்களில் 119 வடமொழி சுலோகங்கள் கொண்டது. உத்தவ கீதையென்று வேறொன்று உள்ளது. உத்தவர் கிருஷ்ணரிண் சிற்றப்பா மகனாவார் அவருக்கு வடமதுரையில் உள்ள கோவர்தன் மலையில் உபதேசம் வழங்கப்பட்டதையே உத்தவ கீதையாக கருதப்படுகிறது. அது வேறு, உத்தர கீதை வேறு. 'உத்தர' என்றால், பின்னால் வருவது. மகாபாரதப் போர்க்களத்தில் சொல்லப்பட���டதற்குப் பின்னால் வெகு காலத்திற்குப் பிறகு அதே அர்ஜுனனுக்கு சொல்லப்பட்ட கீதை உத்தர கீதை.\nமுதல் அத்தியாயத்திலுள்ள 56 சுலோகத்தில் உள்ள கருத்துக்கள்:\nஓம் என்ற பிரணவ மந்திரம் உபாசனை.\nஇரண்டாவது அத்தியாயத்தில் 46 சுலோகங்கள் உள்ளன. அவைகளில் உள்ள கருத்துக்கள்:\nஇளா, பிங்களா, சுஷும்னா நாடிகள்\nஉடல் வேறுபடினும் ஆன்மா ஒன்றே\nஆன்மவிசாரம் (ஆன்மாவைப் பற்றிய உள்வினவல்) ஒன்றே வழி. கல்வி அறிவு பிரஹ்ம உபாசனத்திற்கு (மெய்யறிவிற்கு) இடையூறே. யோகநிலையை அடைய விரும்பும் யோகி இடையில் ஏற்படும் யோகசித்திகளை விரும்பாது பிரஹ்மத்திலேயே நிலைக்கவேண்டும்.\nஅனந்த சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம் அல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னாஹ் /\nயத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவம்புமிஸ்ரம் //\nபொருள்: விவேகியான யோகி நூல்களனைத்திலும் சாரமான அத்யாத்மநூல்களையே எடுத்துக்கொள்ளவேண்டும். சாஸ்திரங்கள் எல்லையில்லாதவை. அறிய்வேண்டியவை கடலளவு. காலமோ குறைவு. இடையூறுகள் பல. அதனால் அன்னப்பறவை எவ்விதம் நீரோடு கலந்திருப்பினும் பாலை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறதோ அதுபோல் சாஸ்திரங்களை நன்கு கடைந்து எடுத்து சாரத்தை மட்டும் ஏற்கவேண்டும்.\nஉத்தரகீதை. தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீராஜகோபால சர்மா. 'அண்ணா' எழுதிய ஆங்கில கருத்துரையுடன் கூடியது. ஸ்ரீராம கோசஸ்தானம், 54, அப்பர்சுவாமி கோயில் தெரு. சென்னை 4. 1962\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2013, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:10:23Z", "digest": "sha1:QNOJFHZ4BSNNY23ESFGTD4UH3FYA5BKN", "length": 7829, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "விநாயக சட்டி விரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல���களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவிநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர்.\nஇந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும். முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட்களையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரவு. ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.\nஅனந்தன் இவ்விரதத்தை அனுஷ்டித்து துன்பம் நீங்கப்பெற்றான்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2015, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=8280", "date_download": "2018-04-26T20:58:11Z", "digest": "sha1:UCTTW3BYBUMRDW7M4MZLTP3DBHIYJFFC", "length": 14538, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "'2030-ல் வேலை நெருக்கடி..?!' - உலக வங்கி எச்சரிக்கை!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n' - உலக வங்கி எச்சரிக்கை\n'2030-ல் உலகமே வேலை நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது\n-இது உலக வங்கியின் எச்சரிக்கை\n2030-ம் ஆண்டிற்குள் உலகில் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் உலகம் வேலை நெருக்கடியை சந்திக்கும் என்று சொல்லி இருக்கிறது உலக வங்கி. அப்படியான சூழல் உருவானால் அதை தடுக்க முடியாது எனவும் ஜி-20 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள���ளது.\nசமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஜி-20 தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்ந்துவரும் மக்கள் தொகையை சுட்டிக் காட்டி 2030-க்குள் உலக அளவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி சொல்லி இருக்கிறது.\nஜி-20 நாடுகளாக சொல்லப்படுவன அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சைனா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஸியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, சவுத் ஆஃப்ரிக்கா, சவுத் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளே. தற்போதைய நிலவரப்படி இந்த 20 நாடுகளிலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக இருக்கிறது. 447 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 120 ரூபாய்க்கு குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள் என்ற விவரத்தையும் உலக வங்கி வெளியிட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் நிலைமையே இக்கட்டாக இருக்கும் போது, இதையும் சரி செய்து இனி வர இருக்கும் வேலை நெருக்கடியையும் சரி செய்ய வேண்டியது ஜி-20 நாடுகளில் தலைவர்களின் கையில்தான் இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=9171", "date_download": "2018-04-26T20:59:47Z", "digest": "sha1:BH2F74ZFEX2DLW5ZK2FWGZGDF2FEGDXC", "length": 24161, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "நிஃப்டி 45 புள்ளிகள் ஏற்றம், சென்செக்ஸ் 172 புள்ளிகள் ஏற்றம்.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநிஃப்டி 45 புள்ளிகள் ஏற்றம், சென்செக்ஸ் 172 புள்ளிகள் ஏற்றம்.\nநிஃப்டி 48.50 புள்ளிகள் ஏற்றம், சென்செக்ஸ் 189.90 புள்ளிகள் ஏற்றம்.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 172.13 புள்ளிகள் அதிகரித்து 28294.02 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.65 புள்ளிகள் அதிகரித்து 8559.45 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.\n10 கிராம் தங்கத்தின் விலை 59 ரூபாய் அதிகரித்து 27,713 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 3,022 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.66 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nஇந்திய சந்தையில் மூலதன பொருட்கள், வங்கி, கன்ஸ்யூமர் கூட்ஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அனைத்து துறையும் ஏற்றத்தில் வர்த்தகமாவதும் குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகள் தேக்க நிலையிலும் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் அதிகபட்சமாக நிக்கி225 0.88 சதவிகிதம் ஏற்றத்திலும், ஷாங்காய் காம்போஸைட் 8.34 சதவிகித இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.\nஹெச் யு எல்\t-2.06%\nநிலையான ஏற்றத்தில் இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 28422, நிஃப்டி 8543...\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 122.13 புள்ளிகள் அதிகரித்து 28244.02 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 29.35 புள்ளிகள் அதிகரித்து 8543.15 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.\n10 கிராம் தங்கத்தின் விலை 58 ரூபாய் அதிகரித்து 27,712 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 3,061 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.71 ரூபாயாக வர்த்தகமாகிறது.\n12.45 மணி நிலவரப்படி இந்திய சந்தையில் உள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்காத நிலையிலும் அனைத்து துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மூலதன பொருட்கள், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.\nஐ டி எஃப் ச��\t2.04%\nபி ஹெச் இ எல்\t1.97%\nஹெச் யு எல்\t-1.89%\nடி எல் எஃப்\t-1.61%\nஹெச் டி எஃப் சி\t-1.27%\nஅதிவேக ஏற்றத்தில் இந்திய சந்தைகள்...\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 207.31 புள்ளிகள் அதிகரித்து 28329.30 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 55.55 புள்ளிகள் அதிகரித்து 8569.35 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.\n10 கிராம் தங்கத்தின் விலை 84 ரூபாய் அதிகரித்து 27,798 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 3,036 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.70 ரூபாயாக வர்த்தகமாகிறது.\nமும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,407 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,614 பங்குகள் ஏற்றத்திலும், 724 பங்குகள் இறக்கத்திலும், 69 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 37 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.\nஉலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஹேங்சேங், ஜகர்தா காம்போஸைட், ஷாங்காய் காம்போஸைட் ஆகிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nஐ டி எஃப் சி\t2.58%\nஹெச் சி எல் டெக்\t2.32%\nஹெச் யு எல்\t-1.39%\nபவர் கிரிட் கார்ப்\t-1.32%\nஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...\nமும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 140.21 புள்ளிகள் அதிகரித்து 28262.31 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.15 புள்ளிகள் அதிகரித்து 8553.95 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது. இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.48 சதவிகிதமாக இருக்கிறது.\n10 கிராம் தங்கத்தின் விலை 162 ரூபாய் அதிகரித்து 27,654 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,806 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,624 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.\nகச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 23 ரூபாய் அதிகரித்து 3,021 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.02 சென்ட் அதிகரித்து 47.69 டாலருக்கு வர்த்தகமாகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்ருக்கு 2.44 டாலர் அதிகரித்து 48.29 டாலருக்கு வர்த்தகமாகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.67 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து நிலையாக குறைந்து கொண்டே வருகிறது.\nதற்போது இந்திய சந்தையில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மூலதன பொருட்கள், ஹெல்த் கேர், வங்கி ஆகிய துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. எஃப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் காஸ் ஆசிய துறை சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nஹெச் சி எல் டெக்\t2.89%\nஹெச் யு எல்\t-1.17%\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nவிகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39818", "date_download": "2018-04-26T21:13:02Z", "digest": "sha1:BSFIFHP7TOUNBSTZ7TUQWZB2W3H5PR73", "length": 7131, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "லண்டன் 27 மாடி கட்டிட தீ விபத்து! பலரது உயிரை காத்த முஸ்லிம் இளைஞர்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/islam/லண்டன் 27 மாடி கட்டிட தீ விபத்து பலரது உயிரை காத்த முஸ்லிம் இளைஞர்கள்\nலண்டன் 27 மாடி கட்டிட தீ விபத்து பலரது உயிரை காத்த முஸ்லிம் இளைஞர்கள்\nநேற்றைய லண்டன் கட்டிட தீ விபத்தில் முஸ்லீம்கள் தக்க தருணத்தில் விரைந்து ஆற்றிய மீட்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த லண்டன் மீடியாவே புகழ்கிறது.\nஇது ரமளான் மாதம் என்பதால் பின்னிரவு (2am~2.30am) நேரத்தில் அவர்கள் தஹஜ்ஜத் தொழுகை & ஸஹர் உணவு தயாரிப்பு என்று விழித்து இருந்ததால், தீ பரவிய ஆரம்ப நேரத்திலேயே அபாயம் உணர்ந்து… அக்கம்பக்கத்து ஃபிளாட்டுகளில் மட்டுமின்றி பல்வேறு தளங்களில் அயர்ந்து ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த பிற சமயத்தார் பலரின் வீட்டுக்கதவை தட்டி மக்களை எழுப்பி கட்டிடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். தீயிலிருந்து பலரை காப்பாற்றியும் உள்ளனர். இது ரமளானாக இல்லாது போயிருந்தால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்தோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்கின்றன லண்டன் மீடியா.\nசென்னை வெள்ள மீட்புப்பணியில் தமிழ் ஊடகங்கள் இஸ்லாமிய இயக்கங்களை புகழ்ந்து பேசியது போல… இதுவும் நீண்டகாலம் லண்டன் மீடியாவில் பேசப்படலாம்.\nஅதிரை மண்ணை நனைத்த லேசான மழை\nகுவைத்தில் மரணமடைந்த வாசிம் கானின் குடும்பத்தினரின் வேண்டுகோள்...\nதொடர்ந்து விடுதலையாகும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்… அதிரவைக்கும் தகவல்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/05/blog-post_2677.html", "date_download": "2018-04-26T21:14:31Z", "digest": "sha1:DO664442QJYWUGFLLE3LOXKOLL6C2E5I", "length": 3231, "nlines": 77, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "திருகோணமலையில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்", "raw_content": "\nதிருகோணமலையில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்\nபாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான சைஃப் என்னும் யுத்தக் கப்பல் நல்லெண்ண விஜயமாக இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை திருகோணமலை துறைமுகத்தில் இக்கப்பல் தரித்து நிற்கும். இலங்கைக்கும் பாகிஸ்தானு���்குமிடையிலான பரஸ்பர நல்லுறவை பறைசாற்றுமுகமாகவும் கலாசார, ராஜதந்திர உறவினை பிரதிபலிக்குமுகமாகவும் இக்கப்பல் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.\nசைஃப் யுத்தக் கப்பலானது 123 மீற்றர் நீளங்கொண்ட மிகப்பெரிய அதி நவீன வசதிகளைக் கொண்ட கப்பலென்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.in/2011/10/blog-post_31.html", "date_download": "2018-04-26T21:12:47Z", "digest": "sha1:GZS7OKLEF2XM45EUODHVNE5HVZKTAI45", "length": 83279, "nlines": 732, "source_domain": "tamilamudam.blogspot.in", "title": "முத்துச்சரம்: ஈரம்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nபார்த்துப் பார்த்து பால் பவுடர், ஃபீடிங் பாட்டில், ஜூஸ், ஒவ்வொரு முறை டயாப்பரை மாற்றும் முன்னும் போடவேண்டிய க்ரீம், பவுடர், மாற்றுடை இத்யாதிகள் எல்லாம் எடுத்துக் கூடையில் வைத்து விட்டு, செய்த காலை உணவை உண்ணக் கூட நேரமில்லாமல் இரயிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என டப்பர்வேர் டப்பாவில் அடைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்க வந்தால்.., ஈரம் ஏற்படுத்திய அசெளகரியத்தைக் கூட வெளிப்படுத்தாமல் செப்புவாய் திறந்திருக்க அயர்வாகக் கிடந்தாள் செளம்யா.\nஏதோ உறுத்தத் தொட்டுத் தூக்கிய அனு பதறிப் போனாள். குழந்தையின் உடலில் சூடு தெரிந்தது.\n நல்லதாப் போச்சு. சட்டை கூட மாத்த வேண்டாம். டயாப்பரை போட்டு சீக்கிரமா கெளம்பும்மா, நேரமாகுது” அவசரப்படுத்தினான் பின்னால் வந்து நின்ற அருண்.\n“காய்ச்சல் இருக்கறாப்ல தெரியுதே. டாக்டரிடம் காமிச்சா தேவல போலிருக்கே.”\nஒரு கணம் திகைத்தவன் \"சரி அப்போ உன்னை டாக்டர் வீட்டில் விட்டுட்டு போறேன். நீ காமிச்சுட்டு க்ரஷ்ல விட்டுட்டு அதே ஆட்டோவுல ஸ்டேஷன் போயிடேன்.”\n“இதுக்குதான் ஒரு நல்ல ஏற்பாடாகுற வரை வீட்லயே இருக்கேன்னேன்” என்றாள் தீனமாக.\n“சரி சரி உடனே ஆரம்பிக்காத. அப்போ லீவைப் போடு.”\n வழியே இல்லை. அப்படின்னா இந்த வேலைய மறந்திடணும். நீங்க டாக்டரைப் பார்த்து காமிச்சு க்ரஷ்ல விட்ருங்களேன். காலையில் ஒரு ட்ரெயினிங் அட்டெண்ட் செய்யணும். அது முடிஞ்சு முக்கியமான ப்ராஜெக்ட் ஒண்ணு முடிச்சுக் கொடுக்க வேண்டி இருக்கு. சீக்கிரம் வரக் கூட பெர்மிஷன் கேட்க முடியுமா தெரியல.”\n முன்ன காய்ச்சல் வந்தப்பல்லாம் உடனேயேவா டாக்டர்ட்ட ஓடுனோம் ஏன் பயப்படறே வந்து காட்டிக்கலாம். வழக்கமா கொடுக்கற சிரப்பைக் கொடுத்துடு. க்ரஷ்லயும் அடுத்தாப்ல எப்ப கொடுக்கணும்னு சொல்லிடலாம்.”\nஅடுத்த ஐந்து நிமிட வாதத்தில் அவள் பேச்சு எடுபடாத மாதிரி எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழி சொன்னவனை மீறும் வழி தெரியாமல் திகைத்தவள், இயக்கப்பட்டவள் போல் டெம்ப்பரேச்சர் செக் செய்து, மருந்தை ஊற்றிக் கொடுத்து, ஈரத்துணியை மாற்றி, டயாப்பரை மாட்டிக் குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.\nசெளம்யாவுக்கு இப்போது நான்கு மாதமாகிறது. பால்குடி மாறவில்லை. குழந்தை பிறந்த ஓரிரு வருடங்கள் வீட்டில் இருந்திடவே அவளுக்கு விருப்பம். தனது திறமைக்கு மீண்டும் உடனே வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை நிறைய இருந்தது. ஆனால் அருண் சம்மதிக்கவில்லை. பேசிப் பேசிக் கரைத்தான்.\nதன் அம்மா கூடவந்து இருப்பாள் என்றான். அனுவின் சம்பளத்தையும் கணக்குப் போட்டுதான் கார் லோன் எடுத்ததாகவும், அடுத்தாற்போல் வீட்டு லோன் பற்றி சிந்தக்க வேண்டாமா என்றும், பிறந்திருப்பது பெண் குழந்தையாச்சே, ஓடிஓடி சேர்த்தால்தானே ஆச்சு என்றும் என்னென்னவோ சொன்னான். மூன்றாம் மாதம் முடிந்ததுமே அவள் மேலதிகாரியின் நம்பரை டயல் செய்து ஃபோனைக் கையில் திணித்தான்.\nஅவரது பேச்சு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகவே இருக்கும். அவளது திறமைக்காக இன்னும் ஒருவருடம் வரை கூடச் சம்பளமில்லா விடுமுறை தந்து காத்திருக்கத் தயாராய் இருப்பதாக ஒரு துண்டு. இப்போதே வருவதானாலும் சரி, சேர்ந்த பிறகு குழந்தையைக் காரணம் காட்டி அடிக்கடி லீவு போடக் கூடாது என்பது ரெண்டாவது துண்டு. இவளும் தன் மாமியாரை நம்பி ‘அந்தப் பிரச்சனையே வராது. உடனேயே ஜாயின் பண்றேன் சார்’ என உறுதி அளித்தாள்.\nசேரவேண்டிய நாள் நெருங்க நெருங்க மனதுக்குள் பயம் கவ்வியது. புகுந்த வீட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லை. அருணிடம் கேட்டால் ‘அதெல்லாம் வந்திடுவா அம்மா. அண்ணாவே அழைச்சு வந்து விடுறேன்னிருக்கார்’ என்றான்.\nமாமனார் காலமாகி ஆண்டுகள் பல ஆகியிருக்க, மூத்தமகனுடன் மருமகள் அன்பில் நனைந்தபடி பேரக் குழந்தைகளைப் பேணிப் பிரியமாய் பார்த்துக் கொண்டு இருப்பதாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மாமியார், இவளைப் பெண் பார்க்க வந்த ப��து. அந்தக் குழந்தைகளைப் பிரிந்து இங்கு வருவாராமா ஒன்றும் புரியவில்லை. அருணுக்குத் தெரியாமல் ஊருக்குத் தொலைபேசிய பொழுது அன்பொழுக நலம் விசாரித்தாரே தவிர வருவதாய் ஒருவார்த்தை சொல்லவில்லை.\nஅருண் மேலான சந்தேகம் வலுத்தது. பிரசவம் முடிந்த இரண்டாம் மாதமே பிறந்த வீட்டிலிருந்த அவளைத் தன்னோடு அழைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டியவனாயிற்றே. அப்பா கூட “பாசக்கார மாப்பிள்ளம்மா. பாரு உன்னய கொழந்தய பிரிஞ்சு இருக்க முடியாம அவஸ்தை படுறாரு” என சொன்ன போது இவளும் எப்படி வெள்ளந்தியாய் நம்பிக் கிளம்பி வந்து விட்டிருந்தாள்\nதிட்டமிட்டே தன்னைத் தயார் செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது மனம் வலித்தது. ‘அம்மாவுக்கு திடீர்னு ஆஸ்துமா ஜாஸ்தியாயிட்டாம். பழகுன டாக்டர் இல்லாம இங்கு வந்து இருக்க பயப்படுறா. ஹை பி பி வேற படுத்துதாம்’ எங்கோ பார்த்தபடி சொன்னவன் இரண்டு தெரு தள்ளி இருக்கிற குழந்தைகள் காப்பகத்தின் வசதிகளை மடமடவென அடுக்கினான். ‘மேலதிகாரியிடம் சொன்ன தேதியில் சேர்ந்து விடலாம், அம்மா கொஞ்ச காலம் பொறுத்து கட்டாயம் வருவா. பேத்தி மேல் கொள்ளை ஆசை’ என்றான்.\nஒருமாதம் ஓடி விட்டது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து.\nகார் காப்பகத்தின் வாசலில் நின்றிருந்தது. அதை நடத்துகிற காந்தாதான் இப்போது அனுவுக்குக் குலசாமி.\nதூங்கிய குழந்தையை கைமாற்றியபடி விவரம் சொன்ன போது குலசாமி அதை ரசிக்கவில்லை. “ஏம்மா, நான்தான் சேர்க்கும் போதே சொல்லியிருக்கேனே. குழந்த உடம்புக்கு முடியலேன்னா கொண்டு விடாதீங்கன்னு. அதுவும் இது ரொம்ப சிறுசு.”\n“மருந்து கொடுத்திருக்கேங்க. திரும்ப 4 மணிநேரம் கழிச்சு இந்த சிரப்பைக் கொடுங்க. நான் சீக்கிரமா வரப் பார்க்கிறேன்.”\nநின்றால் மேலே ஏதும் கேட்டு விடுவாளா எனப் பயந்து இவள் விடைபெற்றால், அதையே அருண் இன்னொரு விதத்தில் தனக்கு செய்வதாய் பட்டது. அதிக நெரிசல் இல்லாத சாலையிலும் ரொம்ப டென்ஷனாக ஓட்டுவதான பாவனையுடன் விரட்டி விரட்டிச் சென்று ஸ்டேஷன் வாசலில் இவளை உதிர்த்து விட்டு “இடையிடையே ஃபோனைப் போட்டுக் கேட்டுக்கோ” எனக் கட்டளை வேறு.\nபுறநகரில் இருக்கும் அலுவலகத்துக்கு இப்படி அரக்கப் பரக்க இரயிலைப் பிடிப்பதெல்லாம் பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் என்றைக்குமில்லாத ஒரு கிலி. சுயபச்சாதாபம், குற்றஉணர்வு எல்லாம் தாண்டி குழந்தையைப் பற்றிய கவலையால் கட்டி எடுத்து வந்த காலை உணவைப் பிரிக்கவே பிடிக்கவில்லை.\n குட் மார்னிங். யு லுக் சிம்ப்ளி க்ரேட் இன் திஸ் யெல்லோ சுடிதார்யா” லேட்டாகி விட்டதோ என ட்ரெயினிங் ஹாலை நோக்கி வேகவேகமாக நடந்த போது பின்னாடியே உற்சாகக் குரல் கொடுத்தபடி வந்தாள் அலுவலகத் தோழி ஸ்வேதா.\nமூன்று மணி நேர ட்ரெயினிங். நடுவே எங்கேனும் யாரும் பேசினால் மேலாளருக்குப் பிடிக்காது. ஏகப்பட்ட பணம் செலுத்தி அழைத்து வந்த ட்ரெய்னர் சொல்வதை அப்படியே அனைத்துப் பேரும் உள்வாங்கி செயல்பட்டு கம்பெனியை நாட்டின் நம்பர் ஒன்னாக்கி விட வேண்டுமெனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டபடி கவனித்துக் கொண்டிருப்பார். கலந்துரையாடலில் அத்தனை பேரின் பங்கும் இருந்தே ஆக வேண்டும். பள்ளி கல்லூரி பருவக் கெடுபிடிகளே தேவலாம்.\nமொபைலை அனைவரும் சைலன்டில் போட்டிருந்தனர். அவ்வப்போது கைப்பையிலிருந்து எடுத்துப் பார்க்கக் கூட இவளுக்குத் தயக்கமாய் இருந்தது. இதில் எங்கே ரெஸ்ட் ரூமுக்குச் செல்ல நெஞ்சுப் பாரம் அதிகரித்தது. தாய்ப்பாலை எடுத்து அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து வைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்வதாய் சிலர் சொல்லி பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். சீனியர் சிலரிடம் கேட்டபோது ‘நம்ம கம்பெனியிலா. அடப் போம்மா’ என்றதற்கு என்ன அர்த்தம் என்றுதான் இவளுக்குப் புரியவில்லை.\nகூட்டம் முடிந்த வேளையில் மொபைலுக்கு ஒரு காலும் வந்திக்கவில்லை. சற்று நிம்மதியானது மனது. காந்தாம்மாவை அழைத்தாள்.\nஅடுத்த டோஸ் மருத்து கொடுத்து விட்டதாகவும் சூடு குறைந்திருப்பதாகவும் சொன்னவர், குழந்தை பாட்டிலையே வாயில் வாங்க மறுத்து விட்டதாகவும், தம்ளரில் ஊற்றிப் போக்குக் காட்டிக் கொஞ்சம் புகட்டி விட்டதாகவும் குண்டைத் தூக்கிப் போட்டார்.\n‘கொஞ்சம் என்றால் எத்தனை அவுன்ஸ்’ இவள் கேட்க முடியாது. கேட்டால் நாளைக்கே வேறு இடம் பார்க்க வேண்டி வரலாம்.\nபாவம் அம்முச் செல்லம். உடம்புக்கு முடியாது போனால் அம்மாவின் கதகதப்பான அணைப்புத்தான் வேண்டும் அவளுக்கு.\nகாலையிலும் சாப்பிடாதது பசித்தது. வழக்கமாக கேண்டீனுக்கு செல்லுபவள் நேரத்தை மிச்சம் பண்ண, கொண்டு வந்த காலை உணவையே அவசரமாய் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பித்து விட்டாள். அடுத்த அரை மணியில் காந்தாம்மாவின் அழைப்பு. சிணுங்கலாக இருந்த குழந்தையின் அழுகை சமாதானங்களுக்கு மசியாமல் பெரிதாகி விட்டதாகவும், தூங்கப் போட முயலுவதாகவும் சொன்னாள். ‘கிளம்பி வந்தால் பிள்ளைக்கு நல்லது’ என்றாள்.\nகலகலப்பாகக் காலை வணக்கம் சொல்லி நேசம் பாராட்டிய ஸ்வேதாவின் நினைவு வர, தேடி ஓடினாள். நிலைமையை விளக்கி ‘ப்ராஜெக்டை கொஞ்சம் முடிச்சுக் கொடுக்க முடியுமா’ கெஞ்சலாகக் கேட்ட போது “என்னப்பா என் வேலையே இன்னும் முடியலையே. இதையும் சேர்த்து செய்யணும்னா நான் பத்து மணி வரை இருக்க வேண்டியதுதான். சீக்கிரமா செய்யத்தான் பாரேன்” எனக் கை விரித்தாள். முதல் காலாண்டின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்க, வேலைப் பளு எல்லோர் தோளிலும்தான்.\nஏமாந்த மனதைத் தேற்றியபடி அந்த செக்க்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு ‘எதற்கும் அவளையே வேறு நண்பர் யாரிடமாவது கேட்டுப் பார்க்கச் சொல்லலாமோ’ எனும் எண்ணம் எழ, திரும்பி நடந்தாள். பிரசவ விடுமுறைக்கு பிறகு அலுவலகம் நுழைந்த போது பல புதிய முகங்கள். சிலரை இன்னும் சரியாக அறிமுகம் ஆகி இருக்கவில்லை.\nஸ்வேதாவின் இருக்கையை நெருங்கிய போது இவள் பின்னால் வந்து நிற்பது தெரியாமல் யாரையோ அலைபேசியில் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள்: “இவல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றா பிள்ளையப் பாத்துட்டு வீட்டோட கெடக்கலாமில்ல கொஞ்ச காலம். எல்லாம் வயித்தெரிச்சல். எங்கே அதுக்குள்ள நான் அவள ஓவர்டேக் செஞ்சு ப்ரோமஷனைத் தட்டிட்டுப் போயிடுவனோன்னு..”\nமேலே நின்று கேட்கப் பிடிக்காமல் நகர்ந்து வந்த அனு, மனதின் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி, கவனத்தைக் கூட்டிப் பிடித்து ஒரு பிசாசைப் போல வேலையை செய்து முடித்தாள். அதைக் காட்டியே வழக்கத்துக்கு மாறாக ஒருமணி முன்னால் கிளம்ப அனுமதி வாங்க முடிந்தது.\nஇரயில் நிலையத்தில் கூட்டம் இருக்கவில்லை. வண்டி வந்தது. நெரிசல் நேரம் இல்லையாதலால் பல பெட்டிகள் காலியாகக் கிடக்க, ஒன்றிலேறி சன்னலோர இருக்கையைப் பிடித்தாள். மற்ற இருக்கைகளும் நிரம்பலாயின.\nமனம் ஆசுவாசமானது. ‘அம்முச் செல்லம், இன்னும் அரைமணி பொறுத்துக்கோடா. அம்மா வந்துட்டே இருக்கேன்டா’ என்றது.\nஸ்டேஷனை விட்டுக் கிளம்பிய ஒருசில நொடிகளிலேயே ஏதோ காரணத்தால் வண்டி நின்று விட்டது. ‘அஞ்சு நிமிசமாகுமாம்’ விரல்களைக் குவித்து விரித்துத் தகவல் சொன்னபடியே சன்னலைக் கடந்து சென்றார், என்னவென்று பார்க்க இறங்கிய சிலரில் ஒருவர். பக்கத்துத் தண்டவாளத்தில் சரளைக் கற்கள் குவிக்கப் பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.\nஅதன் அருகிலிருந்த மரத்தின் இறக்கமான கிளையிலிருந்து பருத்திச் சேலையில் தொட்டிலொன்று தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே குழந்தை. தொட்டிலுக்குக் கீழே தண்ணீர் புட்டி, மருந்து பாட்டில், கிலுகிலுப்பை, கிளிப்பச்சை நிறத்தில் ஒன்றரையடி உயர பிளாஸ்டிக் சிறுமி பொம்மை.\nகுழந்தை சிணுங்க ஆரம்பிக்க வேலையிலிருந்த பெண்மணி ஓடிச் சென்று “உலுலாயி உலுலாயி” என இழுத்து இழுத்து ஆட்டவும் அமைதியானது. அந்த ஆட்டத்திலேயே விட்டுவிட்டு அம்மாக்காரி வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆடி ஆடி தொட்டில் நிற்கவும் நெளிந்து வளைந்து பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது குழந்தை.\n புள்ளயக் கதறவிட்டுக்கிட்டு வேலையப் பாக்குறது. போம்மா போயி புள்ளயக் கவனி”\nஎங்கிருந்தோ ஓங்கி ஒலித்த குரல் மேற்பார்வையாளருடையதாக இருக்க வேண்டும். மண்வெட்டியால் சரளைகளைத் தட்டுக்குத் தள்ளிக் கொண்டிருந்த பெண்மணி பதறி அதை அப்படியே போட்டுவிட்டு ஓடினாள் குழந்தையிடம்.\nயூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.\nகூடவே ‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது.\nபெட்டிக்கு நேர் எதிரே என்பதால் அனைவரின் கவனமும் அங்கேயே இருந்த வேளையில் அழைத்த அலைபேசியில் காப்பகத்தின் எண் மிளிர்ந்தது. “என்னம்மா நீ. கெளம்பியாச்சா இல்லியா பிள்ள விடாம அழுறா. ஒரு அக்கற வேண்டாம் பிள்ள விடாம அழுறா. ஒரு அக்கற வேண்டாம்\nகாந��தாம்மாவின் குரல் அந்த நிசப்தமான சூழலில் அனைவருக்கும் கேட்கும்படி ஒலித்தது வேறு தர்மசங்கடத்தை அதிகரிக்க, “நாலு மணிக்கே கெளம்பிட்டேங்க. வழியிலே என்னமோ பிரச்சனை. இரயில் நின்னு போச்சு. பொறப்பட்டிரும் இப்ப. நீங்க திரும்பப் பாலைக் கரைச்சுக் கொடுத்துப் பாருங்களேன்” என்றாள்.\n‘அது தெரியாதா எங்களுக்கு’ என்பது போல மறுமுனை கடுப்பாகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.\nமொபைலை பைக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்த போது தொழிலாளப் பெண்மணி குழந்தையை மார்போடு அணைத்தபடி மரத்துக்குப் பின்னால், அமர இடம் தேடிக் கொண்டிருந்தாள்.\n‘கொடுத்து வச்ச அம்மா. அதைவிடக் கொடுத்து வச்ச...’\nஇவளது சிந்தனை முழுமை பெறுமுன்..,\n“குழந்தை எத்தனை கொடுத்து வச்சிருக்கு பாத்தீங்களா” என்றார் எதிர் இருக்கையிலிருந்த மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம்.\nபதிலுக்கு அந்த நல்ல மனிதர் “ஆமாங்க. என்ன பாவம் பண்ணுச்சுங்களோ சில குழந்தைங்க. பொறந்த சில நாளுல காப்பகத்துல விட்டுட்டு கெளம்பிடறாங்க வேலைக்கு. ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம்...” என முடிக்காமல் நமுட்டாகச் சிரித்தார் ஜாடையாக இவளைப் பார்த்தபடி.\nகோபமாய் ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அப்படியே அமுங்கிப் போனாள். காலையில் இருந்து நேர் கொள்ள நேர்ந்த பல மனிதர்களின் உள்ளங்களில் காணக் கிடைக்காத ஈரம், அங்கு சிதறப்பட்ட வார்த்தைகள் தந்த அதே வலி மிகுந்த வீரியத்துடன் வெளிப்பட்டு குழந்தைக்கும் இல்லாமல் நெஞ்சை நனைத்து விட்டிருக்க, வேகம் பிடித்து விரையத் தொடங்கிய வண்டிக்கு ஈடாகப் போட்டிபோட்டுக் கொண்டு காற்றில் படபடத்த துப்பட்டாவை நடுங்கிய விரல்களால் இழுத்து இறுகப் பற்றிக் கொண்டு, உலர்ந்த கண்களால் மெளனமாகச் சன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.\nபடம் நன்றி: கருவாயன் என்ற சுரேஷ்பாபு\nமு.வி. நந்தினியின் பார்வையில்.. “ஈரம்” ..\nLabels: சிறுகதை, வம்சி சிறுகதைப் போட்டி\n//‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது.\nஅருமை...பெண்ணின் மன ஓட்டம் வரிகளில் தெறிக்கிறது. வாழ்வி்ன் நிதர்சனம் தெரிகிறது வாழ்த்துகள் உங்களுக்கு\nமனப் பதைப்போடு கதை முழுவதும் நகர்கிறது.\nஎன்னதான் காலத்தின் கோலமோ அருமையான வரிகளால் இதயத்தைக் கட்டிப் போட்டு விட்டீர்கள் ராமலக்ஷ்மி.\nஅந்தப் பெண் வீட்டுக்குச் சீக்கிரம் போகட்டும்.\nவெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஎடுத்துக்கொண்ட கருவும் அமைத்த களமும் அருமை\nஒரு தாயின் திணறல்களை அப்படியே பதிவிட்டு வாசகரையும் உருக வைத்து விட்டீர்கள்.\nஅங்கங்கு ஈரம் தென்படுகிறது... பாவம் அவளைச் சுற்றி மட்டும் ஈரமற்ற பூமி... வறண்டிருக்கிறது... மிகவும் நல்லக் கதை... மனதைத் தொடுகிறது...வாழ்த்துக்கள்... வெற்றி கிட்டட்டும்...\nஇன்னும் முழுமையாய் பெண்களுக்கான உரிமை கிடைக்கவில்லை \" இந்த கதை சமூக அவலத்தின் ஒரு சிறு உதாரணம்.தாய்க்காக ஒரு பெண்ணின் குரல் \nநெகிழ வைத்த கதை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் வெற்றி பெற..:)\nஅருமை. பணம் சேர சேர ஈரமும் வற்றிவிடுவதை பார்க்க முடிகிறது. அதோடு நிறைய சம்பாதிப்பதனாலேயே, அதீத திறமை இருப்பதனாலேயே - மகளீரை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகள்.\nஒரு அருமையான கதையை கையிலெடுத்து அழகான கதையை படைத்து மனதினை நெகிழச்செய்து விட்டீர்கள்\nஇருவரும் வேலைக்குப் போகும் கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.\nஒரு பச்சிளம் குழந்தையின் தாயின் தவிப்பை நன்கு உணர முடிகிறது.\nபணத்தேவைகளும் பேராசைகளும் தாய் சேய் பாசத்தையே தடுப்பதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.\nபணம் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கவே வேண்டாம்.\nநல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். பரிசு பெற வாழ்த்துக்கள்.\nநல்ல கருத்துள்ள இயல்பான கதை,அருமையாக எழுதியிருக்கீங்க ராமலஷ்மி.வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nஇயல்பான நடையில் அருமையான கதை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..\nஒரு பெண்ணின் மனநிலையில் அருமையாக நகர்த்தி முடிவும் சொல்லியிருக்கிறீர்கள்.வெற்றிக்கு வாழ்த்துகள் அக்கா \nபடித்த உடன் கண்களில் ஈரம். அணுவுக்கும், முக்கியாமாக அருணுக்கும் நெஞ்சில் ஈரம் சீக்கிரம் வரட்டும். வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான விழிப்புணர்வுக் கருவி வைத்து கதை.\nஅருமையான கதை ..வெற்றிபெற வாழ்த்துக்கள்\n//வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//\nநான் சொல்ல நினைத்தும் அதுவே. நீங்க களத்தில் குதிச்சிடீன்களா\nரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.\nநல்லதொரு கதைக் கருவைத் தேர்ந்தேடுத்து, மனம் நெகிழும் வண்ணம் அழகாய் சொல்லி விட்டீர்கள். உணர்வுகளில் தைத்தது. அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nகதை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...தமிழ்மணம் 7\nஅவ்ளோ உணர்வு பூர்வமா இருக்கு அக்கா.. அருமையான கரு.\nபடித்து முடித்தபோது மனம் பாரமாகிவிட்டது.\nதோழியின் பெயர் முதலில் ஸ்வேதா பிறகு ஸ்னேகாவாக மாறி உள்ளதே.. ராமலக்‌ஷ்மி\nஅருமையான கதை....இன்றைய சராசரி தம்பதியரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்....இது ஒரு சிறுகதையாக முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது...இது தொடர்கதையே.....\nஒரு தாயின் தவிப்போடு வாசிப்பவர்களையும் பயணிக்கவைக்கிறது\nவார்த்தைகள் காட்சிகளாக தெரிகின்றன, வெற்றிபெற வாழ்த்துக்கள்\nரொம்ப சீரியஸான ஒரு பிரச்சினையை அட்ரெஸ் பண்ணி இருக்கீங்க\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவருண் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். எனக்கும் இதே கருத்துத்தான்; ஆனால் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை.\n//யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.//\nஉழைக்கும் மகளிர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.\nஅலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.\nகூடிய விரைவில் இப்படி வசதிகள் ஏற்பட வாழ்த்துக்கள்.\n/*//யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.//\nநல்ல கதை... யதார்த்தமான நிகழ்வுகள் தான். தீர்வென்று ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்\n ஃப்ளோ சூப்பர், சலிப்பு தட்டாமல் சல் என்று போகிறது. எல்லாரும்\nசொன்னா மாதிரி கருவும், அடுத்து எப்படி கொண்டு போவீர்கள் என்ற பதைபதைப்பும் கதையை\nஅருமையாய் ஆக்கியுள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநல்லா இருக்கு ராமல்க்‌ஷ்மி வாழ்த்துக்கள்..\n***//‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது./////\nஅருமை...பெண்ணின் மன ஓட்டம் வரிகளில் தெறிக்கிறது. வாழ்வி்ன் நிதர்சனம் தெரிகிறது வாழ்த்துகள் உங்களுக்கு\nகதையின் மையக்கருவை சரியாக எடுத்துக்காட்டிப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஷைலஜா.\nநன்றி டி வி ஆர் சார்.\n//மனப் பதைப்போடு கதை முழுவதும் நகர்கிறது.\nஎன்னதான் காலத்தின் கோலமோ அருமையான வரிகளால் இதயத்தைக் கட்டிப் போட்டு விட்டீர்கள் ராமலக்ஷ்மி.\nஅந்தப் பெண் வீட்டுக்குச் சீக்கிரம் போகட்டும்.\nவெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.//\n//எடுத்துக்கொண்ட கருவும் அமைத்த களமும் அருமை\nவருகைக்குக் கருத்துக்கும் நன்றி ஆமினா.\n//ஒரு தாயின் திணறல்களை அப்படியே பதிவிட்டு வாசகரையும் உருக வைத்து விட்டீர்கள்.//\nகுமரி எஸ். நீலகண்டன் said...\n//அங்கங்கு ஈரம் தென்படுகிறது... பாவம் அவளைச் சுற்றி மட்டும் ஈரமற்ற பூமி... வறண்டிருக்கிறது... மிகவும் நல்லக் கதை... மனதைத் தொடுகிறது...வாழ்த்துக்கள்... வெற்றி கிட்டட்டும்...//\nவருகைக்குக் கருத்துக்கும் மிக்க நன்றி நீலகண்டன்.\n//இன்னும் முழுமையாய் பெண்களுக்கான உரிமை கிடைக்கவில்லை \" இந்த கதை சமூக அவலத்தின் ஒரு சிறு உதாரணம்.தாய்க்காக ஒரு பெண்ணின் குரல் \n//நெகிழ வைத்த கதை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் வெற்றி பெற..:)//\n//அதீத திறமை இருப்பதனாலேயே - மகளீரை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகள்.//\nஒரு வகையில் உண்மை. வருகைக்குக் கருத்துக்கும் நன்றி ரமேஷ்.\n//ஒரு அருமையான கதையை கையிலெடுத்து அழகான கதையை படைத்து மனதினை நெகிழச��செய்து விட்டீர்கள்வாழ்த்துகக்ள்\nஇருவரும் வேலைக்குப் போகும் கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.\n//பணம் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கவே வேண்டாம்.\nநல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். பரிசு பெற வாழ்த்துக்கள்.//\nஇருவருக்கும் வேலைக்குப் போவதென்பது தவிர்க்கமுடியாததாகி வரும் உலகில் உலகம் சற்று அனுசரணையோடு பெண்ணின் பிரச்சனைகளை அணுக வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க vgk.\nasiya omar said...//நல்ல கருத்துள்ள இயல்பான கதை,அருமையாக எழுதியிருக்கீங்க ராமலஷ்மி.வெற்றி பெற வாழ்த்துக்கள்...//\n//இயல்பான நடையில் அருமையான கதை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//\nஒருசில அலுவலகங்களில் மட்டும் என்றில்லாமல் இது கட்டாயமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நன்றி சாந்தி.\n//ஒரு பெண்ணின் மனநிலையில் அருமையாக நகர்த்தி முடிவும் சொல்லியிருக்கிறீர்கள்.வெற்றிக்கு வாழ்த்துகள் அக்கா \n//படித்த உடன் கண்களில் ஈரம்....வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான விழிப்புணர்வுக் கருவி வைத்து கதை.//\n//அருமையான கதை ..வெற்றிபெற வாழ்த்துக்கள்//\n***//வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//\nநான் சொல்ல நினைத்தும் அதுவே. //***\n//ரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.\n//நல்லதொரு கதைக் கருவைத் தேர்ந்தேடுத்து, மனம் நெகிழும் வண்ணம் அழகாய் சொல்லி விட்டீர்கள். உணர்வுகளில் தைத்தது. அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.//\n//கதை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..//\n//அவ்ளோ உணர்வு பூர்வமா இருக்கு அக்கா.. அருமையான கரு.\nபடித்து முடித்தபோது மனம் பாரமாகிவிட்டது.\nதோழியின் பெயர் முதலில் ஸ்வேதா பிறகு ஸ்னேகாவாக மாறி உள்ளதே.. ராமலக்‌ஷ்மி//\nநன்றி மீனா. சுட்டிக்காட்டியதும் திருத்தி விட்டேன்:)\n//அருமையான கதை....இன்றைய சராசரி தம்பதியரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்....இது ஒரு சிறுகதையாக முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது...இது தொடர்கதையே.....\nசரியாகச் சொன்னீர்கள். நன்றி நித்தி.\n//ஒரு தாயின் தவிப்போடு வாசிப்பவர்களையும் பயணிக்கவைக்கிறது\nவார்த்தைகள் காட்சிகளாக தெரிகின்றன, வெற்றிபெற வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி நம்பிக்கை பாண்டியன்.\nவிடை கிடைக்காமல் உலகில் உலவும் கேள்வி. நன்றி அமைதி அப்பா.\nரொம்ப சீரியஸான ஒரு பிரச்சினையை அட்ரெஸ் பண்ணி இருக்கீங்க\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nகுழந்தை நலமின்றி இருக்கும்போது எங்குமே பொறுப்பேற்கத் தயங்குவார்கள்தான். பெரியவர்களும் வந்து இருக்க முடியாத சூழலில் தம்பதியர் புரிதலுடன் செயல்பட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகிறது. அருண் போல் பொய் நம்பிக்கை கொடுத்து தன் காரியமே கண்ணாக இருப்பவரும், குடும்ப அமைப்பு உடைந்து விடக் கூடாதென பொறுத்துப் போகும் அனு போன்றோரும் இங்கு அதிகம். என்றேனும் அனு உறுதியான முடிவெடுக்கும் கட்டம் வந்தே தீரும். அது நல்ல மாற்றங்களுடன் இருக்க வேண்டுவோம்.\nவிரிவான கருத்துக்கு மிக்க நன்றி வருண்.\n//வருண் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். எனக்கும் இதே கருத்துத்தான்; ஆனால் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை.\n//உழைக்கும் மகளிர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.\nஅலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.\nகூடிய விரைவில் இப்படி வசதிகள் ஏற்பட வாழ்த்துக்கள்.\n//நல்ல கதை... யதார்த்தமான நிகழ்வுகள் தான். தீர்வென்று ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்//***\nஆம் அமுதா. என் ஆதங்கமும் அதுவே. மிக்க நன்றி.\n ஃப்ளோ சூப்பர், சலிப்பு தட்டாமல் சல் என்று போகிறது. எல்லாரும்\nசொன்னா மாதிரி கருவும், அடுத்து எப்படி கொண்டு போவீர்கள் என்ற பதைபதைப்பும் கதையை\nஅருமையாய் ஆக்கியுள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநீண்ட நாள் கழித்தான தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன:)\nநல்லா இருக்கு ராமல்க்‌ஷ்மி வாழ்த்துக்கள்../***\nஆம், அது வறண்ட உள்ளங்களில் பாயட்டுமாக. மிக்க நன்றி முத்துலெட்சுமி\nதிரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2011-ல்.. படங்கள் இரண்டு..\nஓர் கனவு - ஸ்பானிஷ் கவிதை\nஉண்மை - நவீன விருட்சத்தில்..\nஇசைத் தட்டுக் காலம், மருக்கொழுந்து வாசம்..-மறந்து ...\nதூறல் - பண்புடன் இணைய இதழ் - செப் 30, 2011\nரெட் ஃப்ரேம்ஸ் போட்டி - அதீதம் ஃபோட்டோ கார்னர் - ப...\nதொடரும் பயணம் - நவீன விருட்சத்தில்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (29)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/iHGApP7JZ3f__-tamil-cinema-news-cinerockz", "date_download": "2018-04-26T20:50:21Z", "digest": "sha1:THUNMCRKULIRXIU5BMCZZK4Y4D5ZR6UC", "length": 2426, "nlines": 40, "source_domain": "www.exyi.com", "title": " நடிகை விஜி மகளா இவள் Tamil Cinema News Cinerockz - Exyi - Ex Videos", "raw_content": "\nஉலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்���ள்\nநகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் \nநல்ல கணவர் அமையவில்லை .அதனால் என் நிலைமை மோசமானது..\nஎனது ₹ ரேட் எவ்வளவு என கேட்கும் ஆண்கள்தான் அதிகம் Actress Kasthuri\nவயதுக்கு வந்த அன்றே முதல்வரை மணந்த தமிழ் நடிகை\n21-8-2017ல் தமிழகத்தில் நிலநடுக்க எச்சரிக்கை | Tamil cinema news | Cinerockz\nஜூலிக்கு ரகசிய திருமணம் மாப்பிள்ளை யார் தெரியும்மா\nமுதல் படம் நடிக்கும் போது நடிகர்களின் வயது | Tamil cinema news | Cinerockz\nவாணி ராணி பூஜா யார் தெரியும்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/07/blog-post_42.html", "date_download": "2018-04-26T21:08:01Z", "digest": "sha1:N47YRW5BOYE5CDEVJA5K3HUWV3TSAIG6", "length": 19539, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "raw_content": "\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு | அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப���பில் இளங்கலை பட்டம் பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 1058 விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வெளியானது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இதைத்தொடர்ந்து, கடைசி நாளான ஜூலை 7-ம் தேதி வரையிலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்று குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு (60 சதவீத மதிப்பெண்) பட்டம் பெற்றி்ருக்க வேண்டும். முதுகலை பொறியியல் பட்டதாரி யாக இருந்தால் இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு மூலம், பிஇ, பிடெக் படிப்பில் முதல் வகுப்பு பெறாமல் எம்இ, எம்டெக் படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருப்பவர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, இதுபோன்ற கல்வித்தகுதி உடைய நபர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எழுத்துத்தேர்வுக்கான தேதியும் தள்ளிவைக்கப்படும்.\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு\nஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம், 90-94 வயதுடைய ஓய்வூதியர்களின் அடி���்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம், 95-99 வயதுடைய ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 50 சதவீதம், 100 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 100 சதவீத ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமும் குடும்ப அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து இதே அளவில் உயர்த்தப்படும். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணமடையும்பட்சத்தில், அவரது இறப்பு ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-s-h-m-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-04-26T20:53:22Z", "digest": "sha1:SOEFZCFBAWMYKIKZCWYZUXELZNY35SQK", "length": 36630, "nlines": 395, "source_domain": "www.qurankalvi.com", "title": "மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்(கட்டாயமா) அல்லது “பர்ழு கிபாயா” வலியுறுத்தப்பட்ட கடமையா\nDecember 21, 2017\tகட்டுரைகள், தொழுகை, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nஜமாஅத்துத் தொழுகை;- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே …\nஇஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி\nDecember 20, 2017\tகட்டுரைகள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nஇஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள்; …\nநபிகளாரின் மருத்துவம் ஓர் அறிமுகம்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி நபிகளாரின் மருத்துவம் ஓர் அறிமுகம், உரை: மெளலவி மஸ்ஊத் ஸலஃபி நாள் : 26-10-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா\nஉழ்ஹிய்யா வாஜிபா அல்லது கட்டாய சுன்னத்தா- கூட்டுக் குர்பான் ஆகுமானதா- கூட்டுக் குர்பான் ஆகுமானதா\nAugust 24, 2017\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹஜ் / உம்ரா / குர்பானி 0\nஉழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்; கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் …\nமுஸ்லிம்கள் மீது இனவாத, மதவாத, பயங்கரவாதச் செயற்பாடுகளை நடாத்திவிட்டு பழி நம்பக்கமா கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி\nAugust 23, 2017\tகட்டுரைகள், சமூகவியல், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nபாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது\nஇலங்கையின் உண்மையான பூர்வீகக் குடிகள் யார் – கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி\nAugust 14, 2017\tகட்டுரைகள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\n தனித்து சிந்திப்பது தீர்வாகாது அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று …\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nAugust 11, 2017\tQ&A, குடும்பவியல், பெண்கள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nகேள்வி: பெண்கள் மூக்குத்தி அணியலாமா பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபெருநாள் குத்பா”இலங்கை அரசுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம்களின் வேண்டுகோள்\nJuly 3, 2017\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nஇன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு முறை – S.H.M. இஸ்மாயில் ஸலபி\nJune 27, 2017\tAl Khobar Islamic Center, குடும்பவியல், பெண்கள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nஅல்- கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழச்சி. நாள் : 15.06.17, இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர். சிறப்புர�� வழங்குபவர்: அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.\nநிம்மதியான வாழ்விற்கு இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்கள் – தம்மாம் ICC ரமலான் முழு இரவு நிகழ்ச்சி 2017\nதம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற ரமலான் முழு இரவு நிகழ்ச்சி, வழங்குபவர் : மௌலவி இஸ்மாயில் ஸலஃபி நாள் : 08-06-2017 வியாழக்கிழமை இடம் : தம்மாம். சவூதி அரேபியா.\nதிருக்குர் ஆனை அலட்சியப்படுத்தாதீர் – மௌலவி இஸ்மாயில் ஸலஃபி\nஅல்ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற திருக்குர் ஆன் மாநாடு, வழங்குபவர் : மௌலவி இஸ்மாயில் ஸலஃபி நாள் : 08-06-2017 வியாழக்கிழமை, இடம் :அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா.\nசஹாபாக்களை பின்பற்றினால் நேர்வழி என்ற வசனத்திற்கு PJ கூறும் விளக்கம் என்ன\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nசஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nபல்லி ஒரு நபிக்கு எதிராக சதி செய்யுமா எப்படி பல்லி ஹதீசை நம்புவது\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nஇனிமையான இல்லற வாழ்வு- S.H.M. இஸ்மாயில் ஸலபி\nICC தம்மாம் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ச��றப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13:04:2017 வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை., இடம், ICC தம்மாம், வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம்…S.H.M. இஸ்மாயில் ஸலபி\nரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA. வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 2\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 10-04-2017, திங்கட்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nஹதீஸின் முக்கியத்துவமும் தொகுக்கப்பட்ட வரலாறும் – தொடர் 1\nApril 11, 2017\tJubail Islamic Center, அகீதா (ஏனையவைகள்), மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு 0\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nசுன்னவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம்\nApril 10, 2017\tJubail Islamic Center, அகீதா (ஏனையவைகள்), பித்அத், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nஅல்-ஜுபைல் 19வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு, நாள் : 07.:04:2017, 4வது உரை_சுன்னவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் நடைபெறும் போராட்டம் வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.\nஇஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு_S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nApril 6, 2017\tAl Khobar Islamic Center, குடும்பவியல், சமூகவியல், பெண்கள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\n. அல்-கோபர் சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் 05/04/2017 புதன் கிழமை, நேரம் இரவு 8:00 முதல் 9:00, வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. இடம்: மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற��சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவ��� அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2006/09/blog-post_22.html", "date_download": "2018-04-26T20:37:11Z", "digest": "sha1:BY2BSGOB45PPQNT5JHFD3Z2S4ZVGLLQP", "length": 23552, "nlines": 234, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: டானிக் மனிதர் - பால்ராசு", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nடானிக் மனிதர் - பால்ராசு\nபத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பிற்கு கோவையின் பழம்பெரும் பள்ளி ஒன்றில் சேர்ந்திருந்த காலம். பால்ராசை அப்போது தான் முதன் முதலாகப் பார்த்தேன். அவன் படித்த எலுகாம் வலசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். நானும் எனது பள்ளியில் முதல் மார்க் என்றாலும் அவனை விட சுமார் 50 மார்க் குறைவாகவே எடுத்திருந்தேன்.\nநாங்கள் இருவருமே ஒரே பூகோளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரே மாதிரியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் ஒரு ஒற்றுமை. மைக்கேல்ஸ் ஸ்கூல் விடுதியில் தங்க இடம் கிடைத்தது. அங்கே கண்டிப்பாக ஏதாவது ஒரு கேம்ஸ் ஆடியே தீரவேண்டும். பால்ராசு வாலிபால் ஆடுவது மிக வேடிக்கையாக இருக்கும். பந்தின் திசைமாற்ற வீதம் அவனின் இடமாற்ற வீதத்தோடு எதிர்மறைத் தொடர்பு உடையதாக இருக்கும்.\nடாக்டர் ஆவதே இலட்சியம் என்று இடைவிடாது உயிரியல் பாடம் படித்துக் கொண்டே இருப்பான். அதனால் கணக்கில் போதுமான கவனம் செலுத்தினானா என்று தெரியவில்லை. நானெல்லாம் பத்தாவதில் 'தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படம் வரைந்து பாகங்களைக் குறி' என்ற கேள்வியில் இருந்தே உயிரியல் சங்கதியில் இருந்து தூரமாக விலகி நிற்க ஆரம்பித்து விட்டேன். பிளஸ்-2 பயாலஜி தேர்விற்கு முந்தைய நாள் டி.வி.யில் 'தூறல் நின்னு போச்சு' படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபொறியியல் கல்லூரியில் எனக்கு சுலபமாக இடம் கிட்டியது. ஜி.டி.நாயுடு காலேஜ், நிறைய மரம் இருக்கிறது போன்ற காரணங்களால் (இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது) GCT யில் சேர்ந்தேன். பால்ராசு நினைத்தபடி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்ல்லை. முதல் தர பொறியியல் கல்லூரியிலும் இடம் இல்லை. நினைத்திருந்தால் குமருகுரு போன்ற ஏதாவது ஒரு காலேஜில் பேமெண்ட் சீட் வாங்கியிருக்கலாம். ஆனால் அவனோ, அவன் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலோ அதை அனுமதிக்கவில்லை. முடிவாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி படிப்பில் சேர்ந்தான்.\nமருதமலைச் சாலைக்கு வடக்குப் பக்கம் உள்ள வளாகத்தில் தெர்மல் லேப், மெஷின் டிசைன் என நான் உலவிக் கொண்டு இருந்த போது, அதே சாலைக்குத் தென் புறமாக மண் வளம், மகசூல், பூச்சிக் கொல்லி என்று காக்கி டவுசரோடு அலைந்து கொண்டிருந்தான் பால்ராசு.\nநான்கு வருடக் கல்லூரி வாசத்தில் ஏழெட்டு முறை தான் அவனைச் சந்தித்து இருப்பேன். இறிதியாண்டு, புராஜெக்ட் ஒர்க், கேம்பஸ் இன்டர்வ்யூ என்ற நீரோட்டத்தில் ஐதராபாத் வந்து கரை ஒதுங்கினேன். பால்ராசைப் பற்றிய நினைவு அறவே இல்லாமல் போனது. ஊரக வளர்ச்சித் துறை எதிலாவது வேலை செய்து கொண்டு இருப்பான் என நினைத்துக் கொள்வேன். சில ஆண்டுகள் கழித்து அவனது தந்தை டெம்போவில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்.\nபின்னர் ஒரு நாள் ஊருக்குப் போன போது நாங்கள் (கோவையில்) படித்த பள்ளியில் பால்ராசுக்குப் பாராட்டு விழா நடந்ததாகச் சொன்னார்கள். அவன் ஐ.ஏ.எஸ். ஆஃபீசர் ஆகிவிட்டானாம்.மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nசொந்த மாமன் மகளையே மணம் செய்திருக்கிறானாம்.\nஅவனது மானமார் மூலம் பால்ராசின் செல்போன் நம்பர் வாங்கி அழைத்தேன். பையன் இமாச்சலப் பிரதேசத்தில் ஏதோ ஒரு ஊரில் சப்-கலெக்டராக இருக்கிறான். அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம் உரையாடல் இருந்ததாகச் சொன்னான்.\nஅண்ணமாலை படத்தில் ரஜினிகாந்த் ஒரே பாடலில் பெரிய ஆளானதைப் போல அமையவில்லை பால்ராசின் வளர்ச்சி. பி.எஸ்.சி. அதன் பிறகு எம்.எஸ்.சி. அதன் பிறகு வேறு ஏதோ படிப்பு, தொடர்ந்து பி.எச்.டி. என்று படித்துத் தள்ளியிருக்கிறான். அது போதாதென்று கடைசியாக ஐ.ஏ.எஸ்.\nதனது குறிக்கோளில் கவனம் சிதறாமல் எடுத்த காரியத்தை முடித்த டாக்டர்.பார்ராசு ஐ.ஏ.எஸ். அவர்களோடு (ஒரு மரியாதை தான்) ஒப்பிடுகையில் வாழ்க்கையில் எதைத் தேடி ஓடுகிறோம் என்ற முகப்பு இல்லாமல் 'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்று குழம்பும் இன்றைய இளைஞர்கள் கீழான நிலையில் இருக்கிறார்கள்.\nஎன்னவோ படித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், கிரடிட் கார்ட் வாங்கினோனம், செலவு செய்தோம் என்ற அற்ப வாழ்வு வாழாமல் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பால்ராசு. தன் மகனை டாக்டர் ஆக்க வேண்டுமென அவரது தந்தையார் தான் அதிகம் ஆசைப்பட்டார். அந்தக் கனவை மகன் நிறைவேற்றவில்லை என்றாலும், தந்தையின் ஆவி மகிழ்ச்சியாகவே இருக்கும்.\nநாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. சாக்கடை நாறுகிறது என்று அதிலேயே துப்பிவிட்டுச் செல்லாமல் உள்ளே இறங்கி (நாட்டை) சுத்தப் படுத்தும் மனிதர் பால்ராசு.\n ஒரு நாள் உன்னை வெளியுறவுத் துறைச் செயலாளராகவோ அல்லது ஐ.நா.விற்கான இந்தியத் தூதராகவோ சந்திப்பேன்.\nஎல்லோரும் போற்றக்கூடிய ஒரு உயர்ந்த உதாரண மனிதர் பால்ராசு அவர்களுக்கு எங்கள் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். (தன் குழந்தைகளைச் சிறந்த மருத்துவராக வளர்க்கும் வாய்ப்பினை அவருக்கு அளிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்)\n//நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. //\nஇன்றைய தலைமுறை புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று\nகோவை மைக்கேல்ஸ் ஸ்கூல் மாணவரா நீங்க \nமைக்கேல்ஸ் பசங்க எங்க ஸ்கூலுக்கு வந்து ஸ்ட்ரைக் பண்ணது நியாபகம் வருது...\nமிகவும் அருமையான பதிவு. பால்ராசு அவர்களின் மனவுறுதி பிரமிக்க வைக்கிறது. தான் விரும்பிய மருத்துவபீடத்திற்கு அனுமதி கிடைகாத போதும், மனம் தளராமல் முயற்சி எடுத்து வளர்ந்திருக்கிறார்.\nபோகிற போக்கில் மனசை துடைக்கிற எழுத்து நடை...எங்க திடீர்னு ஆள் காணாம போய்ட்டீங்க, ஒரு வேளை கிழக்கு பதிப்பகம் உங்களை பிடிச்சிட்டு போய் ஏதாவது அசைன்மெண்ட் குடுத்து எழுதச்சொல்லீட்டாங்களோன்னு நிணைச்சேன்.\nநன்றிங்க லதா. பால்ராசு வலைப்பதிவு வாசிப்பாரா தெரியவில்லை. அப்படி இல்லை என்றால் இ���ைத் தெரியப்படுத்துகிறேன்.\n//கோவை மைக்கேல்ஸ் ஸ்கூல் மாணவரா நீங்க \nமைக்கேல்ஸ் பசங்க எங்க ஸ்கூலுக்கு வந்து ஸ்ட்ரைக் பண்ணது நியாபகம் வருது...//\nரொம்பப் பேருக்கு இப்படித் தான் தெரிஞ்சிருக்கு. மைக்கேல்ஸ் பசங்க வராத பஸ்ஸில் ஏறிப் போகுமாறு Presentation பொண்ணுகளை அவங்க வீட்ல சொல்லி விடுவாங்களாம். ஆனாப் பாருங்க மங்கை... நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.\nஅனானி...எண்பதுகளில் படித்தும் இன்னும் ஆசிரியர் பெயர்களை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். அம்மாசைக் குட்டி ஆசான் நான் +2 படித்த போது விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் தாவரவியல் ஆசிரியர் கிருஷ்ணசாமியாக இருக்கும்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் வெற்றி. நான் தற்போது யூ.எஸ்.வடகிழக்குப் பகுதியில் தான் உள்ளேன். கனடாவில் இருந்து தொலைவில்லை. ஒரு முறை தொலைபேசலாம்.\n//ஒரு வேளை கிழக்கு பதிப்பகம் உங்களை பிடிச்சிட்டு போய் ஏதாவது அசைன்மெண்ட் குடுத்து எழுதச்சொல்லீட்டாங்களோன்னு நிணைச்சேன்.//\n//ரொம்பப் பேருக்கு இப்படித் தான் தெரிஞ்சிருக்கு. மைக்கேல்ஸ் பசங்க வராத பஸ்ஸில் ஏறிப் போகுமாறு Presentation பொண்ணுகளை அவங்க வீட்ல சொல்லி விடுவாங்களாம். ஆனாப் பாருங்க மங்கை... நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க//\nநான்..Mani's ல படிச்சேன்.. ரெண்டு பள்ளிகளும் பக்கத்துல இல்லைதான் இருந்தாலும் மைக்கேல்ஸ் பசங்கன்னா பயம் தான்...\nநீங்கல்லாம் Goody Goody boys னா.. ஹ்ம்ம்ம்..ஒகே.. நம்பறேன்\n//தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் வெற்றி. நான் தற்போது யூ.எஸ்.வடகிழக்குப் பகுதியில் தான் உள்ளேன். கனடாவில் இருந்து தொலைவில்லை. ஒரு முறை தொலைபேசலாம்.//\nநிச்சயமாக. உங்களின் profileல் உள்ள மின்னஞ்சலில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.\nஒரு வெற்றியாளைப் பற்றி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.\nபால்ராசு உழைப்புக்கு உதாரணம்... :-)\n//நாடு சரியில்லை, மக்கள் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்று குறை சொல்வதால் மட்டுமே மாற்றங்கள் வராது. You focus on where you can make a difference. சாக்கடை நாறுகிறது என்று அதிலேயே துப்பிவிட்டுச் செல்லாமல் உள்ளே இறங்கி (நாட்டை) சுத்தப் படுத்தும் மனிதர் பால்ராசு//\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஸ்டைல் - ஒரு தமிழனின் பார்வை\nஆம்ஸ்டர்டாமும் அந்த மூன்��ு மணி நேரமும்\nடானிக் மனிதர் - பால்ராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2015/04/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-04-26T21:26:56Z", "digest": "sha1:TWDPSMM6YRAUYS5P5C6B2XSAGRQJ3F3P", "length": 24388, "nlines": 204, "source_domain": "berunews.wordpress.com", "title": "புகையிலைப் பொருட்கள் மீதான எச்சரிக்கை விளம்பரங்களுக்கு மோடி உத்தரவு! | Beru News", "raw_content": "\n← கபீர் ஹாசீமுக்கு, மஹிந்த ராஜபக்ஸவின் 3 பக்க பதில்\nஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம் : மாத இறுதியில் ஜப்பான் செல்வார்\nபுகையிலைப் பொருட்கள் மீதான எச்சரிக்கை விளம்பரங்களுக்கு மோடி உத்தரவு\nபீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது உடல்நலக் கேடு தொடர்பான எச்சரிக்கை விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட இந்திய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவு செய்தது. அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40% அளவுக்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85% பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் மிக பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nகடந்த வாரம் 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாரதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை. எனவே, இது தொடர்பாக விரிவான ஆய்வு தேவை என தெரிவிக்கப் பட்டிருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அறிக்கைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு மாறாக, சிகரெட் மற்றும் பிற புகையிலைப்பொருட்களுக்கு எதிரான பட விளம்பரங்களை வெளியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி, சிகரெட் மற்றும் பிற புகைய���லைப்பொருட்கள் மீதான எச்சரிக்கை விளம்பரங்களில் 60, 65 சதவீத விளம்பரங்களை வெளியிட அனுமதிக்குமாறு சுகாதாரத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n← கபீர் ஹாசீமுக்கு, மஹிந்த ராஜபக்ஸவின் 3 பக்க பதில்\nஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம் : மாத இறுதியில் ஜப்பான் செல்வார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\nசெக்ஸ் வயது 16 - முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nமது அருந்துவோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை சாதனை - ரஜவத்தே வப்ப தேரர் \nசூறா பாத்திஹா தொழுகையில் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன\nஇரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n15 - 25 வயதுக்கு இடைப்பட்டோரிடையே எயிட்ஸ் தொற்று வீதம் அதிகரிப்பு: ஓரினச் சேர்க்கையாளர்களில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்புநிற அபாயாக்களை தவிர்த்து ���ாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/retweets-virat-kohli-beats-suriya-050862.html", "date_download": "2018-04-26T20:56:28Z", "digest": "sha1:L7PQRDFT2VNEFZHVJPPPN5UNQ5UTKXDT", "length": 11794, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாத்திலயும் அவசரம்: சூர்யாவை முந்திய கோஹ்லி- பிளாஷ்பேக் 2017 | Retweets: Virat Kohli beats Suriya - Tamil Filmibeat", "raw_content": "\n» எல்லாத்திலயும் அவசரம்: சூர்யாவை முந்திய கோஹ்லி- பிளாஷ்பேக் 2017\nஎல்லாத்திலயும் அவசரம்: சூர்யாவை முந்திய கோஹ்லி- பிளாஷ்பேக் 2017\nசூர்யாவை ஓவர் டேக் செய்த கோஹ்லி, ஆனால்..\nமும்பை: அதிகம் ரீட்வீட் வாங்கிய போஸ்ட் விஷயத்தில் கோஹ்லி சூர்யாவை முந்தியுள்ளார்.\nகிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி ஏராளமானோர் ட்விட்டரில் பேசியுள்ளனர். இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விஷயம், பிரபலங்கள், அதிக ரீட்வீட் பெற்ற ட்வீட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிர்வாகம்.\nகோஹ்லியுடனான தனது திருமணம் குறித்து அனுஷ்கா சர்மா ட்வீட்டியது இந்த ஆண்டின் கோல்டன் ட்வீட் ஆகும். அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டுகளில் இதுவும் ஒன்று.\nதிருமணம் முடிந்த பிறகு அது குறித்து கோஹ்லி போட்ட ட்வீட் தான் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்ட் ஆகும். தானா சேர்ந்த கூட்டம் செகண்ட் லுக் குறித்த சூர்யாவின் ட்வீட்டை விட கோஹ்லியின் ட்வீட்டை அதிகம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.\nஇந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரலங்கள் ஷாருக்கானும், சல்மான் கானும் தான். இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார், வருண் தவான் ஆகியோரும் உள்ளனர்.\nஇந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகை தீபிகா படுகோனே. அவர் நடித்த பத்மாவதி சர்ச்சைகளால் ரிலீஸாகாமல் உள்ளது. இந்த பட சர்ச்சை குறித்து பலரும் ட்விட்டரில் பேசியுள்ளனர்.\nஷாருக்கான் நடித்த ரயீஸ் ஹிட்டாகவில்லை. ஆனால் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் ரயீஸ் தான். அதையடுத்து சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹை, ட்யூப்லைட் பற்றி பேசப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா\nகோஹ்லியை கரம்பிடித்த அனுஷ்காவுக்கு போர்ப்ஸ் அளித்த கௌரவம்\nகல்யாணத்தால் ரிலீஸ் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்\nகட்டுணா கோஹ்லி மாதிரி ஆளை கட்டணும்: 'அந்த போட்டோ'வை பார்த்து ஏங்கும் இளம் பெண்கள்\nமும்பையில் கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன்: சச்சின் வந்தாக, ஏஆர்ஆர் வந்தாக, தல வந்தாக இன்னும்...\nரூ.34 கோடி அபார்ட்மென்ட்டில் கோஹ்லி, அனுஷ்காவுடன் வசிக்கப் போகும் ப்ரூனோ, டூட்\nகோஹ்லி-அனுஷ்காவுக்கு 'வில்லங்க பரிசு' கொடுக்க விரும்பும் சர்ச்சை நடிகை\nகாசை தண்ணியா இறைச்ச கோஹ்லி, அனுஷ்கா: வீடியோ இதோ\nதிருமணத்திற்கு வந்தவர்களுக்கு கோஹ்லி, அனுஷ்கா என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா\nமரக்கன்றுடன் கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன் பத்திரிகை: முதல் பத்திரிகை யாருக்கு வச்சிருக்காங்க தெரியுமா\nகோஹ்லி-அனுஷ்கா திருமணத்தை இத்தாலியில் நடத்த ஐடியா கொடுத்தது யார் தெரியுமா\nசோறு ஊட்டி, பாட்டு பாடி அனுஷ்காவை இம்பிரஸ் பண்ண 'வைஸ் கேப்டன்' கோஹ்லி\nகாதலிக்க கத்துக்கொடுத்ததே இவர்தான்.. - நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா\nபெண்களின் வாழ்க்கை விளையாட்டாப் போச்சா: நடிகர், டிவி சேனல் மீது போலீசில் புகார்\nதுபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின்\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nதிஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு\nஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.\nசாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ\nஉதயநிதி மற்றும் அருள்நிதி சிறு வயது புகைப்படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7a05212ab1/starting-at-rs-150-rs-50-crore-trolley-store-empire-founded-by-the-international-hotel", "date_download": "2018-04-26T21:12:19Z", "digest": "sha1:PLJLKE3RWDJPG7S7XIGDLZPHTJXSUMMR", "length": 35902, "nlines": 125, "source_domain": "tamil.yourstory.com", "title": "ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!", "raw_content": "\nரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி\nதோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது\nஇத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள ‘தோசா ப்ளாசா’, உலகளவில் 1500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் மகன் ப்ரேம் கணபதி என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதூத்துக்குடியில் பிறந்து, சென்னையில் சிலகாலம் பணி, பின்பு வீட்டினருக்கு தெரியாமல் மும்பை வரை சென்று, பாஷை அரியாத ஊரில், உறவுகள் இன்றி, பல பணிகளை செய்து, பின்னர் தோசா பிளாசாவை நிறுவி, அங்கோடு நில்லாமல், அதை உலக ப்ராண்டாக ஆக்க கனவு கண்டு மெய்பித்த கணபதியின் வாழ்க்கை பயணம் மிக சுவாரசியமும், சவால்களும் நிறைந்தவை. தற்போது துபாய்க்கு குடிபெயர்ந்துள்ள ப்ரேம் கணபதியுடன் நடத்திய இரண்டு மணி நேர உரையாடலில், அவரது எளிமை, அவரது கடுமையான உழைப்பு, கண்ட கனவை நோக்கி அவர் ஓடிய பாதை, சந்தித்த தடைக்கற்கள் அதைதாண்டிய வெற்றிகள் இவையெல்லாம் கேட்கக்கேட்க என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது உண்மை. எளிய குடும்பத்தில் பிறந்த கணபதி, ப்ரேம் கணபதி ஆனது எப்படி தோசை மீதான அவரது காதல், தன்னை போன்றே பலரையும் ஹோட்டலின் உரிமையாளர்கள் ஆக்கிய சாதனை, அதை நோக்கிய திட்டங்கள் என்று அவர் ந ம்மிடம் பகிர்ந்தவை...\nதூத்துக்குடி முதல் துபாய் வரை\nதூத்துக்குடி மாவட்டத்தில் நகலாபுரம் என்ற சிறிய கிராமத்தில், ஏழு குழந்தைகள் கொண்ட ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் கணபதி. அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கணபதியிடம், ஆசிரியை அவரது வாழ்க்கை லட்சியம் என்ன என்று கேட்டபோது, “சென்னைக்கு சென்று கடை வைத்து சுயமாக தொழில் செய்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றார். குடும்பப் பின்னணி காரணமாக படிப்பை தொடரப் போவதில்லை அதில் எனக்கு பெரிய ஈடுபாடும் இல்லை” என்று அன்றே தன் இலக்கை நிர்ணயித்தத்தாக கூறினார் கணபதி.\nதந்தையின் அனுமதியுடன் 1989இல் சென்னைக்கு வந்த 16 வயது கணபதி, ஊர்காரர் மூலம் தெரிந்தவர் நடத்தி வந்த ‘சரவணா காபி ஹவுஸ்’ என்ற காபி அறைத்து விற்கும் நிலையத்தில் உதவியாளனாக பணிக்கு சேர்ந்தார். சென்னை வாழ்க்கை அவருக்கு பிடித்திருந்தது. காபி ஆர்டர் எடுக்க பல தெருக்களில் சைக்கிளில் சுற்றித்திரிந்துள்ளார் கணபதி. 100ரூபாயுடன் தொடங்கிய சம்பளம், பணியில் காட்டிய உற்சாகத்தினால் 250ரூபாயாக உயர்ந்தது. ஒரு வருட காலம் அங்கே பணிசெய்துவிட்டு டி.நகரில் உள்ள மற்றொரு காபி விற்பனை கடையில் சேர்ந்து பணியில் வளர்ச்சி அடையத்தொடங்கினார் கணபதி. காபி கொட்டை வறுப்பது, அறைப்பது, அதை எப்படி விற்பது என்ற அனைத்து சூட்சமத்தையும் கற்றுக்கொண்ட அவர், தானே தனியாக கடை ஒன்றை தொடங்க யோசித்தார். ஆனால் அதற்கு முதலீடாக ரூ.50000 தேவையாக இருந்தது.\nஅந்த ஒரு சமயம் நண்பரின் தம்பி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கணபதியை தேடிவந்தது... அவர் பணியாற்றிவந்த இடத்தில் இருந்த நண்பரின் தம்பி மும்பையில் 1200ரூபாய் மாத சம்பளத்திற்கு கப்பலில் லோட்மேன் வேலை வாங்கி தருவதாக அவரை அழைத்தார். சம்பளம் அதிகமாக இருந்ததனால், வீட்டில் சொன்னால் மும்பை செல்ல அனுமதிக்க மாட்டார்கள், என்று யாரிடமும் சொல்லாமல் அந்த நண்பருடன் மும்பை ரயில் ஏறினார் கணபதி.\n”மும்பை புதிய ஊர், புதிய மக்கள், ஹிந்தி தெரியாது... பாந்த்ரா ஸ்டேஷனில் இருவரும் இறங்கினோம். டீ வாங்கிக்கொண்டு வருவதாக என்னை உட்காரவைத்துவிட்டு போனார் நண்பர். நேரம் கடந்ததே ஒழிய ஆள் வரவில்லை. அதன்பின்னரே புரிந்தது அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றும் என்னிடம் எஞ்சி இருந்த 200 ரூபாய் பணத்தையும் திருடி சென்றுவிட்டார் என்று. நான் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் நின்றேன்...”\nமனம் துவளாத கணபதி, அதிர்ஷ்டத்தின் மீது பாரத்தை போட்டுவிட்டு எப்படியும் வாழ்ந்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் மும்பை நகருக்குள் நடந்தார். பாந்த்ரா மாரியம்மன் கோவில் அருகில் இருந்த தமிழர் இவருக்கு உதவ முன்வந்து, சென்னை திரும்பி செல்ல பணம் கொடுத்து உதவினார். ஆனால் ஒரு கனவோடு மும்பை வந்த கணபதி, ஊருக்கு திரும்பி செல்ல மறுத்து மும்பையில் வேலை தேட ஆரம்பித்தார்.\n”ஊருக்கு திரும்பி போனா கேவலம் என்று நினைத்தேன். இங்கே இருந்து எப்படியாவது உழைத்து சம்பாதிப்போம் என்று நானே எனக்கு தைரியம் சொல்லிக்கொண்டேன். நடந்த ஏமாற்றத்தை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டேன்,” என்கிறார் மனமுதிர்வோடு.\nமும்பை வாழ்க்கையும் சந்தித்த ஏமாற்றங்களும்\nசெய்வதறியாது தவித்த கணபதிக்கு அடுத்த நாளே, மாஹிமில் பேக்கரி ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. அவர் அங்கேயே இரவு படுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் தங்க இடம் தேடவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 6 மாத காலம் இப்படியே போனது. மாதம் 650ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இடையில் அங்குள்ள நண்பர்களுடன் சபரிமலை சென்றுவர பேக்கரியில் லீவு போட்டு சென்று திரும்பி வந்த கணபதிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அவரது பேக்கரி வேலை பறிபோனது. மீண்டும் வீதிக்கு வந்தவர் அடுத்தக்கட்டத்தை பற்றி சிந்திக்கையில், நண்பர் நித்யானந்தத்தின் உதவியால், செம்பூரில் உள்ள சைவ உணவகம் ‘சத்குரு’வில் ப்ரெட், பிட்சா டெலிவரி வேலைக்கு சேர்ந்தார் கணபதி. 6 மாதகால பணிக்கு பின், நவி மும்மை பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகம் ‘ப்ரேம் சாகர்’ எனும் இடத்தில் பாத்திரம் கழு���ும் வேலையில் சேர்ந்தார்.\n“நான் பத்தாவது வரை படித்துள்ளேன், சர்வர் வேலை தரும்படி அந்த ஹோட்டல் நிர்வாகியிடம் கேட்டேன், ஆனால் நான் தமிழர் என்பதாலும், நிறம் குறைவாக இருந்ததாலும் அந்த வேலையை தர மறுத்தனர். ஆனால் நான் எதற்கும் சோர்ந்துபோகவில்லை...”\nஎன்றார் கணபதி சிரித்துக்கொண்டே. மெல்ல மெல்ல ஹோட்டலில் இருந்து கடைகளுக்கு டீ, காபி கொடுக்கச் சென்றேன் என்று கூறும் அவர், அங்குள்ள கடைக்காரர்களுக்கு எந்த வகையான டீ பிடிக்குமோ அதற்கேற்ப தயார் செய்து கொடுப்பாராம். சுமார் 12 மணிநேரம் வேலை செய்வேன். அதனால் அவர்கள் அனைவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் என்றார். அதனால் எனக்கு டிப்ஸ் பணம் நிறைய கிடைத்ததால் சம்பளத்தோடு மாதம் 1000 ரூபாய் ஈட்டினேன் என்றார்.\nடீ சப்ளை செய்த இடத்தில் ஒருவர், இவரது சுறுசுறுப்பை பார்த்து, அவருடன் இணைந்து ஒரு உணவகம் வைக்க கணபதியை அழைத்தார். அவர் முதலீடு செய்ய என்னை பணிகளை பார்த்துக்கொள்ளச் சொன்னார், லாபத்தில் பாதியை தருவதாக கூறியுள்ளார். மாத சம்பளத்தை விட தொழில் புரிவதே வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உடைய கணபதி, அந்த வாய்ப்பை ஏற்றார்.\n”நாங்கள் தொடங்கிய உணவகம் நன்றாக சென்றது, ஆனால் என்னுடன் தொழில் தொடங்கியவர் என்னை ஏமாற்றினார். லாபத்தின் பங்கு தர மறுத்துவிட்டு, மாத சம்பளமாக 1200ரூபாய் தருவதாக கூறினார். மீண்டும் வாழ்க்கையில் ஏமாற்றம்... ஆனால் மனம் துவளவில்லை. சுயமாக நானே தொழில் தொடங்குவதே இதற்கு ஒரே வழி என்று முடிவெடுத்தேன்,” என்றார்.\nதொழிலில் எடுத்த முதல் அடி\nப்ரேம் சாகர் ஹோட்டலில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு அங்கிருந்த நண்பர், கோவில்பாண்டி என்பவரின் உதவியோடு, தள்ளுவண்டி இட்லி-தோசை கடை போட முடிவெடுத்தார் கணபதி. 2 ஆண்டுகள் மும்பை வாழ்க்கையில் பழகிவிட்ட அவர், 1992 இல் ஊருக்கு சென்று அண்ணனை அழைத்துவந்து, 150ரூபாய் முதலீடு செய்து தள்ளுவண்டி ஒன்றை ரெடி செய்தார்.\n“அருகில் இருந்த தமிழ்காரர்களிடம் இட்லி மாவு அரைத்து வாங்கிக்கொண்டு, அம்மாவிடம் சாம்பார், சட்னியின் செய்முறைகளை கேட்டு கேட்டு நாங்களே இட்லி, தோசை செய்ய ஆரம்பித்தோம். தள்ளுவண்டியை கடைவீதியில் நிறுத்தி சுடச்சுட சுட்டுத் தருவோம்...” என்றார்.\nமும்பையில் வாஷி, பரேல் என்று பல பகுதிகளில் தள்ளுவண்டிய��ல் விற்பனை, 4 இட்லி 2ரூபாய், 1 தோசை 1.50ரூபாய் என்று விற்றுவந்ததை நினைவு கூறினார். தள்ளுவண்டி வைத்திருப்பதிலும் பல பிரச்சனைகள். காவல்துறை அனுமதி, சிலசமயம் ரோட்டில் நிற்கும் வண்டியை உடைத்துவிடுவர், இப்படி தினம் தினம் ஒரு பிரச்சனை.\n“மும்பை ஒரு பெருநகரம் அதனால் எங்கள் தள்ளுவண்டியை சுத்தமாக பெயிண்ட் அடித்து, அழகாக வைத்திருப்போம். சுகாதாரமும் எனக்கு முக்கியம். அதனால் இட்லி தோசையை அழகான தட்டுகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்போம். அவர்கள் கேட்கும் வகை தோசைகளையும் செய்து தருவேன், பென்ஸ் காரில் வந்தும் என் தோசையை சாப்பிடுவார்கள்...”\nஅருகில் இருந்த என்ஐஐடி மையத்தில் படித்த மாணவர்களின் பிடித்த இடமாகிப் போனது எனது தள்ளுவண்டி கடை. அப்போது அழகர்சாமி என்ற நண்பர் கிடைத்தார். அதேசமயம் இவர்களின் கடை இருந்த தெரு அருகில் முதன்முதல் ’மெக்டொனால்ட்ஸ்’ தனது முதல் கிளையை திறந்தது. அதற்கு குவிந்த கூட்டத்தையும் அதில் விற்கப்படும் புதுவித உணவுவகைகள் கண்டும் பிரமிப்படைந்ததாக கூறினார் கணபதி.\n“உலக ப்ராண்டுகளுக்கு இத்தகைய வரவேற்பு கிடைக்க காரணம் என்ன நம்மால் இதுபோன்ற உலகம் போற்றும் உணவுமையத்தை நிறுவ முடியாதா நம்மால் இதுபோன்ற உலகம் போற்றும் உணவுமையத்தை நிறுவ முடியாதா என்றெல்லாம் மனதில் தோன்றியது... ஆம் அன்றுதான் முடிவெடுத்தேன், இதுவே என் இலட்சியம் என்று...”\nபெரிய அளவில் சாதிக்க துடித்த கணபதி, நண்பர் அழகர்சாமியிடம் இருந்து கணினி உபயோகிக்க கற்றுக்கொண்டுள்ளார். தினமும் சில மணி நேரம் கணினியில் உலகில் உள்ள ப்ராண்டுகள் பற்றியும் தொழில் வளர்ச்சி, உணவுத்துறை குறித்து படித்து அறிவை வளர்த்துக்கொண்டுள்ளார்.\nதொழிலை ப்ராண்டாக உயர்த்த கண்ட கனவு\n1998இல் வாஷி ஸ்டேஷன் வாசலில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து தனது முதல் கடையை திறந்து “ப்ரேம் சாகர் தோசா ப்ளாசா” என்று பெயரிட்டு தொடங்கினார் கணபதி. உலக அளவில் ஒரு ப்ராண்டாக அடி எடுக்க, பர்கர் என்றால் மெக் டொனால்ட்ஸ், கோலா என்றால் கோக கோலா, இந்த வழியில் தோசை என்றால் ‘தோசா ப்ளாசா’ என்று உருவாக்க திட்டமிட்டு அதை நோக்கி செயல்பட தொடங்கியதாக கூறுகிறார். சைனீஸ் உணவு பற்றி தெரிந்துகொண்டு அதை தோசையில் கலந்து புதியவகைகளை செய்ய ஆரம்பித்தார்கள்.\n“மக்களிடம் எங்க���் புதுவகை தோசைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சாப்சூ தோசா, சேஸ்வான் தோசா என்று பல பெயர்களில் சுமார் 25 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினோம்.”\nமெல்ல மெல்ல சூடு பிடித்தது பிசினஸ். தோசை வகைகளுக்கு ஏற்ற புதுவித சாஸ்கள், சட்னி உருவாக்கினோம். 2003 இல் புதிய மால் ஒன்று திறக்கப்பட்டது. அதில் ஒரு பெரிய கடையை திறந்தார் கணபதி. இது இவரது வெற்றிப் பயணத்தின் முதல் அடி. ‘ப்ரேம் சாகர்’ ஹோட்டலில் பணிபுரிந்தமையால் ப்ரேம் என்று தனது ஹோட்டலின் பெயரில் சேர்த்துக்கொண்டதாக கூறும் அவரை எல்லாரும் ப்ரேம் கணபதி என்றே அழைக்கத்தொடங்கினர் என்றார்.\nஒரு ப்ராண்டாக இதை உருவாக்க, எங்கள் உணவக பெயரை ‘தோசா ப்ளாசா’ என்று மாற்றி, லோகோ ஒன்றை வடிவமைத்து கொடுத்தனர் வல்லுனர்கள். ஒரு மாலில் தொடங்கி ஆங்காங்கே பல மால்களில் கிளைகளை திறந்தார் ப்ரேம் கணபதி. பர்கருக்கு கோக்க கோலா கொடுப்பதை போல் தாமும் தோசைக்கு கூட கோலா கொடுக்க முடிவெடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கோக கோலா பவுண்டென் மெசின் வாங்க முற்பட்டார். ஆனால் தோசை போன்ற இந்திய உணவுக்கு அந்த மெசினை தர மும்பை விநியோக அலுவலர் மறுப்பு தெரிவித்தது ப்ரேம் கணபதியை வருத்தத்தில் ஆழ்த்தியது.\n“நான் அதோடு விடுவதாக இல்லை. கோககோலா’வின் அமெரிக்க தலைமை அலுவலக மெயில் ஐடியை கண்டுபிடித்து, என்னை மும்பையில் அவமானப்படுத்தியதாக எழுதினேன். எங்களுக்கு நல்ல விற்பனை மாதிரி இருந்தும் பவுண்டென் மெசின் தர மறுப்பது பற்றி விளக்கி இருந்தேன். என் முயற்சிக்கு பலன் கிட்டியது. அடுத்த நாளே அவர்களே வந்து எங்கள் உணவகத்தில் கோககோலா பவுண்டென் மெசின் வைத்துவிட்டு சென்றனர்,”\nஎன்ற தனது விடாமுயற்சியின் பலனை பெருமிதத்துடன் பகிர்ந்தார். தொழிலில் வளர்ச்சி அடைய உலக அளவில் பிரபலம் அடைய ‘ப்ரான்சைஸ்’ முறை சிறந்தது என்று அறிந்து கொண்டு மும்பையில் தானே’வில் முதல் ப்ரான்சைஸ் கிளையை திறந்தார். பின் ஆங்காங்கே மால்களில் எங்கள் ப்ராண்ட் பெயர்களில் கிளைகள் பிறந்தது. தோசா ப்ளாசா பிரபலம் அடையத்தொடங்கியது என்றார்.\nஉலக சந்தையில் அடிஎடுக்க கனவு கண்ட ப்ரேம் கணபதி, தனது முதல் சர்வதேச கிளையை நியுசிலாந்தில் 2008இல் தொடங்கினார். பின் துபாய், மஸ்கெட், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என்று தடையில்லாமல் கிளைகள் விரியத்தொடங்கியது. தற்போது இந்தியா முழுதும் 52 கிளைகளோடும், வெளிநாடுகளில் சுமார் 10 கிளைகளோடும் வளர்ந்துள்ள ‘தோசா ப்ளாசா’, மேலும் பல கிளைகளை ப்ரான்சைஸ் முறையில் வரும் ஆண்டில் தொடங்கவுள்ளது. தென்னிந்திய உணவான தோசையை அளிக்கும் தோசா ப்ளாசாவின் கிளை, சென்னையில் இல்லையா என்று ஆர்வத்துடன் கேட்டேன் சென்னையில் இடம் மற்றும் ப்ரான்சைஸ் எடுத்து பணிகள் நடப்பதாகவும் அடுத்த ஆண்டு தோசா ப்ளாசா திறக்கப்படும் என்று பதில் வருகிறது.\nஹவுஸ் ஆஃப் பார்லிமெண்ட், லண்டன்\nஹவுஸ் ஆஃப் பார்லிமெண்ட், லண்டன்\nதோசா ப்ளாசா’வை ஆரோக்கியமான சைவ உணவக ப்ராண்டாக முன்னெடுத்து செல்ல நினைக்கும் ப்ரேம் கணபதி, தன் சகோதரர்கள், தன்னுடையா ஆரம்பகால நண்பர்கள் பலரையும் இன்றும் தன்னுடன் நிறுவனத்தில் வைத்துள்ளார். உயர் பதவிகள் கொடுத்து, எல்லாருக்கும் நல்வழியை காட்டியுள்ளார். தன்னைப்போல் அவர்களும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆவதையும் அவர் ஊக்கப்படுத்தி ப்ரான்சைஸ் பார்டனராகவும் ஆக்கிக்கொண்டுள்ளதாக கூறினார்.\n150 ரூபாயில் தொடங்கி இன்று 50 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, நினைத்த இலக்கை அடைந்துள்ள ப்ரேம் கணபதியிடம் இறுதியாக இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று கேட்டால்\n“எத்தனையோ முறை நான் தோல்வி அடைந்திருந்தாலும், ஒருநாளும் மனம் துவண்டதில்லை, அடுத்த தினமே மீண்டும் என் பணியை தீவிரமாக செய்ய புறப்பட்டுவிடுவேன். குடும்பப்பொறுப்பை என் மனைவி முழுமையாக ஏற்று நடத்தியதால் நான் என் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்தமுடிந்தது. இன்னமும் சாதிக்க உழைத்து கொண்டே இருப்பேன்...”\nஎன்று கூறி உரையாடலை முடித்துக்கொண்டார்.\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\nகல்லூரிக்குச் செல்லாமல் மில்லியன் டாலர் நிறுவன சிஇஒ ஆன சுரேஷ் சம்பந்தம் பகிரும் வாழ்க்கைப் பாடம்\nசென்னை நிறுவனம் ’Chargebee’ 18 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது\nவர்த்தகர்கள், தனிநபர்கள் தங்களின் எல்லா சேவை தேவைகளுக்கும் ’விசில் போடு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/itemlist/user/566-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D?start=12", "date_download": "2018-04-26T20:46:13Z", "digest": "sha1:KG7V2YGIJ2GEWYUL3QDS44BGFLXFPC4I", "length": 12509, "nlines": 186, "source_domain": "tamilamutham.com", "title": "இந்துமகேஷ் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களி��் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற ஐரோப்பாவில் 1995 இற்கு முற்பட்ட ...\nஅண்மைக் காலங்களில் அதிகமாக எம்மிடையேயான பெரும் தலைவலியான விடயங்களாக ...\nஉலகின் வளர்ச்சிப்போக்கையும் உலகின் முக்கிய தீர்மானங்களையும் ...\nபாட் வில்பாட் (BAD WILD BAD) அதுவொரு அழகிய மலை சார்ந்த நகரம். ...\nஉனக்கு நான் தாறன் எனக்கு..... புலம்பெயர் நம்மவர் மத்தியில் ...\nநாடகப் போட்டியாக கவிதைப் போட்டிகள்\nஊரில் சமய குரவர்களின் குருபூஜைகள், பாடசாலை, தனியார் கல்வி ...\nகல்கியின் கரிசனையில் அமெரிக்க விசுவாசம்\nதினம் தினம் ஏனென்று கேட்க, எதுவென்று பார்க்க, எதற்கென்று கேட்க ...\nபாராளுமன்றில் பம்மியழுத பா.உ. பத்மினியக்காவுக்கு...\nமுகாம்களுக்குச் செல்லத்தான் அரசு அனுமதிக்கவில்லை. சரி உங்கள் ...\nஇலங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 'திரைகடல் ஓடியும் ...\nகறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு\nஇந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு ...\nபிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது.\"அப்பா.. அப்பா..\nஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன்\nஇன்னும் சிரிப்பொலி கேட்கிறது.இனியும் அதுகேட்கும்.ஏனெனில் மனிதன் தனது ...\nஉண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லைஉன்னுள் இருந்து உன்னை வழி ...\nபிறப்பும் மரணமும் இயற்கையின்விதி.பெண்ணில் தொடங்கி மண்ணில் முடிகிற ...\nஇறைவனும் நானும் ஒன்றென இரண்டறக் கலந்துவிடும் மனிதன் மறுபடி இந்த ...\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...\nவாழ்க்கைக் கணக்கைச் சரியாகப் போடத் தெரியாமல் ஏனோதானோவென்று கிறுக்கித் ...\nசர்வதேச பெண்கள் தின நினைவில்..\nமிகத் தந்திரமாக பெண்ணின் பெருமை பேசிப்பேசி அவளை ஆதிக்கப் ...\n1983ம் ஆண்டில் தாயகத்தில் மூண்ட பெரும் இனக்கலவரத்தால், புலம் பெயர்ந்த ...\nபங்குனி 8ம் திகதி அனைத்துலக பெண்கள் தினம்\n'ஆயிரம் பேரை அடித்து வீழ்த்துவதைவிட ஒரு பெண் கண்ணீர் ...\nமண்ணது விட்டு மறுபுலம்பெயர்ந்த போதும் - இன்னும்நீ விரட்டா விலங்கை - ...\nகாலம் காலமாக பழகியவர் கூட நேரம் பார்த்து நழுவியபோது எனது கவலைகளை ...\nபுலிகளின் குரல் வானொலியிலே கட்டுப் பாட்டா���ராக இருந்து பணி செய்த ...\nஇந்த நாட்டில மற்றவையிளிட்ட இருந்து எப்படி பணத்தைச் சுரண்டலாமென்று ...\n'மழையும், சேறும், சகதியும் சேலைத்தலைப்பை சேர்த்து நனைக்க. தமிழ் ...\nகடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு ...\nவிஜி தனது வீடியோ கமராவை எடுத்து வரவேற்பறை முழுவதும் தெரியும்படியாக ...\nகண்ணாடி முன்நின்று, முன்னும் பின்னும் தன் அழகைப் பார்த்து இரசித்த ...\nகடற்கரையில் இயற்கை அழகுதன்னைத் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்த ...\nசற்றுத் தள்ளிப் படுத்தான் அவன். பக்கத்தில் படுத்திருந்த அவள்மீது ...\nநான் மேடம் அல்ல ஓமா\nமத்தியானத்தைத் தாண்டிப் பொழுது ஓடிக்கொண்டிருந்தது. வெய்யில் ...\nஇந்துமகேஷ் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்\nEmail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nவெளிநாட்டுக்கு வந்த தமிழ்ச் சனத்துக்கு இப்ப நல்லா விசர் முத்திப்போச்சு. இங்கை உள்ளவங்களின்ரை வாழ்க்கை முறையைப் பழகிறதை விட்டிட்டு தமிழ் வளர்க்கப் போறம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க...\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nஒவ்வொரு பொழுதும் விடிகிறபோது அந்த நாள் புதியதுதான். ஆனால் நேற்றையப் பொழுதுகளின் எச்சங்களாய் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எந்தப் பொழுதும் புதியவையல்ல...\nவியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018\nகாகம் உட்காரப் பனம்பழம் விழுகிற கதையாய்..\nஎன் பிரியமானவள் வந்து நிற்கிறபோது என் பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள்..\nபக்கம் 3 / 3\nகாப்புரிமை © 2004 - 2018 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=351280", "date_download": "2018-04-26T21:03:51Z", "digest": "sha1:6IL6PBAIIM7SQ7OG3CLX3GREKXNFP4LS", "length": 8526, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிதாக 2 கார்கள் பென்ஸ் அறிமுகம் | Mercedes-Benz launches 2 new AMG models in India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபுதிதாக 2 கார்கள் பென்ஸ் அறிமுகம்\nசென்னை: மெர்சிடீஸ் பென்ஸ்நிறுவனம், பொன்விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக 12 கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் 6 மற்றும் 7வது தயாரிப்பாக மெர்சிடீஸ் ஏஎம்ஜி சிஎல்ஏ 45 மற்றும் ஜிஎல்ஏ 45 4 மேட்டிக் ஆகிய 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்ஏ 45, 1991 சிசி திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ இன்ஜின் கொண்டது. 0 - 100 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டக்கூடியது. இதன் ஏரோபதிப்பு ஆரம்ப விலை (எக்ஸ்ஷோரூமில்) ரூ.77.69 லட்சம்.\nஇதுபோல் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 45 4 மேட்டிக், 1991 சிசி திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ இன்ஜின் கொண்டது. 0-100 கி.மீ. வேகத்தை 4.4 விநாடிகளில் எட்டக்கூடியது. இதன் ஏரோ பதிப்பு ஆரம்ப விலை (எக்ஸ்ஷோரூமில்) ரூ.80.67 லட்சம். இந்த 2 கார்களும் உச்ச பட்சமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியவை. இவற்றை மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லோலண்ட் போல்கர் அறிமுகம் செய்தார். ஈடு இணையற்ற சொகுசு விரும்புபவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த தயாரிப்புகள் திகழ்கின்றன. இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய ஏஎம்ஜி தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம் என அவர் கூறினார். டிரான்ஸ்கார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் அப்துல் காதிர் அறிமுக விழாவில் பங்கேற்றார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதகவல் திருட்டு விவகாரம் : பேஸ்புக் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ்\nஒரே வாரத்தில் 25 காசு சரிவு : நாமக்கல் முட்டை விலை 335 காசுளாக நிர்ணயம்\n6 மாதங்களில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : பிஎப் நிறுவனம் தகவல்\n100 பில்லியன் டாலர் ...டிசிஎஸ் மீண்டும் சாதனை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்\nவங்கிகளில் ரூ.20 லட்சம் கோடி வராக்கடன் : வங்கி அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தகவல்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள��� காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=13199&name=anbu", "date_download": "2018-04-26T21:26:39Z", "digest": "sha1:L53FCWY5JQLZ2K3CBMHIVVZIX2745GI5", "length": 8989, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: anbu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் anbu அவரது கருத்துக்கள்\nanbu : கருத்துக்கள் ( 6 )\nசம்பவம் தாயை அடக்கம் செய்ய வழியின்றி தவித்த சிறுவர்கள் - நோயாளிகளிடம் உதவி கேட்ட பரிதாபம்\nஇந்த சந்தி சிரிப்புக்கெல்லாம் நாமும் எதாவது ஒரு வகையில் காரணம் என்று எப்போதாவது நினைத்தாயா பெருமாள் ராஜா 10-பிப்-2018 13:51:12 IST\nஅரசியல் ராகுல் வேட்பு மனு ஏற்பு எதிர்க்க ஆள் இல்லை\nமூழ்குகிற கப்பலுக்கு புது கேப்டன் 05-டிச-2017 19:47:21 IST\nஎக்ஸ்குளுசிவ் கமல் நடத்திய ஆய்வு நாடகத்தால் மின் நிலைய கட்டுமான பணி பாதிப்பு\nஅப்போ தளபதி முதல்வர் இல்லையா 29-அக்-2017 15:02:43 IST\nஎக்ஸ்குளுசிவ் கமல் நடத்திய ஆய்வு நாடகத்தால் மின் நிலைய கட்டுமான பணி பாதிப்பு\nஅப்போ தளபதி முதல்வர் வேட்பாளர் இல்லையா 29-அக்-2017 14:59:10 IST\nஉலகம் சிந்து வெற்றி பெற வாழ்த்தியவர்கள்\nசினிமா ‛எப்போதும் நான் ராஜா தான் - விமானநிலைய சோதனை குறித்து இளையராஜா விளக்கம்...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=93254&name=%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D", "date_download": "2018-04-26T21:26:35Z", "digest": "sha1:RGVZKOD5TVB4MQAOU4DQFG2R2J3ZZASI", "length": 8522, "nlines": 206, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: %E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் முத்துநகர் மைந்தன் அவரது கருத்துக்கள்\nமுத்துநகர் மைந்தன் : கருத்துக்கள் ( 2 )\nபொது கறுப்பு பணம் மீண்டும் உருவாகாமல் தடுக்க... வாசகர்களே உங்கள் யோசனை என்ன\nஎன்னை பொறுத்த வரை கையில் பணம் ரூபாய் தாள்களாக புரள்வதை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்த வேண்டும். பிளாஸ்டிக் மணி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். கைகளில் பணம் புரள்வது நின்று விட்டால், கருப்பாக ஒதுங்குவது குறைய ஆரம்பித்து விடும்.. 21-நவ-2016 19:14:12 IST\nபொது விவசாயிகள் பழைய நோட்டுக்களை பயன்படுத்தலாம் மத்திய அரசு\nஅரசு அவிழ்த்து விடும் ஒவ்வொரு வழியிலும் எப்படியாவது நுழைந்து விடலாம என்று காத்துக்கிடக்கும் பண முதலைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க கூடாது.. அப்படி செய்தால், டிசம்பர் 30 க்கு அப்புறம், எல்லாம் சரியாகி விடும்.. 21-நவ-2016 19:02:50 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/11/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-04-26T21:06:20Z", "digest": "sha1:72EAX5DOVK26PBUV7K76EXYMPABV4GKA", "length": 48853, "nlines": 182, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "காப்பாற்றினார் மஹா ஸ்வாமிகள் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › காப்பாற்றினார் மஹா ஸ்வாமிகள்\nகட்டுரையாளர்: திரு.பிச்சை ஐயர் சுவாமிநாதன்\nதட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர் திருநெல்வேலி\nதற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.\nஆந்திராவில் மஹா ஸ்வாமிகள் எங்கு முகாமிட்டிருந்தாலும் எந்த வேலை இருந்தாலும் அதை அந்த க்ஷணமே மூட்டை கட்டி வைத்து விட்டுப் புறப்பட்டு விடுவார்கள். அந்த மகானைக் கண் குளிரக் கண்டு தரிசிப்பதென்றால் இருவருக்கும் அவ்வளவு ப்ரியம்; ஆனந்தம்; நெகிழ்ச்சி.\nஒருமுறை சதாராவில் (மகாராஷ்டிர மாநிலம்) பெரியவா முகாமிட்டிருப்பதாக கோமதிக்கு தகவல் கிடைத்தது. கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் விவரத்தை எடுத்துச் சொல்லி, சதாரா போய் பெரியவாளைத் தரிசனம் செய்து விட்டு வருவோமே என்று கேட்க ‘கரும்பு தின்னக் கூலியா’ என்று சந்தோஷப்பட்ட கணவர் கிருஷ்ணமூர்த்தியும் சரி என்று சொன்னார். அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே பயணத்துக்கு வேண்டிய துணிமணிகளுடன் இருவரும் சதாரா கிளம்ப ஆயத்தமானார்கள்.\nசதாராவுக்கு இவர்கள் போய் சேர்ந்தபோது மாலை நேரம் ஆகிவிட்டது. ஆந்திராவில் பெரியவா தரிசனத்துக்காகப் பல பகுதிகளுக்கு இந்த இருவரும் போயிருந்தாலும், சதாரா விசிட் இது தான் அவர்களுக்கு முதல்முறை. எனவே முன்பின் அதிகம் பழக்கம் இல்லாத ஊரில் ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு சதாராவில் உள்ள சங்கரமடத்துக்குப் போனார்கள்.\nநீண்ட தூரம் பயணித்து வந்திருந்ததால், மடத்துக்கு வெளியிலேயே உள்ள குழாயடியில் கை – கால்களைச் சுத்தம் செய்து கொண்டு இருவரும் மடத்தின் உள்ளே நுழைந்தார்கள். மகானை தரிசித்து அவரின் ஆசியைப் பெற்றுவிட வேண்டும் என்றே இருவரின் மனமும் பரபரத்தது. பயணச் சலிப்பை எல்லாம் அந்த ஒரு தரிசனமே போக்கிவிடும் என்று விழைந்தார்கள்.\nசதாரா சங்கரமடத்தின் உள்ளே காலடி எடுத்து வைத்ததுமே, கோமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் மிகவும் லேசானது. அவர்களது கண்களிலும் மனதிலும் பெரியவாளின் திருக்காட்சியே தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான சாட்சாத் சிவ சொரூபமாக தரிசனம் தருகின்ற அந்த சங்கரனை தரிசிப்பதில் காலம் தாழ்த்தக் கூடாது என்பதாக மடத்தின் உட்புறம் பார்வையால் அங்குமிங்கும் தேடினார்கள் – மஹாபெரியவா எங்கே என்று.\nமடத்தின் உள்ளே அவ்வளவாகக் கூட்டம் இல்லை. யாரோ ஒரு பாட்டி மடத்தின் அமைதியான ஒரு மூலையில் அமர்ந்து ருத்திராட்சத்தை வைத்துக் கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார். ஓரிரு மடத்துச் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். புத்தம் புதிதாகவும், வண்ண மயமாகவும் பிரகாசிக்கின்ற பூக்களை ஒரு மூங்கில் கூடையில் வைத்து குறுக்கே கடந்து சென்றார் உள்ளூர் ஆசாமி ஒருவர். அநேகமாக மடத்து பூஜைக்காக இருக்கலாம்.\nபுதிதாக யாரோ இருவர் உள்ளே வருவதைப் பார்த்ததும் மடத்துச் சிப்பந்தி ஒருவர் விறுவிறுவென இவர்களிடம் வந்தார். ‘வாங்கோ வாங்கோ… எங்கேர்ந்து வர்றேள் மெட்ராஸா என்று அவராகவே ஊகம் செய்து கேட்டார்.\nஇவர்கள் செகந்திராபாத்தில் இருந்து வருவதாகவும் பெரியவாளின் தரிசனத்துக்காகப் புறப்பட்டு வந்ததாகவும் சொன்னார்கள்.\nசிப்பந்தி உடனே. ‘அடடா…பெரியவா இப்ப மடத்துல இல்லியே..’ என்றார்.\nகோமதியின் முகம் வாடிப் போனது. ‘பெரியவா காஞ்சிபுரம் கெளம்பிப் போயிட்டாளா\n‘இல்லை….சதாரா க்ஷேத்ராடனம் இன்னும் பூர்த்தி ஆகலை. இங்க தான் பக்கத்துல ‘பூசேகாள்வ்’ அப்படிங்கற ஒரு கிராமத்துக்குப் போயிருக்கார். அந்த கிராமத்துக்காரர் பெரியவா தங்களோட கிராமத்துக்கு அவசியம் வந்து அனுக்ரஹம் பண்ணனும்னு பிரயாசைப்பட்டா. அதான் அங்கே போயிருக்கார்’ என்றார் சிப்பந்தி. அப்போது, யாரோ ஒருவர் இந்த சிப்பந்தியின் பெயரை சொல்லி உரத்த குரலில் அழைக்க…’ தோ வந்துட்டேன்’ என்று பதில் குரல் கொடுத்து விட்டு, கோமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லிக்காமல் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.\nஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருவரும் சங்கரமடத்தின் உள்ளிருந்து வெளியே வந்தனர். மாலை நேரத்தில் அந்தச் சாலை பிஸியாக இருந்தது.\nகோமதிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. நேரமோ மெள்ள இருட்டிக் கொண்டு வருகிறது. இனிமேல் ஏதாவது ஆட்டோ அல்லது டாக்ஸி பிடித்துக் கொண்டு ‘பூசேகாள்வ்’ போய்விடலாமா என்று யோசித்தார்கள். ‘பெரியவாளை எப்படியும் வந்த சூட்டில் இன்றே தரிசனம் செய்துவிடவேண்டும்’ என்கிற பரபரப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது.\nமடத்தின் வாசலுக்கு அருகே நிற்கும் புதியவர்களைப் பார்த்து ஒரு சில ஆட்டோக்காரர்கள் அவர்களை நெருங்கினார்கள். ‘வாங்க…பெரியவாளைத் தரிசிக்கத்தானே வந்திருக்கீங்க…. பூசேகாள்வ் கொண்டு போய் விட்டுடறோம். நீங்களா பார்த்து ஏதாவது கொடுங்க என்றனர் வழக்கமான பேர யுக்தியுடன்.\nஆனால் கோமதிக்கு மட்டும் அந்த இருட்டு வேளையில் – அதுவும் பழக்கமே இல்லாத புது இடத்தில் பயணப்படுவது சரி இல்லை என்று திடீரெனத் தோன்றியது. பேரம் பேசிய ஆட்டோக்காரர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதன் பிறகு இரவு வேளையில் பயணம் வேண்டாம். இன்று இரவுப் பொழுதை சங்கரமடத்திலேயே கழித்து விட்டு மறுநாள் காலை பூசேகாள்வ் புறப்படலாம் என்று இருவருமே தீர்மானித்தனர்.\nஇருவரும் சங்கரமடத்துக்குள் மீண்டும் நுழைவதைப் பார்த்த அந்த மடத்துச் சிப்பந்தி ‘ வாங்கோ….நானே சொல்லணும்னு நெனைச்சேன். அதுக்குள்ள யாரோ உள்ள கூப்டதனால போயிட்டேன். வந்து பார்த்தா உங்களைக் காணோம். இந்த அகால வேளையில நீங்க இரண்டு பேரும் தனியா அந்தக் கிராமத்துக்குப் போக வேண்டாம். பாதையும் கரடுமுரடா இருக்கும். ராத்திரி பொழுதுக்கு இங்கேயே தங்கிடுங்கோ. கார்த்தால எழுந்ததும், ஒரு ஸ்நானம் பண்ணிட்டு பஸ்ஸுல போங்கோ. நேரா பூசேகாள்வ் போயிடலாம்’ என்றவர், இருவரும் தங்குவதற்கு உண்டான இடத்தைக் காண்பித்தார். பிறகு ‘ஆசுவாசப்படுத்திண்டு வாங்கோ.. உங்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிப்பந்தி.\nபசிவேளையில் ருசியான சாப்பாடு. இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, இருவரும் படுக்கப் போனார்கள்.\nமறுநாள் காலை ‘பூசேகாள்வ்’ கிராமத்தில் முகாமிட்டிருக்கும் மகாபெரியவாளைத் தரிசிக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்துடன் சதாரா சங்கர மடத்திலேயே இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு தன் கணவருடன் அங்கேயே படுத்து தூங்கினார். செகந்திராபாத்தில் இருந்து வந்திருந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி\nதொலைதூரத்தில் இருந்து புறப்பட்டு வந்த தங்களுக்கு அடுத்த நாள் காலை மஹாபெரியவா தரிசனம் கிடைக்கப் போகிறது என்கிற பரபரப்பில் இருந்ததாலோ என்னவோ…..அன்றைய இரவுப் பொழுது விறுவிறுவென்று ஓடிவிட்டது கோமதிக்கு.\nஅதிகாலை சீக்கிரமாகவே எழுந்துவிட்டார்கள் இருவரும். தங்களுக்குப் பக்கத்தில் வேறு யாரோ சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை அப்போது தான் பார்த்தார்கள். அநேகமாக மஹாபெரியவா தரிசனத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பவர்கள் போல் அவர்களது முக ஜாடையில் இருந்து தெரிந்தது. உடன் கொண்டு வந்திருந்த பெட்டிகள் முதலான லக்கேஜ்களைத் தங்களது தலைமாட்டில் வைத்திருந்தனர்.\nமடத்துச் சிப்பந்திகள் சிலர் குறுக்கும் நெடுக்குமாகப் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தனர். முதல் நாள் கோமதியைச் சந்தித்த மடத்துச் சிப்பந்தி சொல்லி இருந்தார் – ‘அதிகாலை நேரத்தில் சதாரா பஸ்ஸ்டாண்டுக்குப் போய்விட்டால், பூசேகாள்வ் செல்வதற்கு அங்கிருந்து பேருந்துகள் கிடைக்கும்’ என்று பூசேகாள்வ் செல்லும் பேருந்தை விரைந்து பிடிக்க வேண்டும் என்கிற நினைப்பிலேயே குளித்து முடித்த���ர்கள். புறப்படத் தயாரானார்கள்.\nதங்களுக்கு இரவுச் சாப்பாடு போட்டுத் தங்குவதற்கு இடமும் கொடுத்த சிப்பந்தியிடம் நன்றி சொல்லிவிட்டு, பேருந்து நிலையத்துக்குப் புறப்படலாம் என்று இருவரும் அந்தச் சிப்பந்தியிடம் போனார்கள்.\n‘ரொம்ப நன்றி… பெரியவா தரிசனத்துக்காக நாங்க பொறப்படறோம். நீங்க சொன்ன மாதிரியே பஸ்ஸுலயே பயணப்படறோம்’ என்றார் கோமதி.\nஅந்தச் சிப்பந்தி சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தவர் போல ‘மாமி..உங்களோட நல்ல நேரம். இப்ப இங்கேர்ந்து ஒரு வேண் பூசேகாள்வ் போறது. அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் இதெல்லாத்தையும் ஏத்திண்டு அந்த வேன் பொறப்படப் போறது. மடத்துச் சிப்பந்திகள் சில பேரும் அதுல வருவா. வேன்ல இடமும் இருக்கு. நீங்களும் வேன்லயே போயிடுங்கோ. விசாரிச்சுண்டு போகணுமேங்கிற அவஸ்தை இருக்காது.’\nகோமதியும் அவரது கணவரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ‘பஸ்ல ஏறி நாங்க சிரமப்படவேண்டாம்னு பெரியவாளே எங்களுக்கு அனுக்ரஹம் பண்றதா நினைச்சு சந்தோஷப்படறோம். உங்களோட இந்த ஒத்தாசைக்கு ரொம்ப நன்றி’ என்ற கோமதி தன் கணவருடன் நடந்து வேன் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.\n‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற வாசகம் எழுதப்பட்ட அந்த வேனில் ஏற்கனவே சாமான்களை ஏற்றி முடித்திருந்தார்கள். சிப்பந்திகளும் தயாராக இருந்தார்கள். கோமதியும் அவரது கணவரும் வேனின் முன் இருக்கைப் பக்கம் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள்.\nசமமான சாலையில் பயணித்த பின், கரடு முரடான சாலையில் குலுங்கலுடன் சென்ற அந்த வேன், சில நிமிடங்களுப் பிறகு பூசேகாள்வ் என்கிற கிராமத்தை அடைந்தது. அங்கே பெரியவா தங்கி இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு இடத்தின் முன் வேன் நின்றது.\n‘இறங்கிக்குங்கோ…. இங்கதான் பெரியவா தங்கி இருக்கா’ என்றார் வேனில் வந்த மடத்துச் சிப்பந்தி ஒருவர். கோமதியும் அவரது கணவரும் தங்களது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வேனில் இருந்து இறங்கினர். மஹாபெரியவா தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி அளவான ஒரு கும்பல்.\nகிராமம் என்றால் அப்படி ஒரு கிராமம். வெள்ளந்தியான மக்கள். மஹாபெரியவா தரிசனத்துக்காக பக்தர்கள் பயணப்பட்டு வந்திருந்த ஓரிரு கார்களும், சில ஆட்டோக்களும் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தன. சதாராவில் இருந்து சி��ரை முதல் நாளே ஏற்றி வந்த வாடகை டாக்ஸிகளும் சாலையின் ஓரமாக இருந்தன. டாக்ஸிகளில் வந்தவர்கள் இந்தக் கிராமத்திலேயே தங்கிவிட்டார்கள் போலிருக்கிறது. டிரைவர்களை வண்டியில் காணவில்லை.\nஆடுகளும் நாய்களும் சாலையின் நடுவே அமர்ந்து எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தன. உடைகளில் அழுக்கு இருந்தாலும் உள்ளத்தில் அழுக்கு இல்லாத மக்கள். மஹாபெரியவாளின் வருகையால் புனிதத் தன்மையுடன் காட்சி அளித்தது பூசேகாள்வ் கிராமம்.\nவண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிய நந்தவனம் போன்ற ஓர் இடத்தைக் காண்பித்து ‘இங்கே தான் பெரியவா இருக்கா. போய் தரிசனம் பண்ணுங்கோ’ என்றார் கோமதியைக் கடந்து சென்ற ஒருவர். முன்பின் அறிமுகம் இல்லாதவர். தான் பெற்ற தரிசனத்தை அனைவரும் பெற வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள பேர்வழி போலிருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த மனம் வாய்க்கும்.\nமனதுக்குள் சங்கர ஜபத்தை முணு முணுத்துக் கொண்டே கோமதியும் அவரது கணவரும் மெள்ள நடந்து சென்றனர். மனதுக்கு இதம் தரும் நந்தவனம். வண்ண மலர்களின் நறுமணத்தை அந்தப் பிராந்தியம் முழுதும் அள்ளி வீசித் தெளித்துக் கொண்டிருந்தன அந்த மலர்கள். அங்கே தான் பெரியவா – புன்னகை ததும்பும் முகத்துடன் மண்தரையில் அமர்ந்திருந்தார். ஒரு நந்தியாவட்டை பூச்செடியின் அருகே சிவ சொரூபமாக வீற்றிருந்தார். முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.\nமஹா பெரியவாளை – ஸ்ரீ சங்கரமடத்தின் ஆச்சார்ய புருஷரை – வெகு சிம்பிளான இடத்தில் பார்த்த மாத்திரத்திலேயே கோமதியின் கண்களில் நெகிழ்ச்சியின் காரணமாக நீர் திரையிட்டது. சங்கரநாமத்தைச் சொல்லிக் கன்னத்தில் மாறி மாறிப் போட்டுக் கொண்டார். ஸ்வாமிகள் இருக்கும் இடத்தில் இருந்து பல அடி தொலைவில் தாங்கள் நின்றிருந்தாலும், இருந்த இடத்திலேயே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர் இருவரும்.\nஉள்ளூர் ஜனங்கள் சிலரும், தமிழ்நாடு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் அங்கே – மண் தரையில் – பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். அந்த வேளையில் மகாபெரியவா – முக்கியமாக உள்ளூர் ஜனங்களுக்காக இந்தியில் ஏதோ உபதேசம் செய்து கொண்டிருந்தார். கர்ம சிரத்தையாக அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் பாக்கியம் பெற்ற பூசேகாள்வ் வாசிகள். பிறகு அவர்களுக்கு பிரசாத��்தைத் தன் கையால் கொடுத்து அனுப்பினார்.\nபிறகு ஒரு அன்பரிடம் தமிழில் எதோ பேச ஆரம்பித்து விட்டார் காஞ்சி மகான். கோமதியும் அவரது கணவரும் மெள்ள நடந்து போய் ஸ்வாமிகளை வணங்கி விட்டு தரையில் விழுந்து நமஸ்கரித்தனர். நிமிர்ந்து பார்த்து ஆசிர்வதித்த மகான் புன்னகைத்தார். பிறகு கோமதியைத் தன் அருகே வருமாறு சைகை காண்பித்தார்.\nதெய்வமே நேரில் காட்சி தந்து தன்னை அழைப்பதாகக் கருதிய கோமதியும் அவரது கணவரும், மகானின் அருகே சென்று, வலக்கை விரல்களால் வாய்பொத்தி பவ்யமாக நின்றனர். அவர்களது பூர்வீகம், தற்போது வசித்து வரும் ஊர், உத்தியோகம் போன்ற எல்லாவற்றையும் நிதானமாக விசாரித்து அறிந்தார் மகா பெரியவா.\nபெரியவாளிடம் பேசி முடித்த பின் மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்தனர் கோமதியும் அவரது கணவரும். இருவருக்கும் பிரசாதத்தைக் கொடுத்த பெரியவா ‘உள்ள போய் சாப்டுங்கோ’ என்று ஓர் இடத்தைக் கை நீட்டி காண்பித்தார். மனம் நிறைய சந்தோஷத்துடன் இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.\nஆயிற்று. சாப்பாடும் முடித்தாயிற்று. இனி செகந்திராபாத் புறப்படவேண்டியது தான் பாக்கி. எனவே பெரியவாளிடம் வந்து ‘நாங்க பொறப்படறோம். பெரியவா உத்தரவு தரணும்’ என்றார் கோமதி. அருகே அவரது கணவரும் பவ்யமாக நின்றிருந்தார்.\n‘ஊருக்கு எப்படி போகப் போறேள்\n‘மத்தியானம் ரெண்டு மணிக்கு சதாரா ஸ்டேஷன்லேர்ந்து புனேவுக்கு ஒரு ரயில் இருக்கு. அதுல புனே போயிட்டு அங்கிருந்து செகந்திராபாத் வண்டியைப் பிடிச்சுப் போயிடுவோம்’ என்றார் கோமதியின் கணவர்.\n‘இப்ப பொறப்படவேண்டாம். சாயந்திரமா போங்கோ. இங்கேயே ஓரமா உக்காந்துக்கோங்கோ’ என்று சைகையும் வார்த்தைகளுமாகச் சேர்த்துச் சொன்னார் மஹாபெரியவா.\n பெரியவா ஒன்று சொல்லிவிட்டால், யார்தான் அதை மீற முடியும். எனவே கோமதியும் அவரது கணவரும் அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்து போகும் பக்தர்களுடன் பெரியவா நிகழ்த்தும் சம்பாஷணைகளையும், பக்தர்களுக்கு பெரியவா ஆசி புரிவதையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர்.\nநேரம் ஓடிவிட்டது. மாலைவேளை. அங்கேயே ஒரு காபியைக் குடித்து விட்டு, பெரியவாளிடம் தாங்கள் புறப்படுவதாகச் சொன்னார்கள். புன்னகையுடன் அவர்களை ஆசி��்வதித்து, மீண்டும் ஒருமுறை பிரசாதம் தந்து வழி அனுப்பினார் பெரியவா. பூசேகாள்வ் அனுபவங்களை மறக்க முடியாமல் அங்கிருந்து வெளியே வந்து ஒரு பஸ் பிடித்து நேராக சதாரா ரயில்வே நிலையத்தை அடைந்தனர்.\nசதாரா ரயில்வே நிலையத்தை இவர்கள் அடைந்த போது ஸ்டேஷனே பரபரப்பாக இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு முன் திரளான மக்கள் கூடி இருந்தனர். அவர்களில் பயணிகளும் அடக்கம். பயணிகள் அல்லாதவர்களும் அடக்கம். ஒவ்வொருவர் முகத்தையும், அந்தச் சூழ்நிலையையும் பார்த்தால் ஏதோ களேபரம் என்பது மட்டும் கோமதிக்குப் புரிந்தது.\nஇந்தக் களேபரம் காரணமாக, அடுத்து இவர்கள் செல்ல இருக்கும் புனே ரயில் குறிப்பிட்ட நேரத்துக்கு வருமா என்கிற கவலை வேறு. ‘சரி என்னதான் களேபரம்…ஏன் இவ்வளவு கூட்டம் என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமே என்று கோமதியும், அவரது கணவரும் ஸ்டேஷன் ஊழியர் ஒருவரிடம், ‘என்ன விஷயம்…ஏன் இவ்வளவு கூட்டம் என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமே என்று கோமதியும், அவரது கணவரும் ஸ்டேஷன் ஊழியர் ஒருவரிடம், ‘என்ன விஷயம்…ஏன் இவ்வளவு கூட்டம்\nஅதற்கு அந்த ஊழியர் சோகம் ததும்பக் கூறினார். ‘ரெண்டு மணிக்கு சதாராவில் இருந்து புனேக்குப் போன ரயில் இங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் ஒரு விபத்துக்கு உள்ளாகி விட்டது. சேத விவரம் என்ன என்று தெரியவில்லை. அதான், அந்த வண்டியில் பயணித்தவர்களின் உறவுக்காரர்கள் என்ன ஆச்சு ஏதாச்சு என்று தெரிந்து கொள்வதற்காக இங்கே குழுமி இருக்கிறார்கள்.\nகோமதிக்கும் அவரது கணவருக்கும் மயக்கம் வராத குறைதான். அந்த வண்டியில் தானே இருவரும் பயணிப்பதாக இருந்தார்கள். பெரியவா ‘இப்ப வேண்டாம்’ என்று உத்தரவு கொடுத்ததால் தானே தாமதமாகப் புறப்பட்டு இப்போது வந்திருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் அந்த ரயிலில் பயணித்திருந்தால்….\n‘பகவானே….சங்கரா’ என்று அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே மஹாபெரியாவாளை மனதுக்குள் தியானித்து விழுந்து வணங்கிய கோமதி ‘எங்களைக் காப்பாத்தின தெய்வமே’ என்று பெருங்குரல் எடுத்துக் கதறினார்.\nஸ்டேஷனில் இருந்த அனைவரும் அந்த அதிர்ச்சியான வேளையிலும் கோமதியையும், அவரது கணவரையும் வியப்பாகப் பார்த்தனர். அவர்களுக்குத் தெரியுமா மஹாபெரியவா இவர்களைக் காப்பாற்றிய விவரம்\nஇங்கு பிண்ணூட்டம் எழுதுவோர் (சராசரி பகுத்தறிவு நான் என்பதே இல்லை என்று பிறர் தயவு ஏழை போல் எளிமையன்று பகட்டில்லா பணக்கார தூய்மை நான் அன்று) மத்தியிலும் எழுத தகுதியிழந்தவன் எனும் அறிமுகத்தில் ஏதோ எழுதுகிறேன் …..\nமதம் ~ மனிதம் ~ பக்தி சிந்திக்க தித்திப்போமா திருவருள் பெறுவோமா நீங்கள் நான் எத்தனிக்கும் பக்திக்கா மதம் மேல் ஏறிய புரிதலுக்கா நாம் மனிதம் (உயிரை அனைத்தும் அரவணைக்க அல்லது அற்புத உயிர் சங்கிலி வளர்க்கவே மனிதம்~ வாழ்வு தந்து தன்னையும் உடலநலமும் வளர்க்கவும் உயிர்கள் அனைத்தின் பல்லுயிர் காத்தல் உணவுக்கு உண்பது உயிரென ஊதாசீனம் எண்ணாது தூய்மை போற்றி இயற்கை சங்கிலி சுழற்சியின் சுபிட்சம் நாமும் உயிரணைத்தும் என எண்ணுவது) பக்தி ஆன்மா இதில் சுமை பக்தியா ஆன்மா சிந்திப்பீர் செயல்புரிய மனம் இல்லாத உடலோடு கூடிய விலைமதிப்பில்லாததும் விலைமதிப்புள்ளதும் அது ஒன்றே யார் சிந்திக்க செயலான பக்திக்கு வித்தென இறைமை (ஆணா பெண்ணா அலியா என கேள்வி தன்மையன்று திறமை நமக்கு அளப்பதன்று அதுவே பக்தி ஆன்மா மனம்) துதிப்பது யார் நிரந்தமென எண்ணி துதிக்கும் நெஞ்சே மதமின்றி மனத்துள் மாசிலா தூய இயற்கை முதல் விஞ்ஞான விருட்சம் முடிவிலி என்பதுவரை துணிந்துபணிந்து துதி உள்ளகம் உயர்வு தாழ்வு அன்று என்று புரிந்துணர்செய் பக்தி அது அறிவிக்கும் நிரந்தர பேராத்மா எல்லா கிளைக்கும் இலைக்கும் பரந்து விரிந்த ஒருமரம் பொறுப்பென்று அல்லது வித்துதான் சிறந்ததென்று துணிந்த கதை கேட்டதுண்டா அது போலதான் தூய திருவருள் அறிவு அளப்பதும் அற்புதம் நிகழ்வதை கணக்கிலா நெஞ்சகம் பக்தியால் தூய ஆன்மா சொல்லி முடிப்பது பக்திக்கே முறையன்று பின் அத்தனை அருளீந்த காரணர் நிலை தெரிவிப்பது நான் யார் …..\nசிந்தித்தாலும் காலம் கருணை கடவுள் தொடர்பு நாம் அறியவே நமக்கு நாமே போதாது அதுவே பஞ்சபிரபஞ்சம்…..\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87569", "date_download": "2018-04-26T21:28:58Z", "digest": "sha1:2NL5QO5CPHNRMGQJYFVZONEB7HVXAGLE", "length": 7953, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43 »\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nஅறிவிப்பு, நூல் வெளியீட்டு விழா\nநான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது\nஅதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை நன்னெறிக்கழகம் அதை ஒருங்கிணைக்கிறது\nஇடம் சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி பள்ளி கோவை\nநேரம் மாலை 6 மணி\nமுன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிடுகிறார்\nகீதை உரை கோவை -கடிதம்\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nTags: கோவை, ஜனநாயகச் சோதனைச் சாலையில்’, தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் மு���லான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11378", "date_download": "2018-04-26T20:59:20Z", "digest": "sha1:A3INEVTKDPA4JBAWYYP4ZKNXYLYCEODL", "length": 13216, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "sensex down nifty down | சென்செக்ஸ் 84 புள்ளிகள் சரிவு", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசென்செக்ஸ் 84 புள்ளிகள் சரிவு\nமதியம் 12.30 மணி நிலவரம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (18.11.2015) மதியம் 12.30 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 83.94 புள்ளிகள் குறைந்து 25,780.53 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது .\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.80 புள்ளிகள் குறைந்து 7,815.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.19 % அதிகரித்து 25,075.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.14 % குறைந்து 33,659.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.44 % அதிகரித்து 2,715.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.15% அதிகரித்து 66.12 ரூபாயாக உள்ளது\nஐடியா செல்லுலார் ( 2.44%)\nபார்தி ஏர்டெல் (1.88 % )\nடாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (-1.92%)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“அடுத்த படத்தில் பெரிய ஹீரோதான்\nஆற்றை சாகடிக்கும் மணல் மாஃபியாக்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 21\n\"வைகோ, சீமான் மோதல் வேதனை தருகிறது” - கலங்கும் திருமா\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’- உயர்நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\n'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன\nமெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்\nஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/usa/03/125515?ref=lankasri-home-dekstop", "date_download": "2018-04-26T21:13:51Z", "digest": "sha1:ZO26R67INZPFN3CAFAEXAOQRVWPK357V", "length": 10846, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "வழிகாட்டியின் சிகிச்சைக்கு 30,000 டொலர் செலவு செய்த பார்வையற்ற பெண் - lankasri-home-dekstop - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவழிகாட்டியின் சிகிச்சைக்கு 30,000 டொலர் செலவு செய்த பார்வையற்ற பெண்\nஅமெரிக்காவில் பார்வையற்ற பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்துவரும் சிறிய குதிரையை குணமாக்க அவர் 30,000 டொலர்கள் செலவு செய்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் பார்வையற்ற நபர்கள் தங்களுக்கு வழிகாட்ட பயிற்சி செய்யப்பட்ட நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nஅமெரிக்காவில் மட்டும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வழிகாட்டி நாய்கள் பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. வழிகாட்டுவதற்காக சிறிய ரக குதிரைகளும் பயன்படுகின்றன. அமெரிக்காவில் வழிகாட்டியாக வெறும் 6 குதிரைகளே உள்ளன. அதில் ஒரு வழிகாட்டி குதிரை தான் பாண்டா.\nஅமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் வாழும் ஆன் எடி என்ற பெண்மணி பிறவியிலேயே பார்வைத்திறன் அற்றவர். அவருக்கு கடந்த 14 ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்து வருவதுதான் பாண்டா என்ற வழிகாட்டி குதிரை.\nஇந்நிலையில் சில காலமாக பாண்டாவிற்கு உடல்நிலை மிக மோசமாக இருந்து வந்துள்ளது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்க்கும்போது, பாண்டாவின் உணவுக்குழாயில் மிக மோசமான அடைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதுவரை சுமார் 30,000 டொலர்கள் வரை பாண்டா சிகிச்சைக்காக செலவிட்டுள்ளார், ஆன் எடியின் கணவர். மேலும் செலவு செய்ய தயாராகவும் உள்ளார்.\nகடந்த 14 ஆண்டுகளாக தனக்கு பாண்டா செய்த உதவிக்கு, பாண்டாவின் சிகிச்சைக்காக, உடல் நலம் தேறி மீண்டுவர எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிறார் ஆன் எடி.\nபாண்டா எனக்கு செய்து வந்தது பேருதவி, இந்த சமயத்தில் நான் அதற்கான கைமாறாக பாண்டாவை குணமாக்க முயல்கிறேன் என்று ஆன் எடி மிகவும் உருக்கமாக கூறுகிறார்.\nவழிகாட்டி நாய்கள் மற்றும் குதிரைகள் பார்வையற்ற, பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு வழிகாட்டியாக, அவர்கள் எங்கு சென்றாலும் முன் சென்று வழிகாட்டும்.\nஇதற்காக அவர்கள் அன்றாடம் செல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்று நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும்.\nஇந்த விலங்குகள் தங்கள் எஜமானர்கள் விரும்பி செல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் மிகத் துல்லியமாக கூட்டிச்செல்லும் திறன் படைத்தவை.\nபெரும்பாலும் குதிரைகள் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், அதற்கு செலவு அதிகமாகும், குதிரைகள் தொடர்ந்து சராசரியாக சாப்பிடக் கூடியவை, குதிரைகளுக்காக பிரத்யேகமாக தனி இடங்கள் வேண்டும் என்பதாலேயே நாய்கள் அதிகபட்சமாக வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=351281", "date_download": "2018-04-26T21:03:35Z", "digest": "sha1:UXU5ZJWOYE5Q2FGTDC53LAU2NCRZE7XH", "length": 10987, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய மசாலா பொருட்களுக்கு சீனாவில் அமோக வரவேற்பு | Indian goods spice up China’s - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇந்திய மசாலா பொருட்களுக்கு சீனாவில் அமோக வரவேற்பு\nபீஜிங்: இந்திய மசாலா பொருட்களுக்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவை சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான அலிபாபா, கடந்த 11ம் தேதி மாபெரும் விற்பனை திருவிழாவை நடத்தியது. இதில் சீன பொருட்கள் மட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பொருட்களும் விற்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,000 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.95 லட்சம் கோடி) வர்த்தகம் நடந்துள்ளது.\nஅன்றைய தினம் சுமார் 2,500 கோடி டாலருக்கு விற்பனை நடந்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 39 சதவீதம் அதிகம். இதில் 1.4 லட்சம் பிராண்ட் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயுர்வேத அழகு சாதன பொருட்கள், ரெடிமேட் உணவு வகைகள், மசாலா பொருட்கள், தேயிலை விற��கப்பட்டுள்ளன. இதில் இந்திய மசாலா பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வர்த்தகர் ஒருவர் கூறுகையில், இந்திய உணவு வகைகளுக்கு பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. இதில் சீனாவும் விதிவிலக்கல்ல. சீனாவில் இந்திய மசாலா பொருட்களுக்கு அடுத்ததாக, ஆயுர்வேத அழகு சாதன பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவையும் விற்கப்பட்டுள்ளன.\nஇந்திய பொருட்களை விற்க 100க்கும் மேற்பட்ட கடைகள் ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட இடங்களில் இருக்கின்றன. இங்கு விற்பனை விலையை விட இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் இந்திய பொருட்களின் தரத்தில் மயங்கிய சீனர்கள் இவற்றை வாங்க தயங்குவதில்லை என்றார். இந்திய மசாலா பொருட்களில் குறிப்பாக ஏலக்காய், மஞ்சள் ஆகியவை சீனாவில் பெரும் வரவேற்பு பெற்றவை. இதுபோல் இந்திய இனிப்பு வகை விற்பனையும் சீன ஆன்லைன் நிறுவனங்களில் சக்கைப்போடு போடுகிறது. இவற்றை அரபு நாட்டவர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் ஏராளமாக ஆர்டர் செய்வதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nசீனாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருகின்றனர். இங்குள்ள 1000க்கும் மேற்பட்ட உணவகங்களின் மெனுவில் சிக்கன் கறி சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது. இவர்கள் இந்தியாவில் மஞ்சள் கலந்து செய்யப்படும் ரெடிமேட் மசாலா பாக்கெட்களை வாங்கி இவற்றை தயாரிக்கின்றனர். சீனர் வீடுகளிலும் இந்திய மசாலாவுடன் சிக்கன் கறியை மனைவிமார்கள் தயாரிக்கின்றனர்.\nசிக்கன் கறி இந்திய மசாலா பொருட்கள் அமோக வரவேற்பு Indian goods spice\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதகவல் திருட்டு விவகாரம் : பேஸ்புக் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ்\nஒரே வாரத்தில் 25 காசு சரிவு : நாமக்கல் முட்டை விலை 335 காசுளாக நிர்ணயம்\n6 மாதங்களில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : பிஎப் நிறுவனம் தகவல்\n100 பில்லியன் டாலர் ...டிசிஎஸ் மீண்டும் சாதனை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்\nவங்கிகளில் ரூ.20 லட்சம் கோடி வராக்கடன் : வங்கி அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சி தகவல்\nஎய்ம்ஸ் அமைவதில் என்ன சிக்கல் இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வ���\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/13/foreign-instituitional-investors-lucrative-opportunities-in-emerging-indian-markets-sectors/", "date_download": "2018-04-26T21:18:37Z", "digest": "sha1:5K553BKQW3GEM2VC2KVYZULTRSN5W7GH", "length": 29123, "nlines": 297, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.\n “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.\nஇந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.\nஅந்தவகையில், இந்தி��� பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.\nஇந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது\nஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.\nஅவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது\nஇது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன\nஅடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.\nகடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.\nமாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.\nஉதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.\nஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண��டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.\nஇந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.\nசரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.\nஅடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).\nஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.\nஇன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nஇந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.\nதற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.\nஇந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.\nகணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க��்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-26T20:49:40Z", "digest": "sha1:EIAUFFJTGRBMOXR5ON5MBJE5NTNGT6QD", "length": 86448, "nlines": 1858, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கிருஸ்து | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன–பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைன–பௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில�� மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.\nகிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.\nஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்க–புரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:\nபார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.\nஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.\nகோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவி��் அறிமுகப்படுத்தினர் என்றார்.\nமெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].\nபிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].\nஎல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].\nகால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.\nகல்கத்தா–மதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].\n[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, கட்டுக்கதை, கதை, காலனெல் டோட், காலின் மெக்கன்சி, கிருஸ்து, கிருஸ்தோஸ், கோல்புரூக், ஜைனம், ஜைனர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், நம்பிக்கை, பெஸ்கி, போப், பௌத்தம், பௌத்தர், மெக்கன்ஸி, வள்ளுவர், வில்சன், வோல்னி\nஅகாலங்க, அகாலங்கர், அகிம்சை, அத்தாட்சி, அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், அஹிம்சை, ஆதி சங்கரர், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, கட்டுக்கதை, கிருஸ்து, கிறிஸ்து, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரச��ன் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nஐஸ் கிரீம் பார���லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/02/04/goalbot/", "date_download": "2018-04-26T20:56:56Z", "digest": "sha1:HIITUSOGDWO5IODZH3JONA7GN4FWYLA3", "length": 13782, "nlines": 160, "source_domain": "winmani.wordpress.com", "title": "உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஉங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்.\nபிப்ரவரி 4, 2010 at 1:55 முப 3 பின்னூட்டங்கள்\nசராசரி மனிதன் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில இலக்குகள்\nதாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வார்கள் ஆனால் அப்படி\nநிர்ணயித்த இலக்குகளை வாழ்க்கையில் எப்படி நடைமுறை\nபடுத்துவது என்று தெரியாமல் பலபேர் குழப்பத்துடனே இருக்கின்றனர்.\nசில சமயங்களில் நமக்கு இலக்கை அடையும் வழி தெரிந்தாலும் அது\nசரிதானா என்ற ஒரு கேள்வியும் இருந்து கொண்டே தான் இருக்கும்\nஇதற்கெல்லாம் நாம் தீர்வு காண யாரிடமும் செல்ல வேண்டாம்\nநமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்\nபற்றி தான் இந்த பதிவு.\nஇலக்கை அடைய பல வழிகள் இருந்தாலும் அதில் சிறந்த வழிஎது,\nஅதிகமான பேர் எந்த வழியில் சென்று இலக்கை\nஅடைந்திருக்கின்றனர் என்று சொல்கிறது இந்த இணையதளம்.\nஇலக்கை அடைவது மட்டுமல்ல நாம் சில நேரங்களில் உடல்\nஎடையை குறைப்பதற்கு என்ன வழிமுறைகளை எல்லாம் பின்பற்ற\nவேண்டும் என்று கூட கேட்கலாம்.எபோதும் மகிழ்ச்சியாக இருக்க\nஎன்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு அவர்கள்\nதிட்டங்களை ���குத்து நமக்கு சொல்கின்றனர். இலக்கை\nஅடைவதற்கு எளிய வழிமுறைகளை ஒவ்வொரு படியாக(step)\nதெரிவிக்கின்றனர் மொத்தமாக சொல்வதை விட இப்படி ஒவ்வொரு\nபடியாக சொல்வதால் நமக்கு எளிதாகவும் இதை நடைமுறைப்படுத்தி\nபார்க்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. இதைத்தவிர\nஇலக்கை நடைமுறை படுத்துவதற்கு முன் என்ன செய்யவேண்டும்\nஎன்பதிலிருந்து இதனால் நாம் அடையப்போகும் பலன் என்ன என்பது\nவரை அத்தனையையும் தெளிவாக கூறுகின்றனர். ஆன்லைன்-ல்\nஇதுபோன்று பல இணையதளங்கள் இருந்தாலும் இதில் அத்தனையுமே\nஇதைப்பயன்படுத்தி வாழ்க்கையில் பல இலக்குகளை எளிதாகவும்\nமுறையாகவும் அடையவேண்டும் என்பதுதான் நம் நோக்கம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஜாவாவில் மெயின் மெத்தட் இல்லாமல் டிஸ்பிளே\nசெய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபிறந்த தேதி : பிப்ரவரி 4, 1921\nபத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.\nஇவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும்\nபதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின்\nகாவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது\nவழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்..\nபேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்\tபுத்தகத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்க உதவும் பயனுள்ள இணையதளம்\n3 பின்னூட்டங்கள் Add your own\nவாழ்கையில் முன்னேற யாருக்குத்தான் ஆசை இருக்காது அனைவர்க்கும் பயனுள்ள தளம்.தகவலுக்கு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2007/10/sardiniaitaly-sept-02-09-2007.html", "date_download": "2018-04-26T20:56:34Z", "digest": "sha1:TPIUC6NK3NWT6HNP5HDXTBZ7HFGY76Y5", "length": 12472, "nlines": 136, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: இத்தாலி - Sardinia - Sept 02-09, 2007", "raw_content": "\nவிடுமுறைக்காக நான் எங்காவது செல்லும் போது அதிலும் குறிப்பாக புதிய நாடு அல்லது புதிய இடங்களுக்குச் செல்லும் போது மறக்காமல் குறிப்புக்களைச் சேகரிப்பது வழக்கம். புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் சேகரித்தலும் இதில் அடங்கும். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக் குறிப்புக்களை நோக்கும் போது விடுமுறையின் இனிய நினைவுகள் மனதில் நிழலாடுவது ஒரு தனி சுகம்.\nஅந்த வகையில் கடந்த வாரம் 7 நாட்கள் கிடைத்த விடுமுறையில் இத்தாலியின் தீவுகளில் ஒன்றான சார்டீனியாவிற்கு சென்றிருந்தேன். இந்த அழகிய தீவின் சில புகைப்படங்களும் தகவல்களும் இதோ.\nமுதலில் இந்த தீவைப்பற்றிய சிறு குறிப்பு:\nதீவின் பெயர் - சார்டீனியா\nமக்கள் தொகை - 1,700,000\nபயன்பாட்டு மொழி - இத்தாலி, சார்டீனியா\nஇது இணையத்தில் சுட்ட படம்..:-)\nதூய்மையான கடற்கறைகள் தான் இந்த தீவிற்கு அதிகமான ஐரோப்பிய சுற்றுப் பயணிகளை கவர்கின்றன.\nகால்கியரி (காலியரி என்று சொல்ல வேண்டும்) - இந்த தீவின் தலைநகரின் மையப் பகுதி.\nநகரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்த்தக நிலையங்கள்.\nஎலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூனை. அதிசயம் தானே\nஎலியோடு சேர்ந்து பூனையும் உணவு உண்ணும் காட்சி. (இது பயிற்சி அளிக்கப்பட்ட பூணை தான்.)\nபெக்கரீனோ மற்றும் பியோரே சார்டோ சீஸ் வகைகள் இந்த தீவின் சிறப்பு.\nஆலீவ் மரங்களில் ஆலீவ் காய்கள். இந்த தீவு முழுவதும் எல்லா இடங்களிலும் ஆலீவ் மரங்கள் செழித்து வளர்வதை காணலாம்.\nஆலீவ், ஆலீவ் எண்ணெய் மற்றும் உள்நாட்டு வைன். சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வதற்காக.\nஇந்த தீவின் பழங்குடியினர் நூராகியர்கள். கி.மு.1800லிருந்து கி.மு 500 இந்த மக்களின் நாகரிகம் இந்த தீவில் செழிப்பாக இருந்துள்ளது. அதன் சில சுவடுகள் இப்போதும் இந்த தீவின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சியின் வழி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படம் ' சு நுராசியி' கிராமத்தைக் காட்டுவது. இங்கே ஒரு அகழ்வாராய்ச்சி நிலையமும் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பல தடயங்களும் தொல் பொருள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஅகழ்வாராய்ச்சி நிலைய அதிகாரி விளக்கம் தருகின்றார். பின் புறத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோட்டையின் சில பகுதிகள். இந்த அதிகாரி நான் அடிப்படையில் மலேசிய நாட்டைச் சேந்த்தவர் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டார். குறிப்பாக இந்த அகழ்வாராய்ச்சி நிலையத்திற்கு வருகை புரியும் முதல் மலேசியர் நான் என்று கூறி மகிழ்ந்தார். எனக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.\nமேலேயுள்ள இந்த வகை சிறிய குட்டி வாகனங்கள் இங்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இவை 3 சக்கரங்களைக் கொண்டவை. பொதுவாக பச்சை மற்றும் நீல நிறத்திலும் ஒரு சில இப்படி பல வர்ணங்களிலும் உள்ளன.\nஇந்த தீவில் முக்கிய உணவு பீஸாவும் கடல் உணவுகளும் தான். எல்லா சிறிய பெரிய நகரங்களிலும் pizzaria உணவு அங்காடிகள். தொடர்ந்து சில நாட்கள் பீஸா சாப்பிட்டதில் அடுத்த ஒரு மாதத்திற்கு பீஸாவைப் பற்றி நினைக்கக் கூடாது என்றே முடிவெடுத்துவிட்டேன்.\nதலைநகரின் ஒரு முக்கிய சாலையில் உள்ள உடைந்த சாலை விளக்கு. ம்ம்ம்.. இங்கேயும் இப்படிச் சில அசம்ப��விதங்கள் \nஇங்கு கத்தரிக்காய்கள் நிறையவே கிடைக்கின்றன. அதிலும் பெரிய மாங்காய் அளவில் சில கத்தரிக்காய்கள்.\nஇந்த தீவின் சீதோஷ்ணத்திற்கு காக்டஸ் செடிகள் நன்றாக வளர்கின்றன. காக்டஸ் மரத்தில் இவ்வளவு அதிகமாக காய்கள் காய்ப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. கனேரியத் தீவுகளில் பல வகையான காக்டஸ் பூக்களைப் பார்க்கலாம். ஆனால் இங்கு இந்த காய்கள் ஆச்சரியமாக மிக அதிகமாக வளர்கின்றன. இந்த காகய்களை இந்த தீவு மக்கள் சாப்பிடுகின்றார்கள். இந்த காய்களை பறிப்பதற்காக நீண்ட ஒரு கருவி இருக்கின்றது. இதனைக் கொண்டு இந்த செடியை தீண்டாமலேயே அவர்கள் பரித்துப் பழங்களை வெட்டி அதன் உள்ளிருக்கும் பகுதியை சாப்பிடுகின்றார்கள்.\nஇவை மிருகக்கட்சிசாலையில் உள்ள பிளாமிங்கோக்கள் அல்ல. சாலை ஓரங்களில், ஏரிக்களில் ஒற்றைக் காலில் நிற்கும் சுதந்திரப் பறவைகள்.\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7176:2010-06-13-15-00-19&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2018-04-26T21:04:02Z", "digest": "sha1:WWNI367NYA5MKLTAUSO3IMX3FQO6MT3L", "length": 19268, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "எமது அமைப்பின் பெயர் மாற்றம் பற்றிய முக்கிய அறிவித்தல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி எமது அமைப்பின் பெயர் மாற்றம் பற்றிய முக்கிய அறிவித்தல்\nஎமது அமைப்பின் பெயர் மாற்றம் பற்றிய முக்கிய அறிவித்தல்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநாம் இவ்வளவு காலமும் புகலிடச் சிந்தனை மையம் என்ற பெயரிலே இயங்கி வந்தோம். இது எமது அரசியல் நோக்கம் மற்றும் குறிக்கோளுக்கு போதாமையும், தவறான அரசியல் அர்த்தத்தை அது கொடுப்பதால், பெயர் மாற்றம் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்று, எமது அமைப்பிற்கான பெயர் மாற்றத்தை செய்துள்ளோம்.\nஇந்த பெயர் மாற்றம் பற்றிய சில விளக்கங்களையும், அதற்கான அரசியல் காரணங்களையும் தெரிவிப்பது அவசியமாகின்றது.\n1. புகலிட சிந்தனை மையம் என்றால், அது செயலை மறுக்கின்ற வெறும் சிந்தனை மையமாக பொதுவாக பார்க்கப்படுகின்றது. சமூக மாற்றத்தைக் கோரும் அரசியல் வேலைகளை செய்வதை மறுத்து, அனைத்தும் வெறும் சிந்தனையாக மாறிவிடுகின்ற சித்தாந்தத்தை இது உள்ளடக்கியுள்ளது.\n2. புகலிட சிந்தனை மையம் போன்றவை, அன்று சோவியத் நாடுகளுக்கு எதிராக வலதுசாரிய குழுக்களால் உருவாக்கப்பட்ட குறிப்பான அரசியல் புள்ளியில் வைத்து இது அடையாளம் காணப்படுகின்றது. குறிப்பாக வெளிநாட்டவர்களால் இப்படி நோக்கப்படுகின்றது. அன்று புகலிட சிந்தனை மையங்கள், மார்க்சிய எதிர்ப்;பு சிந்தனை மையங்களாக செயல்பட்டதை சுட்டிக் காட்டுகின்றனர். நாம் இதற்கு மாறான செயல்தளத்திலான எமது செயல்பாட்டுக்கு, தவறான பெயர் தடையாக மாறியுள்ளது.\n3. நாம் அன்று எதிர்பார்த்ததை விடவும், இலங்கையில் பாசிசம் என்பது நவீனமாகி அது உலகளாவில் தன்னையொத்த பாசிச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கின்றது. அந்த திசையில், அது மேலும் மேலும் பாசிசமாகி முன்னேறிச் செல்லுகின்றது. தனது பாசிச கட்டமைப்புக்கு ஏற்ப, அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றியமைக்க முனைகின்றது. குடும்ப ஆட்சியை நீடித்து வைக்கும் வண்;ணம், குடும்ப சர்வாதிகாரத்தை ஆட்சியமைப்பாகின்றது. இலங்கையில் ஜனநாயகம் என்பது, பாசிசத்துக்கு இணங்கி அதற்கு உட்பட்டு பேசுவது என்ற எல்லைக்குள் இயல்பாக்கப்படுகின்றது. இதனால் பாசிசத்துக்கு எதிரான, நாட்டுக்கு வெளியிலான போராட்டங்கள், அணிதிரட்டல்கள் முதன்மை பெற்று வருகின்றது. நாட்டுக்குள் இது செல்வாக்கு வகிக்கும் என்பதுடன், அரசியல் ரீதியான முதன்மையான எதிர்ப்பு மையங்களாக புலம்பெயர் செயல்தளம் மாறுகின்றது. இந்தச் சூழலை நோக்கி, பாசிசம் நாட்டில் அடக்குமுறை மக்கள் மேல் ஏவி வருகின்ருது. எமது பெயர் மாற்றம் இதை எதிர்கொள்ளும் வண்ணம், பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் வண்ணமும், மேலும் அவசியமாகின்றது\n4. புகலிட சிந்தனை மையம் என்றால் என்ன இந்த கேள்வி தமிழர் அல்லாத தளத்தில் இருந்தும் இன்று கேட்கப்படுகின்றது.\nநாம் இன்று வேலை செய்வதற்கும், முன்னேறுவதற்கும் இவை தடையாக இருப்பதால், பெயர் மாற்றம் அவசியமாகின்றது. சரியான கருத்தை தெளிவாக எடுத்துச்செல்லவும், வலதுசாரிய சிந்தாந்தங்களை தவிடு பொடியாக்கவும், ஒரு மாற்றத்தை முன்னிறுத்தி வேலை செய்வதற்கும், இந்த பெயர் மாற்றம் எம்முன் அவசியமாக இருக்கின்றது.\nஇந்த வகையில் புகலிட சிந்தனை மைய இணையமான www.psminaiyam.com என்பது www.ndpfront.com ஆக மாற்றப்படுகின்றது. அத்துடன் ஆங்கிலம் உட்பட பல ஐரோப்பிய மொழிக்கான ஒரு இணையமாக www.ndpfront.net என்ற இணையம் விரைவில் இயங்க உள்ளது. அதுவரை காலமும் நோர்வே மொழியில் இயங்கும் psmnorge.wordpress.com என்ற தளம், www.ndpfront.net இல் தற்காலிமாகவும், பின் பல்மொழி ஊடகமாக இயங்கவுள்ளது. கடந்த எம் வரலாற்றைச் சொல்லும் 1000 கணக்கான ஆவணங்கள் உள்ளடக்கிய, எமது ஆவணப்படுத்தலை, நீங்கள் www.tamilarangam.net இணையத்தில் காணமுடியும்.\nநாம் எமது அமைப்பின் சார்பாக விரையில் சஞ்சிகை ஒன்றை வெளியிட உள்ளோம். இதன் மூலம், பரந்துபட்ட மக்களிடம் செல்ல உள்ளோம். எமது திட்டத்தை (பார்க்க) அடிப்படையாக கொண்டு, சமூகத்தில் புதிய மாற்றத்துக்கான ஒரு தொடக்கமாக இது அமையும். எமது முயற்சிகளுடன் இணைந்து பங்காற்ற வருமாறு கோருகின்றோம்;.\nமக்களின் அடிப்படையான போராட்டத்தையும், இதை மறுக்கும் இரண்டு எதிர்ப் போக்குகளையும் இனம் காணுமாறு கோருகின்றோம்.\n1. வலதுசாரிய சித்தாந்தமான கூட்டணி முதல் புலி வரையான கடந்த காலத்தின் அரசியல் மற்றும் இராணுவ வடிவங்கள் தோற்றுப் போன ஒன்று என்பதை, வரலாறும் மக்களின் துயரம் நிறைந்த வாழ்வும் மிகத் தெளிவாக நிரூபித்து இருக்கின்றது. இருந்தபோதும், மாற்று வழிகளில் நம்பிக்கை கொடுக்கும் அரசியல் சக்திகள் இன்றி, அது இன்னமும் செல்வாக்கு வகிக்கின்றது. இதை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எம்முன்னுள்ளது.\nமறுபக்கத்தில் மீண்டும் அந்த வலதுசாரிய வழியில் செல்வதாலும், அதை பின் தொடர்வதால், புதிய மீட்சி எதுவும் வந்து விடாது. தொடர்ந்தும் அழிவைத் தவிர, வேறு எதையும் அவர்கள் தந்து விடப் போவதில்லை. இது எமது அனுபவம் சார்ந்த உண்மையும் கூட. கடந்த காலத்தில் மக்கள் எந்த நன்மையையும் இவர்களால் பெற்றது கிடையாது. மாறாக அழிவைத்தான் பெற்றார்கள்.\nதங்கள் கடந்தகால தோல்விக்கு பொறுப்பு ஏற்காதவர்கள், அதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாதவர்கள், மக்களுக்கு எதிராக இழைத்த படுபாதக செயலுக்காக மனவருந்தாதவர்கள், தொடர்ந்து எப்படி மக்களுக்காக நேர்மையாக உழைப்பார்கள். சொந்த சுயநலத்தைத் தாண்டி, வலதுசாரியம் என்றும் மக்களுக்காக இயங்குவதில்லை. அவர்கள் நம்பினால், கடந்த மனித அழிவு போல் தான், மீண்டும் எஞ்சிய இனத்தை அழிப்பார்கள். இதன் மூலம் தொடர்ந்து அவர்கள் பணம் சம்பாதிக்கத்தான் முடியும். இதுதான் அவர்கள் அரசியல் வழி.\n2.வலதுசாரியத்தை அரசியல் ரீதியாக முறியடிக்காது, இதற்கு எதிராக ஒரு திட்டத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டாத அனைத்தும், வெறும் அறிவு சார்ந்த அனைத்தும், ஒருபுறத்தில் புலியெதிர்ப்பு அரசியலாக மாறிவிடுகின்றது. அது வலதுசாரியத்துக்கே மீளவும் அது உதவும். அந்த வகையில் முற்போக்கு முதல் மார்க்சியம் வரை பேசுகின்ற புத்திவித்தனமான விமர்சன அரசியலால், சமூகத்தில் மாற்றம் வந்து விடாது. மாற்றம் என்பது செயலுக்கான ஒன்றாக, அரசியல் திட்டத்தை முன்வைத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே இன்று எம்முன்னுள்ளது.\nஅத்துடன் கடந்த காலத்தில் மக்கள் பாசிசத்தால் சிதைந்தபோது, மக்களுக்கு குரல்கொடுக்காதவர்கள் தொடர்ந்து எப்படி மக்களுடன் தொடர்ந்து நிற்பார்கள் திடீர் அரசியல் பேசுவதும், தங்கள் கடந்த காலத்தை மூடிமறைப்பதுடன், தாங்கள் அல்லாத தளத்தில் மக்களுக்கான கடந்தகால போராட்டத்தை மறுப்பதும் கூட, மூடிமறைத்த மக்கள் விரோத சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் தொடருகின்றது.\nஇவை இரண்டும் பாசிசத்துக்கு எதிராக மக்களை செயலூக்கமுள்ள மாற்றுத் தளத்தை உருவாக்குவதற்கான முதற் தடையாகும். புலத்திலும் சரி, மண்ணிலும் சரி இதுதான் நிலைமை. வேறுபட்ட சக்திகள், ஓரே சித்தாந்த தளத்தில் விதிவிலக்கு இன்றி எங்கும் இயங்குகின்றனர்.\nவலதுசாரி சிந்தாந்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்தேச மக்களை விடுவிக்க, இடதுசாரியம் முற்போக்கு மார்க்சியம் பெயரில் சுய அடையாளத்தையும் பிரமுகர்தனத்ததையும் பேணும் வெற்று அரட்டைகளுக்கு பதில், செயலூக்கமுள்ள மக்களை புரட்சிகரமாக அணிதிரட்டும் வழியைத் தேர்ந்தெடுங்கள். அதற்காக உழையுங்கள், அதற்காக போராடுங்கள். இதில் உள்ள தடைகளை, உள்ளேயேயும் சரி, வெளியேயும் சரி இனம் கண்டு தகர்த்தெறியுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-26T21:02:25Z", "digest": "sha1:7TOYKEBKKQPN4IMGOTBM3SIYJJSHT3UY", "length": 5533, "nlines": 64, "source_domain": "thetamiltalkies.net", "title": "கெத்து படத்துக்கு வரிவிலக்கு கொடுக்காதது ஏன்? – தமிழக அரசின் விளக்கம்… | Tamil Talkies", "raw_content": "\nகெத்து படத்துக்கு வரிவிலக்கு கொடுக்காதது ஏன் – தமிழக அரசின் விளக்கம்…\n நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்\n‘கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு: அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொங்கல் படங்களின் பட்ஜெட்டும்…. வசூலும்….\n«Next Post தாரை தப்பட்டை படத்துக்கு தடை விதிக்க எண்ணிய தணிக்கைக்குழு… – வெளியே வராத வில்லங்க தகவல்கள்…\nஇரண்டாவது நாளே செயல்படாமல் முடங்கிய இளையராஜா டி.வி…\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_755.html", "date_download": "2018-04-26T20:36:54Z", "digest": "sha1:6JCJML6YP2WGHRKSCCQBYQS4DNDCSLAW", "length": 4803, "nlines": 49, "source_domain": "www.malar.tv", "title": "ரஜினியால் அவதிப்படும் விஜய், சூர்யா - aruns MALAR TV english", "raw_content": "\nHome ரஜினியால் அவதிப்படும் விஜய், சூர்யா\nரஜினியால் அவதிப்படும் விஜய், சூர்யா\nதனது படங்களை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் ரஜினி. ‘வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதை’யாக, அந்தச் செயலால் ரஜினி அதிகம் கஷ்டப்பட்டது பெரும் கதை. ரஜினியின் இந்தச் செயலால், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது.\nஉதாரணத்துக்கு, ‘பைரவா’ படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ‘சி3’ படத்தினால் 10 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது. ‘போகன்’ படத்தால் 6 கோடி நஷ்டம் என ஒவ்வொரு படமாக பட்டியல் நீள்கிறது. இவர்கள் எல்லாம் நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே அவர்களுடைய அடுத்த படத்தை வாங்கி வெளியிடுவது என்ற முடிவில் இருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.\nசில நடிகர்களுக்கு ‘ரெட் கார்டு’ போடுவது என்று கூட சில நாட்களுக்கு முன்பு முடிவெடுத்தனர். ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_655.html", "date_download": "2018-04-26T20:57:14Z", "digest": "sha1:2JRBGMZ7VBNX7PZK2AOWEWL7X7TCCV4B", "length": 11255, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை பதவி நீக்க முடிவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன��� எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest செய்திகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை பதவி நீக்க முடிவு\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை பதவி நீக்க முடிவு\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது என அக்கட்சியின் அதிஉயர் பீடம் தீர்மானித்துள்ளது.\nஅத்துடன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீதின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றபோதே இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து, அக் கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்.\nஇது தொடர்பில் அவரிடம் கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரப்பட்ட போதிலும் இன்னும் பதிலளிக்காததன் காரணமாக அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் கட்சியில் அவர் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது என மு.கா. அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது.\nஅத்துடன் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக் கட்சியில் இருந்து விலகுவதாக எஸ்.எஸ்.பி.மஜீத் அனுப்பியிருந்த இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொள்வது எனவும் அதன் பிரகாரம் அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது எனவும் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது.\nஏ.எம்.ஜெமீலின் வெற்றிடத்திற்கு விருப்பு வாக்கு அடிப்படையில் எஸ்.எஸ்.பி.மஜீதே பட்டியலில் அடுத்த நிலையில் இருந்து வருகிறார் என்பதினாலேயே கட்சி அவரது உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nபட்டியலில் மஜீத்துக்கு அடுத்த நிலையில் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத் தீர்மானங்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிப்பது என ஏகமனதாக முடிவு செய்த அதியுயர் பீடம், கட்சியின் செயலாளர் நாயகத்திடம் அதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளது.\nஅதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.ரம்.மன்சூரின் வெற்றிடத்திற்கு சம்மாந்துறையை சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹிரை உறுப்பினராக நியமிப்பதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_7.html", "date_download": "2018-04-26T21:01:20Z", "digest": "sha1:OV5D6N7PUVI4TUWA6VRAR3MN2RSWEWMK", "length": 11556, "nlines": 128, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பின் ஆலோசகராக அவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest அறிவிப்புகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பின் ஆலோசகராக அவுஸ்திரேலியா ��காதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பின் ஆலோசகராக அவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் இணைக்கப்பட்டு உள்ளார்கள்\nஅவுஸ்திரேலியா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள்\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா பற்றி\nமகாதேவஐயர் ஜெயராமசர்மா பிறந்தது தாராபுரம் தமிழ்நாடு. வளர்ந்தது\nபடித்தது வேலை பார்த்தது யாவும் இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்திரேலிய நாட்டிலாகும்.\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டம்\nகற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nவட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளர்\nயாழ் / பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்\n1) தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்\n2) தமிழ் படிப்பது எப்படி\n4) நெஞ்சே நீ நினை\n10) வட்டுவில் முருகன் திருவூஞ்சல்\n11) பேர்த் ஸ்ரீ பாலமுருகன் திருவூஞ்சல்\n12) உணர்வுகள் [ கவிதை நூல் ]\n13 ) இஸ்லாமும் தமிழும்\n14 ) ஆசிரியர் அகமும் முகமும்.\n1) 20 நாட்டிய நாடகம்\n2) 10 க்கு மேற்ப்பட்ட வில்லுப்பாட்டு\n3) 100 ஓரங்க நாடகம்\n1) அகில உலக சைவசித்தாந்த மாநாடு மதுரை - 2008\n2) அகில உலக சைவநெறி மாடு சிட்னி அவுஸ்திரேலியா - 2014\n3) பன்னாட்டு திருக்குறள் மாநாடு சென்னை - 2015\n4) தமிழ் கற்பித்தல் மாநாடு அடிலெயிட் பல்கலைக்கழகம் 2015\n5) தமிழ் கற்பித்தல் மாநாடு மொனாஷ் பல்கலைக்கழகம் மெல்பேண் - 2015\n6) முதலாவது உலக சைவ மாநாடு யாழ்/ பல்கலைக்கழகம் - 2016\n1) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் - ( முன்னாள் )\n2) இலக்கிய ஆலோசகர் மெல்பேண் தமிழ் சங்கம்\n3) தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகை - இணை ஆசிரியர்\n4) இலக்கிய ஆலோசகர் அக்கினிக்குஞ்சு மின்னிதழ் - அவுஸ்த்திரேலியா\nதங்களின் தமிழ்ப் பணிகள் சிறக்க அல்லாஹ்வை வேண்டி வாழ்த்துகின்றேன்.\n\" தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம்\"\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( அமைப்பாளர் )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -\nகல்வி,கலை, கலாசார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு க��ைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/2017_31.html", "date_download": "2018-04-26T21:11:23Z", "digest": "sha1:IOC7P2F6HPIF3UFWTVBRZML7ULLBKTEU", "length": 8165, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017\nபதிந்தவர்: தம்பியன் 31 January 2017\nதமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் தமிழ் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.\nநிகழ்வில் மங்கள விளக்கேற்றல், நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரினைத் தொடர்ந்து: தன்னினத்தின் துயர் நீக்க தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான அன்றைய தினம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்து ஈகைச்சுடரேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nசுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய இவ் பொங்கல் விழாவில் வரவேற்புரையைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள், மேற்கத்தேய மற்றும் திரையிசை நடனங்கள், வீணாகானம், கரோக்கே வடிவிலான எழுச்சி, திரையிசைக் கானங்களுடன் எமது வீர வரலாற்றைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இசைக்கச்சேரியானது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.\nஇளம் கராத்தேக் கலைஞர்களின் ஆற்றுகை வெளிப்பாட்டுடன், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுன், காலத்திற்கேற்ப கருப்பொருளைக் கொண்;ட சிறப்புரை, கவிதை, பேச்சுக்களுடன் வேறுபல நிகழ்வுகளும் அரங்கை சிறப்பித்திருந்ததோடு, நிகழ்வுகளை வழங்கிய கலைஞர்களை எமது உறவுகள் அவர்களின் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் மூலம் ஊக்குவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வின் இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மகிழ்வுணர்வுடன் இனிதே நிறைவுபெற்றன.\nதமிழர் திருநாள் 2017 நிகழ்வை நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இன உணர்;வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n0 Responses to சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/13/ki-parthibharajas-kaayatha-kaanagathey-book-review-in-unmai/", "date_download": "2018-04-26T21:20:09Z", "digest": "sha1:YMWSSNQCPB24VHSTH4QGP373UTTPPE2E", "length": 20248, "nlines": 287, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,\nதமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நா��கம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.\nதென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.\nமற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.\nநாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.\nகலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.\nஅவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.\nஅதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.\nஅவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.\nஅதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.\nஇசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் ���ான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.\nஅப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.\nஅவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.\nகும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.\nஇன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-04-26T21:20:13Z", "digest": "sha1:CDRBK3GMTITS22IAN24U7ME6SRWYLIJK", "length": 3804, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தவளை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற ச��ல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தவளை யின் அர்த்தம்\nநீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-26T21:24:10Z", "digest": "sha1:V734AS7KX2IQ7BEJSB75AFXHZZJDDE67", "length": 10705, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிடக்கலை வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1 வரலாற்றுக்கு முந்திய கட்டிடக்கலை\n3 மேற்குலகக் கட்டிடக்கலை நவீனத்துவம் வரை\n6 ஏனைய மரபுகளில் கட்டிடக்கலை\n7 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கட்டிடக்கலை\nமேற்குலகக் கட்டிடக்கலை நவீனத்துவம் வரை[தொகு]\nடியூடர் மற்றும் ஜாக்கோபியன் கட்டிடக்கலை\nஆர்ட்ஸ் அண்ட் கிறாப்ட்ஸ் இயக்கம்\nசிகாகோ கட்டிடக்கலை பள்ளி (Chicago School)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் கட்டிடக்கலை[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/blog-post_7952.html", "date_download": "2018-04-26T21:14:40Z", "digest": "sha1:JPU55WRQDXBB2YZUKQEVLLNRBYQZZ63O", "length": 3568, "nlines": 81, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "இலங்கை பெளத்தர்களுக்கு சொந்தமானதல்ல : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா", "raw_content": "\nஇலங்கை பெளத்தர்களுக்கு சொந்தமானதல்ல : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nஇலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற கருத்தில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.\nபட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nசில அரசியல்வாதிகள் இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், இதில் எவ்வித உண்மையுமில்லை.\nசிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇன,மத,குல பேதங்களை களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2013/12/blog-post_19.html", "date_download": "2018-04-26T21:13:31Z", "digest": "sha1:RNYBO7JUCBQQO2YC3ZE63XMZTACW24BT", "length": 27130, "nlines": 317, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: திரும்பிப் பார்க்கிறேன் - தொடர்பதிவு", "raw_content": "வியாழன், டிசம்பர் 19, 2013\nதிரும்பிப் பார்க்கிறேன் - தொடர்பதிவு\nவாரத்துல 7 நாளுல திங்கள் கிழமை ஐஞ்சுவை அவியல், செவ்வாய் கிழமை கிச்சன் கார்னர், புதன் கிழமை மௌனச்சாட்சிகள், வெள்ளிக்கிழமை புண்ணியம் தேடி ஒரு பயணம்ன்னு பதிவை போட்டு தேத்திடுறேன். மிச்சமிருக்குற வியாழன், சனிக்கிழமைல பதிவு தேத்துற கொடுமை இருக்கே\nஇந்த வியாழக்கிழமை என்னடா பதிவு போட்டு தேத்தலாம்ன்னு கையைப் பிசைஞ்சுக்கிட்டு நிக்கும்போது நம்ம வாத்தி ராஜப்பாட்டை ராஜா ஒரு தொடர்பதிவு திரும்பி பார்க்குறேன் தொடங்கி வச்சிருக்கார். நேரமிருந்தா எழுந்துங்கன்னு கூப்பிட்டிருந்தார். ஆஹா தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்களே தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்களே அதுப்போல ஆபத்பாந்தவனா வந்து பதிவு தேத்த உதவிப் பண்ண ராஜாவுக்கு நன்றி. இனி பதிவுக்குள் போகலாம்\n2013ல நடந்த நல்லது, கெட்டதுலாம் பதிவாக்கச் சொல்லி ராஜா சொலி இருந்தார்.\nநிறைய நல்ல விசயங்களும், ஓரிரு கெட்ட விசயங்களும் நடந்துச்சு. எப்பவுமே எனக்கு சந்தோசத்தோட சேர்ந்து இலவச இணைப்பா துக்கமும் வரும். எந்த நிகழ்ச்சிக்கும் அழுவுறதா சிரிப்பதான்னு தெரியாமயே நிப்பேன்.\nபடிக்கும்போதே நடந்த கேம்பஸ் இண்டெர்வியூல செலக்ட் ஆகி ஏர் இண்டிகோ விமானம் பெரிய பொண்ணை தங்களோட ட்ரெயினிங்க்குக்கு கூப்பிட்டுக்கிட்டுது.\nஆனா, அவளை பிரிந்து ரொம்ப தூரம் அனுப்பினதுதான் துக்கம்.\nரொம்ப ஆசையாய் பார்த்து பார்த்து புது வீடு கட்டி ஏப்ரல் மாசம் குடிப் போனோம். ரொம்ப நாள் ஆசையான கண்ணாடி டைனிங் டேபிளை சீராய் செய்தார் அப்பா.\nஆனா, இத்தனை நாள் அப்பா, அம்மாவோடு கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்போ அவர்களை விட்டு தனியாய் வந்தது மிகப்பெரும் சோகம். என்னதான் பக்கத்து தெரு, செல்போன்னு இருந்தாலும், முன் போல எப்பவும் பார்த்துக்க முடியாம, பேச முடியாம இருக்குறது மிகப் பெரிய சோகம்.\nகணேஷ் அண்ணா, ரமணி ஐயா, அடையாறு அஜீத், வெங்கட் அண்ணா, புலவர் ஐயா, சசி, மோகன்குமார், தனபாலன் அண்ணா, மதுமதி, மயிலன், ஜீவா, சங்கவிலாம் முன்னமே பழகி இருந்தாலும் மீண்டும் பார்த்து பேசியதில் மகிழ்ச்சி. தனியாய் பிறந்த எனக்கு, தோள் கொடுக்க ஆவி, ராஜா,ரூபக்,தீவிரவாதி, ஸ்பை, விக்கி அண்ணா, ஆஃபீசர் அண்ணா, நக்ஸ் அண்ணான்னு புதுப் புது சகோதரர்களைப் பார்த்தது சந்தோசம். இவர்களை பார்க்க பதிவர் சந்திப்புல கலந்துக் கொள்ள விமான டிக்கட் எடுத்துக் கொடுத்து முதன் முதலில் தூயா என்னை ஃப்ளைட் ஏற்றியது மிகப்பெரிய சந்தோசம்.\nபதிவர் சந்திப்புக்கான இடம் வந்ததும் சகோதரர்களை பார்க்கும் ஆவலில் சரியாய் செக் பண்ணிக்காம டாக்சியை விட்டிறங்கி மூன்றாவது கண்ணான கேமராவை டாக்சியோடு போக விட்டது சோகம்.\nரொம்ப நாளாய் அம்மாவை படுத்தி வந்த கால் மூட்டு வலி காணமல் போனது ரொம்ப சந்தோசம்.\nஆனா, அதுக்காக ஆப்பரேஷன் வரை போய் 1 மாசம் வரை ஹாஸ்பிட்டலில் அம்மா கஷ்டப்பட்டது சோகம்.\nரூபக், ஆஃபிசர் அண்ணா, மனோ அண்ணா, விக்கியண்ணா, ரிஷபன் சார்ன்னு ஃபோன் மூலம் பேசி அந்த சோகத்தில் தோள் கொடுத்தது சந்தோசம்.\nபுது வீட்டில் தீபாவளி கொண்டாடியது. ஆவி, ஸ்பை, ஸ்பை வொயிஃப், பிரகாஷ்ன்னு வாழ்த்துச் சொன்னது சந்தோசம்.\nதீபாவளி எண்ணெய் வைக்க காலையில் வரவேண்டிய மகள் மதியம் வந்தது சோகம்.\nஏழு மணிக்குக் கூட 100 தரம் எழுப்பினாதான் படுக்கையை விட்டு எந்திருக்கும் இனியா, அலாரம் அடிக்கும் முன்னமயே எழுந்து குளிச்சு புத்தகத்தை எடுத்து வச்சு படிச்சு பொறுப்பாய் இருப்பது சந்தோசம்.\nமான்குட்டியாய் துள்ளி செல்லும் குழந்தை பத்தாவது வந்தவுடன் டியூசன், படிப்புன்னு மாறிட்டது சோகம்.\nகாலச்சக்கரம் ஒவ்வொரு மணித்துளிக்கும் பல ஆச்சர்யங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் தனக்குள் வச்சுக்கிட்டு நமக்காக சுழலுது. அதற்கான நேரம் வந்ததும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குண்டானதை தந்துடும். இந்த வருசம் முடிய இன்னும் 10 நாள் இருக்கு. இந்த பத்து நாளி���் சோகமா இல்ல சந்தோசமா எனக்கானதில் எதை தருதுன்னு பார்க்கலாம்\nதொடர்பதிவுன்னா நாம சிக்குனது இல்லாம இன்னும் அஞ்சு பேத்தை சிக்க விடனுமாம். அதனால என்னால முடிஞ்ச அஞ்சு ஆடுகளை பலி கொடுத்திருக்கேன். மிடிஞ்சா எழுதுங்கப்பா\nஇடுகையிட்டது ராஜி நேரம் 12/19/2013 09:57:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கிரகப்பிரவேசம், திரும்பிப் பார்க்கீறேன். தொடர்பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 12/19/2013 9:49 முற்பகல்\nடியூசன், படிப்புன்னு மாறிட்டது சந்தோசம் தான்...\nஇனி என்றும் சந்தோசம் இருக்க வாழ்த்துக்கள் சகோதரி...\nராஜி 12/19/2013 9:58 முற்பகல்\nஒருப்பக்கம் சந்தோசம்ன்னாலும் காலை 5 மனி முதல் நைட் 10 மணி வரை ஞாயிறுகளில் கூட ஓடும் ஓட்டத்தை பார்க்கும்போது கொஞ்சம் கவலையாதான் இருக்குண்ணா\nமனோ சாமிநாதன் 12/19/2013 10:30 முற்பகல்\nஇந்த வருடத்தின் பாக்கி நாட்கள் மட்டுமல்ல, இனி என்றுமே எல்லா நாட்களுக்கும் சோகத்தின் நிழல் படியாது, மகிழ்வுடனிருக்க் இனிய வாழ்த்துக்கள்\nராஜி 12/19/2013 1:11 பிற்பகல்\nகவிதை வீதி... // சௌந்தர் // 12/19/2013 10:43 முற்பகல்\nகாலச்சக்கரம் வரும் ஆண்டுகளை சோகத்தை தவிர்த்து அனைத்தையும் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...\nராஜி 12/19/2013 2:04 பிற்பகல்\nவருகைக்கும், என் நலனுக்கான வேண்டுதலுக்கும் நன்றி சௌந்தர்.\nஉங்க சோகத்தில் பெரிய சோகம் என் பதிவை படித்து அதற்கு கருத்து இட்டதுதானே\nராஜி 12/19/2013 6:40 பிற்பகல்\nஉண்மையிலே ரொம்ப பாவம் இனியாதான். morning to night வரை படிப்பு படிப்புதான்.னி வரும்12 நாளும் நல்லதே நடக்கும் அக்கா\nவரும் ஆண்டுகளில் என்றும் சந்தோஷம் நிலை கொண்டிருக்கட்டும்...\nராஜி 12/19/2013 6:41 பிற்பகல்\nதொடருங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்.\nராஜி 12/19/2013 6:42 பிற்பகல்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்\nராஜி 12/19/2013 6:44 பிற்பகல்\nத ம வாக்கிற்கு நன்றி ரூபன்\n) தொடர்பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி ...\nராஜி 12/20/2013 12:26 பிற்பகல்\nஒரு பதிவை தேத்த எனக்கொரு வாய்ப்பு கொடுத்ததற்கு உனக்குதான் நன்றி சொல்லனும் ராஜா\nஸ்கூல் பையன் 12/19/2013 8:28 பிற்பகல்\nகணினி அனுபவத்தில் சிலருடைய (என்னுடையதையும் சேர்த்து) வயது தெரிந்தது. இந்தத் தொடர்பதிவு மூலம் கொஞ்சம் personal விஷயங்கள் வெளியே தெரிகிறது....\nஎன்னையும் ஆவியையும் ஏற்கனவே ராஜா கோர்த்து விட்டிருக்காரே அக்கா....\nராஜி 12/20/2013 12:31 பிற்பகல்\n தேடி பார்த்ததுல ���ான் தான் கிடைச்சேனா\n முயற்சி செய்கிறேன்... கூடிய விரைவில் பதிவிடுகிறேன்...:)))\nதி.தமிழ் இளங்கோ 12/19/2013 8:50 பிற்பகல்\nராஜி 12/20/2013 12:33 பிற்பகல்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nவெங்கட் நாகராஜ் 12/19/2013 9:00 பிற்பகல்\nஅடுத்த தொடர் பதிவு...... ம்ம்ம். நடக்கட்டும்\nஇனி எல்லாம் சுகமே என்று சொல்லும் படி நல்ல விஷயங்களாகவே நடக்க எனது வாழ்த்துகள்.\nராஜி 12/20/2013 12:34 பிற்பகல்\nசக்கர கட்டி 12/19/2013 9:41 பிற்பகல்\nநடந்தவற்றை நினைக்கும் போது ஒரு ஆனந்தம் தான்\nராஜி 12/20/2013 12:35 பிற்பகல்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 12/20/2013 5:49 முற்பகல்\nசோகங்கள் கலைந்து சந்தோசம் மட்டும் நிலைத்திட என்\nஅன்புத் தங்கைக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெறுகின்றேன் .\n(இங்கின வந்து போனது யாருக்கும் தெரிய வேண்டாம்\nதெரிஞ்சாப் போச்சு அடுத்த ஆடுகள் தர வரிசையில் நிக்க\nராஜி 12/20/2013 12:38 பிற்பகல்\nசரி, இங்க கதவுக்கு பின்னால ஒளிஞ்சுக்கோங்க. நான் யார்க்கிட்டயும் சொல்லலை\nஇனி மகிழ்வும் உயர்வும் மட்டுமே\nகண்டிப்பாக சந்தோஷம் தான் கிடைக்கும்னு நம்பிக்கையாக இருங்க சகோதரி. உங்கள் மகளின் பெயர் இனியாவா என்னுடைய இரண்டாவது மகளின் பெயரும் இனியா தான்.\nநம் வாழ்கையில் நடந்தவற்றை அசைபோடுவதில் ஒரு தனி சுகம் தான்.\nகண்டிப்பாக இந்த வருடம் முடிவதற்குள் பதிகிறேன்.\nதனிமரம் 1/08/2014 1:54 முற்பகல்\nஆஹா புது வழியா தொடர்பதிவு சூப்பர் அக்காள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசத்து மாவு கஞ்சி - கிச்சன் கார்னர்\nசுடுதண்ணி, டீ போட்டு சாப்பிட்டு கழுவிய பாத்திரத்த...\nராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா\nசனிப் பிரதோசம் - புண்ணியம் தேட��� ஒரு பயணம்\nகோல்ட் சமிக்கி மாலை - கிராஃப்ட்\nமதராசப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஒரு பயணம் -...\nமுந்திரி, கோழிக்கறி வறுவல் - கிச்சன் கார்னர்\nசொர்ணாகர்ஷன கிரிவலம் 3- புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தொடர்பதிவு\nதீக்குள் விரலை விட்டால்...., பாரதியார் இல்லம் - மௌ...\nவேர்க்கடலை, கத்திரிக்காய் காரக்குழம்பு -கிச்சன் கா...\nசொர்ணாகர்ஷன கிரிவலம் 2 - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஅண்ணா சமாதி - மௌனச்சாட்சிகள்\nகொள்ளு துவையல் - கிச்சன் கார்னர்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்,திருவண்ணாமலை - புண்ணியம் தேடி...\n நோய் நொடி இல்லாம வளர்க\nகடலோரம் வாங்கிய காத்து, எம்.ஜி.ஆர் சமாதி - மௌனச்சா...\nகதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்\nஇப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.se/2006_08_01_archive.html", "date_download": "2018-04-26T20:44:00Z", "digest": "sha1:NALHTBZJSAIJCSMC4RJXSIYS6N5O43LW", "length": 35589, "nlines": 809, "source_domain": "tvpravi.blogspot.se", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nகாமதேனு - உண்மையில் இருக்கா \nஎன்ன இப்படி ஒரு தலைப்பு வைச்சிட்டேன் என்று பார்க்கிறீங்களா \n நீ பார்த்தாயா என்று கேட்டால் - நான் பார்த்தேன் என்று தான் சொல்லவேண்டும்..\n கேட்டது கிடைத்ததா என்று எல்லாம் கேள்விகளை அடுக்காமல், http://www.kamadenu.com/ பட்டுன்னு இந்த சுட்டியை திறங்கப்பா...\nநல்ல பல தமிழ் புத்தகங்கள் - கொட்டிக்கிடக்கு இங்கே....\nஆன்லைனில் வாங்கும் வசதி உண்டு...\nஎங்களை வாங்க சொல்லிட்டு - நீ என்ன புத்தகம் வாங்கினே என்று கேட்பவர்களுக்கு...\nபுத்தக விமர்சனம் எழுதும்போது பாத்துக்கோங்க...ஹுக்கும்...\nகார்ப்பரேட் அப்பிளிகேஷன் சப்போட் அனலிஸ்ட் பணிவாய்ப்பு\nபணி : ஹெல்ப் டெஸ்க் சப்போர்ட் ( சொந்த நிறுவன ஊழியர்களுக்கு)\nவிரிவாக : உங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல். பணியார்களுக்கு தேவைப்படும் கல்வியை வழங்குவதற்க்கும் பாலமாக செயல்படவேண்டும்.குறைந்த பட்சம் இது போல ஒரு பணியில் ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் நன்று.ஆங்கிலத்தில் நன்றாக பேசவும் எழுதவும் வேண்டும். மைக்ரோசாப்ட் மென்பொருள்களில் பரிச்சயம் தேவை.\nசப்ஜெக்ட் லைனில் என்ன போட வேண்டும் : JOB CODE : App_Support\nகீழே இருப்பத��� தமிழில் எழுதினா நல்லா இருக்காது...\nவேலைவாய்ப்பு செய்திகள் ( .Net)\nநிறுவனம் : கேப்ஜெமினி (www.capgemini.com)\nபணி : டாட் நெட் புரோகிராமர்.\nஅனுபவம் : 3 முதல் 6 ஆண்டுகள் வரை\nசம்பளம் : இண்டஸ்டரியிலேயே அருமையா சம்பளம் கொடுக்கும் கம்பெனி இது\nஎங்கே அனுப்ப வேண்டும் : Jayasunder.krishmoorthy@capgemini.com (நம்ம பார்ட்னர் தான்)\n* நல்ல ஆங்கில அறிவு\n* நமது நன்பரை சமாளிக்கும் அளவு டெக்னிக்கல் அறிவு\n* அமேரிக்கா போலாமுங்க..இவங்களே ஸ்பான்சர் செய்யுறாங்க (H1B)\n* சிறந்த சம்பளம் பெங்களூரில் வழங்கும் சில நிறுவனங்களில் இது ஒன்று\n* கம்பெனியில் காப்பி சூப்பரா இருக்கும். நல்ல கேண்டீனும் உண்டு.\nஇம்சை அனானி 25ஆம் பின்னூட்டகேசி\nநேத்து ராத்திரி பதினோரு மணிக்கு பதினைஞ்சு பின்னூட்டம் யாரு போடச்சொன்னது உன்னை \nஇப்போ என்னடான்னா - அ.ஆ.இ.ஈ பழகுற என் பதிவுல வந்து...\nஅது என்னாப்பா அப்படி பேரு வைக்கிற \nஷெரான் ஸ்டோன் எப்படிய்யா என் பதிவை படிக்க முடியும் பிரிட்னி ஸ்பியர்ஸ் எங்கே வந்தாங்க இங்கே பிரிட்னி ஸ்பியர்ஸ் எங்கே வந்தாங்க இங்கே அடிக்கடி நியூஸ் படிக்க ஷோபனா ரவி வேற...\nஒருத்தர் இன்னொருத்தரை உருப்புட மாட்டே என்பதும், இன்னொருத்தர், நீ சத்தியமா உருப்புட மாட்டே என்பதும், அதுக்கு பதிலாக, நான் உருப்புடலைன்னாலும் பரவாயில்லை - நீ உருப்படவே கூடாது என்பதும்....ஏன்ன்ன்ன்ன்ன்ன்\nநாங்க அனானி ஆப்சன் வெச்சிருக்கறது - பிலாகு அக்கவுண்ட் இல்லாதவங்களுக்குப்பா...\nதமிழ்மணமே பேஸ்த் அடிச்சி ஆடிப்போயி கிடக்கு...நாமக்கல்லார் கூட தாயத்து தந்திட்டாரு...\nவாங்க - வாங்க - அனானிகளே..உங்க கருத்துக்களை எடுத்து வைத்து - ஒரு செஞ்சுரிக்கு வழி செய்யுங்க...\nமீயூஸ் - இது நியாயமா....\nவிடாது கருப்புவின் \"ரோசா வசந்தும்.....\" என்று ஆரம்பிக்கும் பதிவில் என் தோழியொருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்...அங்கே வேறு சில குழப்படிகளும் நடக்கின்றன...அதுபற்றி இங்கே பேச விரும்பவில்லை...\nமியூஸ் பின்னூட்டம் கருப்பின் பதிவில் பின்னூட்டமாக எடுத்தாளப்பட்டுள்ளது..அதுதான் நமக்கும் எரிச்சலூட்டும் ஒரு கருத்து...மகேந்திரன் பெ. சொல்லுவது மாதிரி - கருத்தை மட்டும் எதிர்ப்பது தான் நம் வேலை...பதிவர் மீது எந்த தனிப்பட்ட கோபமும் கொள்ளக்கூடாது...\nஅதேபோல இந்த பதிவும் மியூஸ் என்ற தனிப்பட்ட நபர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல...அவரது கருத்து ( தவறானதுங்க) மீது...என்னதான் அவர் அலுவலகத்தில் டாப் பர்மார்மராக இருந்தாலும் அவரது ஸரியில்லாத ஒரு கருத்தை எதிர்க்கவில்லை என்றால் நாம் சுரணை இல்லாதவர்களாகிவிடுவோம்...\nஇதற்க்கு டோண்டு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவிக்கிறார்...என்ன கொடுமை சரவணன்..\nஇங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.\nலிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்\nஇப்படி ஒரு பதிவெழுத என்ன அவசியம் வந்தது என்று கேட்பவர்களுக்கு..\nபாலபாரதியின் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கிறார்...\n///இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்...\nஅட அருமையான பின்னூட்டம் என்று நினைப்பவர்களுக்கு...\nலிவிங் ஸ்மைல் அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் பாருங்கள்.. தேசியக்கொடியேத்திய திருநங்கை\n//நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்..///\nஇவங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதற்க்காக என் தாய்நாட்டின் மீது புழுதியை வாரி தூற்றுவதை எப்படி மன்னிக்க முடியும் \nஇல்லை தேசபக்தியுள்ள எந்த ஆண்மகனால் / பெண்மகளால் மன்னிக்க முடியுமா \nசகோதரியை உடனே அந்த வரிகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..\nநட்புக்கு நிறமில்லை...(இனமும் - மதமும் இல்லை)\nஎனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...\nஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..\nபிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding)…\nகாமதேனு - உண்மையில் இருக்கா \nகார்ப்பரேட் அப்பிளிகேஷன் சப்போட் அனலிஸ்ட் பணிவாய்ப...\nவேலைவாய்ப்பு செய்திகள் ( .Net)\nஇம்சை அனானி 25ஆம் பின்னூட்டகேசி\nமீயூஸ் - இது நியாயமா....\nலிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்\nநட்புக்கு நிறமில்லை...(இனமும் - மதமும் இல்லை)\nஇலங்கை LTTE இந்தியா DeadLock\nஉலகின் சிறிய தமிழ் பதிவு\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்\nசெவுட்டு அறையலாம் போல கீது\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை\nநானே கேள்வி நானே பதில்\nபோலி டோண்டு வசந்தம் ரவி\nமாயா ஆயா பெட்டி குட்டி\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614795", "date_download": "2018-04-26T21:25:20Z", "digest": "sha1:E4XFDOAWU56N6JURGKFHJLV426JQ64HT", "length": 15655, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | நகைக் கடையில் கொள்ளை முயற்சி| Dinamalar", "raw_content": "\nநகைக் கடையில் கொள்ளை முயற்சி\nசரவணம்பட்டி : சரவணம்பட்டி அருகே நகை கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nகோவை, சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வாசபுரத்தில் ஒரு ஹார்டுவேர் கடையின் மேல் மாடியில் மாருதி ஜூவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது.\nநேற்று முன் தினம் இரவு கடை உரிமையாளர் முருகன் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். சங்கராபுரத்தைச் சேர்ந்த சரணவணன் மற்றும் ஹார்டுவேர் கடைக்கு சா#பாபா காலனியை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் காவல் பணியில் இருந்தனர்.\nஇரவு மகேஸ்வரன் சாப்பிடச் சென்றபோது, 28 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளன���். வாட்ச் மேன் சரவணனை கட்டிப்போட்டு விட்டு, நகை கடை இருக்கும் மேல் மாடிக்கு சென்றனர். கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். அப்போது, சாப்பிடச் சென்ற மகேஸ்வரன் கடைக்கு திரும்பினார்.\nஅங்கு, சரவணன் கட்டப்பட்டிருந்ததை கண்ட மகேஸ்வரன், அதிர்ச்சியுற்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும்,அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் ஆக்ஸா பிளேடு, சுத்தியல் போன்றவைகளை போட்டு விட்டு பைக்கில் தப்பிச்சென்றனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சரவணம்பட்டி போலீசார், ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவாசிப்பை நேசித்தார்... மாநில அளவில் சாதித்தார்\nநெல்லையப்பருக்கு இன்று கும்பாபிஷேகம் ஏப்ரல் 26,2018\nமீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம் 50 ... ஏப்ரல் 26,2018\nமதுரை மீனாட்சி சித்திரை திருவிழா பத்தாம் நாள் ஏப்ரல் 26,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது ப���ண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-04-26T21:08:29Z", "digest": "sha1:7DVA2BROPTOOV6A2VIDWC22RIQE37GGY", "length": 22246, "nlines": 298, "source_domain": "www.naamtamilar.org", "title": "வழக்கறிஞர்கள் நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் கண்டனவுரை » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணைய���ல் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nவழக்கறிஞர்கள் நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் கண்டனவுரை\nநாள்: செப்டம்பர் 13, 2017 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள், செய்தியாளர் சந்திப்புகருத்துக்கள்\nசெய்தி: வழக்கறிஞர்கள் நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி\nமாணவி அனிதாவின் உயிரிழப்பிற்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்,\nமாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் ரத்துச் செய்ய வலியுறுத்தியும்,\nகல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும்,\nகல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியிலிருந்து, ஆராய்ச்சிக் கல்விவரை அரசே வழங்கிடக் கோரியும்\nதமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்த தொடர் முழக்கப் போராட்டம் இன்று 13-09-2017 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் நடைபெற்றது.\nஇதில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பங்கேற்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.\nமாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், வழக்கறிஞர் இராவணன், கொள்கைப் பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தேவா, வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் சீமான் பேசுகையில், ” தமிழ்நாடு அரசு தனது தன்மையை இழந்துவிட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவோம் என்கிறார். இந்த அரசு, போராடும் மாணவர்களையும் மக்களையும் கைவிட்டுவிட்டது. நீதிமன��றம் மதுக்கடைகளை மூடச் சொன்னபோது, அதற்கு எதிராக சீராய்வு மனு, நகரங்களை விட்டு கிராமங்களில் கடைகளைத் திறந்து மதுவுக்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்த அரசு, மாணவர்களின் கல்விக்கு எடுக்கவில்லை. கட்சியைக் காப்பாற்றுவதிலும் சின்னத்தைக் காப்பாற்றுவதிலும் தான் அக்கறை செலுத்துகிறோம் என்று வெளிப்படையாக அவர்களே சொல்கிறார்கள். அதேபோல, தற்போதைய அரசு பா.ஜ.க-வின் கைக்கூலி அரசாக இருக்கிறது. அதுதான் யதார்த்த உண்மையும்கூட. கோமாநிலையில் படுத்திருக்கும் நோயாளியைப் போலத்தான் இந்த அரசு உள்ளது.\nமருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, தேசிய அளவில் என்பதையும் தாண்டி சர்வதேச அளவில் இனி நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புக்கு மட்டுமல்லாமல் பொறியியல் படிப்பு, ஆட்சித்துறை என அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு வரவுள்ளது. தற்போது நடந்த மருத்துவச் சேர்க்கையில் 200-க்கும் அதிகமாக அன்னிய நாட்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்று செய்திவருகிறது. என்னுடைய காசு, என்னுடைய நிலம், என்னுடைய கல்லூரியில் என் பிள்ளைகள் படிக்காமல், சம்பந்தமே இல்லாதவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டும் காணாமல் இருக்கும் இந்த அரசை, மக்கள் கண்டும் காணாமல் ஆக்குவார்கள் ” என்றார்.\nஅறிவிப்பு: வழக்கறிஞர்கள் நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான தொடர்முழக்கப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு\nஅறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு முதலாம் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகருத்துரை பதிவிட கருத்துரை ரத்துசெய்ய\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள்…\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி ப…\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை …\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுன…\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர்…\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில��� கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/page/20/", "date_download": "2018-04-26T21:09:13Z", "digest": "sha1:4AD4EE7GRM2AAGXMSKR7ER44PP6HMCFL", "length": 30367, "nlines": 339, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – Page 20 – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nதொடர்ந்துக் கொண்டிருக்கும் தர்பியா வகுப்புகள் அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 ) 3 வது தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்டங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஇமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் வரலாறும், போதனைகளும்…\nஅல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளார் ராக்காஹ் தஃவா நிலையம் நாள்: 08-02-2018, வியாழக்கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவூதி அரேபியா.\nஅல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் தவா நிலையம் நாள்: 07-02-2018, புதன் கிழமை இரவு 8.3௦ முதல் 9.3௦ வரை இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவூதி அரேபியா.\nதம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 16-02-2018, வெள்ளிக்கிழமை இடம்: குலோப் போர்ட் கேம்ப், தம்மாம் சவுதி அரேபியா.\nநரக வேதனைகளை அனுபவிக்கும் சில பாவிகள்\nதம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 15-02-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம் சவுதி அரேபியா.\nவியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2095 முதல் 2117 வரை\nஅல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.\nவியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2083 முதல் 2095 வ\nஅல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்:மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.\nவியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2067 முதல் 2082 வரை\nஅல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.\nவியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2047 முதல் 2066 வரை\nஅல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.\nபாவமன்னிப்பு சம்மந்தமான சந்தேகங்களும், தெளிவுகளும்..\nஅல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்– அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 15-02-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடி, சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஇந்த பூமி வேறு பூமியாக மாற்றப்படும் எனும் குர்ஆன் வசனத்தின் விளக்கம் என்ன\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nஎதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது\nஎதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது #போர்கள் #மற்றும் #கலவரத்தின் #போது اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ …\nதுஆ 05 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\nதுஆ 04 : காலை, மாலை ஓதும் துஆக்களில் ஒன்று\nதுஆ 03 – பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\nதுஆ 02 – பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\nவழிகேட்டை அம்பலப்படுத்திய நூல் வெளியீட்டு விழா – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் நூல்\nகிதாபுத் தவ்ஹீத் | நூல் PDF | ஆசிரியர் : ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் | தமிழில் : ஹசன் அலி உமரி\nஇணைவ���ப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானாகட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC\nஸஹீஹுல் புஹாரி (MP3 ஆடியோ)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 3 (PDF)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF)\nரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 1 (PDF)\nவரதட்சணை ஒரு வன்கொடுமை | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nஉண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nபெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC\nஏகத்துவமும் இணைவைப்பும் PDF – நூல் ஆசிரியர் : அப்பாஸ் அலி MISC\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பா��் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2011/08/30/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-04-26T21:18:27Z", "digest": "sha1:7ZCAT5MJFFESNMOWI7TTUXC3FSLXTCYD", "length": 26715, "nlines": 333, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "கீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம் | SEASONSNIDUR", "raw_content": "\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தீர்மானம்\nகீற்றில் உங்களது படைப்பை நீங்களே வலையேற்றலாம்\nகீற்று இணையதளத்தில் உங்களது படைப்புகளை நீங்களே வலையேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீற்றில் உங்களைப் பற்றிய விவரங்களை பின்வரும் பக்கத்தில் (http://www.keetru.com/index.php\n‘பெயர்’ என்ற கட்டத்தில் எந்தப் பெயரில் உங்களது படைப்புகள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்தப் பெயரை தமிழில் இடவும்.\n‘பயனர் பெயர்’, ‘கடவுச்சொல்’ என்ற இரு கட்டங்களில் Username, Password விபரங்களை உள்ளீடு செய்யவும். இவற்றின் மூலம்தான் நீங்கள் கீற்று கணக்கிற்குள் புக முடியும்.\n‘Country code’ என்ற கட்டத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டின் ISD code-யும், ‘தொடர்பு எண்’ என்ற கட்டத்தில் உங்களது கைப்பேசி எண்ணையும் அளிக்கவும். (இந்த எண்கள் கீற்று குழுவினரால் சரிபார்க்கப்படும்.)\nஇதர கட்டங்களிலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்யவும்.\nபக்கத்தின் இறுதியில் தெரியும் நான்கு இலக்க எண்களை, கடைசியாக இருக்கும் கட்டத்தில் இடவும். (நான்கு இலக்க எண்கள் சரியாகத் தெரியவில்லையென்றால், ‘Letters not clear\n‘பதிவு செய்க’ என்பதை பொத்தானை அழுத்தினால், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் வரும். அதில் இருக்கும் இணைப்பை சொடுக்கினால், உங்களது பதிதல் நிறைவு பெறும். கீற்றில் பதிவாகியுள்ள உங்களைப் பற்றிய‌ தகவல்கள் யாரிடமும் பகிரப்படாது என்று உறுதி கூறுகிறோம்.\nகீற்றில் பதிந்துள்ளவர்களுக்கு மட்டுமே படைப்புகளை சமர்பிக்கவோ, பின்னூட்டங்களை இடவோ அனுமதி கிடைக்கும்.\nஇப்போது உங்களது பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை ‘நுழைவாயில்’ பகுதியில் இட்டு, கீற்று கணக்கிற்குள் நுழைந்தால் கீற்றின் இடப்பக்கத்தில் ‘படைப்புகளை சமர்பிக்க’ இணைப்பு செயலுக்கு வரும். அதை அழுத்தவும்.\n‘படைப்புகளை சமர்பிக்க’ பக்கத்தில் உள்ள ‘தலைப்பு’ என்ற இடத்தில் உங்களது படைப்பின் தலைப்பை இடவும். அதற்குக் கீழே உள்ள பெரிய கட்டத்தில் படைப்பினை உள்ளீடு செய்யவும்.\nபின்பு அவற்றை மொத்தமாக தேர்வு செய்து ‘align full’ என்ற குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும் (உங்களது படைப்பு கவிதை என்றால், இந்தச் செயல் தேவையில்லை)\nகீழே ‘பகுதி’ என்ற இடத்தில் உங்களது படைப்புக்குப் பொருத்தமான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். (உங்களது படைப்பு கவிதை, சிறுகதையாக இருந்தால், ‘சமூகம்-இலக்கியம்’ என்பதையும் அறிவியல் படைப்பாக இருந்தால் ‘அறிவியல் ஆயிரம்’ என்பதையும் தேர்வு செய்யவும்.)\nஅதற்குக் கீழே ‘வகை’ என்ற கட்டத்தில் சரியான வகை ஒன்றைத் தேர்வு செய்யவும். (உதாரணத்திற்கு நீங்கள் எழுதியுள்ள படைப்பு ‘விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்கள்’ என்றால், முந்தைய ‘பகுதி’யில் அறிவியல் ஆயிரம் என்பதைத் தேர்வு செய்தி���ுப்பீர்கள். இப்போது ‘வகை’யில் ‘விண்வெளி’ என்பதைத் தேர்வு செய்யவும்.)\n‘படைப்பாளி பெயர்’ என்ற இடத்தில் உங்களது பெயர் இருக்கும். இந்தப் பெயரை மாற்ற விரும்பினால், ‘உங்களது தகவல்கள்’ பக்கத்திற்குச் செல்லவும். கீற்றில் உங்களது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரே ஒரு பெயரை பயன்படுத்தவும். அப்போதுதான் ‘ஆசிரியரின் படைப்புகள்’ என்ற பக்கத்தில் அனைத்துப் படைப்புகளும் இடம்பெறும். ஒரு படைப்பிற்கான உங்களது பெயரில் சிறு புள்ளியோ, காலியிடமோ வித்தியாசமாக இருந்தாலும், கீற்று செயலி வேறொரு படைப்பாளியாகவே கருதி, அந்தப் படைப்பை ‘ஆசிரியரின் படைப்புகள்’ பக்கத்தில் இடம்பெற அனுமதிக்காது.\nவிவரணம் கட்டத்தில் படைப்பு குறித்த ஒருவரிக் குறிப்பை இடவும் அல்லது படைப்பின் தலைப்பையே இங்கும் இடலாம்.\nகுறிச்சொற்கள் பகுதியில் படைப்பில் இருக்கும் முக்கிய குறிச்சொற்களை இடவும். எடுத்துக்காட்டாக, ‘இடஒதுக்கீடுக்கான போராட்டங்களும், மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாதோர் நிலையும்’ என்ற கட்டுரைக்கு, பின்வரும் குறிச்சொற்களை எழுதலாம். “இடஒதுக்கீடு, மத்திய அரசுப் பணிகள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மண்டல் குழு பரிந்துரை”. சரியான குறிச்சொற்கள் இருந்தால் மட்டுமே, இடஒதுக்கீடு தொடர்பான படைப்புகளின் பக்கத்தில் உங்களது படைப்பும் இடம்பெறும்.\nஇறுதியாக ‘சேமிக்க’ பொத்தானை அழுத்தவும். இப்போது உங்களது படைப்பு கீற்றின் database-ல் சேர்க்கப்பட்டிருக்கும். ஆசிரியர் குழுவின் மட்டுறுத்தலுக்குப்பின் தளத்தில் பார்வைக்கு வரும்.\nபடைப்புகள் வெளியான பின்பு அவற்றில் தவறுகள் இருந்தால் சரிசெய்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட அந்தப் படைப்பிற்குச் சென்று, edit குறியை அழுத்தவும்.\n1. நீங்கள் அளித்த தகவல்கள் சரியானதாகவும், உங்களது படைப்புகள் கீற்றின் நோக்கத்திற்கு ஒத்திசைவாக இருப்பதாகவும் கீற்று ஆசிரியர் குழு கருதும் நிலையில், ‘Autopublish’ வசதி தங்களுக்குத் தரப்படும். அதன்பின் மட்டுறுத்தல் இல்லாமலேயே உங்களது படைப்புகள் கீற்றில் வெளியாகும்.\n2. நாளொன்றுக்கு ஒரு பகுதியில் ஒரு படைப்பு மட்டுமே வெளியிட முடியும்.\n3. வேறு இணையதளங்களில் வெளியான படைப்புகளை கீற்றில் வெளியிட வேண்டாம். வலைப்பதிவர்கள் கீற்றில் அவ��்களது படைப்பு வெளியான பின்பு, ஒரு நாள் தாமதமாக அவர்களது வலைப்பக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n4. ப‌டைப்புக‌ளை த‌மிழ் ஒருங்குறியில் (Tamil unicode) அனுப்பவும். ஒருங்குறியில் த‌ட்ட‌ச்சு செய்ய‌: http://www.higopi.com/ucedit/Tamil.html. ஒருங்குறிக்கு மாற்ற: http://suratha.com/reader.htm\n5. கீற்றின் கொள்கைகளுக்கு விரோதமான படைப்புகள் வெளியானது குறித்து தெரியவந்தால், அந்த படைப்புகளை தளத்திலிருந்து சரிசெய்யவோ, நீக்கவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமை உண்டு. அந்த படைப்பாளிக்கு ‘Autopublish’ தரப்பட்டிருந்தால், அதுவும் நீக்கப்படும்.\n6. தொடர்ந்து தவறான படைப்புகளை ஒருவர் அனுப்புவாரேயானால், அவரது கணக்கு (account) கீற்றிலிருந்து நீக்கப்படும்.\nமாற்று இயக்கத்தினர் அனைவருக்குமான தளம் என்று கீற்று மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே கீற்றின் வாசலை உங்கள் அனைவருக்குமாகத் திறந்து விட்டிருக்கிறோம். தமிழ் இணைய உலகிற்கு வளமான படைப்புகளை வழங்க இது உதவுமேயானால் நிச்சயம் நாங்கள் மகிழ்வோம்.\nகீற்று நந்தன் ( editor@keetru.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் , கைப்பேசி எண்: 99400 97994)\nகீற்று ஆசிரியர் குழு சார்பாக…\nTags: உங்களது படைப்புகள், கீற்று இணையதளத்தில்\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தீர்மானம்\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி\n எல்லோருக்கும் கொடுக்கும்படி செய். யாரிடமும் வாங்கும்படி செய்துவிடாதே\nஇருமல் மருந்துகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கானது\nகீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் – எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தகவல்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை ��மிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-24-post-no-4596/", "date_download": "2018-04-26T21:05:44Z", "digest": "sha1:D4MXEWC3F46DJMUCMDWFJWIM6HFDSJPZ", "length": 11148, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 24 (Post No.4596) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 24 (Post No.4596)\nபாரதி போற்றி ஆயிரம் – 24\nபாடல்கள் 142 முதல் 146\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாரதியார் நாமம் வாழ்க (தொடர்ச்சி)\nநிதி பெருக்கும் மனிதர்களும், நெடுந்தேச\nகதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்\nதுதி புரியும் வகை தந்த சுப்ரமணிய\nபேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை\nஏசிநின்றார், அவர் நாணத் தமிழ்க் கவிதை\nஅயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்\nஐரிஷ் மொழி வளரச் செய்தான்\nஅயர்லாந்தில் அதன் பிறகே உணர்வுபெற\nபெயர்பெற்ற கவிதைகளின் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய\nசொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்\nநவீ ந்திரனும் சொந்த நாட்டில்\nதொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய\nவாழ்க எழிற் பாரதியார் திருநாமம்\nதமிழ் நாட்டார் மகாவீ ரராக எங்கும்\nவாழ்க அவர் வகுத்த நெறி வருங் கவிதா\nவாழ்க நனி சமத்துவ நல் லிதயமதி வாய்ந்த\nகவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி – 24\nகோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் ���ழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2006/09/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-04-26T21:22:57Z", "digest": "sha1:ASLVNZOI6LHVZJ74VW7E6G46SNCD53ZO", "length": 44490, "nlines": 785, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "மாணவிகளை பயன்படுத்தும் ததஜ | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nமாணவிகளை மகளிரணியாக பயன்படுத்தும் ததஜ\nமேலப்பாளையத்தில் “ஆயிரக்கணக்கில்” அலைகடலென திரன்ட ததஜவினர் பள்ளிக்குள் ஆர்பரிக்கும் விதம் இவர்கள் தான் தவ்ஹித் வாதிகள் இவர்கள் தான் தவ்ஹித் வாதிகள்\nஜாக்குக்கு சொந்தமானது மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான். அதை அடாவடி வழியில் அபகரித்து வைத்துள்ளது த.த.ஜ. மேலும் அந்த பள்ளியின் பெயரால் பல வகையான வசூல் மோசடிகள் செய்து தின்று வருகிறது த.த.ஜ.வின் எடுபிடிக் கூட்டம். வீட்டிலே சட்டினிக்கும் பருப்புக்கும் வழியில்லாத வக்கற்றவர்கள் அவ்வப்போது விழாக்கள் நடத்தி பள்ளி பணத்தில் புலவு, பிரியாணி, மந்தி என வகை வகையான சாப்பாடு சாப்பிட்டு வருகிறார்கள். உழைக்காமல், வேலைக்கு செல்லாமல் ஜமாத்திற்கென வசூலிக்கும் பணத்தில் ஓசித் தீணிக்கு அலையும் பண்டார பரதேசிக் கூட்டமான த.த.ஜ.வினர் எந்த நிமிடமும் ஒன்று கூடி விட முடியும். இதனால் யாரும் தங்களை அசைக்க முடியாது என்ற இருமாப்பில் திமிறாக திரிகிறார்கள்.\nஜெயலலிதாவிடம் வாங்கிய காசுக்காக அவரது எடுபிடிகளாக ஆனார்கள். பள்ளிவாசலில் ஜெ. படம் மட்டும்தான் வைக்கவில்லை. ஜெ. வெற்றி பெற ஸஜ்தாவில் கிடந்து துஆ கேளுங்கள். தஹஜ்ஜுத் தொழுது துஆ கேளுங்கள் என்று ஜும்ஆ குத்பா செய்தார்கள். வலைகுடா வாழ் ததஜ வினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்கள். வெற்றி தோழ்விகளை பத்ருக்கும் உஹதுக்கும் ஒப்பிட்டார்கள். ஜேயாவுடன் செய்த ஒப்பந்தங்களை ஹீதைபியா ஒப்பந்தத்திற்கு ஒப்பிட்டார்கள். அ.தி.மு.க.வில் உள்ள முஸ்லிம்களே வெட்கித் தலை குனியும் வண்ணம் நடந்து கொண்டார்கள்.\nகருணாநிதியை அ.தி.மு.க.வினர் கூட விமர்சிக்காத வார்த்தைகளால் திட்டினார்கள். சொட்டைத் தலையன், மொட்டைத் தலையன�� என்று மட்டுமல்ல வாயால் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். கோர்ட் மூலம் பள்ளியை மீட்கும் பணியில் ஜாக் ஈடுபட்டது. உடனே மாண்புமிகு சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்கள் வக்கீல் பணியாற்றியவர். அவருக்கு நெருக்கம் என காட்டி ஜட்ஜ்களை கையில் போட த.த.ஜ.வினர் முடிவு செய்தார்கள் உடனே மாண்புமிகு சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை வைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தார்கள். அதற்காக சபாநாயகரிடமும் தேதி வாங்கினார்கள்.\n எங்கிருந்து வந்தது இத்தனை பணம் சகோதரர்களே சிந்தியுங்கள் இது என்ன இந்து முஸ்லிம் இனப்பிரச்சினையா இது என்ன இந்து முஸ்லிம் இனப்பிரச்சினையா இல்லை இந்து பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜித் போன்று பள்ளியை இடிக்க போகின்றார்களா இல்லை இந்து பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜித் போன்று பள்ளியை இடிக்க போகின்றார்களா இரு சகோதர இயக்கங்களுக்குள் உள்ள பிரச்சினையை அரசியலாக்கி லடசக்கணக்கில் பணத்தினை செலவழித்து தனது சொந்த சகோதரனுக்கு எதிராக மிக கேவலமான அரசியல் நடத்தி வரும் ததஜ வினரின் லட்சனம் பாரீர் சமுதாயமே இரு சகோதர இயக்கங்களுக்குள் உள்ள பிரச்சினையை அரசியலாக்கி லடசக்கணக்கில் பணத்தினை செலவழித்து தனது சொந்த சகோதரனுக்கு எதிராக மிக கேவலமான அரசியல் நடத்தி வரும் ததஜ வினரின் லட்சனம் பாரீர் சமுதாயமே இத்தனை சக்தியையும் நமது சமுதாயத்திற்காக வேண்டி செலவளித்தால் எத்தனை நண்மை இத்தனை சக்தியையும் நமது சமுதாயத்திற்காக வேண்டி செலவளித்தால் எத்தனை நண்மை பாரீர் வலைகுடா மக்களே நீங்கள் தாவா விற்காக வழங்கும் பணம் தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க எப்படி பயன்படுத்தப்படுகின்றது என பாரீர் சமுதாயமே\nதவ்ஹீதை கூறுவதாக கூறிய இயக்கத்தினர் எப்படி பக்கா அரசியல்வாதிகளையும் மிஞ்சிவிட்டனர் என்று பாரீர் பேரணி…ஊர்வலம்…கண்டன ஆர்ப்பாட்டம் இவையெல்லாம் யாருக்கு எதிராக பேரணி…ஊர்வலம்…கண்டன ஆர்ப்பாட்டம் இவையெல்லாம் யாருக்கு எதிராக தனது சொந்த சமுதாயத்திற்கு எதிராக தனது சொந்த சமுதாயத்திற்கு எதிராக தனது சக முஸ்லிம் சகோதரனுக்கெதிராக தனது சக முஸ்லிம் சகோதரனுக்கெதிராக ஏங்கே செல்கின்றது இந்த கூட்டம் ஏங்கே செல்கின்றது இந்த கூட்டம் ததஜ என்ற தக்லீத் வெறிகொண்டு தனிமனித வழிபாட்டை செய்யும் இந்த கூட்டம் இதை எப்படிய���ல்லாம் நியாயப்படுத்துகின்றது ததஜ என்ற தக்லீத் வெறிகொண்டு தனிமனித வழிபாட்டை செய்யும் இந்த கூட்டம் இதை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகின்றது சிந்தியுங்கள் எனது சமுதாயத்தவர்களே இனியும் இவர்கள் கூறுவதை நம்ப போகின்றீர்களா\nமாணவிகளை ததஜ வின் மகளிர் போல் காட்டி அரசை ஏமாற்றி வருகிறார்கள்.\nமேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியிலும் ஆயிரக் கணக்கான தவ்ஹீத் சகோதரர்களும், தவ்ஹீத் சகோதரிகளும் அலைகடலென குழுமி ஆர்ப்பரித்ததாகவும் கதை கட்டி உள்ளார்கள். ஆயிரக்கணக்கில் கூடி பள்ளிக்குள் ஆர்ப்பரித்த தவ்ஹித் ஜமாத்தினரின் லட்சனத்தை தான் மேலே படத்தில் காண்கின்றீர்கள். தலைக்கு நூறு ரூபாய் பேசி ஏழைப் பெண்களையும் மாற்று மத பெண்களையும் அழைத்து வந்து தலையில் முக்காட்டுடன் முஸ்லிம் பெண்களை போல் பள்ளிக்குள் ஆர்ப்பரிக்க வைத்துள்ளார்கள். அது மட்டுமல்லாது தங்கள் கல்லூரிகளில் மார்க்கம் படிப்பதற்காக அனுப்பபட்ட முஸ்லிம் இளம்பெண்களை வேன்களில் கூட்டி வந்து தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இதில் அல் இர்ஷாத் மகளிர் கல்லூரியின் மாணவிகளும் அடக்கம்.\nஅல் இர்ஷத் பெண்கள் கல்லூரி மாணவிகளும் ஆண்டவர் தெரு பெண்களும் வக்பு அதிகாரிகளிடம் நடந்து கொண்ட முறையை எழுத முடியாது. அவ்வளவு அசிங்கமாக\nநடந்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால். சுப்ரமணி சாமிக்கு எதிராக த.த.ஜ. கூட்டணி கட்சியின் மகளிரணியினர் செய்த சேட்டைகளில் ஆடையை தூக்கிக் காட்டி ஆடிய\nஆட்டம் மட்டும் ஆடவில்லை. மற்ற எல்லா சேட்டைகளும் செய்திருக்கிறார்கள். இவர்கள் போட்ட ஆட்டத்தின் புகைப்படங்கள் சமுதாய நலன் கருதி வெளியிடப்படவில்லை தேவைப்படின் இங்கு வெளியிடப்படும்.\nதங்கள் மகள்களை மார்க்க கல்வி பயில இவர்களிடம் அனுப்பும் பெற்றோர்களே இனியாவது சுதாரிப்பீர்களா இவர்களின் கல்லூரியில் மார்க்கம் பயில அனுப்பிய தங்களின் கண்ணியத்திற்குறிய பெண்பிள்ளைகளை வாடகைக்கு பிடித்து வரப்பட்ட பெண்களுடன் சேர்த்து ஆட்டம் போட வைத்துள்ளார்கள். பள்ளி பிரச்சினை என்பது இரு இயக்கங்களுக்கிடையேயான பிரச்சினை இதில் ஏன் மதரசா மாணவிகளை ஈடுபடுத்தி அவர்களின் கண்ணியத்தினை குழைக்க வேண்டும் இவர்களின் கல்லூரியில் மார்க்��ம் பயில அனுப்பிய தங்களின் கண்ணியத்திற்குறிய பெண்பிள்ளைகளை வாடகைக்கு பிடித்து வரப்பட்ட பெண்களுடன் சேர்த்து ஆட்டம் போட வைத்துள்ளார்கள். பள்ளி பிரச்சினை என்பது இரு இயக்கங்களுக்கிடையேயான பிரச்சினை இதில் ஏன் மதரசா மாணவிகளை ஈடுபடுத்தி அவர்களின் கண்ணியத்தினை குழைக்க வேண்டும் ததஜ வினர் தாங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அல்இர்ஷாத் போன்ற கல்லூரி மாணவிகளையும் குழந்தைகளையும் அழைத்து வந்து தங்களின் மகளிர் அணியினர் போல் காட்டி வருகின்றார்கள். இது நாளை சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரச்சினைக்கு வழி வகுக்க கூடியதாக உள்ளது .\nஏற்கனவே ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன இந்த நிலையில் மார்க்க கல்விக்காக இவர்களிடம் தங்கள் பெண்பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களே உஷார் தற்போது இவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு உபோயோகப்படுத்த தொடங்கி உள்ளார்கள். இது தீவிரமடைந்து அபாயமாகுமுன் நடுநிலைவாதிகளும் பொதுமக்களும் பிள்ளைகளின் பெற்றோர்களும் உடனடியாக இதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் அல்லது தங்கள் பிள்ளைகளை இவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்புவதை நிறுத்துங்கள். இதனால் நாளை ஒரு முஸ்லிம் பிரேமதாசா உருவாவதை தடுக்கலாம்.\n பெண் பிள்ளைகளை பெற்றவர்களே எச்சரிக்கை ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன மார்க்கம பயில அனுப்பிய தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் வேறு மார்க்கத்தை காட்டி வருகின்றார்கள் எச்சரிக்கை ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன மார்க்கம பயில அனுப்பிய தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் வேறு மார்க்கத்தை காட்டி வருகின்றார்கள் எச்சரிக்கை (ஆதாரங்களுடன் இதைப்பற்றிய விபரமான பதிவு விரைவில்)\nகாரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலிலும் விழுவார்கள். கூலிக்காக எந்த வேஷமும் போடுவார்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள். த.த.ஜ. மேடை தவிர வேறு மேடைகளில் வேறு லேபிள்களில் பேச மாட்டோம் என்று கொக்கரித்து வந்தார்கள். மேலப்பாளையம் மஸ்ஜிது���்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானதுதான் அதற்குத்தான் ஆதாரம் உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள். உடனே நாங்கள்தான் ஜாக் என்றார்கள். ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற பெயரில் கூட்டமும் போட்டார்கள். தாங்கள் ஜாக்கில் இருப்பதாகக் காட்டினார்கள். அதில் கொள்கைப் புலி()யான த.த.ஜ. மாநில செயலாளர் லுஹா பேசினார். ஜாக் பெயரால் பள்ளியை ஹைஜாக் செய்ய ஜாக் பெயரில் ஒரு கூட்டத்தை பஸ்லுல் இலாஹி தெருவிலும் போட்டு மகிழ்ந்தார்கள். பஸ்லுல் இலாஹி தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. உண்மையான ஜாக் அமைப்பினர்; லுஹா தெருவில் கூட்டம் போட்டபொழுது லுஹா போலீஸ் மூலம் தடுக்க முயன்றார். லுஹா தெருவாசிகளோ உண்மையான ஜாக் அமைப்பினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இது தான் இவர்களின் நிலை.\nபள்ளி ஜாக்குக்கு சொந்தமானது என்றதும் தாங்கள்தான் ஜாக் என கூறி விட்டார்கள் த.த.ஜவினர். ஜாக் என்ற பெயரில் கூட்டம் போட்டும் பேசி விட்டார்கள். அவர்கள் வைத்துள்ள கொடி ஐ.ஜே.பி. கொடி என நிரூபிக்கப்பட்டால் நானும் ஐ.ஜே.பி.தான் என்பார்கள். பரவாயில்லை அதுவாவது முஸ்லிம் கட்சி. நமது பகுதிகளில் குப்பைகளை, கக்கூஸ்களையும் சாக்கடைகளையும் தெருக்களையும் துப்பரவு செய்யும் தொழிலாளிகளான அருந்ததியினர் வந்து அது எங்கள் கொடியின் கலர். எனவே அது எங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினால் என்ன செய்வார்கள். நாங்களும் அருந்ததியினர் ஜாதிதான். நாங்கள்தான் அசல் அருந்ததியினர் என்று கூறி தமிழ்நாடு தவ்ஹீத் அருந்ததியினர் ஜமாஅத் என்று கூட்டம் போடுவார்கள். சந்தேகப்படாதீர்கள் இதுவெல்லாம் இவர்களுக்கு சகஜம்.\nபாடைப் புகழ் லுஹாவும் கிரிமினல் பி.ஜெ.யும் பாடிய பாட்டு ஒப்பாரியாக மாறி விட்டது.\nயார் மூலம் தேதி வாங்கினார்கள். என்ன என்ன தில்லு முல்லுகள் நடந்தது என்பதை தென்காசி பட்டணத்தான் தெளிவாக எழுதி விட்டார்கள். என்ன சொல்லி சபாநாயகரிடம் தேதி வாங்கியுள்ளார்கள் தெரியுமா நாங்கள் தி.மு.க. ஆதரவாளர்கள்தான். எங்கள் தலைமை அ.தி.மு.க.வுடன் தேர்தல் உறவு கொண்டு விட்டது. அதனால் நாங்கள் வெளிரங்கமாக பார்மாலிட்டிக்காக பிரச்சாரம் செய்தோம். ஆனால் ஓட்டு போட்டதெல்லாம் தி.மு.க.வுக்குத்தான் என்று சபாநாயகரிடம் கூறி இருக்கிறார்கள். தேர்தலில் ஓட்டுக் கேட்டதெல்லாம் வெறும் நடிப்புதானாம். சபாநாயகர் தேதி கொடுத்ததும் தி.மு.க. ஆட்சியில் த.மு.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை என்று கிரிமினல் தலைவர் பி.ஜெ. பேசினார்கள். பாடை புகழ் லுஹாவும் இந்த பாட்டை பாடினார். இப்பொழுது வக்பு வாரியம் நடவடிக்கை எடுத்ததும் பாடைப் புகழ் லுஹாவும் கிரிமினல் பி.ஜெ.யும் பாடிய பாட்டை ஒப்பாரியாக மாறி விட்டார்கள்.\nத.த.ஜ. என்றால் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்ற பொருள் மட்டுமல்ல. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத் என்ற பொருளும் உண்டு என்பதை நிரூபித்துள்ளார்கள். பள்ளிவாசலுக்குள் அவர்கள் நின்ற அருவருப்பான மற்றும் கோமாளி காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இந்த மாதிரி கொள்கை கோமாளிகளும் கொள்கை கோமனாட்டிகளும் பள்ளி வாசலுக்குள் செய்த சய்த்தானிய சேட்டைகளைத்தான் த.த.ஜ.வின் தவ்ஹீத் எழுச்சி என்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக் கூட்டத்தினரிடமிருந்து காப்பானாக.\nசப்பாணி ஆலிம் தெரு மாப்பிள்ளை.\nஇஸ்லாம் காரைக்குடி மூதூர் ஈழம் கவிதை விளையாட்டு\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/itemlist/category/196-appavi-appasamy-kadhaikal", "date_download": "2018-04-26T20:40:37Z", "digest": "sha1:2PXXFAT55ZYU4P6QIKKTZAVBK4VYEV3I", "length": 4480, "nlines": 66, "source_domain": "tamilamutham.com", "title": "அப்பாவி அப்பாசாமி - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநீ முன்னால போ, நான் பின்னால வர்றேன்\nசெவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2008\nஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மந்திரியும் தளபதியும் இருந்தாங்களாம். தளபதிக்கு ராசாவ கொன்னுட்டுப் பதவியப் புடிச்சுக்கணும்னு நம்ம பழைய தமிழ்ப்பட கதைகள்ல வர்றதுபோலவே ஆசையாம். அவன்ட திட்டம் மந்திரிக்குப் புரிஞ்சாலும் எப்புடி நிரூபிக்கிறதுன்னு...\nஅர்த்தத்தோடே எதிர்த்தாதான் அறிவு வளரும்\nவியாழக்கிழமை, 26 ஜூன் 2008\n கொடலுகிடலெல்லாம் பத்தி எரிஞ்சமாதிரி இருந்துது. அதும���்டுமா நாத்தமா நாத்தம நாக்கையே புடுங்கிக்கிட்டு சாவலாம்போல இருந்திச்சுது எனக்கு...\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2018 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154518/news/154518.html", "date_download": "2018-04-26T20:57:35Z", "digest": "sha1:AU5TQ33APMOFERJWWUCPBMCY33ZSSPSE", "length": 25158, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு..\nவடக்கு – கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.\nகிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது.\nஉறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை எந்தக் காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். கிளிநொச்சிப் போராட்டத்துக்கு இணையாக, வவுனியாவிலும் மருதங்கேணியிலும் திருகோணமலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅதுபோல, காணி மீட்புப் போராட்டங்கள் கேப்பாபுலவு, முள்ளிக்குளம், பன்னங்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கின்றது.\nஇந்தப் போராட்டங்களின் மத்தியில்தான் சித்திரைப் புது வருடமும் பிறந்திருக்கின்றது. புது வருடங்களின் மீது ஒருவித நம்பிக்கையை கொள்வது மனித இயல்பு.\nஅதுபோலவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் தமது எட்டு வருட காலத்தை அண்மித்துவிட்ட தேடலுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இலங்கையில் அதிகமான மக்கள் சித்திர���க் கொண்டாட்டங்களில் முழ்கியிருக்க, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், காணிகளை மீட்கப் போராடும் மக்களும் கறுப்பு ஆடைகள் அணிந்து கொழுத்தும் வெயிலில் உட்கார்த்திருந்தார்கள்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் புதிய வருடத்துக்கு அடுத்த நாள் (சனிக்கிழமை மாலை) சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஅதன்போது, தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.\nகுறிப்பாக, “காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், படைத்துறையினருக்கும் கடந்த வருடமே தான் ஆணையிட்டிருந்ததாகவும், ஆனாலும், அவர்கள் அதனைச் செய்து முடிக்கவில்லை என்றும், அதனால் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.\nஜனாதிபதியின் இந்தப் பதிலில் எவ்வளவு பொறுப்பற்ற தன்மை வெளிப்படுகின்றது என்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் இருக்கும் அவர், தன்னுடைய நேரடியான கண்காணிப்பிலுள்ள விடயங்கள் சார்பில் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் எந்தவித செயற்பாட்டு ஊக்கமும் இன்றி, தன் கீழுள்ள அதிகாரிகள் மீது பழி சுமத்தி தன்னுடைய பொறுப்பினைத் தட்டிக்கழித்துக் கொண்டு தப்பிக்க முனைந்திருக்கின்றார் என்றும் புரியும்.\nமாற்றங்களின் நாயகனாக தன்னை பெருப்பித்துக் காட்டிக் கொள்வது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன இன்னமும் பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றார். ஆனால், அவரைக் குறித்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் மெல்ல மெல்ல உடைந்து விழுந்து கொண்டிருக்கின்ற தருணத்தில், அவர் முன்னைய ஜனாதிபதிகள், ஆட்சியாளர்கள் போல மற்றவர்கள் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்க நினைக்கின்றார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கி காத்திருந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் ஆகும்.\nஆனால், அவர்கள் இருவரும் கூட, கடந்த நாட்களில் வெளிப்படையாக அரசாங்கத்தினை விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த 10ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய இரா.சம்பந்தன், “மைத்திரி – ரணில் அரசாங்கம் தமிழ் மக்களின் பொறுமையைச் சோதிப்பதாகவும், தாங்கள் வேறு முடிவினை எடுக்க வேண்டியிருக்கும்” என்றும் எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.\nஅரசாங்கத்தோடும், தென்னிலங்கையோடும் முரண்பாடுகள் இன்றி விடங்களைக் கையாண்டு வெற்றி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்தும் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற தலைமை இவ்வாறு கூறியதும் சற்று அதிர்வு உண்டாகியது. உண்மையில், அவர் ஏமாற்றத்தின் புள்ளியில்தான் இப்படிக் கூறவும் வேண்டி வந்திருக்கின்றது.\nவடக்கு- கிழக்கில் எங்கு திரும்பினாலும் போராட்டங்கள். அந்தப் போராட்டங்களை எந்தச் சாக்குப்போக்குச் சொல்லியும் விலக்கிவிட முடியாத அளவுக்கு அந்தப் போராட்டங்களின் தன்மை மாறிவிட்டது. அப்படியான நிலையில், உறுதியான பதில் (தீர்வு) இன்றி மக்களை அணுக முடியாத சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைக்கு வந்திருக்கின்றது.\nஅதாவது, இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தியிருக்கின்ற அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு எவ்வளவோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமானது. அப்படியான தருணத்தில் இரா.சம்பந்தன், அரசாங்கத்தின் மீது பொறுமையிழந்து சென்றதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.\nகடந்த ஜனவரி மாதமளவில் வடக்கு- கிழக்கில் ஆரம்பித்த தொடர் போராட்டங்களில் அரசியல் கட்சிகளையும், பிரதிநிதிகளையும் முன்னுக்கு வைத்துக் கொள்வதை போராட்டங்காரர்கள் தவிர்த்தார்கள். இது, அரசியல் கட்சிகளுக்கு சற்று அழுத்தமாக மாறியது.\nகுறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளை ஏக நிலையில் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக அழுத்தமாக இருந்தது. இந்தச் சூழலைக் கையாள்வது தொடர்பில் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதிலும், கிடைக்க தீர்வு என்பது பகுதியளவாகவே இருந்தது.\nஆனால், போராட்டங்களோ, இருந்த அளவினைக் காட்டிலும் அனைத்துத் திசைகளிலும் முளைக்க ஆரம்பித்தன. இதனால், விரும்பியோ விரும்பாமலோ ��க்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதுவும், மக்கள் எதிர்பார்க்கும் பதிலை சொல்லியாக வேண்டும்.\nஅந்தப் பதில்களை அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய நகர்வுகளின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். அப்படியான சந்தர்ப்பத்தில் காத்திருத்தலுக்கான காலம் என்பது கடந்துவிட்டது என்பதை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டு அதிருப்தி வெளிப்பாட்டின் புள்ளியில் வந்து நிற்கின்றார். இந்தப் புள்ளியில்தான், எம்.ஏ.சுமந்திரனும் வந்து நிற்கின்றார்.\nகடந்த வாரம் தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் மக்களின் உணர்வுகளையும், தேவையையும் கூட்டமைப்பு புரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரே நாளிலோ குறுகிய காலத்திலோ தீர்வைக்காண முடியாது. ஆக, சில விடயங்களுக்கு கால அவகாசமும் காத்திருப்பும் தேவை. ஆனால், அதை மக்களிடம் சொல்லும் போது மக்கள் கோபப்படுவது இயல்பானது. அந்தக் கோபத்திலுள்ள நியாயத்தையும் நாம் அறிவோம். ஆனால், எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைக் கைவிட்டு விலகிவிட முடியாது.“ என்றார்.\nமற்றொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகக் கோரும் விடயமொன்று மேல் நோக்கி கொண்டு வரப்படுகின்றது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்கிற ரீதியில் கூட்டமைப்பினால் விடயங்களைக் கையாள முடியாவிட்டால், “பதவி விலகுவதன் மூலம் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க முடியும்” என்பது பதவி விலகல் கோரிக்கைகளை முன்வைக்கும் தரப்பின் வாதமாகும்.\nஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் ஆசிபெற்ற தற்போதையை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை விடுப்பதற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால், அதனை அந்த நாடுகள் எவ்வாறு நோக்கும் என்கிற கேள்வியும் முக்கியமானது.\nபதவி விலகல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, “ஜெயவர்த்தன காலத்தில், நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லோரும் பதவி விலக்கியிருந்தோம். ஆகவே, பதவி விலகுவதென்பது எமக்குப் புதிய விடயமல்ல. பதவி விலகுவதன் மூலம் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்��ைக் காணலாம் அல்லது எங்கள் இலக்குகளை அடையலாம் என்றதொரு தேவை ஏற்படுமிடத்து நாங்கள் அதைச் செய்வதற்குத் தயங்கமாட்டோம். அது தொடர்பிலான தீர்மானங்களை சர்வதேச சமூகத்தோடு இணைந்து எடுப்போம்.” என்றிருக்கின்றார்.\nஇப்படியான சூழலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் தங்களது போராட்டங்களோடு இணைந்து கொண்டு முன்செல்வதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.\nதொடர் போராட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை இரண்டாம் கட்டத்தில் வைத்துக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள், தலைமை ஏற்பதற்கு அழைத்திருப்பது என்பது முக்கியமான கட்டமாகும்.\nஇந்தச் சூழலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தலையைக் கொடுத்தாவது கையாண்டு சாத்தியமான வழிகளைத் திறக்க வேண்டும்.\nஇல்லையென்றால், நிலைமை இன்னும் மோசமாக மாறும். அப்போது, கூட்டமைப்பை காப்பாற்றுவது தொடர்பில் யாரும் சிந்திக்க மாட்டார்கள்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-post-no4587/", "date_download": "2018-04-26T20:41:51Z", "digest": "sha1:TZM6D6SVJAMOKC56UO2SVQGVKSO7HQOI", "length": 22930, "nlines": 175, "source_domain": "tamilandvedas.com", "title": "கடலிடம் கற்போம்! (Post No4587) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை\n“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் ���ான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்\n2017ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.\nஅவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.\nஇந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்\nஅடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ் (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன. பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே\n���டுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது. நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.\nஅடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).\nபோகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள் கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம் கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம் ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nகடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.\n2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடி��்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள் தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.\nகடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.\nபிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது\nகடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஅடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.\nசரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம்” என்றார்.\nக்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.\nஉலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.\nமக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.\nPosted in அறிவியல், இயற்கை\nTagged கடல், திமிங்கிலங்கள், மக்டவல் (McDowell)\nபாரதியார் நாமம் வாழ்க: பாரதிதாசன் (Post No.4586)\nவரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31627", "date_download": "2018-04-26T21:28:11Z", "digest": "sha1:UHPENST3S25GLHZG4OK6IOITJDRIXVDF", "length": 15287, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணிரத்னம்,கடல்,நான்", "raw_content": "\nகடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது\nமணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்\nமணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு ஆரம்பிப்பது 2006 ல். ’நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்து கொ���்டிருந்த காலகட்டம் அது. நான் திரையுலகுக்கு வந்ததே 2005 இல்தான். கஸ்தூரிமான் வெளியாகியிருந்தது. எங்களூர்க்காரரும் நண்பருமான இயக்குநர், நடிகர் அழகம்பெருமாள் மணிரத்னத்தின் இணை இயக்குநர். மணிரத்னம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை விரிவாக்கம் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது ஒரு கதையை எப்படி சினிமாவாக ஆக்குவதென எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.\nஅந்தப் படம் தொடர்பாகவே நான் மணிரத்னத்தைச் சந்தித்தேன். கொஞ்சம் தயக்கத்துடன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் இல்லாமலானது. அவரிடம் மிக உற்சாகமாக இலக்கியம் பற்றி பேசமுடிந்தது. அவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குள் ஆழமாகக் கொண்டுவரவும் என்னால் முடிந்தது. பொதுவாகத் தனிமைவிரும்பியும் அதிகமாக வாசிக்கக்கூடியவருமான அவரால் சரசரவென தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் பலரை வாசித்து முடிக்கமுடிந்தது. அவரிடம் அசோகமித்திரன் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கினார்.\nஒரு நண்பராக நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசியதே அதிகம். ஒரு கட்டத்தில் இதனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியவற்றை இழக்கிறேன் என உணர்ந்து அதன்பின்னரே சினிமா பற்றி பேச ஆரம்பித்தேன். அவை எல்லாமே என்னைப்பொறுத்தவரை முக்கியமான தருணங்கள். என்னுடைய வட்டத்தின் பெரும்பாலான நண்பர்களை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தேன். அவர்களெல்லாம் இன்று மணிரத்னத்தின் நண்பர்களே.\nநாங்கள் பேசிய முதல்படம் நடக்கவில்லை. சினிமாவில் கதைக்கருக்கள் எளிதாகக் காலாவதியாகிக்கொண்டே இருக்கும் என்பதே காரணம். அதன்பின் அவர் குரு படம் எடுக்கப்போனார். அதன்பின் இன்னொரு படம் பேசினோம், அதுவும் நடக்கவில்லை. அதன்பின் அவர் ராவணன் எடுத்தார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் செய்யலாம் என்றார். திரைக்கதை முழுமையாக எழுதப்பட்டபின் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கடல்.\nநான் தமிழின் முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். நான் முழுக்க முழுக்க கவனித்த படமாக்கல்முறை என்றால் பாலாவுடையதுதான். அதன்பின் வசந்தபாலன். அதன்பின் படப்பிடிப்புகளில் நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை என்று பட்டது. வெயில்வேறு தாங்கமுடியவில்லை. ஆகவே ��ான் படப்பிடிப்புத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. இருந்தாலும் ஒழிமுறி படத்தில் ஆரம்பம் முதல் இருந்தேன். அந்தப்படம் பாலா படமாக்கும் முறைக்கு நேர் தலைகீழ். மிகமிகமிகச் சிக்கனமான படமாக்கல்முறை கொண்டது.\nகடல் படத்தைப் பொறுத்தவரை நான் அதன் படப்பிடிப்பைக் கவனிக்கவில்லை. திரைக்கதை வடிவம் படமாக்கலில் எப்படி மாறுகிறது எனக் காண ஆர்வமாக இருந்தேன். நல்ல திரைக்கதையில் இருந்து நல்ல சினிமா ஒரு தாவு தாவி தன்னை அடைகிறது. இலைநுனியில் இருந்து ஆடி ஒரு கணத்தில் தாவிப் பறக்கும் பூச்சியைப்பிடிக்கும் தவளைபோல இயக்குநர் திரைக்கதையில் இருந்து பறந்தெழுந்து சினிமாவைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று படுகிறது.\nசினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முடியவில்லை. இப்போது அதுவே என்னைக் கவர்ந்திழுக்கும் வசீகரம். அவ்வகையில் கடல் ஒரு பெரிய அனுபவம்\nகடல் – கொரிய திரைவிழாவில்\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2\nசூடாமணி விகாரை -தவறான தகவல்\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்ச��ரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/blog-post_8326.html", "date_download": "2018-04-26T21:18:16Z", "digest": "sha1:ITNGLKTGL3FUBDYEVWOHUVKHONRLQDIO", "length": 4083, "nlines": 76, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "வட மேல் மாகாண சபை தேர்தலில் சந்திரிகா – சரத் பொன்சோ கூட்டு அரசியல்!- அரசாங்கத்து​க்கு அதிர்ச்சி", "raw_content": "\nவட மேல் மாகாண சபை தேர்தலில் சந்திரிகா – சரத் பொன்சோ கூட்டு அரசியல்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான கட்சியின் சார்பில் சந்திரிகாவுக்கு நெருக்கமான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களும் போட்டியிடவுள்ளனர். இலங்கையில் ஆகக்கூடுதலான இராணுத்தினர் வசிக்கும் பிரதேசம் என்பதால் குருநாகல் மாவட்டத்தில் தமது கூட்டணி இலகுவாக வெற்றிபெறும் என்றும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் சந்திரிகாவின் ஹொரகொல்லை இல்லத்தில் நடைபெற்றதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/tv/06/153396", "date_download": "2018-04-26T20:56:56Z", "digest": "sha1:4OOF7WIIORATEAZ35ZT3FY7MFRMSHJLE", "length": 4849, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "அட நம்ம அண்ணியாருக்கு இம்புட்டு பணமா கொடுக்கிறாங்க அதுக்கு? - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\nசுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nஅட நம்ம அண்ணியாருக்கு இம்புட்டு பணமா கொடுக்கிறாங்க அதுக்கு\nஅடங்கப்பா மேக்கப் போட்டு சீரியலே நடிச்சிடலாம் போல டா சாமி.\nஎன்னானு கேக்கிறீங்களா முழு சீரியல் புல்லா வில்லியாவே நடிச்ச நம்ம தெய்வமகள் அண்ணியாருக்கு எவ்வளவு சம்பளம் னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஅதாவது அவங்க ஒரு புது சீரியல் புக் ஆகியிருக்காங்களாம். அதுல நடிக்க ஒரு நாளைக்கு அண்ணியாருக்கு ரூ. 50 லட்சம் தர இருக்காங்களாம் பாருங்களேன்.\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/vivegam-comments-movies-9057.html", "date_download": "2018-04-26T21:09:44Z", "digest": "sha1:C2MM4PZXYM746I44SF2TUTLCID7HTPEY", "length": 10236, "nlines": 133, "source_domain": "www.akkampakkam.com", "title": "விவேகம் படத்தை விமர்சனம் செய்த Blue Sattai விமர்சகரை நான் ஆதரிக்கிறேன்- பிரபலம்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | திரை உலகம்\nவிவேகம் படத்தை விமர்சனம் செய்த Blue Sattai விமர்சகரை நான் ஆதரிக்கிறேன்- பிரபலம்\nஅஜித்தின் விவேகம் படத்தை பார்த்த பலரும் தங்களது விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். அதில் Blue Sattai என்பவர் செய்த விமர்சனம் அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியிருந்தது.\nஇந்த நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்கள், விவேகம் படத்தின் விமர்சனத்தை Blue Sattai மாறன் அவர்கள் நடுநிலையாக தான் கூறியுள்ளார். ஒரு படத்தை விமர்சனத்தை செய்ய அனைவருக்கும் உரிமையுள்ளது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு போட்டுள்ளார்.\nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nவிஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..\nவிவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..\nவிவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=746313", "date_download": "2018-04-26T21:18:28Z", "digest": "sha1:OPM4SAU44WMTGU6LQEW5DEL7HXDK2RDS", "length": 28311, "nlines": 340, "source_domain": "www.dinamalar.com", "title": "India, foreign debt,Rs 10 lakh, 32 thousand crore | இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை ... 213\n காஷ்மீர் போலீசார் ... 55\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட் 66\n'இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்' 144\nபுதுடில்லி:இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி வெளிநாட்டு கடன் உள்ளது. இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள். இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம்.ரூபாயின் மதிப்பு சரிவு:டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்கள் பெருகி இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.\n9 மாதங்களில் செலுத்துதல் அவசியம்:இன்னும் 9 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிகுறுகிய காலக்கடன்களை வெளிநாடுகளுக்கு இந்தியா திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது.இந்த குறுகிய காலக் கடன்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய காலக்கட்டத்தில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இது ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி மட்டுமே இருந்தது.இந்தக் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்களால் சரி கட்டப்பட்டுள்ளது.\nஇன்னும் ஓராண்டுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி என்பது தற்போது நமது கையில் இருக்கிற மொத்த அன்னியச் செலாவணியில் 60 சதவீதம் ஆகும்.\nஇந்த 60 சதவீதம் என்பது, 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17 சதவீதமாகவே இருந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் திருப்பிச் செலுத்தும் சக்தி குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.வெளிநா��்டுக்கடன்கள் இந்த அளவுக்கு பெருகி இருப்பதற்கு 2004-ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெருமளவு கடன்களும் காரணம்.\nஆனால் இந்த நிபந்தனைகளை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடினமானதாக்கி விட்டால், தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்படி திருப்பிச் செலுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\n‌ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி தேவை:ஏற்கனவே வரும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு 4.7 சதவீதம் சரிக்கட்டுவதற்கு மேலும் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅமைச்சர் ஆனார் முன்னாள் தீவிரவாதி ஏப்ரல் 27,2018\nராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு ... ஏப்ரல் 27,2018\n'பஞ்சர்' ஆனது பஞ்சாப் ஏப்ரல் 26,2018\n11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று ... ஏப்ரல் 26,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஐமு கூட்டணியின் சாதனை. ஊழல்களின் ஊற்றாக காங்கிரசை ஆக்கிய பெருமை முகவுக்கு மட்டுமே உண்டு.\n1. ரிலையன்ஸ், டாட்டா, போன்ற கம்பெனிகள் வாங்கியதற்கு இந்திய அரசுக்கு நிர்பந்தம் இல்லை. 2. 2 G மற்றும் நிலக்கரி ஊழல் போன்றவற்றில் ஏற்பட்ட கட்சிகளின் கொள்ளைப்பணம் கழிக்கப்படவேண்டும். 3. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் வெளியே வரவேண்டும். இவை எல்லாம் கழிந்தால் கொடுபடவேண்டிய கடன் பாதிக்கும் குறைவாகி விடும்.\nமொத்தத்தில் அணைத்து அரசியல் திருடர்களும்,திருந்த வேண்டும் எனில்,மக்கள் மனம் வைக்கவேண்டும்,மக்கள் புரட்சியே மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் மேடையில் பேசும் பேச்சையெல்லாம்,மெய்மறந்து கேட்டுவிட்டு.அவர்கள் கொடுக்கும் அன்பளிப்பு எனும் இலவசத்தையும்,தேர்தல் நேரத்தில்,அவர்கள் கொடுக்கும்,பணத்தையோ பொருளையோ வாங்கமறுத்து,இன்று உள்ள அரசியல் சாமர்த்தியர்கள் யார் என்று தேர்வுசெய்து.வாக்களித்து,தேர்தலின் பின்பு அவர்களிடம் கேள்விகள் கேட்கும் மனோநிலையும்,தைரியமும், மக்களுக்கு என்று வருகிறதோ,அன்றுதான் உண்மையான,அரசியல் வாதியும்,நல்லபல சட்டமும் திட்டமும், லஞ்சமில்லா செயல்திட்டமும் உருவாகும்.யாருக்கு தைரியம் இருக்கிறது, கருப்புமணம் படைத்த திருட்டு அரசியல் வாதிகளின் பதிக்கிவைதிருக்கும் கறுப்புபணத்தை,பிடுங்கி, அரசாங்கத்தின் உண்மையான,வரவு செலவு கணக்கில் காட்டி,இந்தியாவின்,தேவையில்லாத வெளிநாட்டின் கடனை அடைப்பதற்கு எத்தனையோ போராட்டங்கள் நடந்து முடிந்துவிட்டது பதுக்கல் பணத்தை வெளியில் கொண்டுவர, யார் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்க முன்வந்தார்கள், அதனால் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டைஒழிக்க முடியாது. அதனால் மக்களாய் பார்த்து,திருத்தா விட்டால்,மக்கள் ஆட்சி மலராது, இந்தியாவும் கடனிலிருந்து மீலாது.\nவெளி நாட்டு வங்கியிலுள்ள கருப்பு பணத்தை மீட்டாலே இந்தி்யா கடனில்லாத நாடாகிவிடும் என்ன செய்வது அவ்வளவு பணமும் மத்தி்யில் ஆளும் அதி்காரத்தி்ல் உள்ளவர்களின் கணக்கிலல்லவா இருக்கின்றது\nமக்களே அனைவரும் காங்கிரெஸ் கே ஒட்டு போடுங்கள் அப்பா தான் இந்தியா உலக அளவில் கடனாளி லிஸ்டில் முதலிடம் பெறமுடியும், மக்களே இதற்க்கு உதவுங்கள் காங்கிரெஸ் சே மீண்டும் ஆட்சிக்கு வரட்டும், மோடி போன்ற திறமை உள்ளவர்களுக்கு ஒட்டு போட்டு இந்தியா தலை நிமுற வைத்து வீடாதிர்கள், கலைகர் கருணாநிதி போன்ற சுயநலவாதி சொல்ல்வதையே கேளுங்கள் அப்ப தான் உங்கள் பிள்ளைகள் சீக்கிரம் பிச்சை காரர்கள் ஆகா முடியும்.\nகோடிகணக்கா கொள்ளையடிச்சா இந்த நிலைமை வரத்தானே செய்யும்\nஓ.. ஓ.. அதான் மக்களிடம் வோட்டு வாங்க இலவசங்களை அள்ளி விடுறாங்களா\nதமிழகத்தை சேர்ந்த பலநாள் திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் விடிவெள்ளி, குத்து விளக்கு, இந்த பணத்தை ஒரேநாளில் கட்டி முடித்து உதவினால் நன்றாக இருக்கும்,\nஆரூர் ரங - chennai,இந்தியா\n2 ஜி 4 ஜி சுரங்கம் னு எல்லாத்திலயும் அடித்ததைக் கணக்கு பண்ணினால் இதனைத் தாண்டும் அதுவேதான் இந்த நிலைமைக்குக் காரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்ச���க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t123915-topic", "date_download": "2018-04-26T20:41:25Z", "digest": "sha1:KZ4X3Z3G7M7H72XDJS4UXARHUGDHPRQ4", "length": 13736, "nlines": 249, "source_domain": "www.eegarai.net", "title": "நேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர அடிதடியா...?", "raw_content": "\n���ந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம���\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர அடிதடியா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர அடிதடியா...\nநேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர\nஇல்ல, உன் கணவர், உசுரே போகுதே,\nடாக்டர்...எம தர்மன் தங்களுக்கு தாங்க்ஸ் சொல்லி\nஅவரது வேலை பளுவை நாங்கள் குறைத்து\nநாய்க்கடிக்கு முதல்ல என்ன பண்ணனும்\nநாய்கிட்டே போய் நின்னுக்கிட்டு அதோட\nRe: நேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர அடிதடியா...\nRe: நேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர அடிதடியா...\n//நாய்க்கடிக்கு முதல்ல என்ன பண்ணனும்\nநாய்கிட்டே போய் நின்னுக்கிட்டு அதோட\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நேத்து உனக்கும், உன் வீட்டுக்காரருக்கும் பயங்கர அடிதடியா...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/10/blog-post_970.html", "date_download": "2018-04-26T21:13:48Z", "digest": "sha1:DRHLTKS2X3ZACDKSNS6E7BEQATTZYJM3", "length": 14204, "nlines": 258, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !", "raw_content": "\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் \nபள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா.வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில\nகுழந்தைகள் மட்டுமே அதை மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.\nஅலமாரியில் துவங்கி அக்காவின் ஜியாமெட்ரி பாக்ஸ் வரை, கிடைக்கும் சிறுசிறு தொகையை, சேமிப்பதற்கென்றே பள்ளிகளில், 'சஞ்சாயிகா' திட்டம் இருந்தது. கையில் காசு கிடைக்கும் போதெல்லாம், ஆசிரியரிடம் கொடுத்து, தங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். இதில், மாணவர்களுக்கு பாஸ்புக் வசதி வேறு.\nஇதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், தினமும் சேரும் தொகையை, அருகிலுள்ள தபால்நிலையத்தில் மாணவர்கள் பெயரில் செலுத்தி விடுவார். சேமிப்புப் பணத்தை, ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, 3 சதவீத வட்டி கிடைக்கும். மாணவர்களால் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த இத்திட்டத்தினால், சிக்கனம், சேமிப்போடு சேர்ந்து நிர்வாகத் திறமையையும் மாணவர்களிடையே வளர்ந்தது.\nஆனால் இன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு, 'சேவிங்ஸ் அக்கவுன்ட்' இருக்கிறதோ இல்லையோ, பேஸ்புக் அக்கவுன்ட் துவங்கியாகிவிட்டது.\nஇப்படியொரு சூழலில், குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை விதைத்த, 'சஞ்சாயிகா' திட்டம், வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது.\nஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த இத்திட்டத்தை, அக்.,1 முதல் முழுவதுமாக நிறுத்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது.\nஓய்வு பெற்ற தபால்துறை அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:\nஅப்போது எல்லாம், 10 பைசா, 25 பைசாவுக்கு 'சேவிங்ஸ் ஸ்டாம்ப்' கிடைக்கும். அந்த ஸ்டாம்புகளை சேகரித்து அட்டையில் ஒட்டி, தபால்\nநிலையங்களில் கொடுத்து கணிசமான தொகையை மாணவர்கள் சேமித்து வந்தனர். பின், 1970ல் மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம் பள்ளிகளில் 'சஞ்சாயிகா' திட்டம் துவங்கப்பட்டது.\nசேமிப்புக்கான அடிப்படையை மாணவர்கள் வளரும் பருவத்திலே கற்றுக்கொள்ள இத்திட்டம் அரிய வாய்ப்பாகவே இருந்தது. ஆனால், பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களால், 'சஞ்சாயிகா' திட்டம் அடியோடு முடங்கிவிட்டது. இந்த நுாற்றாண்டு துவக்கத்திலிருந்தே ஓரிரு பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டம் செயலிழந்து விட்டது என்பதே உண்மை.\nகோவைபேரூர் தமிழ்க்கல்லுாரி, பேராசிரியர் ஞானப்பூங்கோதை கூறுகையில், ''உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது, ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. மொத்தமாக சேரும் தொகையை, 'சஞ்சாயிகா' அட்டையில் வரவு வைக்கும் வரை பத்திரமாக பாதுகாக்க வேண���டும்.\nசேமிப்பு தொகையை வைத்தே, சைக்கிளுக்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தியாகிவிடும். இன்று என் வீட்டு பட்ஜெட்டை திறமையாக கையாளுகிறேன் என்றால், அன்று கிடைத்த சேமிப்பு பழக்கமே முக்கிய காரணம். 'சஞ்சாயிகா'வின் இழப்பு இன்றைய தலைமுறையினருக்கு பேரிழப்பாகும்,'' என்றார்.\nமாணவன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தற்போது, பிளஸ் 2 படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்தில் சேகரித்து வருகிறேன். தினமும், அப்பா கொடுக்கும் பத்து ரூபாயை, உண்டியலில் சேர்த்து வைத்து, அதை அப்படியே எண்ணிப்பார்க்காமல் பள்ளியில் செலுத்தி விடுவேன். பள்ளியிலிருந்து வெளியேறும்போது கணக்கு முடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான வாய்ப்பை தபால்துறையே ஏற்படுத்தியதால், வேதனையாக உள்ளது,'' என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2012/01/31/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-04-26T21:17:07Z", "digest": "sha1:NYFWNEGT73GOF2C5J6JTLO26BHMXXR7H", "length": 34940, "nlines": 195, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "இன்ஷூரன்ஸ்: எதை தேர்ந்தெடுப்பது லாபம்? | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nஇன்ஷூரன்ஸ்: எதை தேர்ந்தெடுப்பது லாபம்\nஇன்ஷூரன்ஸ்… இது எப்போதும் பலருக்கு புரியாத புதிர்தான் மோட்டார் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்க வேண்டும் என்றால், முன்பு சில அரசு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போதோ, ஏராளமான தனியார் நிறுவனங்கள் களத்தில் இருக்கின்றன. அதேபோல், பாலிஸி புதுப்பிக்க அலைந்த காலம் மாறி, ஒரு போன் செய்தால் போதும்; வீடு தேடி வந்து பாலிஸி புதுப்பித்துத் தரும் நிலை வந்துவிட்டது. ஆனால், நம் தேவைக்கான மோட்டார் பாலிஸி எது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த பாலிஸியை எடுத்திருக்கிறோமா\nபுதிதாக கார் ஒன்றை வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இன்ஷூரன்ஸ் விற்பனைப் பிரதிநிதி, உங்களை குறைந்த பிரீமியம் கொண்ட ஒரு மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைப்பார். முதலில் நாம், பாலிஸி தொகை எவ்வளவு குறைவாக இருக்கிறது என்றுதான் பார்ப்போம். சந்தையில் கிடைக்கும் மற்ற மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளின் விவரங்களும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல், பாலிஸியில் உள்ள விபரங்களை முழுமையாகப் படிக்கவும் மாட்டோம். விற்பனையாளர் பரிந்துரைக்கும் குறைவான பாலிஸியையே எடுத்து விடுவோம். சில மாதங்கள் கழித்து, கார் ஏதாவது விபத்துக்குள்ளானாலோ அல்லது திருடு போனாலோ நூறு சதவிகிதம் இழப்பீட்டுத் தொகை வேண்டி, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தால் அவர்கள், ‘விண்ணப்பித்த தொகையில் இருந்து 70 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும்’ என்பார்கள்.\nஇதுதான், அறியாமையிலிருக்கும் பல வாடிக்கையாளர்களின் நிலைமை. இன்ஷூரன்ஸ் விபரங்களை முழுமையாகப் படிக்காததினால், சந்தையில் கிடைக்கும் வேறு பாலிஸிகள் பற்றி அறியாததினால் வந்த பிரச்னை இது. ஆனால் இப்போது, நம் தேவைக்கு ஏற்ப மோட்டார் வாகன இன்ஷூரன்ஸை நாமே தீர்மானிக்கலாம். இது பற்றிய விபரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ‘பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ்’ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கே.என்.முரளி.\n”மழைக் காலங்களில் தேங்கிய நீரில், வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் வாகனங்களைச் சரி செய்ய வேண்டுமென்றால், நிறைய செலவு வைக்கும். அதேபோல், திடீரென என்ன காரணம் என்று தெரியாமலேயே தீப்பிடித்துக் கொள்ளும் வாகனங்களும் உள்ளன. இது போன்ற அசாதரண சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் வாடிக்கையாளருக்கு, இன்ஷூரன்ஸில் நிவாரணம் பெற வழி இருக்கிறதா” என்று இவரிடம் கேட்டபோது, ”நம் நாட்டின் ‘இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்’ (IRDA)பொதுவான மோட்டார் பாலிஸிகளை வழங்க அனுமதிக்கிறது. இதன்படி அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஒரே விதமான அடிப்படை பாலிஸிகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். இந்த அடிப்படை பாலிஸியிலேயே உங்கள் கேள்விகளுக்கான நிவாரணம் உள்ளன. உதாரணமாக, உங்கள் காரை வீட்டின் தரைத் தளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மழை வெள்ளத்தில் கார் மூழ்கி விடுகிறது. நீர் புகுந்ததால் காரின் இருக்கைகள், இன்ஜின் உட்பட பல பாகங்கள் நீரால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு, அடிப்படை பாலிஸிலேயே நிவாரணம் கிடைக்கும். ஆனால், நீர���ல் மூழ்கிய வாகனத்தை, நீங்கள் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து, அதனால் இன்ஜினில் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மட்டும் நிவாரணம் கிடைக்காது.\nஅதேபோல், நல்ல நிலையில் ஓடிக்கொண்டு இருக்கும் வாகனம் அல்லது நிறுத்தி வைத்திருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்துவிட்டால்… எதனால் தீப்பிடித்தது என்பதை ஆராய்ந்து, குறிப்பிட்ட பாகத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தீப்பிடித்தது என்றால், அந்த பாகத்துக்கு மட்டும் நிவாரணம் கிடைக்காது. தீயால் பாதிக்கப்பட்ட மற்ற பாகங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், வாகன தயாரிப்பாளர் பயன்படுத்தாத, நீங்களாகவே வேறு பாகங்களையோ அல்லது கூடுதல் ஒயரிங் வேலைகள் செய்திருந்து, அதனால் தீப்பிடித்தது என்றால், உங்களுக்கான நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.\nஅடிப்படை பாலிஸி உடன், சில கூடுதல் திட்டங்களைச் சேர்த்துக் கொடுக்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்துள்ளது. இவை ‘கூடுதல் பாதுகாப்பு திட்டங்கள்’ (Add On Covers) என அழைக்கப்படுகிறது. இந்த பாலிஸியை தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர்கள் இன்ஷூரன்ஸ் செய்த முழுத் தொகையையும் பெற வழி கிடைக்கும்.\nஇந்த கூடுதல் பாதுகாப்புத் திட்டங்கள்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் திட்டங்களை வேறுபடுத்திக் காட்டுபவை. இந்த கூடுதல் திட்டங்களின் பயன்கள் வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆவண செய்ய வேண்டும். இதற்குக் கட்டணமாக சிறிய தொகையே வாடிக்கையாளர் செலுத்த நேரிடும். ஒரு மோட்டார் இன்ஷூரன்ஸ் வாங்கும் வாடிக்கையாளருக்கு, இந்தக் கூடுதல் பாதுகாப்புத் திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறுவது அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், முகவர்களின் கடமை.\nகூடுதல் பாதுகாப்புத் திட்டம், சந்தையில் கிடைக்கும் மற்ற திட்டங்களைப் போல் எளிதாக விற்கப்படுவதில்லை. உதாரணமாக, வாகன விபத்தில் காயம் பட்ட பயணிகளுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் தேவைப்படும். அதற்கு உண்டான கட்டணத்தை சாதாரண பாலிஸிகள் வழங்குவதில்லை. ஆனால், இந்த ‘கூடுதல் பாதுகாப்புத் திட்டம்’ எடுத்திருத்தால், வாடிக்கையாளருக்கு இந்தக் கட்டணம் கிடைக்கும். இதுதான் இந்தத் திட்டத்தின் பயன்.\nதற்போது சந்தையில் கிடைக்கும் சில கூடுதல் பாதுகாப்புத் திட்டங்கள்: (Add On Covers)\nபொதுவாக, மோட்டார் பாலிஸியில் ‘தேய்மான விதிமுறை’ என ஒன்று உண்டு. இதன்படி, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மாற்ற வேண்டி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு இழப்பீட்டுத் தொகையிலும், ஒரு பகுதி செலவை வாடிக்கையாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தேய்மான விதி, விபத்துக்கு உண்டான பாகங்களைப் பொறுத்து மாறுபடும். அவை…\nஉலோக பாகங்கள் (Metallic Parts) : வாகனங்களின் வயதுக்கு ஏற்ப ஒரு செலவை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்கள் (Plastic & Rubber Parts)): பாகங்களின் விலையில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்.\nஃபைபர் பாகங்கள் (Fibre Parts) 30 % வாடிக்கையாளர் ஏற்க வேண்டும். ஆனால், இதுவே கூடுதல் பாதுகாப்புத் திட்டத்தில் நீங்கள் பாலிஸி எடுத்திருந்தால், 100 % செலவு திரும்பக் கிடைக்கும்\n\u0007இன்வாய்ஸ் விலை பாதுகாப்பு (Invoice Price Cover):\nஇந்தத் திட்டம், வாகனத்தின் பாலிஸித் தொகைக்கும் (Sum insured)வாங்கும் இன்வாய்ஸ் விலைக்கும் (Invoice Price) உள்ள வித்தியாசத்தை ஈடு செய்யும். அதாவது, வாகனம் வாங்கி வருடங்கள் ஆக ஆக வாகனத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வரும். அந்தக் குறைக்கப்பட்ட மதிப்புக்குத்தான் பொதுவான பாலிஸிகள் ஈடு செய்யும். வாகனத்தின் முழு சேதங்களுக்கு அல்லது திருடு போனால், வாடிக்கையாளர் இன்வாய்ஸில் உள்ள விலையைவிட குறைவான தொகையையே பெற இயலும். ஆனால், இந்தக் கூடுதல் பாதுகாப்புத் திட்டம், இந்தக் குறையை நிவர்த்தி செய்யும். இதைத் தவிர, வாகனத்துகாகச் செலுத்தப்படும் ஆயுட் கால சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணமும் கொடுக்கப்படும்.\n\u0007சாலையோரப் பாதுகாப்பு (Road side Assistance)\nவாகனங்கள் செயலிழந்துவிட்ட நிலையில், அருகிலுள்ள சர்வீஸ் சென்டருக்கு இழுத்துச் செல்லவும், புதிய வீல்களைப் பொருத்தவும், பயணிகளைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லவும், மாற்றுப் பயண ஏற்பாடுகளை செய்யவும் (பெரிய செயலிழப்பின் போது), வாகனங்கள் பூட்டிய நிலையில் வாகனத்தின் சாவி தொலைந்து விட்டால் மாற்றுச் சாவி செய்யவும் அல்லது வாகனத்தைத் திறக்கும் உதவிகளைச் செய்யவும், எரிபொருள் தீர்ந்து விட்ட நிலையில், எரிபொருளை சம்பந்தப்பட்ட இடத்துக்குக் கொண்டு வரவும் இந்த கூடுதல் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்யும்.\nஇந்தத் திட்டம், விபத்து ஏற்படும்போது ஆகும் மருத்துவச் செலவுகளுக்கு ஈடு செய்யும். வாகனத்தில் உள்ள பயணிகள் விபத்துக்குள்ள���கி மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன உரிமையாளருக்கு வழங்கும். தனியாக மெடிக்ளைம் பாலிஸி எடுக்க வேண்டிய அவசியமில்லை.\nபயணிகள், வாகனத்தில் பயணம் செய்யும்போது, விபத்தின் காரணமாக காயம்பட்டால், அந்த இடத்திலிருந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்படும் செலவை ஈடு செய்யும்.\nமருத்துவச் செலவுக் காப்பீடு, வாகன விபத்தின் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யும். வாகன உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.\nவாடிக்கையாளர்கள், பொதுவான இன்ஷூரன்ஸ் திட்டத்துடன், இந்த கூடுதல் திட்டங்களை வாங்குவதால், குறைந்த கட்டணத்தில் பெருத்த லாபம் அடையலாம். உண்மையான, தேவையான சமயங்களில் மிகுந்த உதவியாக இந்த திட்டங்கள் கைக்கொடுக்கும்” என்று முடித்தார் கே.என்.முரளி.\n← 15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\nகோட்டகுப்பம் அருகே நைஜீரிய வாலிபர் கைது →\n2 thoughts on “இன்ஷூரன்ஸ்: எதை தேர்ந்தெடுப்பது லாபம்\nநங்கள் அதை ஒத்து கொள்கிறோம், ஆனால் நாம் நமது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வில்லை என்றல் நம்மால் அதை உபயோகிக்க முடியாது, சட்ட விரோதம். நாம் மேலே சொல்லி இருப்பது வாகனங்களுக்கு உண்டான விஷயம்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பய��ற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natramizhan.wordpress.com/2012/11/", "date_download": "2018-04-26T21:14:29Z", "digest": "sha1:RULAD5HDINISOLOU2BPUQ2IZIQPEZRBZ", "length": 42491, "nlines": 142, "source_domain": "natramizhan.wordpress.com", "title": "நவம்பர் | 2012 | நற்றமிழன்", "raw_content": "\nஎன்னுள் சமூகம் பதிந்தவற்றின் சில மீள்பதிவுகள் இங்கே\nநவம்பர், 2012 க்கான தொகுப்பு\n2G மறு ஏலமும், சில கேள்விகளும்…….\nஅண்மையில் நடந்த முடிந்துள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை(2G) மறு ஏலத்தில் வெறும் 22 உரிமம் மட்டுமே(முன்பு விற்ற 122 உரிமத்திற்கான மறு ஏலம்) விற்பனையாகி அரசுக்கு ரூபாய்- 9,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது(1). இதனால் இன்று பலரும் பல குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். முதலில் 2G ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க-வும், கழக உடன்பிறப்புகளும் 1,74,000 கோடி ஊழல் என்பது பொய், கட்டுக்கதை. அன்று எங்கள் மேல் குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் இன்று எங்கே தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள், நாங்கள்(திமுக) அன்றே கூறியது போல 2G ஏலத்தில்(2008ல்நடந்த முதல் ஏலம்) ஊழலே நடைபெற வில்லை என்கிறார்கள். அடுத்ததாக மத்திய அரசை (காங்கிரசு) சார்ந்த அமைச்சர்கள் எல்லாம் நாங்கள் முன்னரே கூறியது போல மத்திய தலைமை த‌ணிக்கை அலுவலகம் செய்த கணக்கீடு தவறானது அவர்கள் இன்று மன்னிப்பு கேட்க வேண்டும், பொன் முட்டையிடும் வாத்தை அவர்கள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்கள். அடுத்த‌தாக ஊட‌க‌ங்க‌ள் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமும்(TROI), ம‌த்திய த‌ணிக்கை அலுவ‌ல‌க‌மும், உச்ச நீதிம‌ன்றமும் சேர்ந்து இந்திய ம‌ண்ணிற்கு வ‌ர‌விருந்த மூல‌த‌ன‌த்தை த‌டுத்து விட்டார்க‌ள் என குற்ற‌ம் சாட்டுகின்றார்க‌ள்.\nச‌ரி, இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைப்பற்றி நாம் இனி பார்ப்போம்.\n2008ல் 2G ஏல‌ம் ந‌ட‌ந்த பொழுதே மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள் மட்டுமே விற்க‌ப்ப‌ட்டன(2). அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடைத்த வ‌ருவாய் ரூ.9280 கோடி(3). ஆனால் இன்று வெறும் 22 ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்குள்ள உரிம‌மே விற்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடை‌த்திருக்கும் வருவாய் ரூ.9,500 கோடி. 22 ப‌குதிக‌ளுக்கு ரூ9,500 கோடி வ‌ருவாய் கிடைத்திருக்கின்ற‌து என்றால், 122 ப‌குதிக‌ளுக்கு எவ்வ‌ள‌வு கிடை‌த்திருக்க வேண்டும் இன்று கிடைத்துள்ள ஒரு உரிமத்திற்கான வ‌ருவாய் ரூ.431.81 கோடி(9,500/22). இதே விலையினை அடிப்படையாக கொண்டாலே அன்று விற்ற 122 உரிமங்களுக்கான வருவாயாக ரூ.52681(431×122 = 2008ல் 2G ஏல‌��் ந‌ட‌ந்த பொழுதே மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள் மட்டுமே விற்க‌ப்ப‌ட்டன(2). அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடைத்த வ‌ருவாய் ரூ.9280 கோடி(3). ஆனால் இன்று வெறும் 22 ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்குள்ள உரிம‌மே விற்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடை‌த்திருக்கும் வருவாய் ரூ.9,500 கோடி. 22 ப‌குதிக‌ளுக்கு ரூ9,500 கோடி வ‌ருவாய் கிடைத்திருக்கின்ற‌து என்றால், 122 ப‌குதிக‌ளுக்கு எவ்வ‌ள‌வு கிடை‌த்திருக்க வேண்டும் இன்று கிடைத்துள்ள ஒரு உரிமத்திற்கான வ‌ருவாய் ரூ.431.81 கோடி(9,500/22). இதே விலையினை அடிப்படையாக கொண்டாலே அன்று விற்ற 122 உரிமங்களுக்கான வருவாயாக ரூ.52681(431×122 = 2008ல் 2G ஏல‌ம் ந‌ட‌ந்த பொழுதே மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள் மட்டுமே விற்க‌ப்ப‌ட்டன(2). அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடைத்த வ‌ருவாய் ரூ.9280 கோடி(3). ஆனால் இன்று வெறும் 22 ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்குள்ள உரிம‌மே விற்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடை‌த்திருக்கும் வருவாய் ரூ.9,500 கோடி. 22 ப‌குதிக‌ளுக்கு ரூ9,500 கோடி வ‌ருவாய் கிடைத்திருக்கின்ற‌து என்றால், 122 ப‌குதிக‌ளுக்கு எவ்வ‌ள‌வு கிடை‌த்திருக்க வேண்டும் இன்று கிடைத்துள்ள ஒரு உரிமத்திற்கான‌ வ‌ருவாய் ரூ.431.81 கோடி. இதே விலையினை அடிப்படையாக கொண்டாலே அன்று விற்ற 122 உரிமங்களுக்கான வருவாயாக‌ ரூ.52681 கோடி(122×431.81=52681) அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும்.\nஇதில் அன்று 2G-க்கு இருந்த சந்தை தேவை(Demand) (அன்றே 43விழுக்காடு உரிமங்கள் மட்டுமே விற்கப்பட்டன என்பதை நினைவுகூறவும்), இன்று 3G-யே மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின் 2G-க்கு உள்ள சந்தையின் தேவை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் அன்று ஏன் தலைமை தணிக்கை அலுவலகம் 1,76,500 கோடி இழப்பீடு என்ற சொன்னதன் காரணம் புரியும். ஆனால் திமுகவினரும், காங்கிரசும் கூறுவது போல இழப்பீடே இல்லை, ஊழலே நடக்கவில்லை என்பது “வெள்ளை காக்கா” வானத்தில் பறப்பது போன்றதே. ஏனென்றால் நாம் முன்பே பார்த்தது போல 2008 ஏலத்தில் உரிமங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதை உறுதி செய்யும் இன்னொரு சான்றையும் நாம் பார்க்கலாம். சுவான் நிறுவனம் அன்று ரூ1,531 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை(45%) ரூ4,200 கோடிக்கு விற்றது இதே போல யுனிடெக் ரூ.1661 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை(60%) ரூ6,000 கோடிக்கு விற்றது இதே போல யுனிடெக் ரூ.1661 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை(60%) ரூ6,000 கோடிக்கு விற்றது (4,5,6). இதிலிருந்து ந‌ம‌க்கு தெரிய‌ வ‌ருவ‌து 2G ஏல‌த்தில் ஊழ‌லே ந‌ட‌க்கவில்லை, ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கை அலுவ‌ல‌க‌த்தின் க‌ண‌க்கீடு த‌வ‌று என திமுகவும், காங்கிரசும் கூறிவருவது முழு பொய், தாங்க‌ள் செய்த‌ குற்ற‌ங்க‌ளை ம‌றைக்க‌ செய்யும் முய‌ற்சியே.\nஇப்பொழுது ஊடகங்களின் குற்றச்சாட்டைப் பார்ப்போம். 2008ல் 122 உரிமம் விற்றது, இப்பொழுது வெறும் 22 பகுதிகளுக்கான உரிமம் மட்டும் விற்றுள்ளது, இதற்கு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான விலைநிர்ணயமே காரணம், என்பதே அக்குற்றச்சாட்டு. நாம் முன்னரே பார்த்த படி 2008ல் நடந்த முதல் ஏலத்திலே வெறும் 43விழுக்காடு உரிமங்களே விற்றன, அதாவது மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள். இன்று மறு ஏலம் நடைபெற்றது முன்னர் விற்ற 122 உரிமங்களுக்கு மட்டுமே. 2008ல் 481கோடி மதிப்புள்ள உரிமத்தை(மறு ஏலத்தில் ஒரு உரிமம் விற்பனையான தொகை. தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் இதை விட அதிகமான தொகையை நிர்ணயிக்க கோரியிருந்தது)வெறும் 76கோடிக்கு (9281/122 = 76) விற்ற பொழுதே 43விழுக்காடு உரிமங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 2008ற்கு பிறகு 2G-யின் சந்தை தேவை குறைந்து விட்ட இன்றைய நிலையில், உரிமத்தின் உண்மையான விலையில் விற்கும் பொழுது இந்த அள‌விற்கு விற்றது, ஒப்புமை அடிப்படையில் சரியான ஒன்றே.\nஅன்று(2008ல்) ஊழல், ஊழல் என்று சொன்ன ஊடகங்கள், இன்று அப்ப‌டியே நேர்மாறாக‌ ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கைய‌க‌த்தையும், தொலைபேசி ஒழுங்குமுறை ஆணைய‌த்தையும் எந்த‌ வித‌ அடிப்ப‌டையுமே இல்லாமல் குற்ற‌ம் சாட்டுவ‌து, அவ‌ர்க‌ளின் முத‌லாளித்துவ‌ சார்பை அப்ப‌ட்ட‌மாக‌ வெளிப்ப‌டுத்துகின்ற‌து. இந்த ஊழ‌ல் செய்த திமுக‌வை அப்ப‌ழுக்க‌ற்ற‌வ‌ர்க‌ளாக காட்டும் உடன்பிறப்புகளின் த‌ன்முனைப்பு அவ‌ர்க‌ளின் நேர்மையின்மையை ப‌றைசாற்றுகின்றது, இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்குண்டு என்பது தனிக்கதை. அதே போல அன்றிலிருந்து இன்று வரை ம‌த்திய தலைமை த‌ணிக்கைய‌க‌த்தின் கணக்கீடு எல்லாம் தவறு என பாயும் காங்கிர‌சு(ம‌த்திய அர‌சு) அரசின் ப‌ரிசுத்த‌த்தை ப‌றைசாற்றுகின்ற‌து. அதுமட்டுமின்றி காங்கிரசில் உள்ளவர்கள் இந்த மறு ஏலத்திற்கு பின்னர் கூறும் கருத்தான “பொன் முட்டையிடும் வா��்தை” கொன்றுவிட்டீர்களே என்ற ஆதங்கத்தின் உண்மையான பொருள் இதோ,\n“ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும்(MOU – Memorundom of Understanding) கட்சியில்(அரசில்) உள்ளவர்களின் சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பின்னரே இங்கு கையெழுத்தாகின்றது” – முன்னாள் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர். இராம் மோகன்.\nஇக்க‌ட்டுரையில் பெரும்பாலும் திமுக‌, காங்கிர‌சு க‌ட்சிக‌ளை ம‌ட்டுமே கூறியுள்ள‌தால் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளான‌ பா.ஜ‌.க‌, அ.தி.மு.க….. போன்ற‌வையெல்லாம் உத்த‌ம‌ர்க‌ள் என்ப‌தான‌ பொருள‌ல்ல‌, இந்த‌ க‌ட்சிக‌ளும் ப‌ல‌ ஊழல்களை செய்த‌வையே. 1990-க‌ளுக்கு பிற‌கு இந்தியாவில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ தாராள‌ம‌ய‌மாக்க‌ல் கொள்கையை இன்று தேர்த‌ல் க‌ள‌த்தில் உள்ள பெரும்பான்மையான‌(இடதுசாரிகளாக அறியப்படுபவர்களை தவிர்த்து) க‌ட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ள‌ன. இந்த தாராளமயமாக்கல் கொள்கை என்பது இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு பந்தி வைப்பதேயாகும். பார்வையில் நேரெதிராக தோன்றும் எல்லா கட்சிகளுமே(அதிமுக, திமுக, காங்கிரசு, பா.ஜ.க) இதில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. இதில் யார் விரைவாக இந்திய வளங்களை விற்கின்றார்கள் என்பதில் தான் இவர்களுக்குள்ளான போட்டியே உள்ளது. சில்லறை வ‌ர்த்த‌க‌த்தில் அன்னிய‌ நேர‌டி முத‌லீடு, மின்சார‌த்துறையை த‌னியாருக்கு தாரை வார்த்த‌ல், அணு உலைக‌ளை இந்தியா முழுவ‌தும் நிறுவுவ‌து, த‌ண்ணீர், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை வ‌ணிக‌ பொருளாக‌ மாற்றி தனியாருக்கு கையளித்தல் ……. என நீண்டு கொண்டே செல்கின்ற‌ன மக்களுக்கு எதிராக இவ‌ர்க‌ள் இந்தியாவில் இதுவ‌ரை கொண்டுவ‌ந்துள்ள‌ திட்ட‌ங்க‌ள். இந்த திட்டங்கள் எல்லாவ‌ற்றையும் குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு விற்கும் போது ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கைய‌க‌ம் போன்ற சில அமைப்புகள் சில‌ உண்மைக‌ளை க‌ண்டுபிடித்து ம‌க்க‌ளுக்கு தெரிவிக்கின்ற‌ன. இவையே ந‌ம் முன்னால் கூற‌ப்ப‌டும் ஊழ‌ல்க‌ள். ந‌ம் க‌ண்ணுக்கு தெரியாம‌ல் திரைம‌றைவில் ஒவ்வொரு நாளும் ப‌ல‌ ஊழ‌ல்க‌ள் ந‌டைபெற்றுக் கொண்டிருக்கின்ற‌ன‌. ஊட‌க‌ங்க‌ளும் அர‌சுக்கு சார்பான‌ (முத‌லாளித்துவ‌) நிலையையே பெரும்பாலும் எடுத்து வ‌ருகின்ற‌ன‌. இந்நிலையில் இந்த‌ ஊழ‌ல்க‌ளை க��ளைய முய‌ற்சிக்கும் எவ‌ரும் செய்ய‌ வேண்டிய‌ முத‌ற்ப‌ணி இத‌ன் ஊற்றுக்க‌ண்ணான‌ 1990க‌ளில் இந்தியாவில் திணிக்க‌ப்ப‌ட்ட‌ தாராள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்து போராடுவ‌தேயாகும். அதை விடுத்து விட்டு ஊழ‌ல்க‌ளை க‌ளைய‌ முய‌ற்சிப்ப‌து வேரை விட்டுவிட்டு இலைக‌ளையும், கிளைக‌ளையும் வெட்டுவ‌தில் தான் சென்று முடியும்.\nஆனந்த விகடனின் ஆயிரம் மெகாவாட் பொய்…..\nமின்வெட்டுக்கு தீர்வாகுமா சூரிய ஒளி மின்சாரம் என்ற தலைப்பில் சென்ற‌ வார (24.10.2012) ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதன் இறுதி பத்தி பின்வருமாறு உள்ளது.\n“சூரிய மின்சாரம் சரியான தீர்வா”\nசூரிய சக்தி மின்சாரம்தான் இருப்பதிலேயே சாத்தியமானது என்று பலரும் கை காட்டினாலும், சூரிய மின்சாரத்தை மட்டுமே முழுமையான தீர்வாகக் கருதிவிட முடியாது. உதாரணமாக, இதை ஒரு தனி நபர் அமைக்க குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் பணமும், சொந்த வீடு இட வசதியும் வேண்டும். மூன்று வேளை உணவுக்கே வழியற்ற ஏழை மக்கள் இவ்வளவு பணத்துக்கும், இடத்துக்கும் எங்கே செல்வார்கள் ஆகையால் நடுத்தர வர்க்க மக்களுக்கும், உயர் வர்க்க மக்களுக்கும் இது ஒரு தீர்வைக் கொடுக்கலாம்.\nஇதே நிலைமை தான் அரசாங்க அளவிலும் உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சார உற்பத்தி நிலையம் சீனாவில் இருந்தது. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 220 மெகாவாட். கடந்த ஆண்டு சீனாவை விட பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் அமைத்தார் நரேந்திர மோடி. அதன் உற்பத்தி திறன் 214 மெகாவாட். ஆனால் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலைய உற்பத்தியுடன் ஒப்பிட்டால் இது சொற்பம் தான். ஆகையால், நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அளவிலான மின் தட்டுபாட்டுக்கு முன் சூரிய மின்சார உற்பத்தி என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி தான். ஆனால் கோரமான பசியில் இருக்கும் போது சோளப் பொரியை யாராலுமே அலட்சியப்படுத்த முடியாது.”////\nபொய்கள் பலவகைப்படும், முழு பொய்கள், பாதி உண்மை, பாதி பொய்கள் என்பன அதில் சில… இதில் ஆனந்தவிகடனின் மேற்கூறிய கட்டுரை இரண்டாம் வகையைச் சேர்ந்தது. கட்டுரையில் 90 விழுக்காடு வீடுகளில் பயன்படுத்தும் சூரிய மின்னுற்பத்தியை பற்றி பேசி விட்டு, இறுதி ஆறு வரிகளில் மட்டும் அரசு உற்பத்தி செய்யும் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை கூறி இறுதியாக “சூரிய மின்னு���்பத்தி யானை பசிக்கு சோளப்பொறி” என்ற உண்மைக்கு புறம்பான முடிவை எட்டியுள்ளது ஆனந்த விகடன். இந்த இதழ் வெளிவந்த சில தினங்களில் தமிழக அரசு தனது சூரியஒளி மின்திட்டத்தை வெளியிட்டது. இது யதேச்சையான ஒன்றாகவும் இருக்கக்கூடும்.\nக‌லிபோர்னியாவின் மொசாவோ பாலைவ‌ன‌த்தில் உள்ள‌ சூரிய‌ ஒளி மின்னுற்ப‌த்தி நிலைய‌ம்\nஆனந்த விகடன் கட்டுரையில் கூறியுள்ளது போல சூரிய மின்சாரம் என்பது தற்போதுள்ள மின்தேவைக்கு முன் “யானை பசிக்கு சோளப்பொறி” போன்றதா என இங்கு ஆராய்வோம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தின் முதல் கண்டுபிடிப்பு 1860களில் தொடங்கினாலும், 1970-80 காலகட்டத்தில் தான் வர்த்தக ரீதியாக சூரியஒளியின் மூலம் மின்னுற்பத்தி செய்வது பரவலாகத் தொடங்கியது. இந்த தொழில்நுட்பத்தை தொடக்கத்தில் வளரவிடாமல் தடுத்ததில் எண்ணெய் மாபியாக்களின் பங்கு அதிகமாக இருந்தது. தற்சமயம் அப்பணியை அணுசக்தி மாபியாக்கள் செய்து வருகின்றன. மேற்கூறிய புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே சூரிய ஒளி மின்னுற்பத்தியை நாம் ஆராயத்தொடங்க வேண்டும். 1970-80களில் தொடங்கிய சூரிய ஒளி மின்னுற்பத்தி தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. இதை செர்மணியின் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்துடன் ஒப்பு நோக்கினால் மிக தெளிவாக விளங்கும்.\n1991ல் வெறும் 2 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவியிருந்த செர்மணி 2011ல் 24,800 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது.(1,2) மேலும் பல சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்களை அமைத்தும் வருகின்றது. கடந்த மே(2012) மாதத்தின் ஒரு நண்பகலில் செர்மணி 22,000 மெகாவாட் (30க்கும் மேற்பட்ட அணு உலை மின்னுற்பத்திக்கு சமம்) மின்சாரத்தை உற்பத்தி செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. (3)இது ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது. இதற்கு செர்மணி சூரிய ஒளி குறைவாக கிடைக்கும் பகுதியில் இருப்பதே காரணமாகும். இதே சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பு , 365 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கும் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாட்டில் இருந்தால் 22,000 மெகாவாட் மின்னுற்பத்தி தொடர்ச்சியாக கிடைக்கும். இந்திய அரசும் தார் பாலைவனத்தில் சூரிய ஒளி பூங்கா அமைக்கும் திட்டத்தை வைத்திருந்தது. 60 சதுர கிலோமீட்டர் பர��்பளவு கொண்ட இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே நாம் 3,00,000 மெகாவாட் மின்னுற்பத்தி பெற முடியும். 2020ல் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் மின்சாரத்தின் அளவாக கணிக்கப்பட்டுள்ளது 4,00,000 மெகாவாட் . ஆனால் வழமை போலவே இந்த திட்டமும் பரணில் எறியப்பட்டது.\nஇந்தியாவின் சூரிய‌ ஒளி வீச்சை காட்டும் வ‌ரைப‌ட‌ம்\nமேலும் ஆனந்த விகடனின் கட்டுரையில் கூறியுள்ளது போல குசராத்தில் அமைந்துள்ள சூரியஒளி மின்னுற்பத்தியின் மொத்த உற்பத்தி 214 மெகாவாட் அல்ல, அது சரங்கரா என்ற சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காவின் உற்பத்தி மட்டும் தான். குசராத்தில் செயல்படத் தொடங்கியுள்ள மொத்த சூரிய மின்னுற்பத்தியின் அளவு 689 மெகாவாட் 2013ற்குள் இது 1000 மெகாவாட்டை கடந்துவிடும்.(4,5) உலக அளவில் தற்பொழுது மிகப்பெரிய சூரிய ஒளிமின்னுற்பத்தி பூங்காக்கள் கட்டப்பட்டுவருகின்றன. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முறையே 968மெ.வா , மூன்று 550மெ.வா, 354 மெ.வா உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி பூங்காக்கள் கட்டப்பட்டு வருகின்றது(6,7,8,9,10). தற்பொழுது உலக நாடுகளில் மொத்தமாக 17,000 மெகாவாட்டிற்கும் அதிகமான அளவிற்கு சூரிய ஒளிமின்னுற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த தகவல்கள் எதுவும் ஆனந்த விகடனின் கட்டுரையில் வரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னால் நாளேடுகளில் வெளிவந்த இந்திய அறிவியல் தொழிநுட்பகழகத்தைச் சேர்ந்த இரு அறிவியலாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவில் இந்தியாவில் உள்ள 4.1விழுக்காடு தரிசு நிலங்களை பயன்படுத்தி சூரிய ஒளி, காற்றாலை மூலம் மட்டுமே இந்தியாவின் மொத்தத்திற்குமான மின்னுற்பத்தியை செய்ய முடியும், அணு உலைகள் தேவையே இல்லை என்ற ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது\nமேலும் சூரிய ஒளி மின்னுற்பத்தியை கணக்கில் கொள்ளும் போது அதன் குறைபாடுகளாக சுட்டிக்காட்டபடும் மின்னுற்பத்திக்காக ஆகும் செலவை பற்றியும் நாம் ஆராய‌வேண்டும். நான் முன்னரே கூறியது போல சூரிய ஒளி மின்னுற்பத்தி தொழில்நுட்பம் 1970-80 களில் தான் வர்த்தகமயமாகத் தொடங்கியதால் தொடக்கத்தில் அதற்கான உற்பத்தி செலவு என்பது அதிகமாக இருந்தது, ஆனால் மேற்குலகில் அதிகரிக்க தொடங்கிய சூரிய ஒளி மின்னுற்பத்தியின் மூலம் உற்பத்திக்கான செலவு குறையத் தொடங்கியது. மேலும் 2020கள��ல் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான செலவு நிலக்கரி, எண்ணெய் மூலம் மின்னுற்பத்தி செய்யும் செலவை விட குறைந்ததாக இருக்கும் என்று தரவுகளுடன் விளக்குகின்றது ஒரு கட்டுரை(12). இதன் மூலம் சூரிய ஒளி மின்னுற்பத்தி என்பது அவ்வளவு செலவு மிகுந்ததல்ல என்று நமக்குத் தெரியவருகின்றது. அதே சமயம் அணு உலை மின்னுற்பத்திக்கு அரசு கொடுக்கும் மானியங்கள், அணு உலை ஆயுட்காலம் (40-60 ஆண்டுகள்) முடிந்த பிறகு அதை மூடுவதற்கு ஆகும் செலவு, அணு உலைக்கழிவுகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவு, அணு உலை விபத்து ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்காகும் செலவுகள் என்ற எல்லா செலவுகளையும் சேர்த்தால், இன்றைய நிலையில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான செலவு என்பது மிகக்குறைவான ஒன்றே. கோடைக் காலம் வந்தால் வேலூரில் சிலர் சூரியவெப்பத்தினால் இறந்தனர் என்ற செய்தி என்பது இங்கு வழமையான ஒன்றாக இருக்கின்றது. சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தேவையான தரிசு நிலங்களும், தேவைக்கு அதிகமாகவே சூரிய ஒளியும் கிடைக்கின்றது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் அதிகப்படியான வாசகர்களைக் கொண்டுள்ள ஒரு வார இதழ் குழுமம் இதுபோன்ற பாதி உண்மை தகவல்களை கொண்டு உண்மைக்கு புறம்பான ஒரு கட்டுரையை வெளியிட்டு அதிகார வர்க்கத்திற்கு ஆதரவளிப்பது “ஊடகம் சனநாயகத்தின் நான்காவது தூண்” என்ற நிலை மாறி அதிகார வர்க்கங்களின் பிரச்சார பீரங்கியாகி விட்டது என்ற முற்போக்காளர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல் உள்ளது. அடுத்து வருகின்ற இதழில் தாங்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரைக்கு மறுப்பு வெளியிட்டு மேற்கூறிய முற்போக்காளர்களின் நம்பிக்கையை பொய்யாக்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இக்கட்டுரையை அனுப்புகின்றேன். அதேசமயம் இக்கட்டுரையை பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடுகின்றேன்.\nபி.கு – இக்கட்டுரை ஆனந்த விகடனின் மின்னஞ்சலிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇக்கட்டுரை கீற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nம‌ன்மோக‌ன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் \nசேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்\nபா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..\nஇந்திய‌ அர‌சு அமைதி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-26T21:24:44Z", "digest": "sha1:MHFXAX7CTUUO6KSD7GZ3XHI3KT5PJE7W", "length": 15087, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைய நெறிமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇணைய நெறிமுறை (இ.நெறி) (Internet Protocol - IP) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைய செயல்பாட்டு புரிந்துணர்வு நெறிமுறைகள் ஆகும். கணினி இணையங்களின் இணைந்த செயல்பாடுகளை இலகுவாக்குவதே இவ்விதிமுறைகளின் நோக்கமாகும். தமிழில் இணைய விதிமுறைகளை இணைய நெறிமுறைகள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.\nஇணைய விதிமுறைகள் நான்கு பின்வரும் அம்சங்களை வரையறை செய்கின்றன.\nதுண்டங்கள் அல்லது பொதிகள் உருவரை\nஇணைய விதிமுறைகள் பொதுவாக மென்பொருள் சார்ந்த விதிமுறைகள்தான். பருநிலை சார்ந்த விதிமுறைகள் இவற்றுள் அடங்காது.\nதரவுப் பரிமாற்றமும் ஐப்பி முகவரியும்[தொகு]\nஉலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் ஐப்'தடித்த எழுத்துக்கள்'பி எனப்படும் இணைய நெறிமுறை. ஐப்பி என்பது Internet Protocol என்பதன் சுருக்கமான IP என்பதே. TCP/IP என்பதன் ஒரு அங்கம். இது இணையத்தில் உள்ள கணினிகளுக்குள்ளான தரவுப் பரிமாற்றத்திற்கான (data transfer) பொதுவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தரம் (standard). தரவுகளை எங்கு அனுப்புவது, எப்படி அனுப்புவது, என்பது போன்றவற்றிற்கான ஒரு வகை ஒப்பந்தம். இன்றைய இணையச் செயல்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நுட்பம்.\nஉதாரணத்திற்கு நம்முடைய அன்றாடப் பாவனையில் இருக்கும் இணைய உலாவியோ, மின்னஞ்சலோ, அரட்டையரங்குகளோ, இப்படி எந்த ஒரு சேவையாக இருந்தாலும், அவையனைத்திலும் ஆழத்தில் இருப்பது தரவுப் பரிமாற்றம். ஒருவர் அனுப்புகிற செய்தி, அஞ்சல், பதிவு, படம், பாட்டு, ஒலிக்கோப்பு, ஒளிக்கோப்பு, எதுவாக இருந்தாலும் அவரின் கணினிக்கும் பிறிதோர் கணினிக்கும் இடையே அந்தத் தரவுகள் செல்ல வேண்டும். அப்படிச் செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு கணினிக்���ும் தனித்து இனங்காட்டும் ஒரு அடையாளம் வேண்டும். அந்த முகவரியை நிர்ணயிப்பதும், தரவுகளை எப்படிச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து வரிசைப்படுத்தி அனுப்புவது, கிடைத்த தரவுப் பொட்டலங்களை மீண்டும் சேர்த்து மூல ஆவணத்தை எப்படி மீட்டெடுப்பது போன்ற நடைமுறைகளை விவரிப்பது இந்த வரையறை. அதனால், இதனை ஒரு நடைவரை (Protocol) என்றும் கூறுவர்.\nநிகழ் உலகில் நாம் இருக்கிற வீடு அலுவம் இவற்றிற்கெல்லாம் அடையாளப்படுத்தும் முகவரி இருப்பது போல, இணையத்தில் ஒரு வலைப்பின்னலாய்க் கிடக்கிற கணினிகளுக்கும் ஒரு முகவரி அவசியமாகிறது. அப்படிப் பட்ட முகவரியைத் தான் இந்த இணைய நடைவரை (Internet protocol) விவரிக்கிறது. கணினிகளுக்கு எண்களே புரியும் என்பதால், இந்த முகவரியானது வெறும் எண்களால் மட்டுமே ஆனது.\nஐ.பி, இந்தக் கணினியின் வலை முகவரியை (புள்ளிகளால் பிரிக்கப்பட்ட) நான்கு எண்களால் குறிக்கிறது. உதாரணத்திற்கு 216.24.72.101. இதில் இருக்கிற ஒவ்வொரு எண்ணும் கணிப்பேச்சில் சொன்னால் ‘எட்டும எண்’ (எட்டு பிட் அளவு) எனலாம். எளிமையாகச் சொன்னால், இந்த எண்கள் ஒவ்வொன்றிற்கும் உயரெல்லை மதிப்பு = 255. உலகெங்கும் இருக்கிற (இணையத்தில் இணைந்த) கணினிகளில் ஒரே எண் தொகுப்பை இரண்டு கணினிகள் கொண்டிரா. இவ்வாறு இம்முகவரிகள் தனித்துவமாய் இருப்பதைச் சில சர்வதேச அமைப்புக்கள் பார்த்துக் கொள்கின்றன.\nஇந்த எண்களின் வீச்சை வைத்து வலையமைப்பு Class A, Class B, Class C என்று மூன்று வகுப்புக்களாக வகைப்படும். இணையத்தில் சேராத தனிவலைகளுக்கென்று ஒரு எண் சாரை இருக்கிறது. எந்த ஒரு தரவுப் பரிமாற்றத்தின் போதும், இந்த நடைவரை முகவரி எண் கலந்தே செல்லும். உதாரணத்திற்கு உலாவி வழியாய் எந்த ஒரு வலைமுகவரிக்குச் சென்றாலும், அங்கே ஐ.பி எண் உடன் செல்லும். ஐ.பி முகவரி இணையத்தில் இணைந்த கணினியையே சுட்டும். அது இருக்கும் இடத்தையே காட்டும். சில நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் எல்லாம் ஒரு வலையாக இருந்தாலும், அவை யாவும் நேரடியாக இணையத்தில் இணைந்திரா. சில வழிப்படுத்திகள் (routers) மூலம் மட்டுமே அவை இணையத்தை அடையும். அப்படி இருக்கையில் ஐ.பி முகவரி அந்த வழிப்படுத்திகளின் இருப்பிடத்தையே காட்டும்; அதன் பின்னிருக்கும் தனிக்கணினிகளை அல்ல.\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்க��்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2015, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/2006/07/08/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-26T21:22:43Z", "digest": "sha1:TTYMETG7N3HIGFZSI6XW4DZH2YPIMFZI", "length": 31492, "nlines": 778, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "உணர்வுக்கும் ததஜவிற்கும் சிறைவாசிகள் கண்டனம் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஉணர்வுக்கும் ததஜவிற்கும் சிறைவாசிகள் கண்டனம்\nமதிப்பிற்குறிய உணர்வு வார இதழ் ஆசிரியர் மற்றும் வாசகர்கள் அறிய, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nகடந்த ஜீன் 30-ஜீலை 06 இதழில் ”பதில்கள்” பகுதியில் சிறைவாசிகள் பற்றிய கோவை அபூபக்கர் கேட்டிருந்த வினாவிற்கு தாங்கள், சிறைவாசிகள் சார்பில் துண்டு பிரசுரம், அறிக்கைகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் கேட்டிருந்த வேன்டுகோளின் அடிப்படையில் சிறைவாசிகள் விஷயத்தில் ததஜ தலையிடாமல் ஒதுங்கி கொள்வதாக தெரிவித்துள்ளீர்கள்.\n//கோவை சிறைவாசி ஒருவருக்கு மருத்துவம் செய்வதற்காக பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதித்த பின்பும் இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே இதற்காக தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தும் திட்டம் ஏதும் ததஜவுக்கு உண்டா இதற்காக தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தும் திட்டம் ஏதும் ததஜவுக்கு உண்டா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை வைத்து அரசியல் நடத்துகிறது என்று அறிக்கைகள் மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கடந்த சில மாதங்களாக சிறைவாசிகள் சார்பில் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது.\nஅவர்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டால் போதும் என்றும் வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளனர்.\nதவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை ஏராளமான பணிகள் உள்ளன. யாரையும் வைத்து அரசியல் நடத்தும் அவசியம் நமக்கு இல்லை. ”எங்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள்” என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் அந்த விஷயத்தில் நமது ஜமாஅத் தலையிடுவ தில்லை என்பதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.\nபாதிக்கப்பட்ட தனி நபர்கள் விஷயத்தில் கூட சம்பந்தப்பட்டவர்கள் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறினால் அதன் பின்னர் அந்த விஷயத்தில் ஜமாஅத் தலையிட்டது கிடையாது.\nநாம் தலையிடுவதால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்ற நிலையில் நாம் வேறு பணிகளில் கவனம் செலுத்துவதே முறையாகும். உணர்வு ஜீன் 30-ஜீலை 06 //\nஉங்கள் பதில்கள் சிறைவாசிகளான எங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. கடந்த காலங்களிள் சிறைவாசிகளுக்கு பணி செய்ய வேண்டியிருந்த போது தாங்கள் குறிப்பிடும்படியான எந்த பணியும் சிறைவாசிகளுக்கு செய்யவில்லை. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ததஜ தேர்தல் பிரச்சார நோட்டிஸில் சிறைவாசிகள் பற்றிய சில விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி உற்ற நாங்கள் எங்கள் சார்பாக அதனை மறுத்து உண்மை நிலையை விளக்கி ததஜ விடம் சில வினாக்கள் தொடுத்து துண்டு பிரசுரம் வெளியிட்டோம். அதனை ”மக்கள் உரிமை” வார இதழிலும் வெளியிட நாங்கள் கோரியதால் அவர்கள் கடந்த மே 5-11 இதழின் முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். ”உணர்வு” வார இதழை பொறுத்த வரை பல்வேறு பிரச்சினைகளில் வார்த்தைக்கு வார்த்தை எழுத்திற்கு எழுத்து என விளக்கங்களையும், வியாக்கியானங்களையும் உடனுக்குடன் அளித்து வந்துள்ளன.\nஆனால் சிறைவாசிகள் அவ்வாறு ததஜ வை குற்றம்சாட்டி வினாக்கள் தொடுத்து ”மக்கள் உரிமை” இதழில் செய்தி வெளியிட்டதற்கு ”உணர்வு” வார இதழ் எவ்வித பதிலும் அளிக்காமல், தற்போது தாங்கள் நாங்கள் வெளியிட்ட நோட்டிpஸில், அறிக்கையில் ”அரசியல் செய்யாதீர்” , ”எங்கள் பிரச்சினையில் தலையிடாதீர்” என்ற இறுதி வாசகத்தை பிடித்துக்கொண்டு , அதனால் எங்கள் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொன்டதாக தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டுள்ளீர்கள்.\nததஜ தேர்தல் பிரச்சார நோட்டிஸில் குறிப்பிடப்பட்ட தவறான செய்திகளை மறுத்து உண்மை நிலை விளக்கி உங்களிடம் (ததஜ) சில வினாக்கள் தொடுத்து எங்கள் பிரச்சினையை ஆக்காதீர் என்ற ரீதியில் செய்தி வெளியிட்டோம். ஆனால் தாங்கள், எங்கள் நோட்டிஸிலும், அறிக்கையிலும் கூறி இருந்த குற்றச்சாட்டுகளுக்கோ, வினாக்களுக்கோ இதுவரை எவ்வித பதிலோ விளக்கமோ அளிக்காமல் தற்போது ”உணர்வு” வாசகருக்கு ஒரு தவறான பதிலை வழங்கி எங்கள் செய்தியை திரித்து கூறியுள்ளீர்கள்.\nஇன்னும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் நாங்கள் பணி செய்ய வேண்டாம் எனத்தடுத்தாலும், பாதிப்பை மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கம் உங்களிடம் அவர்களின் அக்கிரமத்தையும், மனித உரிமை மீறலையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேன்டுகோள் எதுவும் வைக்கவில்லை அல்லவா அதனால் வேண்டாத சாக்கு போக்கு காரணங்களை விட்டு விட்டு அக்கிரமத்திற்கு எதிராக ”ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாய்” நின்று பணி செய்ய வேண்டிய தார்மீக் பொறுப்பும் உண்டு.\nதற்போது எங்கள் விஷயத்தில் தமுமுக சிறப்பான களப்பணி ஆற்றி வருகின்றது சிறைவாசிகள் மற்றும் சமூக நலன் கருத்தில் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். அல்லது உங்களின் தேவையற்ற விமர்சனங்களையும் விளக்கங்களையும் தவிர்த்து கொள்ளுங்கள்.\nசிறைவாசிகள் எழுதிய மடல் வாசிக்க :\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/10/14/aauthaapooja/", "date_download": "2018-04-26T21:04:15Z", "digest": "sha1:EGI4NE5MEMSGIIGQNDPMV37IPQG4ASTA", "length": 11979, "nlines": 164, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆயுதபூஜை தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் | வின்மணி - Winmani", "raw_content": "\nஆயுதபூஜை தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nஒக்ரோபர் 14, 2010 at 8:38 பிப 15 பின்னூட்டங்கள்\nஇனிய ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்\nஇனிய ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்\nசெய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,\nஅறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு\nஇன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்\nஇறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை\nநமக்கு தரட்டும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய\nஆயூத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.\nபடத்தை சொடுக்கி பெரியதாக்கி பாருங்கள்.\nEntry filed under: வகைப்படுத்தப்படாதது. Tags: ஆயுதபூஜை தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஆன்லைன் -ல் புகைப்படத்தை ஒரே நிமிடத்தில் அழகான சிறிய துண்டுகளாக பிரிக்கலாம்.\tஆன்லைன்-ல் திரைப்ப���ங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.\n15 பின்னூட்டங்கள் Add your own\n1. எஸ். கே | 10:38 பிப இல் ஒக்ரோபர் 15, 2010\nநண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய ஆயுதபூஜை வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் பதிவைப் பார்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய சரஸ்வதி பூஜை தின வாழ்த்துகள். அன்புடன், K.தணிகாசலம், மலேசியா\n7. இளங்குமரன் | 7:56 முப இல் ஒக்ரோபர் 16, 2010\nவணக்கம் ஐயா. தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மிக்க நன்றி ஐயா.\nஆயுத பூஜை வாழ்த்துகளுக்கு நன்றிகள் \n10. ♠புதுவை சிவா♠ | 6:14 பிப இல் ஒக்ரோபர் 16, 2010\n14. ஜெகதீஸ்வரன் | 3:34 பிப இல் ஒக்ரோபர் 21, 2010\nஅழகான வாழத்து. தாமதமாக பெற்றுக்கொண்டேன் என்றாலும், மகிழ்வாகவே இருக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இ���த்தில்.\n« செப் நவ் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82118", "date_download": "2018-04-26T21:29:16Z", "digest": "sha1:O5XBNKA7MS7RIVNWZTFEC6KHJCDTDTV3", "length": 32151, "nlines": 511, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு", "raw_content": "\nநாளைமுதல் கோவையில் விழா »\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\nநான் போகிற இடம் எல்லாம் நிலா\nஇல்லை. நில்லா என்கூட வருகிறது\nஇருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்\nவெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.\nஅவள் சின்ன அலையை போல சுருண்டாள்\nஅந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி\nஎல்லோர் கூடவும் போன நிலா பிறகு\nகாற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை\nகாட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன\nஒருசில மணிநேரங்களில் வித்தியாசமாகி விடுகின்றன\nகுருடர்கள் இல்லைபோலும் , எப்படியோ\nபதில் எதுவும் சொல்ல வேண்டாம்\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nஉற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று\nஉயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே\nஅது மஞ்சள் நிறத்தில் இருந்தது\nஅப்போது என் வயது பத்து\nஎன் இடது தோளின் மேலாகப் பறந்து\nகடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்\nஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்\nமுகத்தின் குறுக்காக விரைந்து சென்றது\nஅப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்\nதிறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்\nயார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nஎங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை\nயாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று\nகுருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு\nஉன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்\nஎன் நினைவுகளில் அது வளரட்டும் என்று\nகடந்து செல்லும் அந்திக் காற்றில்\nஎன் உடலிலிருந்து நீண்டு செல்கிறது\nஉடலைத் தவிர வேறு இடம்\nஉபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது\nஉபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல்\nஅகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது\nமூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட\nஎனினும் நம் விரல்களுக்கு, ஏதோ\nசென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே\nஎப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்\nபழுப்பு நிற உடல் நடுநடுங்கி\nஅது இன்னும் இறந்து போகவில்லை\nநமது நீண்ட திரைகளின் பின்னால்\nஅதன் கண்கள் இன்னும் நம்மைப்\nதிரும்பிப் போனால், இப்போதும் அது\nகாற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை\nகாற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை\nகாட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன\nஉலகம் ஆரம்பிக்கும் ஓசைகள் கேட்கின்றன\nயாரைப் பார்த்தாலும், நல்ல செய்தி\nமழையைப் பற்றிய எல்லாக் கவிதைகளையும் நீங்கள்\nமழைக்கவிதைகளைப் படிக்கையில் நீங்கள் எழுதியவனைப்\nஉங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதோடு மழையைப்\nதாள்களை நனைக்காமல் பெய்கிறது மழை.\nஎனினும் தாள்களில் தேங்கி நிற்கும் மழை நீரில்\nமழை எப்படியெல்லாம் பெய்யாமல் போகிறது என்று.\nமழையை வழியனுப்பிய அந்தக்கால சடங்குகள் பற்றி\nமழை மட்டுமா போச்சு என்று\nசிறகி நாரை கொக்கு முக்குளிப்பான்\nஉள்ளான் நீர்க்கோழி பனங்காடை எல்லாம்\nஒட்டுத் தான்யங்கள் வந்து விட்டன\nபறவைகள் எல்லாம் எங்கே போச்சு\nகாதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்\nகாதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்\nகாதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.\nநான் போகிற இடம் எல்லாம் நிலா\nஇல்லை. நில்லா என்கூட வருகிறது\nஇருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்\nவெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.\nஅவள் சின்ன அலையை போல சுருண்டாள்\nஅந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி\nஎல்லோர் கூடவும் போன நிலா பிறகு\nதன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்\nகேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது\nமூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்\nவேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்\nகுளியலறையில் பல பொருட்கள் பயணம் செய்கின்றன\nநாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்\nஇருபது வயது ��ன்னும் மயில்\nTags: தேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nவேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 44\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2017/03/03083227/1071534/Students-must-take-care-when-reading.vpf", "date_download": "2018-04-26T21:09:32Z", "digest": "sha1:RFQCOZP62PTLECPJJ4WRKFISL76IXBBT", "length": 17995, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்கள் படிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை || Students must take care when reading", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாணவர்கள் படிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nமாணவர்கள் படிக்கும் போது அவற்றை நினைவில் பதிவு செய்துவைத்துக்கொள்ள சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்யுங்கள்.\nமாணவர்கள் படிக்கும் போது அவற்றை நினைவில் பதிவு செய்துவைத்துக்கொள்ள சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்யுங்கள்.\nஎந்த ஒரு செயலிலும் வெற்றி பெற வேண்டுமானால் அதை உடனே தொடங்குவது தான் நல்லது. குறிப்பாக ஆண்டு இறுதி தேர்வுகள் தொடங்கும் காலம் இது. எனவே பாடங்களை படிப்பதை தள்ளிப்போடக்கூடாது. அன்றாடம் படிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டும். இதைத்தான் நமது அறிஞர்களும் அறிவுரையாக தெரிவித்து வருகிறார்கள். நல்லதை செய்வது நன்று, அதுவும் இன்றே செய்வது மிகவும் நன்று என்பது முதுமொழியாகும்.\nஅவ்வாறு பாடங்களை படிக்கும் போது அவற்றை நினைவில் பதிவு செய்துவைத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்யுங்கள்.\n* கணிதம், இயற்பியல்,வேதியியல் போன்ற பாடங்களில் சூத்திரங்கள், வாய்ப்பாட்டுகள், கணிதம் மற்றும் அறிவியல் சமன்பாடுகள் இருக்கும். இவற்றை மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரியதாக இருக்கும் சமன்பாடுகள், சூத்திரங்களை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து நன்றாக படித்து மனதில் பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு பெரிய சூத்திரத்தையும் எளிதில் படித்து மனதில் பதிவு செய்துகொள்ளமுடியும்.\n* தினமும் இரவு உறங்கச்செல்லும் முன்பு ஒரு மணி நேரத்தை படித்ததை நினைவுபடுத்திப்பார்க்க ஒதுக்குங்கள். நீங்கள் படித்த முக்கியமான சூத்திரங்கள், அல்லது நீங்கள் கடினம் என்று கருதும் பாடங்களை நினைவுபடுத்திப்பாருங்கள். சந்தேகம் ஏற்பட்டால் உடனே புத்தகத்தை எடுத்து மீண்டும் படியுங்கள். பின்னர் உறங்கச்செல்லுங்கள். பின்னர் காலையில் எழுந்ததும் இரவில் படித்ததை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப்பாருங்கள்.\nஎந்த ஒரு பாடத்தையும் படித்து முடித்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து புத்தகத்தை பார்க்காமலேயே அந்த பாடங்களை எழுதிப்பாருங்கள். இதன் மூலம் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்க முடியும்.\n* பழைய கேள்வித்தாள்களை சேகரித்து, அவற்றை வைத்து தேர்வு எழுதிப்பழகுங்கள். ஒவ்���ொரு வாரமும் நீங்களாகவே பழைய கேள்வித்தாள்கள் அல்லது நீங்களாகவே தேர்வு செய்த கேள்வித்தாள்கள் மூலம் தேர்வு எழுதிப்பழகுங்கள். இதன் மூலம் தேர்வு குறித்த பயம் விலகும். மேலும் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பார்க்கும் போது எந்த இடத்தில் எந்தப்பகுதி மறந்துபோகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அந்தப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு அதிக மதிப்பெண் பெற இயலும்.\n* தேர்வு எழுதச்செல்லும் முன்பு சிலர் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக படிப்பார்கள். அது தவறு. தேர்வு எழுதச்செல்லும்முன்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எதையும் படிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தி இயல்பு நிலையை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக படித்ததை நினைவு படுத்தி பார்க்கிறேன் என்று படித்த பாடங்களை மனதுக்குள் சொல்லிப்பார்ப்பது கூடாது. ஏன் என்றால் எதாவது ஒரு பகுதி மறந்து விட்டால் உங்களை அறியாமல் பதட்டம் ஏற்படும். இதனால் படித்த அனைத்து பாடங்களும் மறந்து விடும் ஆபத்து உண்டு. எனவே தேர்வுக்கூடம் செல்லும் முன்பு அமைதியான மனநிலையில் சென்று தேர்வை எதிர்கொள்ளுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெயில் காலத்தில் குழந்தைகளின் உடல் பாதிப்பை தடுக்கும் வழிகள்\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை - ஆலோசனைகள்\nமாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு\nமன அழுத்தம் தவிர்ப்போம் - தேர்வில் ஜெயிப்போம்\nமாணவர்களின் தேர்வு பயத்திற்கான காரணம்\nமாணவர்களின் சுமையை இறக்கி வைக்குமா பள்ளிகள்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurilnedil.blogspot.com/2009/01/blog-post_27.html", "date_download": "2018-04-26T21:16:18Z", "digest": "sha1:ZQNOFT6YKHXA625JGAESRSVIEC2N5QZD", "length": 4419, "nlines": 86, "source_domain": "kurilnedil.blogspot.com", "title": "குறில்நெடில்: கவனம் கலைத்தவள்", "raw_content": "\nமொழிப் பூங்காவில் ஆயிரம் மலர்கள் பூத்தாலும்,\nஎன் அன்னை மொழி தமிழ் போல் ஆகுமா \nசில எண்ணக் குமிழ்கள் ,இனியவனின் கவிதைகள் ,தமிழ்க் கட்டுரைகள் ,\nமறவாமல் இந்த பக்கங்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள் \nஇனி ஒரு விதி செய்வோம் \nஒரு கரித் துண்டும் சில வண்ணப் பொடிகளும் .\nபால் வெளித் திரள் .\nஎன் அலைவரிசையை உலகத்தோடு இணைக்கும் முதல் மு...\nகவிதை சாரல் அறிமுகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-dominate-in-namathu-mgr-117071800027_1.html", "date_download": "2018-04-26T20:37:48Z", "digest": "sha1:GSI5BUVHQIGMZFYNML5O7QXLWUZRWQZE", "length": 13684, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நமது எம்.ஜி.ஆரை டேக் ஓவர் செய்த தினகரன் - எடப்பாடி பழனிச்சாமிக்கு வைத்த செக் | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநமது எம்.ஜி.ஆரை டேக் ஓவர் செய்த தினகரன் - எடப்பாடி பழனிச்சாமிக்கு வைத்த செக்\nஅதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான நமது எம்.ஜி.ஆரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகள் புறக்கணிக்கப்பட்டு வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சில மாதங்களாக, அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி நடத்தி வருகிறார். இது தினகரனின் ஆதரவாளர்களான 35 எம்.எல்.ஏக்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, கட்சியில் தினகரனுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து முதல்வரை வலியுறுத்தி வந்தனர்.\nஆனால், அதைக் கொண்டு கொள்ளாமல் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால், அவரை 2 மாத காலம் அமைதி காக்கும் படி சசிகலா கேட்டுக்கொண்டதால், ஆகஸ்டு 5ம் தேதி நான் பொறுமையாக இருப்பேன் என தினகரன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான எம்.ஜி.ஆரில் எடப்பாடி பழனிச்சாமி குறித்த செய்திகள் கடந்த 2 நாட்களாக வெளிவருவதில்லை என கூறப்படுகிறது. நேற்று கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த செய்திகள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், நேற்று, தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செய்தி முதல் பக்கத்திலேயே இடம் பெற்றது. மேலும், சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை என்ற செய்திகளே பிராதானமாக இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.\nஇந்த விவகாரம் எடப்பாடி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்டு 5ம் தேதி வரை பொறுமையாக இருப்பேன் எனக்கூறிய தினகரன், அதற்குள் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்���ு வருகின்றனர்.\nதினகரன் நிரபராதி அல்ல ; விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - கமிஷனர் திட்டவட்டம்\nஇரட்டை இலை வழக்கில் தினகரன் விடுவிப்பு - குற்றப்பத்திரிக்கையில் பெயர் இல்லை\nஅமைதியின் சின்னம் சசிகலா; புன்னகை மன்னன் டிடிவி தினகரன்: சட்டசபையில் புகழாரம்\nசித்திக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா - இரு அணிகளின் இணைவு பற்றி தினகரன் கிண்டல்\nஎடப்பாடியிடம் பேச்சுவார்த்தை; சசிகலாவுடன் சந்திப்பு : மன்னார்குடி குடும்பத்தினர் அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2009/12/blog-post_9802.html", "date_download": "2018-04-26T20:39:52Z", "digest": "sha1:WKYSTKZM6WYE6YFJZZ7YNTLCWLIHTLAQ", "length": 4442, "nlines": 28, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nநெல் பயிரில் இலை சுருட்டல் நோய் அறிகுறி\nபிற்பகல் 8:51 நெல் பயிரில் இலை சுருட்டல் நோய் அறிகுறி 0 கருத்துகள் Admin\nசிவகங்கை : நெற்பயிரில் இலை சுருட்டல், குலை, யானை கொம்பன் நோய் அறிகுறி தென்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nநோய் கண்ட வயலில் எண்டோசல்பான் அல்லது குவலைப்பாஸ் ஏக்கருக்கு 400 மில்லியுடன், பெவிஸ் டின் 100 மில்லி சேர்த்து தெளிக்க வேண்டும். மழைக்கு பின் இரண்டு நாட்கள் கழித்தே மருந்து தெளிக்க வேண்டும். மழையை பயன்படுத்தி அதிக மகசூல் பெற, ஏற்கனவே அடி உரம் இட்ட வயல்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா இடவேண்டும். 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறை யூரியா இடலாம்.\nவிவசாய துணை இயக்குனர் ரவிகுலசேகர பாண்டியன் கூறுகையில், \"\"மாவட்டத்தில் விற்கப்படும் பூச்சி மருந்துகள் தரமானதா என ஆய்வு செய்யப்படுகிறது. கடைகளில் 350 மருந்துகள் மாதிரி எடுக்கப்பட்டது. அதில் மூன்று மருந்துகள் தரமற்றதாக இருந்ததால், தடைசெய்ய பரிந்துரை செய்யப்பட்டுள் ளது. தரமற்ற மருந்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப��படும்,'' என்றார்.\nகுறிச்சொற்கள்: நெல் பயிரில் இலை சுருட்டல் நோய் அறிகுறி\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-26T21:17:30Z", "digest": "sha1:KJNZED5XUQMYWYVHOF36AMNQCLCLEUAO", "length": 4327, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரகம் யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்ததில்) சில தன்மைகள் வேறுபட்டிருப்பதன் அடிப்படையில் தனித்து இனம்காணப்படுவது; வகை.\n‘ஏராளமான ரகங்களில் பருத்தி மற்றும் பட்டுத் துணிகள் உள்ளன’\n‘பல புதிய நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?author=41-Varothayan", "date_download": "2018-04-26T21:05:22Z", "digest": "sha1:UO6MPATZQTBHDKXAGM4TM2OOJYV6OQBD", "length": 11795, "nlines": 317, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Varothayan", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nகாரைநகர் கேணியடி சித்திரைப்பெருவிழா (பகுதி 01)\nஇணுவை மண்ணில் ஓர் பசுமைப்புரட்சி\nயாழ். இணுவில் ���ிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களின் முயற்சியினால் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி வரையிலான இணுவில் – மானிப்பாய் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கொண்டல் மரங்கள் நாட்டப்பட்டுள்...\nஇலங்கை நடிகை ஸ்ரீதேவியுடன் ஒரு சந்திப்பு (22.04.2018)\nIn எங்கள் கலைஞர்கள் (TV Show)\nஉலகம் போற்றும் உன்னதத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (14.04.2 ...\nநல்லூர் பாணன்குளம் நாச்சியம்மன் தேர்த்திருவிழா\nலண்டன் தமிழர் சந்தை 2018\nகர்நாடக, திரையிசைப் பாடகி சரவணசுந்தரியுடன் ஒரு சந்திப் ...\nIn எங்கள் கலைஞர்கள் (TV Show)\nஇறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதிலும் பல முறைகள் பின்பற்றப் படுகின்றன. தீபமேற்றும் முறைகள் பத்து: தரையில் வரிசையாக தீபங்கள் ஏற்றுதல். தரையில் கோலம் போட்டு வட்டமாக ஏற்றுதல். சித்திர தீபம...\nஇந்துக்களின் போர் 2018 – JHC vs CHC (கிரிக்கெட் போட்டி)\nகோண்டாவில் கிழக்கு நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா\nதாய் மண் – வவுனியாவின் ஓமந்தை\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம்\nகலை இயக்குனர், நடிகர் கோபிரமணனுடன் ஒரு சந்திப்பு (08.04.2018)\nIn எங்கள் கலைஞர்கள் (TV Show)\nகனவான் அணிக்கு நேர்ந்த அவமானம் (07.04.2018)\nநடிகர், இசையமைப்பாளர் எல்றோயுடன் ஒரு சந்திப்பு (01.04.2018)\nIn எங்கள் கலைஞர்கள் (TV Show)\nகர்நாடக இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் கச்சேரி – பா� ...\nநடிகர் இளங்கோவுடன் ஒரு சந்திப்பு (25.03.208)\nIn எங்கள் கலைஞர்கள் (TV Show)\nவிளாடிமிர் புடின் எனும் ரஷ்யர்களின் காவலன் (31.03.2018)\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?author=68-Rahul", "date_download": "2018-04-26T21:04:09Z", "digest": "sha1:DVL6JEIJFKOQ3RRRTFQENKVTGPZXIH27", "length": 10022, "nlines": 317, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Rahul", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய��யவேண்டும்: சுமந்திரன்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 23-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள்23-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 22-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள்22-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள்21-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 21-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 20-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள்20-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 19-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 17-04-2018\nஆதவன் தொலைக் காட்சியின் காலைச் செய்திகள் 16-04-2018\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/8015003-2?__xtblog_block_id=1&__xtblog_blog_page=46", "date_download": "2018-04-26T21:06:06Z", "digest": "sha1:AIBGTEOTFE5KO5PHVHNDS4AO7DUPVXPV", "length": 12771, "nlines": 33, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "வீட்டு ஓனரின் மனைவி -2 - தமிழ் காம கதைகள் | தமிழ் இன்ப கதைகள் | காம லீலைகள் | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories வீட்டு ஓனரின் மனைவி -2 - Sample JavaScript Integration", "raw_content": "\nதமிழ் ஆபாச படங்கள், காம கதைகள், அந்தரங்கம், காமசூத்ரா, காம ரகசியம், காம பதிவுகள்.\nவீட்டு ஓனரின் மனைவி -2\n ஏதாவது கேள்பிரண்ட் இருக்கா என்று கேட்டாள். நான் இல்லை என்றேன். ஏன் என்று கேட்டாள் அவள். அதற்கு நான் “நான் தேடும் பெண்ணை இன்னும் என்கண்ணில் படவில்லை” என்றேன். அதற்கு அவள் மெதுவாக புன்னகைத்த வாறே “அவள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறீங்க” என்றாள். நான் அதற்கு “உங்க மாதிரி அழகா இருக்கவேண்டும்” என்று சொன்னேன். அதற்கு அவள் “சும்மா தானே சொன்னீங்க. நான் ஒன்றும் ஜஸ்வர்யா ராய்” இல்லையே என்றாள்.அதற்கு நான் ” அழகா இருக்க வேண்டும் என்றால் ஜஸ்வர்யா ராய் மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உண்மையை சொன்ன போனால் எனக்கு வாற மனைவி உங்க மாதிரியே இருக்க வேண்டும்என்று நான் உங்களை பார்த்த முதன் நாளில் இருந்தே முடிவு செய்துவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே தைரியமாக சோபாவில் அவள் பக்கமாக நகர்ந்து அவளை ஒட்டியபடியே அமர்ந்து கொண்டு “இப்படி ஒரு அழகா பெ���்ணை வைத்துக் கொண்டு வேறு இடத்தில் எதற்கு அலைய வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே அவள் கை மேலே என் கையை வைத்தேன். நாங்கள் இருவரும் இருண்ட இந்த ஹாலில் டிவி வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தோம். அவள் வெட்கத்துடன் எதுவும் பேசாமல் மௌனமானாள். நான் மௌனம் தானே சம்மதத்துக்கு அறிகுறி என்று நினைத்துக் கொண்டே அவள் இடது தொடையில் என் வலது கையை வைத்து மெதுவாக மேல் நோக்கி வருடியபடி அவளது வலது முலையை கையினால் சிறைப்படுத்திக் கொண்டு அவள் கழுத்திலே முத்தமிட்டேன். அவள் கண்களை மூடிக் கொணடு சோபாவின் பின்னால் தலையை சாய்த்தாள். எனதுதடி என் ஜீன்சுக்குள் இருந்து வெளியே வர தவியாய் தவித்தது. நான் அவளது முந்தானையை மெதுவாக விலக்கிய படி அவளது நெஞ்சின் மத்தியில் முகத்தைப் பதித்து தேய்த்துவிட்டு அவளது ஜாக்கெட்டை கழற்றினேன். அவள் கையை தூக்கி ஜாக்கெட்டை வெளியே எடுக்க ஒத்தாசை புரிந்தாள். நான்அவள் மேலே ஏறி இருந்து கொண்டு என் கை இரண்டையும் அவள் பின்னால்கட்டிப் பிடிப்பது போல் கொண்டு சென்று அவளது பிறாவைக் கழற்றினேன். அவளது பருத்த மார்பகங்கள் இரண்டும் மூச்சி வாங்கிக் கொண்டு வெளியே வந்தன. என் இரண்டு கைகளையும் தூக்கி அவள் மார்பகங்களை மெதுவாக மசாஜ் பண்ணியபடியே அவளின் இதழ்களில் நாக்கினால் ஈரம் கலந்த முத்தமிட்டேன். அவள் மெல்ல வாயை திறந்து என் நாக்கை அவள் வாய்க்குள் விட்டு அவள் நாக்குடன் முத்தச் சண்டையை தொடங்கினாள். நாங்கள் இடைவிடாமல் ‘யார் வெற்றி பெற்றால் என்ன என்ற எண்ணத்தோடு’ போட்டிபோட்டுக் கொண்டு முத்தமிட்டோம். அவள் என் டி சர்ட்டை அடியில்பிடித்து அப்படியே மேலே தூக்கி அதைக் கழைந்துவிட்டு என் மார்பு மயிரை கையினால் வருடினாள். அவள் பூப்போன்ற கரங்கள் என் மார்பு முடியில் பட்டதும் எனக்குள்ளே சிலிர்ப்புஏற்பட்டது. நான் சோபாவில் இருந்து எழுந்து நின்றபடி என் ஜீன்சை கழற்றி எறிந்துவிட்டு அவள் முன்னால் நின்றேன். அவள் சோபாவில் இருந்தபடியே ஜட்டிக்குள் எழுந்துநின்ற தடியைப் ஆச்சரியத்தோடு பார்த்தாள். நான் அவளது கைகைள் இரண்டையும் எடுத்து என் ஜட்டிமேலே வைத்துத் தேய்த்துவிட்டு ஜட்டியை மெதுவாககழற்றினேன் அவள் உதவியோடு. அவள் நீட்டிக் கொண்டிருந்த தடியை அவளது வலது கையினால் முன்னும் ��ின்னும் அசைத்துவிட்டு அவள் வாய்க்குள் நுழைத்தாள். சூடான சுண்ணி அவள் வாய்க்குள் போனதும் கொல்லன் காய்ச்சிய இரும்பை தண்ணியில் வைப்பது போல இருந்தது.நான் ஆ ஆ என்று முனகியபடியே அவள் செய்வதை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவள் வாயில் இருந்து எச்சில் கவன் கன்னம் வழியாக வழிந்து கொண்டிருந்தது. மறு கையால் அவள் அதை துடைத்துவிட்டு சூப்பும் வேலையைதொடங்கினாள். ஒரு சில நிமிடத்தின் பின் போதும் என்ற நிலைக்கு வந்த தான் என் தடியை அவள் வாயில் இருந்து எடுத்துவிட்டு முழங்காலில் அவள்முன்னால் இருந்து கொண்டு அவள் பாவாடையை கழற்றினேன். அவள் போபாவில் இருந்தபடியே அவள் இடுப்பை உயர்த்தி அதை கழற்றுவதற்கு உதவினாள். அவள் உள்ளே ஒரு பான்டியும் போடவில்லை.அவள் இப்போது நிர்வாணமாக சோபாவில் இருந்தாள். நான் அவள் முன்னால் நிலத்தில் முழங்காலில்நின்றபடியே அவள் கால்கள் இரண்டையும் ஏ வடிவில் விரித்துகொண்டு என் வலது கைவிரல்களை என் வாயில் வைத்து நக்கிவிட்டு அதை அவள் புண்டையின் இதழ்களின் நடுவில் வைத்து மேலும் கீழும் தேய்த்தேன். அவள் இன்ப சுகத்தில்முனகிக் கொண்டிருந்தாள். நான் இதழ்களை வருடுவதை நிறுத்திவிட்டு என் முகத்தை அவள் இரண்டு தொடைகளுக்கும் மத்தியில் புதைத்து அவள் இதழ்களை ருசி பார்த்தேன். அவளது இன்ப இதழ்கள் ஈரமாகி கசிந்து கொண்டிருந்தது. சுவை கண்ட நான் என் நடுவிரலை என் நாக்கில் வைத்து சூப்பிவிட்டு அவள் புண்டைக்குள் புகுத்தி முன்னும்பின்னும் இடித்தேன். அப்படியே எனது சுட்டுவிரலையும் உள்ளே விட்டு என் இரண்டு விரல்களாலும் அவளை இடித்துக் கொண்டிருக்கையில் அவளது முனகல் சத்தம் அதிகமாகியது.\nKey Words :காமம், தமிழ் காம ஸ்டோரீஸ், தமிழ் காம கதைகள், தமிழ் காமக் கடல், அந்தரங்கம், kamasutra, kama kathaikal, tamil sex stories, செக்ஸ் கதைகள், லெஸ்பியன் காம கதை, tamil bad stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/improve-the-function-of-joints-and-bones-help-pineapple-117031200010_1.html", "date_download": "2018-04-26T21:05:26Z", "digest": "sha1:H7VJA3TO7EAHID3XDGVYPIIGNQP2OWYP", "length": 12376, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் உதவும் அன்னாசிப்பழம்! | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் உதவும் அன்னாசிப்பழம்\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவும். அன்னாசி உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு சக்திதான் முக்கிய காரணம்.\nஅன்னாசியில் வைட்டமின்களான வைட்டமின் பி6, பி1 மற்றும் பி12 போன்ற எலும்புகளின் வலிமைக்கு உதவும் சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.\nஅன்னாசியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது.\nஅன்னாசி பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..\nஅன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து தான் மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத்திசுக்களின் கூட்டுச்சேர்க்கைக்கு உதவி, எலும்புகளை வலிமையாக்குகிறது.\nஅன்னாசியில் உள்ள முக்கிய கனிமச்சத்தான காப்பர் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.\nஎலும்புகளில் ஏற்படும் முறிவு மற்றும் வலியைக் குறைக்கவும், விரைவில் குணமாக்கவும் அன்னாசிப்பழம் பெரிதும் உதவும்.\nதினம் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு நன்மையா\nவீட்டிலிருந்தபடியே மூட்டு வலியை சரிசெய்ய இதோ இருக்கு பூண்டு\nஎலும்புகளின் அடர்த்தி குறைவு பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்\nசிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவும், மருத���துவ குணம் நிறைந்த அன்னாசிப்பழம்\nசுப்பிரமணியன் சுவாமியின் சாப்பாடு பற்றி பேசிய கமல்: டுவிட்டர் சண்டை முற்றுகிறது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4245:2008-10-15-19-32-16&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-04-26T21:23:09Z", "digest": "sha1:RZPZL432VUZHGVAC6YL6DHWL6PXNJ2HY", "length": 30260, "nlines": 116, "source_domain": "tamilcircle.net", "title": "பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\nSection: புதிய கலாச்சாரம் -\nஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.\nவீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் சென்னையில் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.\nஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.\nஅகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி \"இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் ��யிறுமுட்டச் சாப்படுவது அநீதி'' என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.\nஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான \"அஹ்பே ஹதீஸ்' இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.\n2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்'' என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.\nசட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா\nநம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.\nஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் \"தீவிரவாதிகளின் குடும்பம்' என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.\nநசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; \"குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்'' என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.\nசெப் 2001ல் \"சிமி' தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் \"சிமி' உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் \"சிமி' தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் \"அரசை எதிர்த்துப் பேசினார்' என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.\nஅண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.\nயாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், \"அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்', தாங்கள் \"சிமி' உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.\nஅக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.\nமவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: \"எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.''\nஅப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.\nமேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே \"இவர் சிமி உறுப்பினர்' என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது \"சிமி' யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.\nமுதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், \"இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் \"சிமி'க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; \"இந்துஸ்தான் டைம்ஸூ'க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.\nஅபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.\nஇரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். \"பாண்டே' கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்ட���. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.\nஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் \"சிமி'யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த \"புனிதப் போராளி' (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.\nஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: \"இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ\nகுவாஸ்மி \"சிமி' உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.\nதந்தை அபுபக்கீர் சொல்கிறார்: \"நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.''\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/othercountries/03/176460", "date_download": "2018-04-26T20:59:10Z", "digest": "sha1:6HVJ5OW4QRBTUT4WMFPYH6AMF2DRFETQ", "length": 6621, "nlines": 75, "source_domain": "viduppu.com", "title": "பெற்றோர் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தை! ஆச்சரிய சம்பவம் - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nகணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்\nதாலி கட்டும் நேரத்தில் நடந்த நிஜ சம்பவம்\n��ுசானாவின் தந்தையால் ஆதாரத்துடன் சிக்கும் ஆர்யா\nதிடீர் திருமணம் செய்துகொண்ட சூப்பர் ஹிட் பட நடிகை...அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிவாகரத்திற்கு பிறகு அமலாபால் இப்படி மாறிட்டாங்களே...வைரலாகும் புகைப்படம் உள்ளே\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் சிங்கர் பிரியங்கா அடடே இப்படியும் ஒரு திறமையா..\nபெற்றோர் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013-ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர்.\nகுழந்தைகள் இல்லாத அத்தம்பதியின் மூலம் பேரக்குழந்தையைப் பெற அவர்களது பெற்றோர் திட்டமிட்டனர்.\nஅதன்படி, அவர்களது உடலில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து வைக்கப்பட்டது.\nசரியான வாடகைத்தாய் கிடைப்பதில் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டதால், நான்கு ஆண்டுகள் அவர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக வாடகை தாய் கிடைத்தார்.\nபின்னர் அந்த வாடகை தாயின் கருப்பையில், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கருமுட்டைகள் செலுத்தப்பட்டன.\nஇதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.\nடிஎன்ஏ சோதனை மூலம் அக்குழந்தை இறந்து போன தம்பதியினுடையது என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தையை இறந்து போன சீன தம்பதியின் பெற்றோர்கள் வளர்த்து வருகிறார்கள்.\nஆர்யாவின் திருமணம் நிகழ்ச்சியை மரணகலாய் கலாய்த்த கார்த்திக் மற்றும் ஜெகன்...வைரலாகும் வீடியோ உள்ளே\nஅஜித்தின் மனைவி ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா\nதலைவர் உரையின் போது தூங்கிய ராணுவ தலைவருக்கு மரண தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital.lib.esn.ac.lk/xmlui/discover?filtertype=subject&filter_relational_operator=equals&filter=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-26T20:40:26Z", "digest": "sha1:TB2DF6NOZIG5AONTFYIJPXUDYAXTZW6C", "length": 5113, "nlines": 130, "source_domain": "www.digital.lib.esn.ac.lk", "title": "Search", "raw_content": "\nபாரதியின் மொழிச் சிந்தனைகள் \nநுஃமான், எம்.ஏ. (தேசிய இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷஷன், 2000-03-10)\n���ழத்துத் தமிழ்ச் சான்றோர் \nசெபரெத்தினம், க. (மணிமேகலைப்பிரசுரம், 2003-10-10)\nயாழ்ப்பாண வைபவ விமர்சனம் \nஞானப்பிகாசர், சுவாமி,நல்லூர் (ஆசிய கல்விச்சேவை, 2006-09-22)\nசுசீந்திரராஜா, சு. (குமரன் புத்தக இல்லம்., 2004-11-22)\nசிவசுப்பிரமணியம், வ. (மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை, 1995-03-13)\nஈழத்து மாண்புறு மகளிர் \nசோமகாந்தன், பத்மா (குமரன் புத்தக இல்லம், 2006-09-22)\nயாழ்ப்பாணம்- தொன்மை வரலாறு \nசிற்றம்பலம், சி.க (யாழ்ப்பாண பல்கலைக் கழகம், 1994-09-21)\nபொட்டேக்காட் இந்திய இலக்கியச் சிற்பிகள் \nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வி.எஸ்.காண்டேகர் \nகாண்டேகர், வி.எஸ். (சாகித்திய அக்காதெமி, 2000-08-15)\nஷம்ஸ், எம்.எச்.எம் (அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சீலோன் லிமிட்டட், 2006-05-27)\nதர்மகுலசிங்கம், திக்கவியல் சி. (2)\nஅமரசிங்கம், சித்தி, த (1)\nஇரத்தினம், ஜேம்ஸ், ரி (1)\nகணேசலிங்கம், வீ. கே (1)\nவரலாறு மற்றும் புவியியல் (95)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_Spl.asp?Id=17", "date_download": "2018-04-26T21:06:08Z", "digest": "sha1:VA2OBSJLXY7T5SFOLJET65XHCDKEKTPO", "length": 21793, "nlines": 308, "source_domain": "www.dinakaran.com", "title": "Latest tamil technology news, technology news, technology news in tamil - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\nபிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் ....\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி தொடர் வரிசையில் 18:9 திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆஃப்லைன் சில்லறை ....\nகழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்\nலக்னோ:உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த ....\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்\nபுதுடெல்லி: சமீபத்தில் ந���றைவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ....\nதீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளது: சி.வி.சண்முகம்\nடெல்லி: தீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ....\nவெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\nIT சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றை தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ....\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகளை ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த பவர் பேங்குகள் ட்யூயல் வெளியீடு மற்றும் LED டார்ச் போன்ற அம்சங்களுடன் ....\n5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்ஜி நிறுவனம் அதன் புதிய எக்ஸ்4 ஸ்மார்ட்போனை தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜியின் எக்ஸ் பதிப்பின் சமீபத்திய பதிப்பான இந்த ஸ்மார்ட்போன், கடந்த ஜனவரி ....\nமின்சார கார்களை தயாரிக்க மாருதி சுஸுகி ஆயத்தம்\nஇந்தியாவில் மாருதி சுஸுகி கார் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன. அதே கார்களை எதிர்காலத்தில் ஹைபிரிட் அல்லது முழு மின்சாரம் தேர்வில் ....\nபுதிய சுஸுகி பர்க்மேன் 125 சிசி ஸ்கூட்டர்\nஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் பர்க்மேன் குடும்ப வரிசையில் பல மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 150சிசி மமுதல் 650சிசி வரையிலான மேக்ஸி ஸ்கூட்டர் ....\nரெனால்ட் ட்ரசோர் எஸ் கார் அறிமுகம்\nட்ரசோர் என்றால் பிரெஞ்சு மொழியில் புதையல் என்று அர்த்தம். இந்த கார், ரெனோ நிறுவனத்திற்கான ஒரு புதையல் தான். பணத்தை கொட்டும் புதையல். இந்தாண்டு அக்டோபரில் நடக்கவுள்ள ....\n32ஜிபி சிவப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு வகை கொண்ட ஹவாய் ஹானர் 7எக்ஸ்\nஹவாய் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹவாய் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போன், இந்தியாவில் புதிய ....\nபிப்ரவரி 1 முதல் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 வெளியீடு\nமோட்டோரோலா நிறுவனம் அதன் புதிய வகை இடைப்பட்ட ஸ்மார்ட்போனான மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. மோட்டோ இந்தியா, அதன் ....\nஊழல் குறித்து தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோட்: ஸ்பெயின் நிபுணர்கள் தயாரிப்பு\nமாட்ரிட்: உலகில் அனைத்து பணிகளையும் மனிதர்களை விட விரைவாக செய்ய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ரோபோக்கள் தற்போது ....\nஸ்விப்ட் புதிய ஸ்போர்ட் எடிசன் விரைவில் வெளியீடு\nஜப்பானின் சுஸுகி கார் தயாரிப்பு நிறுவனம், ஸ்விப்ட் காரில் புதிய ஸ்போர்ட் ஆட்டோ சலோன் வெர்ஷன் மாடலை இம்மாதம் டோக்கியோவில் வெளியிட உள்ளது. இந்த காரின் அழகிய தோற்றம் ....\nபோரூர் சிறுமி கொலை வழக்கில் தூக்கு தஷ்வந்த் மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை: ஐகோர்ட்டில் தொடங்கியது\nலலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி வரிசையில் 4வதாக மோசடி தொழில் அதிபர் சிவசங்கரன் லண்டன் தப்பி ஓட்டம்\nஐடிபிஐ வங்கியில் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் 600 கோடி மோசடி\nஜெயலலிதாவின் உயிரி மாதிரி இல்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவலை அளிக்கிறது; ஆனால் குறைக்க முடியாது : மத்திய அமைச்சர்\nபுதிய சேவை துவக்கம் : செலுத்தப்படாத பிஎப் சந்தா பற்றி தகவல் அனுப்ப ஆணையம் முடிவு\nபெண்களின் மனதை வென்ற எழுத்தாளர்\nநன்றி குங்குமம் தோழி வசுமதி ராமசாமிதமிழின் சிறந்த பெண் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், சமூக சேவகி என பன்முகத்தன்மை கொண்டவர் எழுத்தாளர் வசுமதி ராமசாமி. ...\nபத்து ரூபாய்க்கு சுவையான காபி தரும் காப்பியம்\nநன்றி குங்குமம் தோழி தரமான சுவையான காபி வேண்டுமென சென்னையில் ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் குறைந்தபட்சம் 25 முதல் 35 ரூபாய் வரை செலவழிக்கவேண்டி இருக்கிறது. ...\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\nஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, நன்கு ஊறிய பாசிப்பயறு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து தேவையான அளவு ...\nஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ்\nபாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் பேனில் வெண்ணெய், எண்ணெய் விட்டு ஏலக்காய் போட்டு பொரிந்ததும், கீறிய பச்சைமிளகாய், ...\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natrinaibooks.com/index.php?route=product/search&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:14:37Z", "digest": "sha1:VEHYYS2IXLYSG2DSFVJT5VA3VGFBEJLY", "length": 5405, "nlines": 134, "source_domain": "natrinaibooks.com", "title": "Search", "raw_content": "\nAll Categories சுயசரிதம் கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் சினிமா நாவல்கள் மருத்துவம்\nசிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொ...\nகனவுகளுடன் பகடையாடுபவர் (சிறுகதைகள், நோபல் உரைகள், கட்டுரைகள்)\nநற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியா...\nகலகம் செய்யும் இடது கை (பிரெஞ்சு சிறுகதைகள்)\nவெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானத...\nசவாரி விளையாட்டு (புனைகளம் இதழ் சிறுகதைகள்)\nஓர் அதீதப் புனைவுப் பயணத்துக்கான புதிர்ப...\nஎர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும...\nஎழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்...\n1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெள...\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் - பகுதி 1 & 2\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்...\nதமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒரு...\n1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய ...\nஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்ட...\nகடவுள் கற்ற பாடம் (பிரஞ்சுச் சிறுகதைகள்)\nசு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஇத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழு...\nஇந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள், முதல்...\nஎண்பது வயதை நெருங்கியபோதும் உலக���் அனைத்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nesampeople.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-04-26T21:05:32Z", "digest": "sha1:7UKXANN4SEOHP35CQO47DOK5EEODM5UU", "length": 17167, "nlines": 139, "source_domain": "nesampeople.blogspot.com", "title": "நேசம்: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்", "raw_content": "\nநேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்\nபுத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு.\nகதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.\nமுதல் பரிசு ரூபாய் 5.000\nஇரண்டாம் பரிசு ரூபாய் 3,000\nமூன்றாம் பரிசு ரூபாய் 2,000\nபரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.\n1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.\n2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.\n3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.\n4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.\nகட்டுரை : சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி\nமுதல் பரிசு ரூபாய் 5000\nஇரண்டாம் பரிசு ரூபாய் 3000\nமூன்றாம் பரிசு ரூபாய் 2000\nபரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.\nகட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்ல���ு புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.\nநேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.\nசிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி\nமுதல் பரிசு ரூபாய் 10,000\nஇரண்டாம் பரிசு ரூபாய் 7,500\nமூன்றாம் பரிசு ரூபாய் 5,000\nகுறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.\nஎந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.\nபரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.\nநேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.\n1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும். யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.\n2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ ) இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.\n3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.\n4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.\n5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\n6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.\n7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.\n8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்\n9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.\n10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.\nசிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்\nஇது ஒரு நூ��ு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம். வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.\nஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.\nLabels: கட்டுரை, கதை, குறும்படம், யுடான்ஸ், விழிப்புணர்வு போட்டிகள்\nவிழிப்புணர்வை ஏற்படுத்த நல்லதொரு முயற்சி. பங்களிப்புகள் மூலம் நல்ல கட்டுரைகளும் சமுதாயத்துக்கு செய்தியை சென்று சேர்க்க கதை, குறும்படங்களும் கிடைக்கும். பாராட்டுகள்.\nந‌ல்ல‌ முய‌ற்சி..நிறைய‌ பேர் க‌லந்துக்கொண்டு த‌ங்க‌ளை ஆக்க‌ங்க‌ளை எண்ண‌ங்க‌ளாக‌ மாற்றும் ந‌ட‌வ‌டிக்கை..பாராட்டுக்க‌ள் நேச‌ம் குழுவின‌ருக்கு....\nநேசம் அமைப்பின் இந்த முயற்சிக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nHats off...........மிகத் தேவையான ஒரு ஆரம்பம்....வாழ்த்துக்கள்.....\nநான் ஏற்கனவே மார்பக புற்று நோய் பற்றிய கட்டுரையின் இணைப்பை அனுப்பி வைக்கிறேன்.\nஉங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.\nதங்களின் பெயர் அழகாக உள்ளது\nமனித நேயமிக்க வருமுன் காத்தல் என்னும் விழிப்புணர்வை தரும் போட்டிக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..\nஎல்லோருக்கும் தேவையான அருமையான் விழிப்புணர்வு போட்டி,\nநேசம் அமைப்பின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\n1. ஒருவர் குறைந்த பட்சம் எத்தனை படைப்புகள் அனுப்பி வைக்கலாம்\n2. அனுப்பும் படைப்பு, இப்பொழுது புதியதாக எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமா அல்லது சிலகாலம் (2 ஆண்டுகள்) முன்பு வலைப்பூவில் பதியப்பட்டதாகவும் இருக்கலாமா அதை மீள்பதிவு செய்து இணைக்கலாமா\nபதிலளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nநல்ல முயற்சிகளுக்கு எனறும் நல்ல வரவேற்பு உண்டு.இந்த போட்டியின் முடிவுகளுக்காக காத்திருப்பேன்.நன்றி\nநேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்\nநேசம் + ப்ரணவ பீடம் இணைந்து நடத்தும் புற்றுநோய் வி...\nநேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/12600", "date_download": "2018-04-26T20:44:44Z", "digest": "sha1:U22FXOOJWNTVTDETDADIBD25YQV7HD7G", "length": 8601, "nlines": 131, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சாவகச்சேரியில் ஆவா குழு போல் அஜித் குழு!!", "raw_content": "\nசாவகச்சேரியில் ஆவா குழு போல் அஜித் குழு\nயாழ்ப்பாணம் - மீசாலை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் புதிய\nஇதுவரை யாழ்ப்பாணத்தில் ஏதேனும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் ஆவா குழு, தாரா\nகுழு போன்ற குழுக்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.\nஎனினும் இதில் ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் “சன்னா” என்பவர், கோப்பாயில்\nபொலிஸாரை வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் அவர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற காரணத்தினால் குற்றவாளியாக\nஇனங்காணப்பட்டு அவருக்கு ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஅத்துடன் நின்று விடாமல், பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், ஆவா குழுவின் உளவாளி\nஉட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று\nஅதாவது இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் “அஜித் குழு” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த அஜித் குழு யாழ். சாவகச்சேரியில் இயங்கிவருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து\nயாழ்ப்பாணம் - மீசாலை பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இரு இளைஞர்கள் மீது\nசரமாரியாக வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதில், 20 வயதான செல்வராஜ் கஜீவதன் மற்றும் 17 வயதான அல்பட் அலெக்ஸ் ஆகிய இருவ​ருமே\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n காவற்துறையினரின் நிலையால் பதற்றத்தில் மக்கள்\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\nயாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nயாழில் ஏற்படும் திடீர் மரணங்கள்\nயாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்12 குழந்தைகள் பலியா\nயாழ் வடமராட்சியில் கவிராஜ் எனும் இளைஞனால் ஏற்பட்ட சோகம்\n32 வருட சாதனையை முறியடித்த யாழ் மாணவன்\n அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்\nபுங்குடுதீவு மாண��ி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்..\n 9 வயது மாணவனின் செவிப்பறையை கிழித்த ஆசிரியை\nயாழ் நோக்கி சென்ற இளைஞர்களிற்கு சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ள துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/may/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2705012.html", "date_download": "2018-04-26T21:22:10Z", "digest": "sha1:AO3WUGVJZOR7T2NKIKOJ4RPNHLZ7GVDF", "length": 7105, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மின்சாரம் பாய்ந்து வெல்டிங் ஊழியர் சாவு: நிவாரணம் கோரி உறவினர்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமின்சாரம் பாய்ந்து வெல்டிங் ஊழியர் சாவு: நிவாரணம் கோரி உறவினர்கள் சாலை மறியல்\nதிருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்த வெல்டிங் நிறுவன ஊழியர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருத்துறைப்பூண்டி வட்டம், அம்மனூர் கிராமம் விளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் ராஜு (19).\nஇவர் தனியார் வெல்டிங் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர், திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை புறவழிச் சாலையில் உள்ள ஒரு கடையில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.\nதிருத்துறைப்பூண்டி போலீஸார், ராஜு சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், ராஜு குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினால்தான் சடலத்தைப் பெறுவோம் எனக் கூறி உறவினர்கள் நாகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nகாவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் நிகழ்விடத்துக்கு சென்று, நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் விலக்கிக்\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெள���யீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-26T20:58:31Z", "digest": "sha1:5MG3BCEWRMZ7TJHWS7ABUAKCXJQBKRNC", "length": 24318, "nlines": 251, "source_domain": "www.qurankalvi.com", "title": "அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / Tag Archives: அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள்\nTag Archives: அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள்\nஅழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்-அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-7/7\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nலாயிலாஹ இல்லல்லாஹ்வை முறிக்கும் காரியங்கள்-அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-6\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nலாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தணைகள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-5\nDecember 25, 2016\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், தர்பியாஉரைகள், மௌலவி ரிஷாத் முஹம்மது M.A Comments Off on லாயிலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தணைகள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-5\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nலாயிலாஹ இல்லல்லாஹ்வின் விளக்கமும், ஃபர்ளுகளும் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-4\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nலாயிலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்புகள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-3\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nநபிமார்களின் அழைப்புப் பணி – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-2\nDecember 25, 2016\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், தர்பியாஉரைகள், நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள், மௌலவி ரிஷாத் முஹம்மது M.A 0\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nகல்வி கற்கும் மாணவர்கள் பேண வேண்டிய முக்கிய அம்சங்கள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-1\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவு��் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/5_20.html", "date_download": "2018-04-26T20:52:22Z", "digest": "sha1:GUSZF3IY6U4QPXFNNKAO37ICIQXF6ZSU", "length": 14675, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் (பாடல் இணைப்பு)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் (பாடல் இணைப்பு)\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2017\nபார்வதி.. பார்வதிப் பிள்ளை… பார்வதி அம்மா… அண்ணையின் அம்மா… அன்னை… இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார்.\nஇவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள்.\nமெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.\nபரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.\nவல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.\nமூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.\nஎல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்\nபார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவ���தக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.\nபத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.\nவேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.\nஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.\nசின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.\n”நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்” என்று வேலுப்பிள்ளை கேட்டார். ”நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்” என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.\nஅதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.\nஇலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.\nம��்களைப் பிரியா மன்னவனும்… மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க… சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது\nபுலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்\n0 Responses to பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் (பாடல் இணைப்பு)\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் (பாடல் இணைப்பு)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2010/11/blog-post_6109.html", "date_download": "2018-04-26T21:10:32Z", "digest": "sha1:PJQ2U252QSNW6YDE7N6SH2SQJFK73LTD", "length": 14653, "nlines": 329, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்", "raw_content": "புதன், நவம்பர் 10, 2010\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉன் பிறந்த நாளாகத் தான்\nபிறந்து இருக்க வேண்டும் என்று ..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎப்படி என்னால் மறக்க முடியும்\nபோன வருஷம் ட்ரீட் தரேன்னு\nவாழ்த்தும் அந்த இனிய நாள்தான்\nநீ பிறந்த இந்த நாள்.\nஇன்று உன் வயது மட்டுமல்ல,\nஉனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்\nமலருமென்னை பறிக்காதே என்றது ..,\nஇடுகையிட்டது ராஜி நேரம் 11/10/2010 06:48:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவர் இரா.குணசீலன் 4/26/2014 9:50 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவாழ்த்தும் அந்த இனிய நாள்தான்\nநீங்கள் பிறந்த இந்த நாள்.\nஇன்று உங்கள் வயது மட்டுமல்ல,\nஉங்களுக்கு இந்த ஆண்டு மட்டும்மலாமல்\nவாழ்த்தும் அ���்த இனிய நாள்தான்\nநீங்கள் பிறந்த இந்த நாள்.\nஇன்று உங்கள் வயது மட்டுமல்ல,\nஉங்களுக்கு இந்த ஆண்டு மட்டும்மலாமல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஐ வில் கில் யூ\nபிரதிபலிப்பு எந்த ஒரு விசயத்திலும்.., உன் முகம் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/10/", "date_download": "2018-04-26T20:53:27Z", "digest": "sha1:GGB6YAPOI4JNLESRA6UQYLEWGP72RCRL", "length": 6163, "nlines": 35, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: October 2010", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nLabels: ஆன்லைன் ஜாப் வீடியோ\nகரன்சி டிரேடிங் என்பது ஒருநாட்டின் பணத்தினை அதன் மதிப்பு குறைவாக உள்ள போது வாங்கி அதன் மதிப்பு அதிகமாக உள்ளபோது விற்பதே ஆகும்.\nஉதாரணம் : அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏறுகிறது இறங்குகிறது என்று செய்திகளில் வருவதை பார்த்திருப்பீர்கள்.டாலரின் மதிப்பு ஒருநாள் 46 ரூபாயில் இருக்கும் மற்றொரு நாள் 40 என்று குறைந்து விடும்.அமெரிக்க டாலரின் மதிப்பு 40 ரூபாயாக உள்ள போது வங்கி வைத்துக்கொண்டு 46 ரூபாயாக உயரும்போது விற்றால் நமக்கு இலாபம்தானே..\nடிரேடிங் தொடர்பான அடிபடை சந்தேகங்களுக்கு எங்களைஅழைத்து தெளிவு படுத்திக்கொள்ளலாம்.\nடிரேடிங்கை பொருத்தவரை ஒரே நாளில் நாம் எவளவு முதலீடு செய்கிறோமோ அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு லாபம் எடுக்க முடியும்.இது ஓரளவிற்கு டிரேடிங்கில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.அனுபவம் இல்லாமல் இதில் இறங்கினால் நிச்சயம் நமக்கு நட்டம் மட்டுமே மிஞ்சும்.நல்ல அனுபவம் உள்ளவர்களே சில சமயம் பெருத்த நட்டத்திற்கு உள்ளாவர்.நன்கு பயிற்சி பெற்றுவிட்டு டிறேடின்கில் புகுந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.\nடிரேடிங் என்பது பங்குகளை வங்கி விற்பதே ஆகும்.அதாவது ஏதேனும் ஒன்றினை நாம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது போல்தான் டிரேடிங்கும்.இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நமது ஊர்களில் உள்ள சந்தைகளையே சொல்லலாம்.இங்கு வரும் வியாபாரிகள் ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங் என்பதும் சந்தைதான்.இங்கு ஒன்றின் மதிப்பு குறைவாக உள்ளபோது வாங்கி அதன் மதிப்பு உயரும்போது விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங்கில் பல வகைகள் உள்ளன.அவற்றை பின் வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/the-dread-of-mendicancy-thirukkural.html", "date_download": "2018-04-26T21:22:40Z", "digest": "sha1:TI7EAWYRQWICHO4WPMTZSLPCRESHG2NK", "length": 10855, "nlines": 249, "source_domain": "www.akkampakkam.com", "title": "The Dread of Mendicancy | இரவச்சம் | Kudiyiyal | Miscellaneous | குடியியல் | Kudiyiyal thirukkural listings - akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகுறள்:1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nகுறள்:1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nகுறள்:1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nகுறள்:1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nகுறள்:1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது\nகுறள்:1066 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு\nகுறள்:1067 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்\nகுறள்:1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்\nகுறள்:1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள\nகுறள்:1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-2.html", "date_download": "2018-04-26T21:17:15Z", "digest": "sha1:LYUFZC57K2DU5FLAJBYZ7BLMXMSJM4OY", "length": 12715, "nlines": 259, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 2 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nகற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின் (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.\nகடவுள் வாழ்த்து - MORE KURAL..\nகுறள்:1 அகர\tமுதல\tஎழுத்தெல்லாம்\tஆதி\nகுறள்:3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nகுறள்:4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nகுறள்:5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nகுறள்:6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nகுறள்:7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகுறள்:8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகுறள்:9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nகுறள்:10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t111819-topic", "date_download": "2018-04-26T21:05:09Z", "digest": "sha1:5ZYNNR755OMN5XDI2R3NE2FNUJ7T6J44", "length": 27315, "nlines": 205, "source_domain": "www.eegarai.net", "title": "வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nவாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவரா நீங்கள் சந்தோஷமாக வாழ ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதனை நிஜமாய் மாற்றுவது எப்படி என்கிற கேள்வியும் இணைகிறதா சந்தோஷமாக வாழ ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதனை நிஜமாய் மாற்றுவது எப்படி என்கிற கேள்வியும் இணைகிறதா இதோ, வாழ்வை மாறுபட்ட கோணத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அலசும் வரம் வேண்டுமா இதோ, வாழ்வை மாறுபட்ட கோணத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அலசும் வரம் வேண்டுமா\nமனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் வாழ்க்கையின் போக்கை, தங்கள் விருப்பு வெறுப்பைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். \"எனக்குப் பிடித்திருப்பதால் இதைச் செய்கிறேன்\" என்பதே இவர்களின் வாதமாக ���ருக்கிறது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமில்லை. உங்களைச் சுற்றி இருப்பவைக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா என்பதே கேள்வி. ஏனென்றால், உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது இரண்டுமே இருவிதமான பிணைப்புகள்தான். இரண்டுமே உங்கள் புரிதலை திசைதிருப்பக் கூடியவைதான்.\nஒருவரை உங்களுக்குப் பிடித்திருந்தால் அவரைப் பற்றிய உங்கள் எண்ணம் மிகையானதாகவே\nஇருக்கும். ஒருவரை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவரைப் பற்றிய உங்கள் எண்ணம்\nமிகையாகத்தான் இருக்கும். ஒன்றை மிகைப்படுத்துகிறீர்கள் என்றாலே அந்த விஷயத்தை உள்ளது உள்ளபடி பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்று பொருள். உள்ளதை உள்ளவண்ணம் பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்றாலே வாழ்க்கையை சரியான முறையில் உங்களால் கையாள முடியாது. எனவே உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமேயில்லை.\nஉங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மட்டுமின்றி, மலர்கள், செடிகொடிகள், மரங்கள் அனைத்திற்குமே உங்களைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.\nஉண்மையில் தாவரங்கள் உங்களைவிட நுண்ணுணர்வு கொண்டவை. நீங்கள் நடக்கும் பூமிக்குக்கூட உங்களைப் பிடித்திருக்கும் விதமாய் வாழப் பழகிக் கொண்டீர்களென்றால், வாழ்வில் வரும் அனைத்துமே ஒரு வரமாக இருப்பதை உணரத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவை உங்களை வெறுக்கத் தொடங்கினால் இப்போது நலமாகத் தெரியும் எல்லாமே ஒரு சாபமாக மாறுவதை உணர்வீர்கள்.\nஉதாரணமாக, திருமணம் செய்து கொள்கிறீர்கள் அதனை வரம் என்பதா சாபம் என்பதா சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் திருமணம் எத்தனை பேருடைய வாழ்வில் ரோதனை தரும் சமாச்சாரமாக இருக்கிறது என்பதை தினசரி வாழ்வில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். சொல்லப்போனால் மனித வாழ்வின் மீதான சாபம் என்று தனியாக ஏதுமில்லை.\nமனிதர்களின் வேலை, சொத்து, உறவுகள், அவர்களின் உடல், மனம் என்று எல்லாமே அவர்களின் சாபமாக மாறுகிறது. வருத்தமும் துன்பமும் வானத்திலிருந்து பொழிவதில்லை. மனிதர்கள் எதை விரும்புகிறார்களோ அவையே அவர்களின் வருத்தத்துக்கும் துன்பத்துக்கும் மூலமாக மாறிவிடுகின்றன. மனிதர்களுக்கு எது வேண்டியிருக்கிறதோ, எதற்காக அவர்கள் ஏங்குகிறார்களோ, எதை அடையப் பாடுபடுகிறார���களோ அவையே அவர்களின் சாபமாக மாறி துன்புறுத்துகின்றன..\nஉலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உங்களைப் பிடித்திருக்கும் விதமாக நீங்கள் வாழப் பழக வேண்டும். இப்போது கொசுக்களுக்குத்தான் உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. பறவைகள், பூச்சிகள், பூக்களுக்கெல்லாம் உங்களைப் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பருகும் நீர், உங்கள் சுவாசக்காற்று, உணவு எல்லாமே உங்களுக்கு நஞ்சாக மாறிவிடக்கூடும். அவற்றுக்கு உங்களைப் பிடித்திருந்தால் அவையே அமுதமாக மாறும்.\nபிரபஞ்சம் என்கிற படைப்பும் அதைப் படைத்தவரும் உங்களை நேசித்தே ஆகவேண்டும் என்ற விதமாய் வாழ்வதே வாழ்க்கை. உங்கள் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதல்ல வாழ்க்கை. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவுக்கும் உங்கள் மேல் பிரியம் தோன்றும் விதமாக வாழும் முறைக்குத்தான் வாழ்க்கை என்று பெயர்.\nஇல்லையென்றால் நீங்கள் எதற்காகப் பாடுபட்டாலும் எதுவும் உங்களுக்குப் பயன்தரும் விதமாக இராது. நீங்கள் என்னென்னவோ செய்யலாம், ஏதேதோ ஆகலாம், வருமானம் வரலாம் ஆனால் வாழ்வில் எதையும் அழுத்தமாக உணராமலேயே ஒரு சுழற்சியில் இருப்பீர்கள்.\nகற்களுக்கும் தாவரங்களுக்கும் பிடித்திருக்கும் விதமாய் கனிவு மிக்க வாழ்க்கையை நீங்கள் நடத்தினால் உங்கள் நுண்ணுணர்வுக்கே அது புரிய வரும். சில தொட்டாற் சிணுங்கிகள் தங்கள் விருப்பின்மையை வெளிப்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு மட்டுமல்ல. எல்லா தாவரங்களுமே உங்களைப் பிடிக்குமா இல்லையா என்பதை தெளிவாகச் சொல்கின்றன. அவற்றின் பாஷையைப் புரிந்து கொள்ளும் அளவு நீங்கள் நுட்பமானவராக இருங்கள். எல்லாவற்றையும் கொட்டை எழுத்தில் எழுதினாலோ சத்தம் போட்டுச் சொன்னாலோதான் புரியும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.\n. \"தான்\" என்ற எண்ணம்:\nஇதற்கு ஏற்கும் தன்மையில் நீங்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியம். \"தான்\" என்பது உங்களுக்குள் பெரிதாக இருந்தால், உங்களின் ஏற்கும் தன்மை குறையும். தான் என்னும் எண்ணம் உங்களுக்குள் இல்லாமல் போனால், இந்தப் பிரபஞ்சமே உங்களுடன் இணைந்து நடனமாடும். நீங்கள் அந்நிலையில் படைத்தவருக்கான கருவியாகவே வாழலாம். இல்லையென்றால், எண்ணங்கள், உணர்ச்சிகள், பேதங்கள் அபத்தங்கள் ஆகியவற்றின் குவியலாகத்தான் வ���ழ்வீர்கள்.\nஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்ய இருவேறு வாய்ப்புகள் இன்று உள்ளன. ஒன்று படைத்தவனின் அங்கமாகவே வாழலாம். இதை ஈஷாங்கா என்கிறோம். இல்லையெனில் அபத்தங்களின் தொகுப்பாகவே வாழலாம்.\nஇந்த இரண்டிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குக் காத்திருக்கிறது. இந்த உணர்வு உங்களுக்கிருந்தால் உங்களைச் சுற்றியுள்ள பாறைகள், பூக்கள், என்று படைப்பின் ஒவ்வோர் அணுவும் உங்களுக்குப் புரிகிற பாஷையில் உங்களுடன் பேசும். இல்லையெனில் இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் தனிமையாகத்தான் உணர்கிறீர்கள். பாதுகாப்புணர்வு அற்றவராக, நிலையற்றவராக, உளவியல் தடுமாற்றங்கள் மிக்கவராக வாழ்கிறீர்கள்.\nசரியான தேர்வை நீங்கள் செய்தால் சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறான தேர்வைச் செய்தால் நடப்பவை எல்லாம் தவறாகவே போகின்றன. வெற்றியும் தோல்வியும் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றன. எனவே வலியும் துயரமும் வருத்தமும் வந்தால் யார்மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள். உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள் உங்களுக்குத் துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்கிறீர்கள் உங்களுக்குத் துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்கிறீர்கள் இந்த எளிய விஷயம் புரியவே சிலருக்கு பல பிறவிகள் தேவைப்படுகின்றன.\nஒருமுறை சங்கரன் பிள்ளை குடிபோதையில் தட்டுத் தடுமாறி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு எட்டு மணிக்குள் வீட்டுக்குப் போக வேண்டியவர் அதிகாலை 2.30 மணிக்கு தட்டுத்தடுமாறி கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்து போய்க் கொண்டிருந்தார். வீடு வந்து சேர்ந்து கண்ணாடியில் பார்த்தால் முகமெங்கும் ரத்தக் காயங்கள்.\nஉடனே ரகசியமாக மருந்துப்பெட்டியைத் திறந்து காயமுள்ள இடங்களில் எல்லாம் பிளாஸ்திரி போட்டுக் கொண்டு படுத்துவிட்டார். காலையில் அவர் மனைவி அவர் முகத்தில் தண்ணீரைக் கொட்டி தரதர வென்று இழுத்துப்போய் காட்டிய போதுதான் விஷயம் புரிந்தது. காயத்துக்கு கட்டுப்போடுவதாய் நினைத்துக் கொண்டு கண்ணாடி முழுக்க பிளாஸ்திரியை ஒட்டி வைத்திருக்கிறார்.\nவிழிப்புணர்வே இல்லாத மனிதர்கள்தான் தங்கள் காயங்களுக்கு வெளியே காரணங்க���ைக் கண்டுபிடிப்பார்கள். உங்கள் வரங்களும் சாபங்களும் உள்ளிருந்தே நிகழ்கின்றன.\nஇதை உணர்ந்து நடந்தால் உங்கள் வாழ்க்கை அழகாகவும் அற்புதமாகவும் மாறும். இது புரிய ஒரு பிறவியையே எடுத்துக் கொண்டால் வாழ்க்கை தன்னுடைய வழிகளில் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-26T20:46:15Z", "digest": "sha1:VXQ5HRHOE66TIZ2E2KDDSQ56Y5EC33AD", "length": 38886, "nlines": 395, "source_domain": "www.qurankalvi.com", "title": "இறுதிநாளின் அடையாளங்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஹஜ் / உம்ரா / குர்பானி\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nசிரியா மக்களுக்காக நோன்பு நோற்பதன் சட்டமென்ன\nஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா\nஅத்தஹியாத்தில் விரலை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டம்மா \nமுத்தலாக் தடை சட்ட மசோதாவும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்\nTamil QA – வீடு கட்டுவதற்கு முன் ஏதும் வழிமுறைகள் உண்டா\nஹஜ்ஜின் வகைகளும், அவற்றின் விளக்கங்களும் – பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\n பதிலளிப்பவர் : மெளலவி இஸ்மாயில் ஸலஃபி\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் பயணிகள் கேட்கும் துஆ பலவீனமான ஹதீஸ்ஸா\nHome / இறுதிநாளின் அடையாளங்கள்\n தொடர் 1 – உரை மவ்லவி அஸ்கர் ஸீலானி\nOctober 15, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n தொடர் உரை – அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 11/10/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nOctober 1, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் – தொடர் – அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 04/10/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nSeptember 30, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் – தொடர்அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 27/09/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nரப்புக்கு முன்னால் ஒன்று திரட்டப்படுதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 21\nMay 27, 2017\tAl Khobar Islamic Center, இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 24/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nசூர் ஊதுதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 20\nMay 18, 2017\tAl Khobar Islamic Center, இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 17/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புற���்) அல்-கோபர்.\nபுகை மூட்டம் ஏற்படுதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 16\nMay 16, 2017\tAl Khobar Islamic Center, இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 03/05/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் பாகம் 1- மறுமையின் அடையாளங்கள் தொடர் 12\nApril 17, 2017\tAl Khobar Islamic Center, இறுதிநாளின் அடையாளங்கள், நபிமார்கள் வரலாறு, மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குதல் – மறுமையின் அடையாளங்கள் தொடர் 12, அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 12/04/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) …\n- மறுமையின் அடையாளங்கள் தொடர் 10\nMarch 23, 2017\tAl Khobar Islamic Center, இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n. தஜ்ஜால் உலகில் பிறப்பானா பிறந்துவிட்டானா – மறுமையின் அடையாளங்கள் தொடர் 10, அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 22/03/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் …\nநெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் – தொடர் 6\nFebruary 27, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 22/02/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nநெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் – தொடர் 5\nFebruary 20, 2017\tAl Khobar Islamic Center, இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 15/02/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nநெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் தொடர் 3\nFebruary 5, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், அகீதா (ஏனையவைகள்), இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 01/02/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nநெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் தொடர் 2\nJanuary 26, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nAudio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 25/01/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nகற்பனைக்கும், உண்மைக்கும் மத்தியில் இமாம் மஹதி (அலை) தொடர் – 2\nJanuary 15, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இமாம்களின் வரலாறு, இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nAudio mp3 (Download) அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 11/01/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.\nஅல்குர்ஆன் கூறும் ஏசுவின் வரலாறு\nJanuary 15, 2017\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், நபிமார்கள் வரலாறு, மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் 0\nAudio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 05-01-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் இஸ்லாமிய அழைப்பக நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவுதி அரேபியா.\nஇறுதிநாளின் அடையாளங்கள்-பாகம்-17 – அல் ஜுபைல் வாராந்திர நிகழ்ச்சி\nMarch 27, 2016\tJubail Islamic Center, அகீதா (ஏனையவைகள்), இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி யாஸிர் பிர்தொஸி 0\nAudio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி (அழைப்பாளர், அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா) நாள்: 24-03-2016, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.\nஇறுதிநாளின் அடையாளங்கள் பாகம் 7\nDecember 3, 2015\tJubail Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி யாஸிர் பிர்தொஸி 0\nAudio mp3 (Download) அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 22-10-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.\nஇறுதிநாளின் அடையாளங்கள் பாகம்-6 – உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி\nNovember 20, 2015\tJubail Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி யாஸிர் பிர்தொஸி 0\nAudio mp3 (Download) அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 15-10-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.\nநெருங்கி வரும் மறுமை – சிறப்புரை மௌலவி ரிஸ்கான் மதனி\nNovember 12, 2015\tDammam Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி ரிஸ்கான் மதனி 0\nAudio mp3 (Download) IDGC தம்மாம் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி , சிறப்புரை மௌலவி ரிஸ்கான் மதனி, அழைப்பாளர், Khafji Islamic Center, KSA. நாள் 30:10:2015, இடம் – IDGC, DAMMAM.KSA.\nMay 17, 2015\tJubail Islamic Center, Video - தமிழ் பயான், இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி யாஸிர் பிர்தொஸி 0\nஇறுதிநாளின் அடையாளங்கள்… 1. யூத நஸாராக்களை மக்கள் பின் பற்றுவார்கள் 2 .ஜாஹிலிய கால கட்டத்தில் பெண்கள் வணங்கிய சிலையை பெண்கள் வணங்குவார்கள் 3 என்னுடைய சமூகத்தில் ஒரு சாரார் இணைவைப்பாளர்களோடு க��ந்து விடுவார்கள் 4 லாத் , உஸ்ஸா போன்ற சிலைகளை வணங்குவார்கள் 5 அறிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்வார்கள் 6 வியாபாரங்கள் அதிகமாக பரவும் அந்த வியாபாரத்தில் கணவனுக்கு மனைவி உதவுவாள் 7 மக்கள் இரத்த பந்தங்களை …\nMay 8, 2015\tJubail Islamic Center, Video - தமிழ் பயான், அகீதா (ஏனையவைகள்), இறுதிநாளின் அடையாளங்கள், மௌலவி யாஸிர் பிர்தொஸி 0\nஅல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 30-04-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி. Audio mp3 (Download)\nஅல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 (3 வது தர்பியா நிகழ்ச்சி)\nஅல்கோபர் தர்பியா நிகழச்சி – 2018\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி இலக்கண வகுப்பு – ஸர்ஃப் & நஹு\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர்\nஇஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் [Happy Family in Islam]\nஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – கந்தக் போர் [ Seerah of Prophet Muhammad SAW]\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 15) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nஅல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன\nதவறாகப் புரியப்பட்ட மகாஸிதுஷ் ஷரீஆ (மார்க்கத்தின் உயர் இலக்குகள்)\nசோதனைகள் ஏன் வருகின்றன [Trails in our Life]\nபாதுகாப்பு அல்லாஹ்வின் அளப்பெறும் அருட்கொடையாகும்…\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 14) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் [Beautiful Names of Allah]\nமாற்று மதத்தவர்களின் பண்டிகை கொண்டாடலாமா\nஅந்நிய புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடலாமா\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nஅத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7\nதொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:\n“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1438-2017) சவுதி அரேபியாவில் வசிப்போர் மாத்திரமே பங்குபெறலாம்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nஅரபி இலக்கண வகுப்பு -5\nஅக்கீதாவும் மன்ஹஜும்-அறிமுகம் வகுப்பு – தொடர் 1\nமூன்று மாத கால தர்பியா – பாடத்திட்டங்கள் : 1) அகீதா 2) ஸீரா 3) தஃப்ஸீர் 4) ஃபிக்ஹ்\nஅரபி இலக்கண வகுப்பு -1 – மௌலவி அப்பாஸ் அலி Misc\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்- (இறுதி பாடம்)– Quran reading class in Tamil\n“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1\nAzarudeen: மாஷா அல்லாஹ் அருமையான பதிவு......\nadmin: வ அலைக்கும் ஸலாம்..இது பெண்களுக்கான வகுப்பு, இதில் பெண்கள் மட்டும்தான் இணைந்து ப...\nsaleem jaleel: அஸ்ஸலாமு அழைக்கும் , எவ்வாறு உங்கள் Al Islah Class சில் இணைவது \nH. M. Shahul hameed: அஸ்ஸலாமு அலைக்கும். இறந்தவருக்கு தாய் ஒரு மனைவி இருக்கிறார்கள். தந்தை வழி சகோதரி...\nஹபீபுர் ரஹ்மைன்: அஸ்ஸலாமு அலைக்கும் மார்க்க ரீதியாக ஆன்லைனில் ஏதேனும் Course. உள்ளதா இருந்தால் தெ...\nAhamed Fareed: அஸ்ஸலாமு அலைக்கும் நான் சென்னையில் இருக்கிறேன். வெள்ளிக் கிழமை தோறும் கஹஃப் சூரா...\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி ரம்ஸான் பாரிஸ் Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் கேள்வி பதில் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் மின்ஹாஜுல் முஸ்லீம் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சீரா உன் நபியை அறிந்துகொள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/22052/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2018-04-26T21:04:59Z", "digest": "sha1:FESB7U5P4H4MTCHK2ZHW4UIQMAU35KEY", "length": 26850, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "கூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம் | தினகரன்", "raw_content": "\nHome கூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம்\nகூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம்\n'உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும்' என்பதே பலரது கேள்வி.\nதங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது. தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து ���ொண்டிருக்கும் ஓரமைப்பாக அது மாறியிருப்பதையே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் வெளிப்படுத்துகைகளும் இதைத் துல்லியமாகக் காட்டியுள்ளன. அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் இதையே கோடி காட்டுகின்றனர்.\nமக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தை உருவாக்கும் விதமாகவே கூட்டமைப்பின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. செயற்பாடுகளும் அப்படித்தான். இதனால், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு கட்டமைப்பாக அது மாறியுள்ளது. ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக உள்முரண்களையும் மோதல்களையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகி விட்டது.\n2009 இற்குப் பிறகு அது மெல்ல மெல்ல உடைந்து இப்பொழுது முற்றாகவே உடைந்து சிதறி விடும் இறுதிக் கட்ட நிலைக்கு வந்துள்ளது. முதலில் (2010) கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகியது. அண்மையில் (2017) சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) விலகியிருக்கிறது. விளைவாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கூடப் பல்லைக் கடித்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.\nஅநேகமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு அவையும் பிரிந்து செல்வதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது. இதை இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த மாதிரியான முரண்கள், மோதல்களின் விளைவாக இறுதியில் மிஞ்சப் போவது தமிழரசுக் கட்சி மட்டுமே. அப்படித் தமிழரசுக் கட்சி மட்டுமே எஞ்சினால், அது கூட்டமைப்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தோடும் பெயரோடும் இருக்க முடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பலவீனமே இதுவாகும்.\nதுரதிருஷ்டவசமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது உள்ளரங்கில் நெருக்கமும் பிணைப்பும் விசுவாசமும் உள்ள ஒரு அமைப்பாக இருக்கவில்லை. ஒரு தரப்பு புலிகளின் விசுவாசிகளாகவும் புலிகளுக்கு நெருக்கமாகவும் இருந்தது. இன்னொரு தரப்பு இதற்கு மாறாக இருந்தது. இடைநடுவில் ஒரு தரப்பிருந்தது. விநாயகமூர்த்தி, யோசப் பரராஜசிங்கம், மாவை சேனாதிராஜா போன்றவர்கள்.\nவெளியே ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு உள்ளது என்ற தோற்றப்பாடு மட்டுமே தெரிந்தது. உள்ளுக்குள் இடைவெளிகளும் ஒவ்வாமை, ஒட்டாமைகளுமே நிலவின. ஆனால், இந்த மூன்று விதமான போக்கைப் பற்றியும் புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இதை உள்ளூர விரும்பினார்கள். காரணம், தாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்கும் போருக்கும் முன்னரணாகவும் தடை நீக்கியாகவும் மட்டும் இந்தக் கூட்டமைப்பு இருந்தாற் போதும் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்தது. மற்றதெல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர்.\nஅதற்கப்பால் இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது, எதையும் சாத்தியமாக்க இயலாது என்பது புலிகளின் நம்பிக்கையாக , எண்ணமாக இருந்தது. இருந்தாலும் புலிகளுக்கு அன்றைய நிலையில் (2002 உடனான காலப் பகுதியில்) இந்தக் கூட்டமைப்பு அவசியமாக இருந்தது. புறக்கணிக்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஆகவே, தமக்கு ஏற்றவகையில் கூட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் புலிகள் எடுத்திருந்தனர். இதற்கு கூட்டமைப்பினுள்ளே இடைவெளிகளும் மென்னிலையிலான உள்முரண்கள் இருப்பதும் நல்லது எனப் புலிகள் எண்ணியிருந்தனர். அதனால், கூட்டமைப்பை இறுக்கமான – வலுவானதொரு கட்டமைப்பாக்குவதற்கோ அல்லது அப்படியான நிலையில் கூட்டமைப்பு உருவாகுவதற்கோ புலிகள் இடமளிக்கவில்லை.\nபுலிகளின் வீழ்ச்சியோடு நிலைமைகள் முற்றாகவே மாறின. அதற்கு முன்பு நடந்த ஆனந்தசங்கரியின் வெளியேற்றம் சம்பந்தனையும் அவருக்கிசைவானவர்களையும் பலமாக்கின. இறுதியில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் மேலோங்கியது. கூட்டமைப்பின் அடித்தளம் சிதையத் தொடங்கியது. இந்தக் குறைபாடுகளின் திரட்சியான விளைவுகளே கூட்டமைப்பைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அது இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.\nஒரு அரசியற் கூட்டமைப்பு என்பது கொள்கை சார்ந்தும் அந்தக் கொள்கை கொண்டிருக்கும் இலக்கு சார்ந்துமே அமைய முடியும். அதற்கேற்பவே இயங்கவும் செயற்படவும் முடியும். இல்லையெனில் அந்த��் கட்டமைப்போ கூட்டமைப்போ நீடிக்க முடியாது. கூட்டமைப்பில் நிகழ்ந்திருக்கும் உள் நெருக்கடிகளும் உடைவுகளும் இதைத் துலக்கமாகக் காட்டுகின்றன.\nஉண்மையில் கூட்டமைப்பானது மேலும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். மாபெரும் அரசியல் இயக்கமாக கூட்டமைப்புப் பரிணமித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவேயில்லை. பதிலாக அது ஒவ்வொரு காலப்பகுதியிலும் உடைந்து உடைந்து நலிவுற்றே வந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் மிகமிகத் தளர்ந்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை முற்றாகவே இழக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் தன்னுடைய வெளிப்படைத் தன்மையை இழக்குமாக இருந்தால், அது வரலாற்றிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுகிறது என்றே அர்த்தமாகும். கூட்டமைப்புக்கு இன்று நேர்ந்திருக்கும் கதி இதுதான். அது சந்திக்கவுள்ள விதி இதுவே.\nகூட்டமைப்பின் எதிர்காலம் என்பது, தமிழரசுக் கட்சியின் தவறுகளின் விளைவுகளால் சிதைக்கப்பட்டதாகவே இருக்கும். மிஞ்சப்போவது தீராப் பிரச்சினையும் தமிழரசுக் கட்சி எதிர் பிற கட்சிகள், கூட்டுகள் என்பதாகவுமே அமையும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதாயின் கருப்பையினுள் வைத்து சிசுவுக்கு சத்திர சிகிச்சை\nஇலங்கையில் அபூர்வமான சத்திர சிகிச்சை ஒன்றை பேராதனை வைத்தியசாலை ​ெடாக்டர்கள் அண்மையில் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள செய்தி ஊடகங்களில் வெளியானமை...\nதுணிவிருந்தால் வீதிவழியாக பயணம் செய்து வாருங்கள்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர்....\nபெரியோர் முதல் சிறியோர் வரை பழங்களை அதிகம் உண்ண விரும்புவார்கள். வைத்தியர்களும் குறைந்தபட்சம் தினமும் 80 கிராம் பழங்களை உணவாக உட்கொள்வதன் மூலம்...\nபாரதிதாசனின் படைப்புகள், அன்னார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம்எழுத்தாளர்கள், கவிஞர்களை மதிக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய பல...\nதெற்காசிய சுகநலப் பாதுகாப்பு மாநாடு இஸ்லாமாபாத்தில் ஆரம்பம்\nசகோசான் ( sacosan) எனப்படும் தெற்காசியாவின் சுகநலப்பாதுகாப்பு தொடர்பான 7வது மாநாடு இன்று 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை பாகிஸ்தானின் தலைநகரான...\nமோடியை எதிர்ப்பதற்கு தயாராகிறது தமிழ்நாடு\nநாளைமறுதினம் கறுப்புக் கொடி போராட்டம்தமிழ்நாட்டின் சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை கிழக்குக் கடற்கரைச் சாலையில்,எதிர்வரும் 11-ம் திகதி முதல் 14-ம்...\nசமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக கல்விமுறை மாற்றமடைய வேண்டும்\nஇன்றைய உலகு தொழில்நுட்ப வளர்ச்சியாலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலும் நாளுக்குநாள் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவருகின்ற நிலையில், இவை...\nவிளம்பி புது வருடப் பிறப்பு\nஇலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய...\nஆல், வேம்பு, அரசமரங்களை வீதியில் வளர்த்து அழகு பார்க்கும் கட்டார்\nகட்டார் நாடு பாலை வனப் பூமி. எண்ணெய் வளம் அங்கு அதிகம். செல்வச் செழிப்புமிக்க நாடு. பிறநாட்டவர்கள் இலட்சக்கணக்கில் அங்கு வாழ்கின்றனர்.சர்வசாதாரணமாக...\nமனிதகுலத்தின் ஆரோக்கியமே நாட்டின் உண்மையான செல்வம்\nநாட்டின் செழிப்புக்கு வித்திட மனித வளங்களை ஆரோக்கியப்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். மனிதரின் அடிப்படைத் தேவைகளைத் தொடர்ந்து...\nஅரசியல்வாதிகளுக்கு மறந்து போன சங்கதி\nஅண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் என்பது உள்ளூராட்சி சபைகளின் நோக்கங்களை மறந்த தேர்தலா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. உள்ளூராட்சி...\nதமிழகத்தின் அவலக் குரலை கேட்க எவருமே இல்லை\nநீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கும் கர்நாடக அரசாங்கம்ன்றுபட்டால் உண்டு வாழ்வு... ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு\" என்ற பாடல் வரிகள் ஏனோ...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் ���லி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=Competitive-Exam", "date_download": "2018-04-26T20:47:45Z", "digest": "sha1:4NYSQFTL4XHAYCQ7VTREADOWRXBGKHNL", "length": 6735, "nlines": 249, "source_domain": "www.wecanshopping.com", "title": "Competitive Exam - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nTNPSC Group 4 (IV) - சமீபத்திய செய்திகள்\nTRB பொது அறிவு (முதுகலை) சோதனைத் தேர்வுகளுடன்\nB.Ed. First Year : குழந்தைப் பருவ வளர்ச்சி உளவியல்\nB.Ed. First Year : தற்கால இந்திய சமுதாயமும் கல்வியும்\nB.Ed. First Year : பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்து கொள்ளல்\nB.Ed. Second Year : ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்\nB.Ed. Second Year : கல்வி அறிவும் கலைத்திட்டமும்\nB.Ed. Second Year : பாலினம், பள்ளி, சமுதாயம்\nTET Paper 1 : 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை\nTET Paper 2 : 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை\nஇந்திய அரசமைப்பு - விகடன் பிரசுரம் Rs.120.00\nபொது அறிவு களஞ்சியம் Rs.360.00\nTET paper 2 : குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் Rs.80.00\nபோட்டித் தேர்விற்கான நூல் : தமிழ் ( பாகம் 2)\nபோட்டித் தேர்விற்கான நூல் : தமிழ் ( பாகம் 1)\nTET paper 2 : சமூக அறிவியல்\nTET paper 2 : குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-26T20:53:43Z", "digest": "sha1:KRK4L4MDBRH3LBTU6LXR2SPVBKLMU7AD", "length": 16646, "nlines": 172, "source_domain": "yarlosai.com", "title": "இன்று இ���வு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nஒரு மணி நேரத்திற்கு 200 ஐபோன்களை உடைக்கும் ரோபோட்; ஏன்.\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஅட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பில் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்ட புது அம்சம்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்\nஇன்றைய ராசி பலன் (26-04-2018)\nஇன்றைய ராசி பலன் (25-04-2018)\nஇன்றைய ராசி பலன் (24-04-2018)\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி ஹீரோயின்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளும் பிரபல நடிகை\nநிர்மலா தேவியிடம் சிறையில் நடந்த விசாரணை நிறைவு – பல உண்மைகள் கிடைத்ததாக தகவல்\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nநடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்\nHome / latest-update / இன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nஇலங்கையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சித்திரைப் புதுவருடத்தன்று யாரும் எதிர்பாராத அனர்த்தம் ஒன்று ஏற்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.\nஅதுதான் கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேடு ச��ிவு. இந்த குப்பை மேடு சரிந்ததில் 30க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், மக்களின் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.\nஎனினும் அந்த வலிகள், துன்பங்கள் மறைவதற்கு முன்னர், மீண்டும் அப்பகுதி மக்களுடைய தலையில் இடி விழுவதைப் போன்று சில செய்திகள் வெளிவந்துள்ளன.\nநாட்டில் நிலவும் அசாதாரண வானிலையுடன் கூடிய காலநிலையால் பல பகுதிகளிலும் மழைபெய்து வருகின்றது. அதிலும் மலையகத்தில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.\nஇதன் பாதிப்பு மற்றும் இதன் விளைவை கொழும்பு வாழ் மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.\nமலையகத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியதால் பல நீர்நிலைகளில் நீரின் மட்டம் அதிகரித்ததுடன், பல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு திறக்கப்படும் வான் கதவுகளின் நீர், களனி கங்கையினூடா சென்று அதன் பின்புதான் கடலுடன் கலக்கப்படுகின்றது.\nஇதனால் அதிக நீர் களனி கங்கைக்கு வருவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதை அண்டியுள்ள பிரதேசங்களுக்கும் நீர் புகும் ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி எச்சரித்துள்ளார்.\nஇதனால் இன்று இரவு வேளைக்குள் களனி கங்கையை அண்டியுள்ள மக்களை அவசரமாக வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகளனி, கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டி, பியகம, சேதவத்த தொம்பே, பன்வெல, பாதுக்கை, அவிசாவளை பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதிகளில் உள்ளவர்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 117 என்ற அவசர அழைப்பு மற்றும் 0112 136 136, 0112 670 002 மற்றும் 0112 136 222 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பகுதியில் ஏற்படும் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்கு தகவல் வழங்கும் நடவடிக்கையில் எமது செய்திச் சேவை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபடியான மழைவீழ்ச்சியாக களுத்துறை மில்லகந்த பிரதேசத்தில் 615 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஹம்பாந்தோட்டை வீரகெடிய பிரதேசத்தில் 495 .5 மில்லிமிற்றர் மழைவீழ்ச்சியும் , படுவன்கல, பாதுக்கை மற்றும் அவிசாவளை பிரதேசங்களில் 300 மில்லி மீற்றர் ம��ை வீழச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n வெள்ளத்தில் மூழ்கியது தென் மாகாணம்\nNext தென் மாகாணத்தில் இயற்கையின் சீற்றம்: வட மாகாணத்தையும் பாதிக்குமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …\nஇன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து\nபருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு.. கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்\n கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது\n அடுத்த 24 மணிநேரத்தில் கடும் காற்று, மழைக்கான சிவப்பு சமிக்ஞை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது\nஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஇன்றைய ராசி பலன் (27-04-2018)\nஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஅஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/top-actor-stuns-malaysian-public-051092.html", "date_download": "2018-04-26T20:40:55Z", "digest": "sha1:BCEU3NTJK4UGXTR27ORZVHQAJEQQCGHH", "length": 8005, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுதான் உச்சத்துக்கும் மத்தவங்களுக்குமான வேறுபாடு... நெகிழ்ந்த மலேசிய மக்கள்! | Top actor stuns Malaysian public - Tamil Filmibeat", "raw_content": "\n» இதுதான் உச்சத்துக்கும் மத்தவங்களுக்குமான வேறுபாடு... நெகிழ்ந்த மலேசிய மக்கள்\nஇதுதான் உச்சத்துக்கும் மத்தவங்களுக்குமான வேறுபாடு... நெகிழ்ந்த மலேசிய மக்கள்\nகோலிவுட் கிசு கிசு மலேசியா வரை...வீடியோ\nமலேசியாவில் நடந்து முடிந்த கலை விழா பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று உச்ச நடிகருக்கும் மற்ற நடிகர்களுக்குமான வேறுபாடு.\nநிகழ்ச்சியின் இறுதியாகவே உச்சம் பேச அழைக்கப்பட்டார். அவருக்கு விவேக் கொடுத்த முன்னுரையும், அதற்கு கிடைத்த அதிர வைக்கும் வரவேற்பொலியும் திரையுலகையே திக்குமுக்காட வைத்தது என்றால் மிகையல்ல.\nதன்னுடன் படம் எடுக்க வந்தவர்களை கட்டிப் பிடித்து உற்சாகமாக போஸ் கொடுத்தார் உச்ச நடிகர். ஆனால் சில முன்னணி நடிகர்கள் தங்களை யாரும் நெருங்க விடவில்லை. மிக முக்கியமானவர்களுக்கு மட்டும் அதுவும் வெறும் கையை மட்டும் கொடுத்து போஸ் கொடுத்தார் ஒரு பிரபலம்.\nஉச்சத்தோட அடுத்த கட்ட மூவ்கள் எப்படி இருக்கும்னு புரிய வெச்சுடுச்சி இந்த நிகழ்ச்சி, என்றாராம் ஒரு இளம் நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபோன் செய்த பிரபல தயாரிப்பாளர்: 10 நிமிஷம் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிய ஹீரோ\nசங்க தலைவரும், வாரிசு நடிகையும் ஊரை ஏமாற்றுகிறார்களா\nபெண்களின் வாழ்க்கை விளையாட்டாப் போச்சா: நடிகர், டிவி சேனல் மீது போலீசில் புகார்\nபிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா: அப்போ அந்த 3 பேர்\nகாதலரை ஹீரோவாக்க காசை தண்ணியாக வாரி இறைக்கும் நடிகை\nநீங்க மாசமா இருங்க, சும்மா இருங்க, எங்களுக்கு என்ன: நடிகையின் செயலால் ரசிகர்கள் கோபம்\nஸ்ருதியை விட்டு பிரியும்போது கவலையாக இருக்கிறது: காதலர் உருக்கம்\nஅன்புள்ளங்கள் கூடிக்களித்துக் கண்ட திரைப்படங்கள் - மலரும் நினைவுகள்\nதுபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nதிஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு\nஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீடியோ.\nசாவித்ரி கணேசனை கூல் சிக் என்ற அர்ஜுன் ரெட்டி ஹீரோ\nஉதயநிதி மற்றும் அருள்நிதி சிறு வயது புகைப்படம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/634839.html", "date_download": "2018-04-26T21:13:22Z", "digest": "sha1:YM4Z2PUM4LUZEZYBIEYUEFXNPEPPNVFT", "length": 6545, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ப.சிதம��பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை", "raw_content": "\nப.சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை\nMay 16th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் (சி.பி.ஐ) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n9பேர் கொண்ட குழுவினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவர்களின் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி மற்றும் நொய்டா உள்ளிட்ட 14 இடங்களிலும், சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடிவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ளது.\nவெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையிலே குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்திய கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு\nமுகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை… பெறுமதி தெரியுமா\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது… கணவன் செய்த காரியம்\nபிரியாணி சாப்பிட்டதால் பலியாகினார்… எச்சரிக்கை\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nதமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nஇலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lovetamilnews.blogspot.com/2013/06/2.html", "date_download": "2018-04-26T21:20:45Z", "digest": "sha1:XFJPPR6GREY23VQREONLDTKY22WUOFUC", "length": 11324, "nlines": 240, "source_domain": "lovetamilnews.blogspot.com", "title": "www.googlesri.com Tamil News: 2 தமிழ் நடிகர்களும் சிக்குகிறார்கள் நடிகை லீனா ஆபாச படத்தில் நடித்தாரா? திடுக்கிடும் வாக்குமூலம்", "raw_content": "\nHome » சினிமா » 2 தமிழ் நடிகர்களும் சிக்குகிறார்கள் நடிகை லீனா ஆபாச படத்தில் நடித்தாரா\n2 தமிழ் நடிகர்களும் சிக்குகிறார்கள் நடிகை லீனா ஆபாச படத்தில் நடித்தாரா\nநடிகை லீனா ஆபாச படத்தில் நடித்தாரா என்ற திடுக்கிடும் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nநடிகை லீனா போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணையில் லீனா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– நடிகை லீனா நல்ல குடும்பத்தில் பிறந்தும், தனது தவறான நடவடிக்கைகள் மூலம் இந்த நிலைக்கு தள்ளபட்டுள்ளார். அவரது காதலன் சுகாஷ் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்தும், அவனிடம் மனைவி போல வாழ்ந்துள்ளார். 3 முறை கர்ப்பமாகி கலைத்துள்ளார். அவனது மோசடி லீலைகளுக்கு துணை போய் இருக்கிறார்.\nஅவரது காதலன் சுகாஷ் தனது 17–வது வயதிலேயே மோசடிதொழிலை தொடங்கி விட்டார். சுகாஷ் பிளஸ்–1 வரை படித்தவர். சுகாசின் தாய்–தந்தையும் மோசடி பேர்வழிகள்தான். அவர்கள் மீது பெங்களூர் போலீசில் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுகாசின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம். மோசடி பணத்தில் 9 சொகுசு கார்கள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துக்கள் ஏதும் வாங்கி இருக்கிராறா\nமோசடி செய்த பணத்தில் நடிகை லீனா, காதலனுடன் உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளார். தனியாக விமானத்தை வாடகைக்கு எடுத்து, சொகுசாக இருவரும் சுற்றி உள்ளனர். லீனாவின் ஆபாச படங்களை கைப்பற்றி இருக்கிறோம். அவருக்கு சேலை போன்ற நல்ல ஆடைகள் எதுவும் இல்லை. டெல்லியில் அவரது வீட்டில் சோதனை போட்ட போது, குட்டை பாவாடை போன்ற கவர்ச்சியான ஆடைகள் மட்டுமே இருந்தன. சுடிதார் கூட இல்லை. சென்னையில் இருந்து சென்ற பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனது சுடிதாரை லீனாவுக்கு அணிய வைத்துதான் அழைத்து வந்தார்.\nஇதை வைத்து பார்க்கும்போது, லீனா ஆபாச படத்தில் ஏதும் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அ��ு பற்றி லீனாவிடம் விசாரித்தபோது, லீனா அழுது விட்டார். எனது வாழ்க்கையை சுகாஷ் சீரழித்து விட்டான் என்று மட்டும் தெரிவித்தார்.\n2 தமிழ் நடிகர்கள் சுகாசுக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். மேலும் 2 நாட்கள் மீண்டும் லீனாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nபதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in\nதமிழ் ஈ புக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8688:2012-08-15-16-28-19&catid=364:2012&Itemid=59", "date_download": "2018-04-26T21:20:29Z", "digest": "sha1:E5AHTDOGDUIURDRJRDIKKGTAUUY43IU6", "length": 14629, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா\nநிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா\nSection: புதிய கலாச்சாரம் -\nஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.\nஇந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர் காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.\nஅன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொ���்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.\nதிப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\nஇப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்\n1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.\nஇந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்த்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.\nஇதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.\nவெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.\nகட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம். அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.\nஉண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.\n- புதிய கலாச்சாரம், மே – 2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/mersal/page/3/", "date_download": "2018-04-26T20:57:46Z", "digest": "sha1:6QYX3VMLX4THXXGOLJ33DGUJA32E3PTX", "length": 10509, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Mersal | Tamil Talkies | Page 3", "raw_content": "\nமெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு – தொடரும் பிரச்சனை\nவிஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம், ...\nபாதியில் நிறுத்தப்பட்ட மெர்சல் படம் – என்ன காரணம்..\nபெங்களூரில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படம் திரையிடுவதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து...\nவிவேகம், கபாலியின் வசூலை பின்னுக்கு தள்ளிய முதல் நாள் மெர்சல் வசூல் – எவ்வளவு தெரியுமா \nவிஜய் நடிப்பில் இன்று உலகமுழுவதும் வெளிவந்துள்ள படம் மெர்சல். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும்...\nஇப்படி மாட்டிக்கிட்டீங்களே அட்லி சார்.. – சாவல் விட்ட அட்லிக்கு ரசிகர்கள் பதிலடி\nஇயக்குனர் அட்லி மீது ஒரு தரப்பினர் அவர் மற்ற படங்களை பார்த்து படத்தின் கதையை மட்டும் இல்லை டீசர் முதல் படம் வரை காப்பி அடித்துதான்...\nகேரளாவில் விவேகம் சாதனையை முறியடிக்க தவறிய மெர்சல்\nஅதிரடி சரவெடியாக விஜய்யின் மெர்சல் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தளபதியை கொண்டாடி வருகின்றனர். 3000க்கும் அதிகமான திரையரங்குகளில்...\nவிவேகத்தை விட மும்மடங்கு அதிகம் – விஜய்யின் மெர்சலான சாதனை.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்தின் ரசிகர்கள் போட்டி தான் உச்சக்கட்டமாக இருக்கும். இவர்கள் படங்களின் வசூல் சாதனைகளை இவர்களே தான் உடைப்பார்கள் இந்நிலையில் விவேகம்...\nமெர்சல் படம் குறித்து 10 சுவாரஸ்யமான உண்மைகள்..\n1.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அவர்களின் 100 வது படம் தான் மெர்சல். தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் இதன் மேனேஜிங் டைரக்டர் முரளி ராமசாமி என்றால், அவரின்...\n“மெர்சல் படம் வெளியாகும் தியேட்டர் முன்பு தீக்குளிப்போம்” – விஜய் ரசிகர்கள் குமுறல்\nஅரியலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் சிவா மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நகர நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அதில், ’16 வருஷமாக உழைத்த...\nசிக்கி சீரழிவதில் சின்னப்படம் என்ன பெரியப்படம் என்ன என்கிற பதட்ட நிலையை உருவாக்கிவிட்டது மெர்சல். இந்த செய்தி வெளியிடப்படும் இந்த நிமிஷம் வரைக்கும் கூட, பிரசவ...\nவல்வெட்டித் துறையில் இளைய தளபதி விஜய்யின் வேஷ்டி கிழிந்தது\nதீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் விஜய் ந��ித்த மெர்சல் திரைப்படத்துக்கான விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. விளம்பர பதாதைகள் வழக்கம் போல தமிழகத்திலும் இலங்கையிலும் இன்னுமுள்ள...\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_9.html", "date_download": "2018-04-26T20:57:40Z", "digest": "sha1:JIKGYAJRRFN2C6XGRPZ3LALXQ5EGEE6H", "length": 5206, "nlines": 94, "source_domain": "www.gafslr.com", "title": "இஸ்ரேல் பிரதிநிதிகள் - இராணுவ பதவிநிலை அதிகாரி சந்திப்பு - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News இஸ்ரேல் பிரதிநிதிகள் - இராணுவ பதவிநிலை அதிகாரி சந்திப்பு\nஇஸ்ரேல் பிரதிநிதிகள் - இராணுவ பதவிநிலை அதிகாரி சந்திப்பு\nஇஸ்ரேல் நாட்டின் பிரதிநிதிகள் இராணுவ பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாந்தை சந்தித்தனர்.\nஇராணுவ தலைமையகத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதிநிதித்துவம் மற்றும் பரஸ்பரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பில் பிரிகேடியர் டி.டி கமகேயும் கலந்து கொண்டார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moothakurichi.com/feedbacks/iracukumarvikramam", "date_download": "2018-04-26T21:07:26Z", "digest": "sha1:GY4SC2SO365CBQWUZ3W2EKIE4T5MH2OJ", "length": 4414, "nlines": 54, "source_domain": "www.moothakurichi.com", "title": "இரா.சுகுமார், விக்ரமம் - மூத்தாக்குறிச்சி கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nposted Apr 14, 2013, 7:01 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்\nமூத்தாக்குறிச்சி கிராம இணைய குழு நண்பர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்....\nதங்கள் ஊரின் பெருமையை கல்விப்பணியின் மூலம் நிலைநாட்டிக்கொண்டிருக்கும் இப்பள்ளியின் சாதனைகள் தொடரும் விதத்தில் 2012 ம் ஆண்டிலும் நிரூபித்துக் காட்டியிருக்கும் தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...\nஇப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அதேவேளையில் கிராமத்தின் செய்திகளையும், இப்பள்ளியின் சாதனைகளையும் உலகில் பரவிக்கிடக்கும் நம்மவர் அனைவரும் அறியும்வண்ணம் தூய தமிழில் வலையத்தில் உலாவவிடும் தங்களின் பணி மகத்தானது....தங்களின் வலைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்....\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள பக்கசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் சிறு பிழை இருக்கும் என்று நினைக்கிறேன்....சரிபார்த்துக்கொள்ளவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168408/news/168408.html", "date_download": "2018-04-26T21:04:07Z", "digest": "sha1:NCG6MBP3IK3BHZYYXYGD2WH5XRB7GE3Y", "length": 7132, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "`பிரேமம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி நடிகர்..!! : நிதர்சனம்", "raw_content": "\n`பிரேமம்’ இயக்குந���ின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி நடிகர்..\n`நேரம்’, `பிரேமம்’ படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் இசையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார்.\nஅதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்’, `பிரேமம்’ போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி நடிக்கவில்லை. ஆனால் நிவினுடன் மீண்டும் இணைவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து அல்போன்ஸ் தனது அடுத்த படத்தில் யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில், ஜெயராமின் மகன் காளிதாஸை புதிய படத்தில் இயக்கவிருப்பதாக முன்னதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அது உறுதியாகி இருக்கிறது.\nஅதுமட்டுமின்றி இந்த படத்தில் அல்போன்ஸ் புத்ரனின் நண்பரும், நடிகருமான சித்தார்த்தும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. காளிதாஸ், சித்தார்த் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் இசையமைக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=163486", "date_download": "2018-04-26T21:23:33Z", "digest": "sha1:OTZLKVXSDATC65WOYBIFFGIJN4RLFO2H", "length": 4147, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "More students attending online schools to avoid school pratfalls", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=3337", "date_download": "2018-04-26T21:12:42Z", "digest": "sha1:4SPGPD7EA37NIIWJ5OG25JEIHHNIH4WO", "length": 4215, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "City residents left high and dry as buses fly by", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2010/12/", "date_download": "2018-04-26T21:13:13Z", "digest": "sha1:4EMRLCDKVYMKYUCJ7WGWALROEBF3AHEX", "length": 9837, "nlines": 151, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: December 2010", "raw_content": "\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த நல்வேளையில் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நற்பயனை வழங்குமாறு ஆண்டவனை பிராத்திக்கிறேன்.\nபத்தாவது வீடு ஜீவனஸ்தானம் மற்றும் கர்மஸ்தானம் எனப்படும். ஒருவருக்கு எப்படி பட்ட தொழில் அமையும் என்று பார்ப்பதற்க்கு இந்த வீட்டை வைத���துதான் முடிவு செய்யபடவேண்டும். சோதிடம் எழுதப்பட்ட காலத்தில் குறைந்த தொழில்கள்தான் இருந்தன அதனால் தொழில்களை சிறிய முயற்சியில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்று நிறைய தொழில்கள் வந்துவிட்டன. அதனால் கண்டுபிடிப்பது கடினம்\nபத்தாவது வீட்டு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.\nபத்தாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அதாவது 1 ம் வீட்டில் இருந்தால் சுயமுயற்சியால் முன்னேற்றம் காண்பார். செல்வம் சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.\nபத்தாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் நல்ல அழகுடனும் வாக்குவன்மை திறம்பட பேசும் சக்தி செல்வ செழிப்புடனும் இருப்பார்கள். சொத்துகள் கிடைக்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள்.\nபத்தாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.\nபத்தாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் அழகான வீடு, செல்வ செழிப்பான வாழ்க்கை தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும். வண்டி வாகனம் அமையும். பூமியிலிருந்து புதையில் போன்றவை கிடைக்கும்.\nபத்தாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் அமையும் சந்தோஷ செல்வாக்குடன் கூடின வாழ்க்கை அமையும். பெரியமனிதர்களின் நட்பை பெறுவார்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள்.\nபத்தாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும். உடம்பு மெலிந்தாக இருக்கும்.\nபத்தாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் மனைவி ஒற்றுமையுடன் இருக்கமாட்டாள். மனைவி மூலம் பொருள் சேரும்.\nபத்தாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும். மனைவியுடன் திருப்தியான சந்தோஷங்களில் ஈடுபட முடியாது.\nபத்தாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் சொத்துக்கள் விரயம் ஆகும். புத்திரவிருத்தி இருக்காது. சிரம வாழ்க்கைகளை அனுபவிக்கும்படி இருக்கும். தானதருமங்களிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.\nபத்தாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.\nபத்தாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.\nபத்தாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். புத்திரர்களால் கஷ்டங்கள் ஏற்படும். அனாவசியமான செலவுகள் இருக்கும். சொத்துக்கள் அழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?author=110-Kemasiya", "date_download": "2018-04-26T21:06:24Z", "digest": "sha1:MSAO7KBE6YYWUARSIQT2NP3JI5F6ELRX", "length": 23846, "nlines": 317, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Kemasiya", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஇந்தியாவின் முதல் பிரதமராக மோடியை காண்பித்த கூகுள்: எழ� ...\nகூகுள் தேடு தளத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் நரேந்திர மோடி என வந்துள்ளமை பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தேடு தளத்தில் முன்னிலையாக இருக்கும் கூகுளில், இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று தேடியபோது இவ்வாறு இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி தேடுத...\nஜெயலலிதா மரண விவகாரம்: இரத்த மாதிரிகள் இல்லையென அப்பலோ � ...\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் இல்லை என்று, சென்னை அப்பலோ மருத்துவமனை உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றபோதே மருத்துவமனை நிர்வாகம் இந்த பதிலை வழங்கியுள்ளது. மறை...\nகுட்கா விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு\nஇந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா என்னும் பொதைப்பொருள், விற்பனையில் உள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களின் பின்னர், சென்னை உயர்நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசார���ைக...\nகாவிரி விவகாரம்: கழுத்தில் மரக்கறிகளை தொங்கவிட்டவாறு வ ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விவசாயிகள் காய்கறிகளை கழுத்தில் தொங்கவிட்டவாறு நூதனமுறையிலான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை), தமிழக ஏரிகள் மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் சார்பில் இப...\nமொங்கோலிய ஜனாதிபதியை சந்தித்தார் சுஸ்மா சுவராஜ்\nமொங்கோலியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனாவிற்கான விஜயத்தை தொடர்ந்து நேற்று மொங்கோலியா சென்ற சுஸ்மா, இன்று (வியாழக்கிழமை) ...\nஆளுநரின் செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை: ஸ்டாலி� ...\nஜனநாயக நீதிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உருவாக்கி வருவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி கூறியுள்ளார்....\nபாடசாலை வாகனம் மீது ரயில் மோதி விபத்து: உயிரிழப்புக்கள� ...\nஉத்தரப் பிரதேசத்தில் பாடசாலை வாகனமொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்களின் உயிரிழப்பு பதின்மூன்றாக அதிகரித்துள்ளது. இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்தொன்றே மேற்படி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த மாணவர்களில் ...\nதமிழகத்திற்கு காவிரிநீர் கிடைக்கும் வரை அரசு ஓயாது: பன� ...\nதமிழக விவசாயிகளுக்கும் மக்களுக்கும் காவிரி நீரை பெற்றுக்கொடுக்கும் வரை அரசு ஓயாதென, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.சார்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கூட்ட...\nஇந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதுவரின் பொற்கோவில் தரிசன� ...\nஇந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதுவர் சோஹைல் மஹ்மூத், பொற்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சோஹைல் மஹ்மூத், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலுக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்து இறை தரிசனத்தை மேற்கொண்டுள்ளார���. அத...\nமேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு சட்டையை நீக்க ம� ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை கருப்புச் சட்டையை நீக்க மாட்டேன் என்று, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சேம்பாக்கம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இடம்பெற்ற உண்ண...\nமழலை குரலழகி ராஜேஸ்வரி காலமானார்\nமழலை குரலழகி என அழைக்கப்படும் இந்திய திரையுலகின் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணமடைந்துள்ளார். கடந்த 70 ஆண்டு காலமாக, இந்திய சினிமாத்துறையில் தன் பாடல்களால் அனைவரையும் மகிழ்வித்து வந்த பிரபல பாடகி, எம்.எஸ். ராஜேஸ்வரி நேற்று (புதன்கிழமை) உடல்நலக்குறைவால் ...\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணைக்கு நீதிபதிகள் கொண்ட குழ ...\nகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்குமாறு காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் உள்...\nஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி வைகோ வழக்கு தாக் ...\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) ஆலையை மூடுமாறு கோரியும், விரிபடுத்தல் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்...\nஇந்தியா – மொங்கோலியாவிற்கிடையில் முக்கிய ஒப்பந்தங்க� ...\nதீவிரவாத்திற்கு எதிராக கூட்டாக செயற்படுவது குறித்து, இந்தியா மற்றும் மொங்கோலியாவிற்கு இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. மொங்கோலியோவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிங், அந்நாட்டு வெளிவிவகா...\nசென்னையில் நிலவும் வறட்சி: மக்களுக்கு நீர் வழங்கும் மு� ...\nசென்னையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகருக்கு பவுசர் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களிடம் கருத்துரைத்த மாநகராட்சி...\nமூன்று நாடுகளை இண���க்கும் பேருந்து சேவை\nபங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகளையும் இணைத்து மக்களின் அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் வகையில், இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற...\nநிர்மலாதேவி விவகாரத்தில் எழும் சர்ச்சை: மேலும் இரு மாண� ...\nமாணவர்களை தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, தமிழக பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் நிர்மலாதேவி மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) சி.பி.சி.ஐ.டி. விசாரணை பொலிஸ் அதிகாரிகளி...\nகாவிரி விவகாரம்: சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போரா ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கருப்பு சட்டையணிந்து உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சென்னை சேம்பாக்கத்தில் உள்ள கட்சியின் விருந்தினர் மாளிகையில், இன்று (புதன்கிழமை) இப்போராட...\nஉயிரைத் துறக்க அனுமதி கோரும் விவசாயிகள்\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் நீர்ப்பதற்கு அனுமதி கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் 12கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு இப்போராட்டத்தை முன்ன...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/truth-conciousness-thirukkural.html", "date_download": "2018-04-26T21:26:03Z", "digest": "sha1:3RKAE6LLHONSXMGPDJ7GFADIDHAQ5FQ5", "length": 11022, "nlines": 249, "source_domain": "www.akkampakkam.com", "title": "Truth-Conciousness | மெய்யுணர்தல் | Thuravaraviyal | Ascetic Virtue | துறவறவியல் | Thuravaraviyal thirukkural listings - akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகுறள்:351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nகுறள்:352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nகுறள்:353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nகுறள்:354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே\nகுறள்:355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nகுறள்:356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nகுறள்:357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்\nகுறள்:358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nகுறள்:359 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்\nகுறள்:360 காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2009/09/blog-post_6637.html", "date_download": "2018-04-26T21:09:51Z", "digest": "sha1:2ULREIGIBNDFXS5C3N7FUZHYKOFRYQ6X", "length": 18597, "nlines": 114, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nமுற்பகல் 9:10 வீட்டுக் காய்கறி தோட்டம்... Admin\nகாய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.\nமேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.\nவீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இடம் தேர்வு செய்தல்\nவீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.\nநிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ ஜ் 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.\nவிதைத்தல் மற்றும் நடவு செய்தல்\nநேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.\nநாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காள���, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.\nநடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.\nஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.\nபல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.\nதோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.\nஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.\nமுருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.\nஇந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)\nமேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.\nமுதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.\nவீட்டு காய்கறி தோட்டத்தின் பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்\nகாய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.\nவீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.\nவீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது.\nகுறிச்சொற்கள்: வீட்டுக் காய்கறி தோட்டம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/01/11/sasikumar-samuthirakani-make-naadodigal-2/", "date_download": "2018-04-26T21:21:05Z", "digest": "sha1:56CDBPYSADY7AMYKU6IIBDRSS74FSFNH", "length": 10473, "nlines": 154, "source_domain": "www.mykollywood.com", "title": "Sasikumar-Samuthirakani to make 'Naadodigal 2' – www.mykollywood.com", "raw_content": "\nவடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரைஅரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில்...\nநாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் “நாடோடிகள் 2” 2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nஅடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகிய���ள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்....\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/21/9-deepavali-special-ganga-snanamum-kaveri-snanamum-atonement-suggested-by-eswara-gems-from-deivathin-kural/", "date_download": "2018-04-26T21:10:14Z", "digest": "sha1:ZNZ35WVLARNAQTIIV4JCM6NNPX6HBFWH", "length": 17610, "nlines": 116, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "9. Deepavali Special-Ganga Snanamum Kaveri Snanamum-Atonement Suggested by Eswara (Gems from Deivathin Kural) – Sage of Kanchi", "raw_content": "\nபூர்வாவதாரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார்; கைலாஸத்துக்குப் போனார்.\nசைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இர்ண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டத் தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேருக்குமோ, ‘தாங்கள் இரண்டு பேருமே ஸாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோகாநுக்ரஹத்துக்காகவும், நிர்வாஹம் – ஸம்ஹாரம் என்று தொழில் பிரிவினை பண்ணிக் கொண்ட்தற்காகவும் தான் வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும். அதனால் அவரும் இவர் காலில் விழுவார்; இவரும் அவர் காலில் விழுவார். அடித்துக் கொண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு ஸமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு ஸமயம் மற்றவர் தோற்பார். அப்படியே அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.\nஇப்போது க்ருஷ்ண பரமாத்மா கைலாஸத்துக்குப் போய் ஈச்வரனிடம், “என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.\nப்ராயச்சித்தான் –யசேஷாணி தப: கர்மாத்மகாநி வை\nயாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.\nஅதாவது, “ப்ராயச்சித்தங்களாக அநேக வித தபஸ்கள், கர்மாநுஷ்டான்ங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலான ஸர்வப்பிராயச்சித்தம் என்னவென்றால் க்ருஷ்ண ஸ்மரண்ந்தான்” என்று சொல்லியிருக்கிறது.\nஅப்படிப்பட்ட பதிதபாவனர் தமக்கு தோஷம் வந்ததாகவும் பிராயச்சித்தம் சொல்லவேண்டுமென்றும் கேட்ட போது, சிவனும் லோகத்தின் படிப்பினைக்காவே அவர் இப்படிக் கேட்கிறார் என்று புரிந்து கொண்டு, என்ன தோஷபரிஹாரம் சொல்லலாம் என்று யோசித்தார். ‘நீ தோஷரஹிதன்’ என்று சொன்னால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். எல்லா தோஷமும் போகத்தான் கங்கா ஸ்நானம் இருக்கிறதே, அதைச் சொல்ல்லாமா என்றால், அது ஸகல தோஷ நிவாரணம் என்பதாலேயே குறிப்பாக ஒரு பெரிய தோஷம் ஸம்பவித்திருக்கிறபோது அதற்குப் போதுமா என்று தோன்ற ஆரம்பித்துவிடும். நமக்கு ஃபாமிலி டாக்டர் என்னதான் பெரிய ஜெனரல் ஃபிஸிஷியன் ஆனாலும், ஹார்ட், லங்க்ஸ் என்று ஏதாவதொன்றுக்கு ஒரு பெரிய கோளாறு வந்தால், அதற்கென்றே வேறே ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் போனால் தான் தேவலை என்று தோன்றும். ஃபாமிலி டாக்டரும் அப்படித்தான் அனுப்பி வைப்பார். தெய்வ விஷயமாகவே எடுத்துக் கொண்டாலும், சிவனோ அம்பாளோ, மஹாவிஷ்ணுவோ எவர் ஒருத்தருமே பரப்ரம்ம ஸ்வ்ரூபமானதால் ஸகல அநுக்ரஹமும் பண்ண முடியும் என்றாலும், விக்னம் விலகணுமானால் பிள்ளையாரைப் பூஜிக்க வேண்டும், படிப்பு வேண்டுமானால் ஸரஸ்வதியைப் பூஜை பண்ண வேண்டும், ஆரோக்யம் வேண்டுமானால் ஸுர்ய நமஸ்காரம் பண்ண வேண்டும் என்றுதானே தோன்றுகிறது அதே மாதிரி இப்போது ‘க்ருஷ்ணருக்கு கங்கா ஸ்நானத்தைச் சொன்னால் போதாது. ஸ்பெஷலாக ஒன்று சொல்லியாக வேண்டும். கங்கா ஸ்நானம் பாப நிவாரணம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூட்த் தெரியும். அதைப் போய் கிருஷ்ணரிடம் சொன்னால் அவரை முட்டாளாக்கினதாக ஆகும். கங்கையாலும் போக்க முடியாத தோஷத்தைத் தாம் பண்ணி விட்டதாகவும் அதற்கு அதை விட சக்தி வாய்ந்த ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டுமென்றும் அவர் கேட்பார்.’\nஇப்படி யோஜனை பண்ணி ஈச்வரன், “இது துலா மாஸம். (அதாவது நம் ஐப்பசி)*. இந்த மாஸம் பூராவும் புரதி தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீர ஹத்தி தோஷம் போயே போய்விடும்” என்று சொன்னார்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-04-26T21:03:50Z", "digest": "sha1:DN4FWV7BJQV3D6JMAIDE5C6HYY5VBRM7", "length": 21255, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7 (Post No.4471) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n(முதல் ஆறு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப்படிப்பது பொருள் விளங்கத் துணை புரியும்)\nமுதல் அத்தியாயம் ஸ்லோகம் 92\nமனிதனின் தேகமே பரிசுத்தமானது. அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானது\n93.அந்த பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும், வேதத்தை ஓதுவதாலும், க்ஷத்ரியனுக்கு தர்மத்தைப் போதிப்பதாலும் பிராமணன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.\n94.அந்தச் சுயம்புவான பிரம்மாவானவர், தேவர்கள், பிதுர்களுக்கு\nயக்ஞம், சிரார்த்தம் முதலியன செய்து திருப்திப்படுத்துவதற்கும், மற்ற வருணத்தாருக்கு தர்ம உபதேசம் செய்து காப்பாற்றும் பொருட்டும், முகத்தில் இருந்து பிராமணர்களை உருவாக்கினார் அல்லவா\n95.பிராமணன் சொன்ன மந்திரத்தினால் தேவர்களும் பித்ருக்களும் தம்தம் அவிர்பாகங்களை (உணவை) அடைகின்றனர். அதனால் அவனைவிட உயர்ந்தவர் இல்லை.\nஅசையும் அசையாப் பொருட்களில் புழுக்கள் உயர்ந்தன. அவைகளைவிட, அறிவோடு வாழ்கின்ற பசு முதலிய பிராணிகள் உயர்ந்தன. அதைவிட மனிதன் உயர்ந்தவன். அவர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்கள் உயர்ந்தவர்கள்.\n97.அவர்களிலும் வேதத்தின் பொருளை அறிந்த பண்டிதர்கள் உயர்ந்தவர்கள்; அதைவிட விதி விலக்குகளை அறிந்தவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு வாழ்வோர் உயர்ந்தவர்கள். அவர்களிலும் பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் உயர்ந்தவர்கள்.\n98.பிராமணன் என்பவன் தர்மத்தின் வடிவமாக இருக்கிறான். தர்மம் விளங்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட அவன் ஞானத்தினால் மோட்சத்திற்கு உரியவன் ஆகின்றான்.\n99.பூமியில் பிறந்திருக்கின்ற பிராமணன், பெருமை பெற்றவனாய், நால் வர்ணத்தாருடைய தர்மம் என்னும் பொக்கிஷத்தை காப்பாற்றுகிறான்.\n100.பிராமணன் முதல் வர்ணத்தானவன் என்பதாலும், பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாலும் எல்லா வர்ணத்தாரிடமிருந்தும் தானம் வாங்க அருகதை உள்ளவன் ஆகின்றான்.\n101.ஆகையால் பிராமணன் தர்மம் வாங்கினாலும் அவன் பொருளையே — தன் பொருளையே சா ப்பிடுகிறான்; தன் உடைகளையே உடுத்துகிறான். தன்னுடையதையே தானம் வாங்குகிறான். மற்றவ���்கள் அவன் தயவில் வாழ்கிறார்கள்.\nஅந்த பிராமாணன் உடைய, மற் றவர்களுடைய தர்மங்களை பகுத்தறிவதற்காக, மனித யோனியில் பிறவாத ஸ்வாயம்புவ மநு இந்த சாஸ்திரத்தைப் பிரபலப்படுத்தினார்.\n103.இந்த சாஸ்திரத்தின் பயனை அறிந்த பிராமணர்களே இதைக் கற்கலாம்; தனது சீடர்களுக்குக் கற்பிக்கலாம். மற்றவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.\n104.விரத அனுஷ்டானங்களுடன் இதை பின்பற்றுபவனுக்கு மனம், உடல், சொல்லினால் ஏற்படும் குற்றங்கள் வாராது.\nஇதை ஓதுகின்ற பிராமணன தன்னுடைய சமூகம் முழுவதையும் தூய்மைப் படுத்துகிறான். தன்னுடைய முன் ஏழு, பின் ஏழு தலைமுறைகளை நல்ல கதி அடையச் செய்கிறான். அவன் இந்த பூமி முழுவதையும் தானம் வாங்குவதற்கு உரியவன் ஆகின்றான்.\n106.இந்த சாஸ்திரத்தை ஓதுகின்றவர்களுக்கு இது மங்களத்தையும் கீர்த்தியையும் (புகழ்), ஆயுளையும், உயர்ந்த மோக்ஷ கதியையும் தருகின்றது.\nஇந்த சாஸ்திரத்தில் தொன்றுதொட்டு வந்த நான்கு வருணத்தாரி னொழுக்கங் களும்,வினைகளால் ஏற்படும் விளைவுகளும்,எல்லா அறங்களும் சொல்லப்பட்டுள்ளன.\n108.வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் உள்ள ஒழுக்கவிதிகளே எல்லோருக்கும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் யார் சுகம் அடைய விரும்புகின்றனரோ அவர்கள் இதில் ஈடுபடவேண்டும்.\n109.ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்தில் சொல்லிய பலன்கள் கிடைப்பதில்லை. ஒழுக்கம் உடைய பிராமணனுக்கு எல்லா நன்மைகளும் கிட்டும்\n110.முனிவர்கள் ஒழுக்கத்தின் பலனை அறிந்து எல்லாத் தவத்திற்கும் அதுவே முதற்காரணம் என்று சொல்லுகின்றனர்.\nஇந்தப் பகுதியைப் படிக்கையில் ,மநு, ஒரேயடியாக பிராமணர்களை உயர்த்தி வைத்ததுபோலத் தோன்றும். ஆனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னர், யாக யக்ஞங்கள் தேவை இல்லை என்று சொன்ன புத்தரும் பிராமணர்களை உச்சானிக் கொம்பில் வைத்திருப்பதுடன் ஒப்பிட்டு பொருள் காண வேண்டும; புத்தர் அப்படி ஏன் சொன்னார் என்று அதன் தாத்பர்யத்தையும் அறிய வேண்டும்\n“ஒரு மகானும், பிராமணனும் கடந்த கால பாவங்களினால் பாதிக்க படுவதில்லை; அவன் தனது சொந்த தாய் தந்தையரைக் கொன்று இருந்தாலும், இரண்டு நல்ல அரசர்களிக் கொலை செய்திருந்தாலும், ஒரு பெரிய நாட்டையும், மக்களையும் சீரழித்து இருந்தாலும் அவனைப் பாவங்கள் அணுகாது (தம்மபதம் 294) என்று புத்தர் செப்புகிறார்.\nஆயினும் 26ஆவது (தம்மபதம்) அத்தியாயம் முழுதும் பிராமணன் யார் என்று இலக்கணம் கற்பிக்கிறார். அதாவது அன்பும் கருணையும் ஒழுக்கமும் அறிவும் உடையவனே பிராமணன் என்பதைத் தெளிவாக்குகிறார். இது போலவே மநு வும் வேதம் கற்காதவனோ, ஒழுக்கம் இல்லாதவனோ பிராமணன் இல்லை என்பார். அது மட்டுமல்லாமல் கடு மையான விதிகளையும் விதிக்கிறார்.\nவள்ளுவரும் அந்தணர் என்போர் அறவோர் என்றும் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவன் என்றும்,கொல்லாமை என்னும் விரதத்தைப் பின்பற்றுபவன் என்றும் பிறப்பொழுக்கம் குன்றாதவன் என்றும் பிராமணர்களுக்கு இலக்கணம் கற்பிக்கிறார் (குறள் 30, 134, 543, 560, 28, 8).\nஆகவே ஒழுக்கமும் அன்பும் கருணையும் உடையவர்களுக்குச் சிறப்பு சலுகை இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.\nஅரசாங்கத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் கடுங்குளிர்ப் பிரதேச கட்டாய முகாம்களுக்கு அனுப்பி’ காணமற் போகச் செய்த’ கம்யூனிஸ ரசும் கூட ரஷ்யாஷ்வின் அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை என்று கருதப்பட்ட ஷகாரோவ் அவர்களைக் கொல்லாமல் வெளியேற அனுமதித்தது. அறிவாளிகளையோ, தூதர்களையோ கொல்லக்கூடாது என்ற தர்மத்தைப் பல நாடுகளும் கடைப் பிடித்தன. இந்துக்கள், இத்தோடு பெண்களையும் புற முதுகு காட்டுவோரையும் கொல்லக்கூடாது என்ற தர்மத்தையும் கடைப் பிடித்தனர்.\nமநு பிராமணர்களுக்கு ஜே போட்டாலும் அத்தகைய இலக்கணத்திற்கு உட்படும் பிராமணர்கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம்.\nமனுவே கூட பூணூல் போட எல்லோரும் உயர்ந்தவர், பிராமண குலத்தில் பிறந்து விட்டாலேயே உயர்ந்தவர் என்று சொல்லாமல், ஒழுக்கமும் வேதம் ஓதுதலுமே பிராம்ம ணத்துவத்தின் உரைகல் என்று பகர்வது கருத்துக்குரியது; கவனத்துக்குரியது.\nஇறுதியாக மநு சொல்லுவதை எழுத்துக்கு எழுத்து அப்படியே எடுத்துக் கொண்டு ‘பொங்கி எழுவோர்’ அவர் சொல்லும் மற்ற விஷயங்களையும் நம்ப வேண்டும்.\nஅவர் எழுதிய சாத்திரம், சரஸ்வதி- த்ருஷத்வதி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கு அந்த நதிகள் ஓடிய காலத்தில் (கி.மு.2000க்கு முன்) எழுதப்பட்டது. அதற்குப் பின் அது எவ்வளவோ மாற்றங்களை அடைந்திருக்கிறது; இடைச் செருகலுக்கு உடப்படிருக்கிறது.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged பிராமணன், மநு நீதி நூல்-7\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/06/140611_iraq_isis", "date_download": "2018-04-26T21:34:23Z", "digest": "sha1:75Z3N5Y4KDD6IOBNSPHPIIAWSCX6BJER", "length": 13139, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "இராக்கில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள 'இசிஸ்' யார்? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇராக்கில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள 'இசிஸ்' யார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption மோசுல் நகரைவிட்டு வெளியேறும் மக்கள்\nஇராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇசிஸ் என்றால் என்ன, அவர்கள் யார் இராக்கிய இஸ்லாமிய தேசம் அல்லது இராக்கிலுள்ள இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் எனும் அமைப்பின் சுருக்கமே இசிஸ்.\nஅதாவது ஆங்கிலத்தில் ISIS என்று குறிக்கப்படும் இதில் முதல் மூன்று எழுத்துக்களான ஐ எஸ் மற்றும் ஐ என்பது ஆங்கிலத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் இன் இராக் என்பதின் சுருக்கம்.\nகடைசியிலுள்ள எஸ் எனும் எழுத்து அரபு வார்த்தையான அல் ஷாம் என்பதைக் குறிக்கும்.\nஇசிஸ் அமைப்பு முதலில் அல் கயீதா அமைப்பிலிருந்துதான் உருவானது. ஆனால் அது உருவானதிலிருந்து அதன் தாய் அமைப்பான அல் கயீதா அதை நிராகரித்துப் புறந்தள்ளியிருக்கிறது.\n2013 ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்ட போது , இசிஸ் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு இராக்கிய அமைப்பாகவே இருந்தது. ஆனால் இப்போது தமது அமைப்பில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாட்டவர் இருக்கிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள்.\nஅண்டை நாடான சிரியாவில் நடைபெற்ற மோதலில் இ���்த அமைப்பு மிகவும் ஆக்ரோஷமாக பெரிய அளவில் பங்கெடுத்தது.\nImage caption பல தாக்குதல்களில் ஏராளமானவர்களை இசிஸ் கொன்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள்\nஇராக்கிலே ஒருங்கிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாக்குதலை இந்த அமைப்பு நடத்தி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளனர்.\nபல மாதங்களுக்கு முன்னர் தலைநகர் பாக்தாதுக்கு அருகிலுள்ள இரண்டு நகரங்களை இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஇன்னும் இசிஸ் அமைப்வு எவ்வளவு பெரியது என்பது சரியாகத் தெரியவில்லை.\nஉலகளவில் அல் கயீதாவையும் மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான ஜிகாதி குழுவாக இது உருவாகி வருவது போலத் தோன்றுகிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nபக்தாதி- களத்தில் நின்று போரிடும் தளகர்த்தர்\nஇந்த அமைப்புக்கு தலைமையேற்று நடத்துபவர் அபு பக்கர் அல் பகதாதி. அவரைப் பற்றி மிகக் குறைவான அளவுக்கே தகவல்கள் உள்ளன.\nஆனால் களத்தில் நின்று போரிடும் தளகர்த்தராகவும், போர்த்தந்திரங்களில் சிறந்தவராகவும் கருதப்படும் அல் பக்தாதியால், இசிஸ் அமைப்பை , இஸ்லாமிய மதகுருவான அய்மான் அல் ஸவாகிரியால் தலைமை தாங்கி நடத்தப்பட்டுவரும் , அல் கயீதாவை விட , இளம் ஜிகாதிகளைக் கவர்ந்திழுக்கும் உருவாக்க முடிந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\n2003 ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் இராக் மீது இடம்பெற்றபோது அவர் கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டு இராக்கில் அல் கயீதா அமைப்புக்கு தலைவரானார். அந்தக் குழுவே பின்னர் இசிஸாக உருவாகியுள்ளது.\nஇராக் மற்றும் சிரியாவிலுள்ள பல பகுதிகளை இணைத்து ஒரு இஸ்லாமிய ராஜ்ஜியத்தை அமைப்பதே இவர்களது நோக்கம்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு இசிஸ் அமைப்பு சிரியாவிலுள்ள ரக்கா நகரைக் கைப்பற்றியது. அவர்கள் கைப்பற்றிய முதல் பிராந்தியத் தலைநகர் இதுவே.\nImage caption பல நகரங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் இப்போது வந்துள்ளன\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் இராக்கில் ஷியா மற்றும் சுன்னிப் பிரிவு முஸ்லிகளுக்கு இடையே இசிஸ் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சுன்னிப் பிரிவு மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஃபலூஜா நகரைக் கைப்பற்றினர்.\nபின்னர் ரமாடி நகர் அவர்கள் வசம் வந்தது.\nஆனாலும் மோசுல் நகரை அவர்கள் கைப்பற்றியதே உலகெங்கும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன.\nஇந்த செய்��ியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160617_turkey", "date_download": "2018-04-26T21:34:45Z", "digest": "sha1:NNE7RUCSJX33RA3JKW2MOKVFOWGNQF53", "length": 8607, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "சடசடவென சரியும் துருக்கிய சுற்றுலாத்துறை; பல பில்லியன் இழப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசடசடவென சரியும் துருக்கிய சுற்றுலாத்துறை; பல பில்லியன் இழப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலக அளவில் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஆறாவது நாடு துருக்கி.\nஆனால் அங்கே செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் நாற்பது சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.\nஅதனால் பொருளாதார ரீதியில் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டு ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதும், வேறுபல பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nதுருக்கிய சுற்றுலாத்துறையின் சரிவு ஏற்படுத்தியிருக்கும் பன்முக பாதிப்புகள் குறித்து பிபிசி செய்தியாளர் துருக்கியில் இருந்து வழங்கும் செய்தித் தொகுப்பு.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிளாஸ்டிக் குப்பைக் கூளமான இந்தோனீஷிய நதி\nபிளாஸ்டிக் குப்பைக் கூளமான இந்தோனீஷிய நதி\nவீடியோ அதிகரிக்கும் பிரசவ கால நீரிழிவு நோய் (காணொளி)\nஅதிகரிக்கும் பிரசவ கால நீரிழிவு நோய் (காணொளி)\nவீடியோ தெருவோர உணவுகளின் சொர்க்கபுரியாக விளங்கும் வியட்நாம் நகரம் (காணொளி)\nதெருவோர உணவுகளின் சொர்க்கபுரியாக விளங்கும் வியட்நாம் நகரம் (காணொளி)\nவீடியோ சீனாவில் சாலை விதிகளை மீறினால் தண்ணீர் அடி கிடைக்கும்\nசீனாவில் சாலை விதிகளை மீறினால் தண்ணீர் அடி கிடைக்கும்\nவீடியோ ரோஹிஞ்சாக்களுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து\nரோஹிஞ்சாக்களுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து\nவீடியோ கழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம்\nகழுதை உதவியுடன் மாணவர்களை சென்றடையும் நூலகம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43731366", "date_download": "2018-04-26T21:34:51Z", "digest": "sha1:DVWOMYJGI56YER3KQSLYGYGER6CTBBSB", "length": 21971, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை கன்னத்தில் அறையும் பஞ்சாப் பெண்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஈவ்டீசிங் செய்யும் ஆண்களை கன்னத்தில் அறையும் பஞ்சாப் பெண்கள்\nஅரவிந்த் சாப்ரா பஞ்சாப், பிபிசி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபஞ்சாபில் ஜலந்தரைச் சேர்ந்த பிராக்ஷி கன்னா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஓர் மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை ஒரு கார் பின்தொடர்ந்தது. ஞாயிற்றக் கிழமையான அன்று சந்தைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது கார் தன்னை பின்தொடர்வதை கவனித்த பிராக்ஷி சற்று வேகமாக அடி எடுத்து வைக்கத் துவங்கினார். உடனே அந்த கார் அவர் அருகில் வந்து நின்றது.\nகத்தியுடன் இருந்த ஒருவன் அவள் மீது பாய்ந்தான்.\n''என்னை காருக்குள் அவன் நுழையச் சொன்னான்'' எனத் தெரிவிக்கிறார் அந்த திடகாத்திரமான இளம் பெண். ''அவனது கத்தியை மீறிய நான் அவனை என்னால் முடிந்த மட்டும் தள்ளிவிட்டேன். அவன் காரின் பானட் பகுதி மீது விழுந்தான். நான் அங்கிருந்து ஓடி அருகிலுள்ள ஆட்டோ ஒன்றைப் பிடித்தேன். நான் உயிருடன் இருக்கமாட்டேனோ என அப்போது பயந்தேன்'' என்கிறார் அப்பெண்.\nகல்லூரி மாணவியான சந்தீப் கவுர் அவருக்கு நேர்ந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்தார். தன்னுடைய உறவினரை அழைத்துக்கொண்டு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது மது அருந்திய ஒருவன் அவனது இருசக்கர வாகனத்தை கொண்டு தனது ஸ்கூட்டரின் மீது மோதிவிட்டு உடனே தன்னை திட்டியதாகவும் கூறுகிறார்.\nமுக்ஸ்தர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் '' இந்தச் சம்பவத்தின்போது ஆத்திரம் கொண்டேன் மேலும் ���வனை அடித்தேன் '' என்றார்.\nஇதற்கு முன்னதாகவும் அந்த மாணவி ஒருவனை அடித்திருக்கிறார்.\n'' ஒருமுறை பேருந்தில் ஒருவன் என்னை உரசினான் அதற்கு பதிலாக அவனுக்கு என்னிடம் இருந்தும் கடுமையான அடி கிடைத்தது'' என பெருமையாக சொல்கிறார் சந்தீப் கவுர். ப்ராக்ஷியும் கூட பேருந்தில் தன்னிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்ட ஆண்களை அறைந்ததாகவும், இச்சம்பவம் இரண்டு முறை நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த இளம் பெண்கள் மட்டும் தங்களை தொந்தரவு செய்த ஆண்களை அடிக்கவில்லை வேறு சில பெண்களும் இதே விஷயத்தைச் செய்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஓர் ஆட்டோவில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற ஒரு காவலரிடம் தனது கராத்தே வித்தையை காண்பித்த ஹரியானா பெண்ணைப் போல, மேற்சொன்ன இளம்பெண்கள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகவில்லை. ஆனால் அவர்களது குழுக்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார்கள்.\nதகாத முறையில் நடந்து கொள்பவர்களை தடுத்து நிறுத்த ஒரே வழி இதுவே என்கிறார் சந்தீப். நகரங்களில் இருந்தும் கிராமத்தில் இருந்தும் வந்துள்ள இந்த இளம்பெண்கள் தெருவில் நடக்கும் கடுமையான தொந்தரவுகளுக்கு ஓர் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை தாக்கு என்பதே அந்த விடை.\nஇவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் தங்களது பெருமையை தக்கவைப்பது மட்டுமின்றி, தாங்கள் விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்திற்கு செல்ல வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.\n2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 5000 நிகழ்வுகளை கண்டுள்ளது பஞ்சாப் மாநிலம். தேசிய குற்றவியல் பதிவு நிறுவனம் அளித்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி 1038 பெண்கள் இந்த நிகழ்வுகளில் பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. எனினும், பிராக்ஷி மற்றும் சந்தீப் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பல நிகழ்வுகள் முறையாக அறிக்கை தாக்கப்படாமல் இருக்கிறது என்கின்றனர்.\n''எங்களது நகரங்களில் உள்ள தெருக்கள் பாதுகாப்பானவை அல்ல. இது போன்ற சூழ்நிலைகளில் எங்களிடம் உள்ள ஒரே தீர்வு சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பதே'' என்கிறார் சந்���ீப்.\nஜலந்தர் கல்லூரியில் படிக்கும் மாணவியான ப்ரீத்தி, தன்னை தொந்தரவு செய்யும் பையன்களை சந்தீப் செய்ததை போன்று எதிர்த்து அடிப்பதில்லை. '' நான் பேட்மின்டன் வீராங்கனை. பயிற்சிக்குச் செல்லும்போது ஷார்ட்ஸ் அணிவேன். என்னை தினமும் சிலர் சீண்டுவார்கள். ஆனால் நான் பயப்படுவதில்லை. ஒவ்வொருவருடனும் சண்டை போட முடியாது ஏனெனில் நீங்கள் இன்று தாக்கினால் நாளைக்கு அவர்கள் உங்களை தாக்கலாம்'' என்கிறார் இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஜலந்தரில் வந்து படிக்கும் மாணவி ஷிவானி.\nஈவ்டீசிங்கில் ஈடுபடுபவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தவழி என்கிறார் வரைகலை நிபுணராக பணியாற்றும் ஜஸ்லீன் கவுர். '' உங்களுக்கு சில பகுதிகள் பாதுகாப்பின்மையாக தோன்றினால் ஏன் அந்தப் பகுதிகளுக்கு முதலில் செல்கிறீர்கள். இது நீங்களே உங்களுக்கு பிரச்னையை வரவழைத்துக் கொள்வது போன்றது'' என்கிறார் அவர்.\n'' இப்படி நாம் சிந்திக்கத் துவங்கினால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, நாம் வாழக்கை நடத்தவே முடியாது'' என ஜஸ்லீன் வாதத்தை எதிர்க்கிறார் பிராக்ஷி.\n'' பயப்படுவது தீர்வல்ல. உங்கள் பயம்தான் அவர்களுக்கு ஊக்கம் தருகிறது. இன்றைய பெண்கள் வலுவானவர்களாக இருக்க வேண்டும். ஈவ் டீசிங் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் செல்வதால் அவர்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தொந்தரவு அளிக்கும் துணிவு பெறுகிறார்கள்'' என்கிறார் சந்தீப்.\nஏன் பெண்கள் காவல்துறையை அணுகுவதில்லை என கேட்டபோது அது கடினமானதாக இருப்பதாக கூறினார். '' மிகவும் முக்கியமான விஷயம் எனில் பெண்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால் ஆண்கள் சீண்டல் பேச்சில் ஈடுபட்டாலோ அல்லது தொட முயன்றாலோ அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அறை விடுவது போதுமானது'' எனக் கூறினார் மாணவி சந்தீப்.\n''காவலர்களை அணுகுவது சட்ட வழிமுறையில் ஈடுபட வேண்டியதாக இருக்கும் அதுமட்டுமின்றி பெற்றோர்கள் கவலைபடுவார்கள். இவை பெண்களுக்கு மேலும் பல தடைகளை ஏற்படுத்தும்'' என மற்றொரு கவலை அளிக்கும் விஷயம் குறித்துச் சொல்கிறார் பிராக்ஷி.\nஇந்திய சட்டப்படி வெவ்வேறு குற்றங்களுக்கு வெவ்வேறு விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழிவகை உண்டு. குற்றவியல் சட்டம் (2013) , பாலியல் துன்புறுத்தல் குற்றம் (354-A, ஐபிசி), நிர்வாணப்படுத்துதல் (354 -B ஐபிசி), ���ல்லது பாலியல் செய்கைகளை கண்டு பாலின்பம் அடைந்தல் (354-C, ஐபிசி) மற்றும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு தருதல் (354 - D) ஆகியவற்றுக்கு காவல் துறையில் புகார் அளிக்க முடியும்.\n'’பெண்களிடம் தற்போது காணப்படும் இந்த தைரியம் தான் இந்த மண்டலத்தில் உள்ள பெண்கள் விளையாட்டிலும் பல பதக்கங்கள் வெல்வதற்கு காரணம். பெண்கள் இவ்வாறு ஆண்களை தைரியமாக எதிர்கொள்வது படித்தவர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. படிக்காத பெண்கள் இன்னமும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்'' என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் மஞ்சித் சிங்.\nபஞ்சாபில் பெண்கள் தெருவில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக சண்டை போடுவது புதிய டிரென்டா எனக்கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினம். ஆனால் தெருவில் நடக்கும் தொந்தரவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.\n‘சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை‘: ரஷ்யா\nதகவல் கசிந்த விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ஃபேஸ்புக் நிறுவனர் விளக்கம்\nசிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி\nகாமன்வெல்த்: அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றார் மேரி கோம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/04/27/googlefacebookbeat/", "date_download": "2018-04-26T20:54:33Z", "digest": "sha1:7ISLH6G3R7GNA5PIJ4HY2WIPY6SDF7UV", "length": 14841, "nlines": 172, "source_domain": "winmani.wordpress.com", "title": "அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட் | வின்மணி - Winmani", "raw_content": "\nஅமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஏப்ரல் 27, 2010 at 3:33 பிப 5 பின்னூட்டங்கள்\nஅமெரிக்கவில் அதிகமான பேர் பார்க்கும் முதல் இணையதளமாக\nஇருந்த கூகுளை பேஸ்ப���க் இணையதளம் பின்னுக்கு தள்ளி முதல்\nஇடம் பிடித்துள்ளது இதைப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.\nஎதற்க்கு என்றாலும் கூகுள் தான் என்று ஆகிவிட்ட இந்த நிலையில்\nகூகுளின் முதலிடத்தை சற்று அசைத்து பார்த்திருக்கிறது பேஸ்புக்.\nஅதிகமான பேர் திரும்ப திரும்ப பயன்படுத்தும் இணையதளமாக\nபேஸ்புக் முதல் இடத்தில் வந்துள்ளது. தொடமுடியாத இடத்தில்\nஇருந்த கூகுள் முதன் முறையாக இப்போது தான் இரண்டாவது\nஇடத்திற்க்கு வந்துள்ளது. சமீபத்தில் தான் நம் சங்கத்தலைவர்\nபில்கேட்ஸ் பேஸ்புக் -உடன் டாக்ஸ்-ல் இணைந்தார் என்ற\nசெய்தியை வெளியீட்டு இருந்தோம் ஏன் பேஸ்புக்-ல் மைக்ரோசாப்ட்\nடாக்ஸ்-ஐ இணைந்தார் என்று புரியாத புதிராக இருந்த நமக்கு\nஇப்போது தான் உண்மை தெரிந்திருக்கிறது. (சோலையன் குடுமி\nசும்மா ஆடுமா ) ஆனாலும் இது நிரந்தரமில்லை என்று தான்\nதோன்றுகிறது. கூகுள் கொடுக்கும் சேவையில் ஒன்றை கூட்டினால்\nகூட அவர்கள் முதலிடத்தை மட்டுமல்ல யாரும் நெருங்ககூட முடியாத\nஇடத்தை பிடிப்பார்கள் என்பது நம் நோக்கம்\nதன் சுயலாபத்துக்காக மக்களை அடிமையாக நடத்தும்\nஅரசியல்வாதிகள்,அதிகாரிகளின் வாழ்நாள் இறுதி காலம் மிக மிக\nமோசமாக இருக்கும் தண்ணீர் கொடுக்க கூட யாரும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவுடன் இணைந்த 22 வது மாநிலம் எது \n2.தமிழ் நாட்டில் முதலில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட ஊர் எது \n3.மன்னர் அதியமான் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் எது \n5.பிரான்ஸ் நாட்டு அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்\n6.இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட முதல்\n7.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம் எது \n8.இலங்கையின் தேசிய விளையாட்டு எது \n9.கோகோ விளையாட்டின் தாயகம் எது \n10.எரிமலையே இல்லாத கண்டம் எது \n1. சிக்கிம்,2. தரங்கம்பாடி, 3.தர்மபுரி, 4.கவர்னர் ,\n5.ஏழு ஆண்டுகள்,6.சந்திரலேகா,7. வில்லோ மரம்,\n8. ரக்பி,9. இந்தியா, 10.ஆஸ்திரேலியா\nபெயர் : வலேரி பொல்யாக்கொவ்\nபிறந்த தேதி : ஏப்ரல் 27, 1942\nஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார்.\nமனித விண்வெளி வரலாற்றில் இவரே\nஅதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர்\nமீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக\n14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில்\n14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம்\nகழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்��\nவிண்வெளிக் காலம் 22 மாதங்களாகும்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட்.\nஇ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்\tஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\n5 பின்னூட்டங்கள் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/633407.html", "date_download": "2018-04-26T21:04:44Z", "digest": "sha1:PX6PV7I2D4YHN3ZDGN3KOVOSBHSEWREI", "length": 10352, "nlines": 81, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வில் மஹிந்த", "raw_content": "\nநரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வில் மஹிந்த\nMay 11th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை முன்­ன­ி­லைப்­ப­டுத்தி வெளி­யாகும் கறுப்­புக்­கொடி செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­­ன­வை­யாகும். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வு­களில் நானும் கலந்­து­கொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடை­யாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.\nருவன்­வெல்ல, கோன­கல்­தெ­னிய, அரி­ய­சிந்­தா­சி­ரம விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.\nவெசாக் தின நிகழ்­வு­களை உயர்ந்த அளவில் நடத்த வேண்டும் என்­பதே எமது ஆவ­லாகும். ஆனாலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச வெசாக் தின நிகழ்­வு­களின் போது கறுப்புக் கொடி ஏந்த வேண்டும் என்று கூறினார் என்று வெளி­யாகும் செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­னவை.\nஅந்த விட­யத்தில் உண்­மை­யில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவின் கருத்­துக்­களை திரிபுபடுத்தி உண்­மைக்கு புறம்­பான செய்­தி­களை வெளி­யி­டு­வ­தனை தவிர்க்க வேண்டும். இதன் பின்­ன­ணியில் உள்ள உண்­மை­யான பிரச்­சி­னையை சக­லரும் புரிந்­து­கொள்ள வேண்டும்.\nஇந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யையும் அவரின் வரு­கையையும் மேற்­படி விவ­கா­ரத்­துடன் சம்பந்தப்படுத்தப் பார்ப்­ப­தா­னது ஏற்­பு­டை­ய­தல்ல. எவ்வாறாயினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்வுகளில் நானும் கலந்துகொள்வேன் அதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் \nபௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு (video)\nகரைச்சி பிரதேச சபையின் முதலாவ��ு அமர்வு இன்று நடைபெற்றது\nஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி\nதியாகி அன்னை பூபதியின் நினைவிடத்தில் வணக்கம்\n – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன் குழு அதிரடி நடவடிக்கை\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை கூட்டமைப்பு தீர்மானிக்கும் (video)\nதிருகோணமலை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமாகியது\nபெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு தக்க பதில் வழங்க நான் தயார்\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n9 வயதுச் சிறுவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்\nகொழும்பில் நடந்த துயரச் சம்பவம்- ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் யார் சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்\nஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nமூன்றாம் போருக்கு தயாராகும் ஈழம் ஆழ ஊடுறுவி செல்லும் நச்சு அம்பு\nஇன்றைய ராசிபலன் - 26-04-2018\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி\nஇனிமேல் தங்க ஆபரணங்கள் வாங்குபவர்கள் இதனை அவதானிக்கவும்.\nதமிழர்களை கொடூரமாக வதைத்து படுகொலை செய்தோம் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இராணுவ அதிகாரி\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/10/", "date_download": "2018-04-26T20:56:27Z", "digest": "sha1:UTCXERVK7VEUXEVGOW3K7K6KMCEJEWI3", "length": 16306, "nlines": 50, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: October 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nமொபைல் சேல்ஸ், சர்வீஸ் & ரீசார்ஜ் செய்பவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nமொபைல் சேல்ஸ், சர்வீஸ் & ரீசார்ஜ் செய்துகொண்டிருப்பபராக இருப்பின் நீங்கள் இந்த வேலைக்கு 100% தகுதியானவரே...\nநீங்களும் உங்களுக்கு கிடைக்கும் Free டைமினை பயனுள்ளதாக மாற்றி நன்றாக சம்பாதிக்க முடியும்.\nஇதோ உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..... அதுவும் நீங்கள் நடத்தும் தொழில் சம்பந்தமாகவே...\nநீங்கள் எங��கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் சென்டரில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தவாறே சம்பாதிக்கலாம்.... ஏனென்றால் உங்கள் கடைக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 நபர்களாவது வந்து செல்வர்.\nவேலை என்னவென்பதை இனி பார்ப்போம்,\nகடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுத்து அவற்றை பராமரித்து கொடுப்பதே நமது வேலை ஆகும். டிசைன் செய்வதைப்பற்றியோ அல்லது டிசைன் செய்து கொடுத்த வெப்சைட்டுகளை பராமரிப்பதைப்பற்றியோ நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து கொடுத்துவிடுவோம்.\nநீங்களே டிசைன் செய்து பராமரிப்பதால் எங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்கிறீர்களா\nஉங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உங்களுக்கு இலாபம் இல்லாமலா நண்பர்களே வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து உங்களுக்கு 25% இலாபமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவரது வெப்சைட்டினை உருவாக்க Rs.5000 கட்டணமாக செலுத்துகிறார் என்றால், உங்களுக்கு Rs.1250 கிடைக்கும். மாதம் ஒரு ஐந்து ஆர்டர்கள் வந்தால் போதும் Rs.6250 கிடைத்துவிடும்.\nவெப்டிசைனிங் ஆர்டர் எடுப்பது என்றால், கடை கடையாக, தொழில் நிறுவனம் தொழில் நிறுவனமாக அலைய வேண்டும் என்றில்லை. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்களே உங்களைத்தேடிவந்து ஆர்டர் கொடுப்பார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்றால், நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....\nநீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலே கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டதுதானே..\nஉங்கள் சேவையை(தொழிலை) நாடி வருபவர்களில் சிலரும் கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டவர்கள்தானே..\nஆனால் அவர்கள் அனைவருக்கும் வெப்சைட் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே... பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். நாம் நமது தொழிலை நாடிவரும் அனைவரிடமும் உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... என்றும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அப்படி வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்களை நம்மிடம் ���ந்து கேட்கவைக்க முடியும்.\nநாங்களே உங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பேனர்களை கொடுத்து விடுவோம்.அவற்றில் நீங்கள் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்ற விபரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nமேலும், உங்கள் மூலம் ஒருசில ஆர்டர்கள் வர ஆரம்பித்தவுடன் உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை நாங்களே இலவசமாக உருவாக்கிகொடுத்துவிடுவோம். அதில் வெப்டிசைன் பற்றி மட்டுமல்லாது தற்போது நீங்கள் செய்துவரும் தொழிலைப்பற்றிய விபரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎங்களுடன் இணைந்து தொழில்புரிய விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளவும் : சத்தியமூர்த்தி, +91 9486854880.\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\n*குறிப்பு : முதலீடு தேவையில்லை.... முயற்சி மட்டுமே தேவை....\nபிரௌசிங் செண்டர் வைத்துள்ளவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்பவர்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு...\nLabels: வெப் டிசைனிங் , வெப் ஹோஸ்டிங்\nநீங்கள் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் அல்லது பிரௌசிங் செண்டர் நடத்துபவரா கிடைக்கும் Free டைமினை பயனுள்ளதாக மாற்றி பணம் பண்ண நினைப்பவரா நீங்கள்\nஇதோ உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..... அதுவும் நீங்கள் நடத்தும் தொழில் சம்பந்தமாகவே...\nநீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் சென்டரில் அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தவாறே சம்பாதிக்கலாம்....\nவேலை என்னவென்பதை இனி பார்ப்போம்,\nகடைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுத்து அவற்றை பராமரித்து கொடுப்பதே நமது வேலை ஆகும். டிசைன் செய்வதைப்பற்றியோ அல்லது டிசைன் செய்து கொடுத்த வெப்சைட்டுகளை பராமரிப்பதைப்பற்றியோ நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. நாங்களே வெப்சைட் டிசைன் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து கொடுத்துவிடுவோம்.\nநீங்களே டிசைன் செய்து பராமரிப்பதால் எங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்கிறீர்களா\nஉங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உங்களுக்கு இலாபம் இல்லாமலா நண்பர்களே வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து உங்களுக்கு 25% இலாபமாக கிடைக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அவரது வ��ப்சைட்டினை உருவாக்க Rs.5000 கட்டணமாக செலுத்துகிறார் என்றால், உங்களுக்கு Rs.1250 கிடைக்கும். மாதம் ஒரு ஐந்து ஆர்டர்கள் வந்தால் போதும் Rs.6250 கிடைத்துவிடும்.\nவெப்டிசைனிங் ஆர்டர் எடுப்பது என்றால், கடை கடையாக, தொழில் நிறுவனம் தொழில் நிறுவனமாக அலைய வேண்டும் என்றில்லை. வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்களே உங்களைத்தேடிவந்து ஆர்டர் கொடுப்பார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்றால், நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....\nநீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலே கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டதுதானே..\nஉங்கள் சேவையை(தொழிலை) நாடி வருபவர்களும் கம்ப்யூட்டர் மற்றும் வெப்சைட் சம்பந்தப்பட்டவர்கள்தானே..\nஆனால் அவர்கள் அனைவருக்கும் வெப்சைட் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே... பத்தில் ஒருவருக்கு மட்டுமே வெப்சைட் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். நாம் நமது தொழிலை நாடிவரும் அனைவரிடமும் உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... உங்களுக்கு வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா... என்றும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அப்படி வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்களை நம்மிடம் வந்து கேட்கவைக்க முடியும்.\nநாங்களே உங்களுக்கு வாடிக்கையாலர்களைக் கவரும் வகையிலான பேனர்களை கொடுத்து விடுவோம்.அவற்றில் நீங்கள் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி போன்ற விபரங்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nமேலும், உங்கள் மூலம் ஒருசில ஆர்டர்கள் வர ஆரம்பித்தவுடன் உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை நாங்களே இலவசமாக உருவாக்கிகொடுத்துவிடுவோம். அதில் வெப்டிசைன் பற்றி மட்டுமல்லாது தற்போது நீங்கள் செய்துவரும் தொழிலைப்பற்றிய விபரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஉங்களுக்கான வெப்சைட் டிசைன் செய்ய எவ்வளவு செலவாகும் மற்றும் நாங்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஎங்களுடன் இணைந்து தொழில்புரிய விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளவும் : சத்தியமூர்த்தி +91 9486854880.\n*குறிப்பு : முதலீடு தேவையில்லை.... முயற்சி மட்டுமே தேவை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2014/05/21/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-04-26T21:10:52Z", "digest": "sha1:2DC3G7ZXODMXEN6LPLV2JZJLZLDUMK3B", "length": 44043, "nlines": 218, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கல்விக் கடன்… கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nகல்விக் கடன்… கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசமீபத்தில்தான் பன்னிரண்டாம் வகுப்புக்கான ரிசல்ட் வெளியானது. மாணவர்கள் எல்லாரும் அடுத்து என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால், பெற்றோர்களோ, மகன்/மகளின் கல்விச் செலவுக்கு என்ன செய்யப்போகிறோம், எந்த வங்கியில் கடன் வாங்கப் போகிறோம் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள்.\nபல்வேறு பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் கல்விக் கடன் அளித்துவருகின்றன. இந்தக் கல்விக் கடனை பெறுவது எப்படி, கல்விக் கடனுக்காக எந்தெந்த வங்கிகளை அணுகலாம், கல்விக் கடனுக்காக எந்தெந்த வங்கிகளை அணுகலாம், எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள், எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள் கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள வங்கி வட்டாரத்தில் உள்ள பலருடன் பேசினோம். அவர்கள் தந்த விவரங்கள் இதோ உங்களுக்காக…\nஅவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத்துறை/ தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம்.கல்விக் கடன் பெறுவதற்கு பள்ளிப் படிப்பை படித்திருக்க வேண்டும். கல்விக் கடனை பெறுவதற்குமுன் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புள்ள படிப்பு களையும், பயில்வதற்கான சிறந்த கல்லூரியையும் தேர்வு செய்வதில் கவனம் அவசியம். கல்விக் கடன் பெற நினைப்பவர் கள், முதலில் கல்லூரியில் தங்களின் நிதியைப் பயன்படுத்திச் சேர்ந்துகொள்வது அவசியம். அதன்பின் அருகில் இருக்கும் வங்கி மேலாளரை அணுகி கல்விக் கடன் பெறுவதற்கான விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.\nஇந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பித் திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும், கல்விக் கடன் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும் (டிப்ளமோ படிப்புகள் உள்பட). ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்குக் கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயங்கவே செய்யும். அதுமாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ்சுவதே இதற்குக் காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாகக் கிடைக்காது.\nஇந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர் களுக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் கிடைக்கும்.\nஇதற்கு அதிகமாகக் கல்விக் கடன் தேவையெனில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலோ, அவர்கள் தேர்வு செய்திருக்கும் படிப்பின் எதிர்காலத்தின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்களின் வருமான விகிதம் போன்ற அடிப்படை விஷயங்களை சரிபார்த்தோ அதிக கல்விக் கடன் கேட்கும் மாணவனுக்குக் கடன் கொடுக்க லாமா, வேண்டாமா என்பதை வங்கியே முடிவெடுக்கும்.\n* கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரியிலிருந்து போனோஃபைட் என்று சொல்லப்படுகிற சேர்ந்ததற்கான ரசீதையும், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல்லப்படுகிற கல்லூரிக் கட்டணத்துக்கான விவரச் சான்றிதழ் மற்றும் இதர கட்டண விவரங்கள் (ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் போன்றவை) அடங்கிய சான்றிதழ்களையும் கடன் பெறப்போகும் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\n பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக்காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nவங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள் முழுமையாக அடங்கும்.\nகல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.\nதேர்வுக் கட்டணம், புத்தகம் மற்றும் ஆ���்வகக் கட்டணம்.\nவிடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள்.\nமாணவர்களின் கல்விச் சாதனங்கள் மற்றும் சீருடைகள்.\nபடிப்புக்கான கம்ப்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்கள்.\nஇந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.\nவேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.\nஅரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்திருக்க வேண்டும்.\nபிளஸ்2 மதிப்பெண்கள் கூட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50 சதவிகிதமாகவும், மற்றப் பிரிவினருக்கு 60 சதவிகிதமாகவும் இருத்தல் அவசியம்.\nரூ.4 லட்சம் வரை எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை.\nரூ.4.75 லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களில் ஒருவரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தரவேண்டும்.\nரூ.7 லட்சத்துக்கு அதிகம் என்கிறபோது தன்வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும் (உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் எல்லாருக்கும் இது பொருந்தும்).\nகல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிற காலத்தி லேயே கட்டவேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில்லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதம் கழித்து, இதில் எது முதலில் வருகிறதோ, அன்றிலிருந்து வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தால் போதும்.\nமுழுக் கடனையும் திருப்பிச் செலுத்தக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவகாசம் தரப்படும். படித்து முடித்தபின் வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.\nபடிக்கும்போது கட்ட தேவை யில்லை\nகல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அவர்களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. மாணவன் படிக்கும் காலத்தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்டவேண்டிய அவசியம் கிடையாது. அந்தக் கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்குச் செலுத்திவிடும்.\nஇடைவிடாமல் சரியாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சத��ிகித வட்டி சலுகை தரப்படும். பொதுவாகவே, கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5% சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.\nதிரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட்டிக்கு மட்டும் 80இ பிரிவின் கீழ் வரிச்சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்குக் கிடையாது. யாருக்காகக் கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச்சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.\nகல்விக் கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும். ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தரவேண்டிய கடன் தொகை நிறுத்தப்படலாம். மீண்டும் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றபிறகே வங்கியிடமிருந்து கல்விக் கடனை எதிர்பார்க்க முடியும்.\nகல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ஒழுங்கீனமாக நடந்துகொண்டாலோ, கல்லூரி யிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.\nகல்விக் கடனை திரும்பக் கட்டாமல் போனால், நீதிமன்ற நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடனை திருப்பிக்கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தைகூட வங்கி அணுகி, கடனை கட்டச் சொல்லலாம்.\nகல்விக் கடன் வாங்கிப் படித்த மாணவர், படித்து முடித்தபின் வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும்.\nகல்விக் கடன் தர சில வங்கிகள் தயக்கம் காட்டுவது ஏன் என ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவரிடம் கேட்டோம். ”வங்கிகள் சிலருக்கு கல்விக் கடன் தரமறுப்பது உண்மையே. ஆனால், எல்லாருக்கும் கல்விக் கடன்கள் தர மறுப்பதில்லை. கல்விக் கடனை திரும்பக் கட்டுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலான வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.\nகல்விக் கடன் என்பது நமது பிறப்புரிமை. அந்த உரிமையைப் பறிக்கவோ, பறிகொடுக்கவோ வேண்டாம். அதேசமயம், வாங்கும் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதும் நமது கடமையே. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் கல்விக் கடன் வாங்கினால் அதை திரும்பக் கட்டத் தேவையில்லை என்றுதான் நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறானது” என்றவர், சில முக்கியமான விஷயங்களையும் சொன்னார்.\n”கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே ஏதோ ஒரு கடன் பெற்று அதைச் சரிவரத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம்.\nமேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, கல்விக் கடன் கேட்கும் மாணவர் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.\nஆனால், எல்லாச் சான்றிதழ் களையும் தந்தபிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தைச் சரியாகச் சொல்லவில்லை என்றால், சட்டபடி அணுகுகிற உரிமை மாணவனுக்கு உண்டு” என்றார்.\nதீர்வு தரும் ‘வாய்ஸ் ஆஃப் இந்தியன்’\nகல்விக் கடன் கிடைக்காத மாணவர்களுக்கு உதவுவதற்கென்றே செயல்பட்டு வருகிறது ‘வாய்ஸ் ஆஃப் இந்தியன்’ என்கிற பொதுநலச் சேவை நிறுவனம். சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் ‘வாய்ஸ் ஆஃப் இந்தியன்’ நிறுவனத்தை இயக்கிவரும் தீபக் என்பவரை சந்தித்துப் பேசினோம்.\n”வாய்ஸ் ஆஃப் இந்தியன் என்னும் அமைப்பானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ.) அரசுத் துறை சம்பந்தமான மக்கள் பிரச்னைக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் நானும் என் நண்பர்கள் சுரேஷ் குமார் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகிய மூவரும் சேர்ந்து ஆர்.டி.ஐ மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற தெளிவை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். ஓய்வு பெற்ற தாசில்தார் பாலசுப்ரமணியன் மற்றும் சிவராஜ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, சென்னை, வேலூர், காஞ்சிபுரம், மதுரை என நான்கு நகரங்களில் இயங்கி வருகிறது” என்றார் தீபக்.\nஇந்த அமைப்பின் இன்னொரு முக்கியஸ்தரான சுரேஷ் குமார், ‘சென்னையில் 1 மற்றும் 15-ம் தேதிகளிலும், மதுரையில் மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும் கல்விக் கடன��� பெறுவதற்கான ஆலோசனை தரும் கூட்டத்தை, நாங்கள் நடத்துகிறோம்.\nஇந்த உதவி மையத்தின் மூலம், வங்கிகள் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தைத் தராமல் இருப்பது; விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் 30 நாட்களுக்குள் கடனை வழங்காமல் மாதக் கணக்கில் எந்தப் பதிலும் தராமல் இருப்பது; படிக்கத் தேவையான கட்டணத்தைவிடக் குறைந்த அளவு கடன் வழங்குவது; படிக்கும்போதே வட்டி செலுத்துமாறு வற்புறுத்துவது ஆகிய பிரச்னைகளுக்கு ஆர்.டி.ஐ சட்டம் மூலம் விண்ணப்பித்து, அதற்கான தகுந்த பதில் பெற அவர்களுக்கு உதவுவோம். பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய வழிநடத்துவது மட்டுமே எங்கள் வேலை.\nசென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து எங்கள் பார்வைக்கு அதிகமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இயங்கிவரும் வாய்ஸ் ஆஃப் இந்தியா இதுவரை மட்டும் மொத்தம் 12,000 பேருக்கு கல்விக் கடன் பெறுவதில் உதவி செய்திருக்கிறது” என்றார் அவர்.\nகல்விக் கடனால்தான் நான் படித்தேன்\n”நான் +2-ல் 90 சதவிகித மார்க் எடுத்தபோதும், என் குடும்பப் பொருளாதாரம் என்னை படிக்கவைக்கிற அளவுக்கு இல்லை. எனவே, வங்கியை அணுகி, 1.25 லட்சம் ரூபாய் கடன் கேட்டேன். கடனுக்கு ஈடாக கொடுக்க எங்களிடம் எதுவும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, எனக்கு கல்விக் கடன் தந்தார்கள். என்னைப் பொறுத்தவரை, மாணவர்களுக்குத் தரப்படும் கல்விக் கடன் என்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.”\nகல்விக் கடன் வாங்க கஷ்டப்பட்டேன்\n”நாங்கள் திருப்பூரிலிருந்து பழனிக்கு குடிபெயர்ந்ததால், பழனியிலேயே கல்விக் கடன் வாங்க முடிவு செய்தேன். பழனியில் உள்ள ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கினேன். மூன்று வருடமாவது அந்த ஊரில் குடியிருந்தால்தான் கல்விக் கடன் தருவோம் என்றார்கள். கடைசியில் ஒரு வங்கியில் என் அப்பாவுக்குத் தெரிந்த அலுவலர் இருந்ததால், அவர் சொல்லி எனக்கு கல்விக் கடன் வாங்கித் தந்தார். ஆனாலும், எனக்கு தேவைப்பட்ட தொகையைவிடக் குறைவாகவே கடன் தந்தார்கள்.”\nகட்டுரை ஆக்கம் நன்றி : நாணயம் விகடன்\nCategory : படித்ததில் பிடித்தது, பொது பயன்பாடு\n← நோட்டா ஒட்டு புதுச்சேரி முதலிடம்\nகோட்டக்குப்பத்தில் தப்லீக் இஜ்திமா துவங்கியது →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்��ாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇ���வச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/newwebtv.php?strid=14178&catid=5&type=Health", "date_download": "2018-04-26T21:14:38Z", "digest": "sha1:AUKIIA3MZEQKAG6CHBIPSMCK63N7XIZO", "length": 4161, "nlines": 82, "source_domain": "www.kumudam.com", "title": "ஹெல்த்:", "raw_content": "\nவாரத்தில் ஒரு தடவையாவது இவற்றை சாப்பிடனும் ...\nஇந்த கீரை போதும்... உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கு...\nஜாலியா உடம்பை குறைக்கலாம் வாங்க...\nநிலக்கடலையை இப்படி மட்டும் சாப்பிட்டுடாதீங்க.... கேடு விளைவிக்கும்...\nஏன் தோலுடன் தான் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும்\nஉடம்பில் கொழுப்பை அதிகரிக்காத உணவுகள் எவை என தெரியுமா\nஉங்கள் இளமை தோற்றம் நீடிக்க வேண்டுமா\nஇதை சாப்பிடும் வாய்ப்பு கிடைக்காது... கிடைத்தால் விட்டுராதீங்க....\nஇப்படி சமைப்பது தான் நோய்களின் ஆரம்பம் - இனி இந்த முறைகளில் சமைக்க வேண்டாம்\nஇரு மடங்கு சத்துக்கள் இதில் இருக்கு...\nஆபத்தை உண்டாக்கும் ஆரோக்கிய பொருட்கள்\nஜவ்வரிசி எந்த மரத்தில் காய்க்கும் தெரியுமா\nசிலர் நண்டு விரும்பி சாப்பிட காரணம் இது தான்....\nஒன்றுக்கும் அதிகமாக இளநீர் குடித்தால் என்ன நடக்கும்\nஅடிக்கிற வெயிலுக்கு ஏற்ற ஸ்னாக்ஸ் இது தான்...\nசிவப்பு நிறம் புற்று நோயை தடுக்கும்... எப்படி\nஇதை செய்தால் இதய நோய் உங்களை நெருங்காது...\nஇந்த இலை நமக்கு நன்மை மட்டுமே செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2017/03/31134812/1077217/What-can-be-applied-to-skin-in-summer.vpf", "date_download": "2018-04-26T20:43:31Z", "digest": "sha1:4OKZDKHEH3BH4EVSL5AERVLV32OIRX5M", "length": 16268, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் || What can be applied to skin in summer", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்\nகோடை காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் பயன்படுத்தும் வகையில் இயற்கை அழகு குறிப்புகள் தரப்பட்டுள்ளது. இதை படித்து பலன் பெறுங்கள்.\nகோடை காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் பயன்படுத்தும் வகையில் இயற்கை அழகு குறிப்புகள் தரப்பட்டுள்ளது. இதை படித்து பலன் பெறுங்கள்.\nஎண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கு\nஎண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ்கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் வாஷ் நீம் ஃபேஸ் வாஷாக இருப்பது நல்லது. முகப்பரு இருக்கக்கூடியவர்கள் ஃபேஸ் மசாஜ் செய்யவே கூடாது. கிரீம் பேஸ்டு அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. ஜெல் பேஸ்டு பயன்படுத்தலாம்.\nஃபேஸ் பேக் செய்வது எப்படி\nசுத்தமான ஆலுவேரா(கற்றாழை), 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான தயிர். அரைக்கப்பட்ட ஸ்டாபெரி விழுது 3 ஸ்பூன் அனைத்தையும் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மிருதுவான வெந்நீரில் கழுவ வேண்டும். எண்ணெய் வடியும் சருமம் இருப்பவர்கள் எப்போதுமே இளமையாக இருப்பார்கள். இது அவர்களின் தனித்துவமாக இருக்கிறது.\nதினமும் மாய்ஸ்டிரைசர் பயன்படுத்த வேண்டும், தூங்கப் போகும்போது நைட் கிரீம் பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரீம் பேஸ்டு ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது நல்லது. வைட்டமின் ஏ, பி, சி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமுகச்சுருக்கங்களை ஏ மற்றும் பி வைட்டமின்கள் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி வெயிலால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். வைட்டமின் சி வருண்ட சருமத்திற்கு சிறந்தது. கருவளையங்களைப் போக்குவதற்கு வைட்டமின் கே சிறந்தது. அவகடோ மாய்ஸ்டிரைசர்ஸ் வறண்ட சருமத்திற்கு சிறந்தது. அவற்றை கண் மற்றும் மூக்கு பகுதியில் பயன்படுத்தக்கூடாது. 15 நிமிடம் வைத்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.\nவெள்ளரிக்காயை எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளரிக��காயை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும். அரை கப் ஆர்கானிக் ஆப்பிள் ஜூஸை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் தடவி விடவேண்டும். இது எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.\n4 டேபிள்ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியால் நனைத்து கண்களை மூடி புருவத்தின் மேல் பகுதியிலும் கண்களை சுற்றிலும் வைக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அரை கப் பால், ஒரு தேக்கரண்டி தேன், அரை கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் சாதாரணமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வெயில் காலங்களில் எல்லா வித சருமத்திற்கும் சிறந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்\nபெண்கள் என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்\nபெர்ஃபியூம் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nநகங்களின் ஆரோக்கியத்தை காப்பது எப்படி\nசரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடலைமாவு\nகருவளையம், முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் கிரீன் டீ\nசருமத்தை பாதுகாக்கும் இயற்கை முறை பேஷியல்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னையில் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/article.php?aid=119844", "date_download": "2018-04-26T20:44:31Z", "digest": "sha1:XJ2WMZH656KJYIWO5UPYEQC7OTVTMXK6", "length": 7222, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Death of strong critics in Today's Literature - Prabhanjan - Vikatan Thadam | “இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்!” - பிரபஞ்சன் | விகடன் தடம் - 2016-06-01", "raw_content": "\n“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்\nநேர்காணல்சந்திப்பு: தமிழ்மகன், வெய்யில் படங்கள்: மீ.நிவேதன்\nதன்னம்பிக்கை மிளிரும் குரல், இளைஞனென்று தன்னை முழுமையாக நம்பும் உடல்மொழி, நேர்த்தியான உடை, தெளிவான உரையாடல்...உற்ச�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\nகாந்த முள் : 1 - தமிழ்மகன்\nஅரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான கால கட்டம். அதை என் வயதாகக் கடந்து வந்தபோது, சில வரலாற்று சம்பவங்களையும் கடந்து வந்திருப்பதை அறிய முடிந்தது. `பூமி ஐம்பது சுற்றுகள் சுற்றிவந்துவிட்டது.\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nவரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலாறாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து,\nஎளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)\nஞானக்கூத்தன், தமிழ் நவீன கவிதையின் முன்னத்தி ஏர். கசடதபற, ழ போன்ற வல்லின சிற்றிதழ்களில் தொழிற்பட்ட ஆளுமை. தமிழ் நவீன கவிதையில் பாரதிக்குப் பின் இரண்டு பெரும் பொதுப்போக்கு���ள் உருவாகின\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nசங்கப் பரத்தையர் - அ.நிலாதரன் கவிதைகள் - சந்திரா முறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா\nநசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkundalakesi2ndstd.blogspot.com/2013/01/blog-post_3793.html", "date_download": "2018-04-26T21:14:02Z", "digest": "sha1:THDEZRBYPER5UIIGX7GSPNBEKU2NQNHV", "length": 6852, "nlines": 78, "source_domain": "iamkundalakesi2ndstd.blogspot.com", "title": "I am kundalakesi 2nd std avaiyar arambapada salai: நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?", "raw_content": "\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.\nஅது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.\nமொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது\nவிடாது காதல் பாகம் 9\nவிடாது காதல் பாகம் 8\nவிடாது காதல் part 7\nவிடாது காதல் பாகம் 6\nவிடாது காதல் பாகம் 5\nவிடாது காதல் part 2\nதினம் ஒரு தகவல் (34)\nஉண்மையில் பன்னீர்செல்வத்தை எல்லாரும் திட்டுறோம்... இதில் அவருடைய பங்கு முக்கியமானது... இந்த நேரத்தில் உங்கள் தங்க தாரகையையோ அல்லது கலைஞர...\nஇனி ஒரு விதி செய்வோம் #justiceforjallikatu\nஜல்லிக்கட்டிற்காக போராடும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் , குறிப்பாக ...\nதாய் மரிக்கவில்லை... தாய்மை மரித்துவிட்டது\nஇந்த புகை படத்தை பார்த்து என் கண்கள் கலங்கியது என்னால் சற்று உற்று கூட பார்க்க முடியவில்லை எதோ ஒரு புகைப் படம் தேடும் பொது இது தென்பட்...\nகோச்சடையான் படத்தோட நடிப்பதை நிறுத்திடவா..- பாக்யராஜை அதிரவைத்த ரஜினி\nகோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி...\nஇ��ங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஇலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/21652/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-trailer?page=1", "date_download": "2018-04-26T21:19:41Z", "digest": "sha1:EPZKT5MFRMTDI5MZIATJ42WQE2HK6ZGQ", "length": 22881, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "\"அருவி\" (TRAILER) | தினகரன்", "raw_content": "\n- அருவி விருதுக்காக எடுக்கப்பட்டதா\nமிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அருவி திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை (15) வெளியாகிறது. புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் பங்கேற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பெரும்பாலோனோர் புதியவர்கள் மற்றும் இளைஞர்களே.\nபிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் ஆகிய இருவரும் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், குட்டி ரேவதி பாடல்கள் எழுதியுள்ளார்.\nதிரைப்பட பின்னணி எதுவும் இல்லாத அதிதி பாலன், இந்த திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇத்திரைப்படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படம் குறித்தும், அருவி குறித்து எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு என்ன கூறுகிறார்.\nஅருவி ஒரு சமூக அரசியல் சார்ந்த படமா அல்லது பொழுதுபோக்கு திரைப்படமா\n''அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு ஜனரஞ்சக திரைப்படம்தான் அருவி. மக்கள் சார்ந்த அரசியல் மட்டுமே இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது''\n''ஆனால், இது அரசியல் சார்ந்த அல்லது நம்மை ஆள்பவர்களை பற்றிய திரைப்படம் அல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களைதான் இந்த திரைப்படத்தில் அலசியுள்ளோம்''\nஅருவி திரைப்பட போஸ்டர் சர்ச்சை\n''படத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிக்கொணரும் வகையில்தான் போஸ்டர் உருவாக்கப்பட்டது. படம் வெளியானவுடன், அதை பார்த்தவர்கள்தான் படத்தின் கருவை போஸ்டரோடு தொடர்பு கொள்ள முடியும். அப்போதுதான் முழுமையாக புரி��ும்''\n'அருவி' : மக்களுக்கான திரைப்படமா\nஇது அன்பு குறித்து பேசும் படம். பிரசாரப் படமல்ல. சர்வதேச பனோரமா பிரிவு விருது உள்பட பல விருதுகளை அருவி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெற்றுள்ளது.\n''அருவி மக்களுக்கான திரைப்படம்தான். மூன்றாவது நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி இந்த திரைப்படம் பேசுவதால் இந்த திரைப்படம் பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றது''\n'திரைப்படத்தின் சில வசனங்கள் இன்றைய நடைமுறையை, இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. 'திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் முழு திரைப்படம் ஆகிய இரண்டும் வெவ்வேறு அனுபவங்களை தரும். முழுப்படமும் பார்த்தால்தான் சொல்ல வந்த கருத்து தெளிவாக புரியும்''\n''பிரதான கதாபாத்திரமான அருவியை தவிர 25 கதாபாத்திரங்களுக்கு இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் உள்ளது. படத்தேர்வுக்கு 7 அல்லது 8 மாதங்கள் ஆனது. அனுபவம் வாய்ந்த நடிகர்களை தேடாமல் கதாபாத்திரத்துக்கு பொருந்தும் எளிய மனிதர்களையே நாங்கள் தேர்வு செய்தோம்''\n''மக்களை மனிதில் வைத்து எழுதப்பட்டது அருவி திரைப்படம். இது மக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும்''\nஅருவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி\n''இந்த படத்தின் நடிகர், நடிகை தேர்வு குறித்து சமூகவலைத்தளத்தில் வந்த தகவல் மூலம் அறிந்து நான் விண்ணப்பித்தேன். அதன் பிறகு டெஸ்ட் ஷூட் நடந்தது. வசன ஒத்திகையிலும் தேர்வு பெற்று இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்'' என்று அதிதி பாலன் தெரிவித்தார்.\n''இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பலரும் புதியவர்கள். அதனால் மூன்று மாதங்களாக இந்த திரைப்படத்தின் வசன மற்றும் காட்சி ஒத்திகை நடந்தது. அதனால் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாகவே உணர்ந்தோம்''\nஅன்பை பகிர்ந்து கொள்ளும் கதாபாத்திரம்தான் அருவி என்று தெரிவித்த அதிதி, படத்தின் டிரெய்லரில் அருவி ஆவேசமாக தோன்றுவார். ஆனால், முழுப்படத்தையும் பார்த்தால்தான் அந்த கோபத்தின் அர்த்தம் புரியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.\nமுதல் திரைப்படத்திலேயே தனக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அதிதி, ''இனிவரும் திரைப்படங்களில் வெவ்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரு���்பமுள்ளது'' என்று தெரிவித்தார்.\nஒட்டுமொத்த சமூகத்தின் கோபம் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இந்த கோபத்தை தங்களுக்கு நெருக்கமாக உணர்வர்\nபல நல்ல திரைப்படங்களை பொது மக்கள் பார்ப்பதற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை. திரைப்பட ஆர்வலர்கள் கொண்டாடும் பல திரைப்படங்களும் மக்களை சென்றடையாமல் இருப்பதற்கு இதுவே காரணம் இந்த நிலை மாறினால்தான் மக்கள் நல்ல திரைப்படங்களை காண முடியும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. ரசிகர்களும் படத்தை பற்றிய ஏதாவது ஒரு விஷயத்தை படக்குழு வெளியிட மாட்டார்களா என்று ஏங்கி...\nஇந்தியாவின் இரண்டாவது உயர் விருது பெற்ற இசை ஞானிக்கு வாழ்த்துகள்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி...\nகலவரங்களைக் கடந்து வெளியான 'பத்மாவத்'\nகடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள், போராட்டங்கள், கலவரங்களைக் கடந்து ஏற்கனவே அறிவித்தபடி இந்தியா முழுவதும் 4,800 தியேட்டர்களில் கடந்த 25ம் திகதி...\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'\nவிஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா கொணிடேல்லா நடிப்பில், ஆறுமுகக் குமார் இயக்கித் தயாரித்துள்ள படம், 'ஒரு நல்லநாள் பாத்து ...\nஅரசியல் உறுதி; தனிக்கட்சி அமைப்பேன்; ரஜினி முழக்கம்\n'அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் புதியக் கட்சி துவங்குவேன்' என, கால்நூற்றாண்டுகளாக தன் அரசியல்...\n’போட்டோ எடுக்க வரவில்லை.. கடவுளைப் பார்க்க வந்தேன்\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். நேற்றுத் தொடங்கிய இந்தச் சந்திப்பு இன்னும்...\n- அருவி விருதுக்காக எடுக்கப்பட்டதாமிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அருவி திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை (15) வெளியாகிறது....\nரஜினிக்கு 68 ஆவது பிறந்தநாள்; மருமகன் வெளியிட்ட காலா பட போஸ்டர்\nதனது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.இன்றைய ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மருமகனு��் பிரபல...\nநமீதா தொடர்ந்து நடிப்பதை கணவர் மறுக்கவில்லை\nநமீதா சிறந்த நடிகை, அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை என திருமணம் முடிந்ததும் கணவர் வீரேந்திர செளத்ரி பேட்டி அளித்தார்.நடிகை நமீதா தனது காதலர்...\n\"விஜய்சேதுபதி யதார்த்தம்\" என்கிறார் தான்யா\n''\"தனிப்பட்ட முறையில தான்யா ரொம்ப அமைதியான, ரிசர்வான, ஃபேன்ஷியான பொண்ணு. அதேசமயம் களத்துக்கு வந்துட்டா கப்...\nசக்க போடு போடு ராஜா (TRAILER)\nசந்தானம், வைபவி நடிக்க சேதுராமன் இயக்கும் திரைப்படம், ’சக்க போடு போடு ராஜா.’ வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முதல் முறையாக சிம்பு...\nஅன்பு வார்த்தைககளால் அரவணைக்கும் ஓவியா என்கிற ஹெலன்\n‘பேர் ஓவியாவாம். புதுப்பொண்ணு. நல்லா நடிச்சிருக்கு...’ ‘களவாணி’ படத்தின் மூலம் ஓவியா நமக்கு இப்படித்தான் அறிமுகமானார்....\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்க��ாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://badaga.co/2017/03/06/giriji-madhi-and-bela-madha-a-badaga-ballad/", "date_download": "2018-04-26T21:15:20Z", "digest": "sha1:GARVI3WQBLF3LNS4XYV3ADUCY3PGQW4A", "length": 80176, "nlines": 697, "source_domain": "badaga.co", "title": "Giriji Madhi and Bela Madha – a Badaga ballad | Badagas of the Blue Mountains", "raw_content": "\nகொலக்கம்பை என்னும் ஊரில் அண்ணன் தம்பியர் இருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்வு வளமையானதாக இருந்தது. அண்ணன் கரியபெட்டன் மணியகாரப் பதவியைக் கொண்டிருந்தான். அக்காலத்தில் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட மணியகாரப் பதவி கொண்டிருத்தலே அக்குடும்பத்தின் மதிப்பைக் காட்டுகிறது. தம்பி பேலமாதன் தோட்டத் துரவுகளைப் பார்த்து வந்தான். அவர்களுக்குப் பெரிய அளவில் எருமை மந்தை இருந்தது. அண்ணன் மணியகாரப் பதவியைக் கொண்டிருந்ததனால் ஊர்ப் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு வந்தான். ஆகையால் எருமை மந்தையைக் கவனித்தல், தாங்கள் செய்யும் வேளாண் பணி போன்றவற்றில் தம்பி பேலமாதனே பெருமளவில் ஈடுபட்டு வர நேர்ந்தது. தம்பி பேலமாதனுக்குக் கீயெ குந்தையைச் சேர்ந்த சக்கெ அஜ்ஜனின் மகள் கிரிஜிமாதியை மணம் முடித்து வைத்தனர். கிரிஜிமாதி எல்லா வகையிலும் இக் குடும்பத்திற்கு உகந்த மருமகளாக விளங்கினாள்.\nஅக்காலத்தில் நல்ல மேய்ச்சலுக்காக எருமை மந்தைகளை ஓட்டிச் செல்பவர்கள் குறிப்பிட்ட இடங்களில் ’எம்மெயட்டி’ (எருமைப்பட்டி) எனப்படும் தங்கிடங்களை அமைத்து அங்கு இரண்டு மூன்று மாதங்கள் தங்கி எருமைகளைப் பார்த்து வந்துள்ளனர். இவ்வாறான சூழலில் வீட்டுப்பெண்களே வீட்டுப்பணியோடு வேளாண் பணி போன்றவற்றையும் செய்துவரும் கட்டாயம் இருந்தது. அக்காலச் சூழலுக்கு உகந்தற்போல் கிரிஜிமாதி இப்பணிகள் அனைத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தாள். அக்காலத்தில் உழவர் பொருளீட்டுதலைக் குறிக்கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பணிசெய்து வந்துள்ளனர். ஆண்டுதோறும் பல்வகைப்பட்ட கூலங்களையும் அவரை போன்ற பயறுகளையும் விளைவித்து வந்துள்ளனர். எவ்வாறானாலும் வீட்டுத்தேவைக்கு வேண்டிய தவசங்களையும் பயறுகளையும் விளைவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சாமை போன்ற தவசங்களைக் குற்றித் தவிட்டினை நீக்குவது, ராகி போன்றவற்றைத் திரிகை யிலிட்டு ம���வரைத்தல் போன்ற பணிகள் அனைத்தையும் பெண்களே செய்து வந்தனர். வீட்டிற்கு வேண்டிய நீரை வெளியிலிருந்து கொண்டுவர வேண்டிய நிலை இருந்தது. இப்பணிகள் அனைத்தையும் செவ்வனே ஆற்றும் திறன் படைத்தவளாக கிரிஜிமாதி திகழ்ந்தாள்.\nஎவ்வகையான தனிப்பட்ட விருப்பு வெருப்புக்கு ஆளாகாமல் கிரிஜிமாதி இரவு பகல் பார்க்காமல் உழைத்து வந்தாள். தன் உழைப்பு முழுமையாகக் குடும்ப நலம் கொண்டதாக இருந்தது. உழைப்பின் மேல் கிரிஜிமாதி பெரும் மதிப்பு வைத்திருந்தாள். உழைப்பு உயர்வு தரும் என்பதில் உறுதியுடன் இருந்தாள். உழைப்பால் விளைந்த விளைவுகளை நினைத்து முழு மனநிறைவு அடைந்திருந்தாள். அவ்வப்போது கிடைக்கும் உழைப்பின் பயனைப் பார்த்த மட்டில் மென்மேலும் உழைக்க வேண்டும் என்னும் மனநிலை அவ்வம்மையாருக்கு உருவாகியது. இவ்வகையான நல்ல மனநிலையுடன் இருந்ததால் பல நேரங்களில் தன் சொந்த தேவைகளையும் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தும் மனநிலை அவ் வம்மையாருக்கு இல்லை. அவ் வம்மையாரின் மனநிலை முழுவதுமாகத் தன் புகுந்த வீட்டின் மேம்பாட்டினை நோக்கியதாகவே இருந்தது.\nஅக்காலத்தில் எருமை மேய்ச்சலில் பெண்கள் பெரும் பங்கு எடுக்க வில்லை. என்றாலும் கன்றுகளைப் பார்க்கும் பணியைப் பெண்கள் ஆற்றி வந்துள்ளனர். அதேபோல் பால்கறக்கும் ஏனங்களைத் தூய்மைப் படுத்தல், பாலுக்கு உறைமோர் ஊற்றி உறைய வைத்தல், வெண்ணெய் உருக்குதல், மோர் உருவாக்குதல் போன்ற பணிகளைப் பெண்களே செய்ய வேண்டி இருந்தது. கால்நடை இருக்கும் வீட்டுப் பெண்களுக்குக் கூடுதல் பணி எப்பொழுதும் இருக்கும். இப்பணிகளை எல்லாம் கிரிஜிமாதி சிறப்பாக ஆற்றி வந்தாள். ஆக வீட்டுப்பணி, வேளாண்பணி, கன்றுகளைப் பார்க்கும் பணி என்பன போன்ற பணிகளைக் கிரிஜிமாதி செவ்வனே செய்துவந்தாள்.\nகிரிஜிமாதி புகுந்த வீட்டிற்கு வந்தது முதல் அந்த வீட்டுப் பொருளாதாரம் நாளுக்கு நாள் உயர்வு கண்டு வந்தது. அதுவரை பயிர் செய்யாமல் தரிசாக விட்ட நிலங்கள் எல்லாம் கிரிஜிமாதியின் முயற்சியால் உழுது பயிர் விளைவிக்கும் நிலங்களாயின. இவ்வகையில் கூடுதலான விளைச்சல் கிடைத்தது. ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் நன்றாகக் கிடைப்பதைப் பார்த்த கிரிஜிமாதி தானும் மேலும் மேலும் உற்ச��கத்துடன் உழைத்து வந்தாள். தன் புகுந்த வீட்டின் மதிப்பைக் காப்பதிலும் பெரு முயற்சி எடுத்து வந்தாள். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும் பிறருக்கும் விருந்தோம்புவதில் சிறப்பாகக் கவனம் செலுத்தி வந்தாள். குடும்பத்தைக் காக்கும் பணி மிகப் பெரியது. அதில் சோர்வில்லாமல் கிரிஜிமாதி செயல்பட்டு வந்தாள். கிரிஜி மாதி தன்னைக் காத்துக் கொள்ளும் திறனுடன் விளங்கினாள். தன் கணவன் பெயருக்குச் சிறிய இழுக்கும் வராமல் பார்த்து வந்தாள். தன் கணவனுக்குக் கிரிஜிமாதியின் ஒழுக்கமும் செயல்பாடும் பெருமிதம் அளிப்பனவாக இருந்தன.\nதிருமணமான புதிதில் பெண்கள் இயல்பாக அவ்வப்போது பிறந்த வீட்டிற்குச் சென்று வருவர். புகுந்த வீட்டில் தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைச் சுமையிலிருந்து விடுபட பெண்கள் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பிறந்த வீட்டிற்குச் சென்று குறைந்தது ஓரிரு நாள் ஓய்வு எடுத்துத் திரும்புவர். ஆனால் கிரிஜிமாதி இவ்வாறான இயல்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவளாக விளங்கினாள். என்று திருமணம் ஆனதோ அன்றிலிருந்து தன் புகுந்த வீடுதான் தனக்கு எல்லாம் எனக் கொண்டாள். புகுந்த வீட்டில் தான் செய்ய வேண்டிய பணிகள் தொடர்ந்து இருப்பதை உணர்ந்து கொண்டாள். இச்சூழலில் பிறந்த வீட்டிற்கு அடிக்கடி சென்றால் புகுந்த வீட்டுப் பணிகள் தடைபடுவதை உணர்ந்து கொண்டாள். ஆகையால் தான் பிறந்த வீட்டிற்கு பல்லாண்டுகள் செல்லாமல் இங்கேயே இருந்தாள்.. இவ்வகையில் கடமைப் பொறுப்புள்ள மருமகளாக விளங்கிய கிரிஜிமாதி அஞ்சா நெஞ்சம் படைத்தவளாக விளங்கினாள். எதையும் எதிர்கொள்ளும் மனத்திடத்துடன் விளங்கினாள்.\nஒரு சமயம் பிறந்த ஊரில் திருவிழா நடப்பதை ஒட்டி அங்குச் சென்று வரலாம் என்று திட்டமிட்டாள். திருவிழாவைச் சாக்கிட்டு தன் பெற்றோர்களையும் பிறரையும் பார்த்து வரலாம் என நினைத்தாள். அச்சமயம் தன் கணவன் எருமை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். அதாவது அவர் எருமைப் பட்டிக்கு எருமைகளை ஓட்டிச் சென்று அங்கு அவற்றைப் பார்த்து வந்தார். ஆகையால் அவர் வீட்டில் இல்லை. தன் கணவனின் அண்ணனிடம் குந்தைக்குச் சென்றுவர இசைவு கேட்டாள். அவரோ வீட்டுப்பணி, எருமை மேய்க்கும் பணி, வேளாண்பணி ஆகியவற்றை மேற்கொள் வதற்கு ஆள்கள் இல்லாத நிலையில் நீ தாய்வீட்டிற்குச் செல்வது சரியாக இருக்குமா என்று கேட்டார். அதற்குக் கிரிஜி மாதி தான் பல்லாண்டுகளாகக் குந்தைக்குச் செல்லாமல் இருந்ததையும் தனக்குத் தன் பெற்றோர்களைப் பார்க்க ஆவல் மிக்கூர்ந்து இருப்பதையும் எடுத்துச் சொல்லித் தனக்கு இசைவு தரும்படி கேட்டுக் கொண்டாள்.\nகரியபெட்டன், அவ்வாறானால் “உன் துணைக்கு ஆள் அனுப்புகிறேன் நீ சென்றுவா” என்று சொன்னார். இது கிரிஜி மாதிக்கு ஏற்புடையதாக வில்லை. “நான் இந்த வீட்டில் உணவுக்கும் உடைக்கும் (அடிமையாக) உழைக்க வந்தவளல்ல. இந்த வீட்டின் மதிப்பு மிக்க மருமகள். ஆகையால் நான் என் கணவனை அழைத்துக்கொண்டு செல்வதுதான் மதிப்பாக இருக்கும்” என்று சொன்னாள். அப்பொழுது தன் கணவன் மேய்ச்சல் காட்டில் எருமை மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததனால் அவரை அழைத்து வருவதற்குச் சிறிது தயக்கம் காட்டினார் கரியபெட்டன். அதாவது தம்பி தன் மனைவியுடன் சென்று விட்டால் மருமகள் செய்துவரும் பணிகளோடு தம்பி செய்துவரும் பணிகளும் முடங்கிப் போய்விடும். தம்பியை அனுப்ப வேண்டும் என்றால் தம்பி செய்த பணிகளைச் செய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் இதனை நினைத்தே அண்ணன் சற்று தயக்கம் காட்டினார். ஆனால் கிரிஜிமாதியோ பிறந்த வீட்டிற்குச் செல்லும் ஆவலால் ஆள் துணை இல்லாமல் தனியாகவே செல்ல முடிவு செய்து புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.\nகொலக்கம்பை யிலிருந்து குந்தைக்குச் செல்லும் வழி அக்காலத்தில் இடரார்ந்ததாக இருந்தது. வழியில் காட்டு விலங்குகள், பாம்பு போன்ற நச்சுயிரிகள் ஆகியவற்றின் தொல்லைகள் மிகுதியாக இருந்தன. காடும் மலையுமாக இருக்கும் அவ்வழியே தன்னந்தனியாக ஒருத்தி செல்வது உகந்தது அல்ல. ஆனால் கிரிஜிமாதி தனியே சென்றுவிட்டாள். இதை நினைத்து அச்சம் கொண்ட அண்ணன் கரியபெட்டன் தன் தம்பியை அழைத்துவர ஆள் அனுப்பினார். தம்பி பேலமாதனும் விரைந்து வந்து சூழலை அறிந்து கொண்டான். கரியபெட்டன் பேல மாதனைக் கிரிஜிமாதியுடன் குந்தைக்குச் சென்று விரைவாகத் திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டான். அதன்படி பேலமாதனும் உடனே புறப்பட்டுச் சென்றான். அதற்குள் கிரிஜிமாதி நெடுந் தொலைவு சென்று விட்டாள். அவளைப் பின் தொடர்ந்த பேலமாதன் மிக விரைவாக நடந்தான். என்றாலும் முன்னமே புறப்பட்டுச் சென்ற தன் மனைவியை எளிதில் அடைய முடியவில்லை. எப்படியோ மிகுதொலைவு சென்ற கிரிஜிமாதி நீண்ட நேரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பை ஆற்ற சிறிது நேரம் உட்காரலாம் என நினைத்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள். கிரிஜிமாதி அமர்ந்திருந்த நேரத்தில் தன் கணவன் பேலமாதன் வந்து சேர்ந்து விட்டான். கணவன் வந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனாள். கணவன் மனைவி இருவருமாகக் குந்தைக்குச் செல்வது மதிப்பாக இருக்கும் என நினைத்தாள். அவ்வகையில் மனநிறை வடைந்தாள்.\nஅதுவரை கிரிஜிமாதி குந்தையில் திருவிழா நடக்க இருப்பதைப் பேலமாதனுக்குத் தெரிவிக்க வில்லை. மிகு தொலைவி லிருந்து குந்தையைப் பார்க்கும்போது அங்கு பொது உணவு சமைப்பதால் எழுந்த புகையைப் பார்த்து அங்கு என்ன சிறப்பு என்று பேலமாதன் கேட்டான். பேலமாதனுக்கு இருக்கும் பொறுப்புகள் ஓய்வாகத் திருவிழா போன்றவற்றிற்குச் சென்று வருவதற்கு இடம் தரவில்லை. இந்நிலையில் அங்குத் திருவிழா நடக்கப் போகிறது என்று சொன்னால் திரும்பிப் போய்விடுவானோ என்னும் ஐயம் ஏற்பட்டது. இருந்தாலும் இவ்வளவு தொலைவு வந்த பின் இனி திரும்பிச் செல்ல மாட்டார் என்னும் நம்பிக்கையில் அங்குத் திருவிழா நடக்க இருப்பதையும் அதற்காகப் பொது உணவு சமைப்பதையும் சொன்னாள். பேலமாதனும் இந்நேரத்தில், தன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடந்தால் நல்லதாக இருக்காது என நினைத்தார். ஆகையால் மனைவியுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் எனக் கொண்டார். ஆகையால் அன்பாகப் பேசிக் கொண்டு இருவரும் நடந்தனர்.\nவழியில் ஓர் அத்திமரம் இருந்தது. .அம்மரத்தில் பழங்கள் மிகுதியாக இருந்தன. இருவருக்கும் நடந்து வந்த களைப்பு. அதுவல்லாமல் இருவருக்கும் பசி. அப்பொழுது ஏதாவது சாப்பிட்டால் நல்லது என நினைத்தனர். அந்தச் சமயத்தில் கண்ணுக்குப்பட்ட அந்த அத்தி மரத்தினையும் அதில் பழங்கள் இருப்பதையும் காட்டினாள் கிரிஜிமாதி. பேலமாதனும் சிறிதும் தயங்காமல் மரத்தின் மேல் ஏறி பழங்களைப் பறித்தான். அவன் பறித்து எறிந்த பழங்களைக் கிரிஜிமாதி மரத்தடியில் நின்று தன் மடியில் பிடித்துக் கொண்டாள். பின்னர் பேலமாதன் மரத்திலிருந்து கீழே இறங்கினார். இருவரும் அப்பழங்களைச் சாப்பிட்டனர். அப்பழங்களும் மிகச் சுவையாக இருந்தன.\nஅந்நேரத்தில் அவ்வழியே வந்த மாயக்கலை அறிந்த குருமன் ஒருவன் பேலமாதனைப் பார்த்து வி��்டான். அவன் பேலமாதனை மாயக்கலையால் கொன்றுவிடத் திட்டமிட்டான். வெளியே தடயம் எதுவும் தெரியாமல் அவனது குடலை எடுத்து விட்டான். இந்த மாயக்கலைக்கு ஆளான பேலமாதன் இன்னும் ஓரிரு நாள்தான் உயிரோடு இருப்பான் என்னும் நிலை உருவாகியது. அப்பொழுது முதலே பேலமாதனின் உடல்நிலை இயல்பல்லாமல் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து அவனது பயணம் நடைபெற்றது.\nவழியில் பேலமாதன் கிரிஜிமாதியைப் போல் அக்கம்பத்து ஊர்களைச் சேர்ந்த கணவன் மனைவி என்னும் வகையில் தம்பதியினர் சிலர் குந்தைத் திருவிழாவுக்குச் செல்லும் இவர்களுடன் இணைந்து கொண்டனர். எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு சென்றனர். குந்தைக்குச் சென்ற பேலமாதன் குளிக்க பெரிய மிடாவில் சுடு நீர் வைத்துக் கொடுத்தாள் கிரிஜிமாதி. கிரிஜிமாதி சில பெண்களுடன் ஓடைக்குச் சென்று குளித்து வந்தாள். திருவிழாவின் போது ஆடும் ’அகரு’ எனப்படும் பந்தாட்டத்தில் தன் கணவன் அணி வெற்றி பெற வேண்டும். அதேபோல் தன் கணவன் ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என எண்ணினாள் கிரிஜி மாதி. இது எல்லா வகையிலும் தன் கணவன் சிறப்புற்றிருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு கற்புடை மனைவியின் மனநிலை அல்லாமல் வேறொன்று மில்லை.\nதிருவிழாவின் போது ’அகரு’ எனப்படும் ஒருவகைப் பந்தாட்டம் ஆடுவது அக்கால வழக்கம். அந்த ஆட்டத்தில் சிறு பள்ளத்தில் ஒரு சிறு பலகையைக் குழிக்கும் தரைக்குமாக இருக்குமாறு சாய்வாக வைத்து அப்பலகை தாழ்ந்திருக்கும் பகுதியின் மேல் ஒரு பந்தை வைப்பார்கள். ஒரு மட்டையைக் கொண்டு அச்சிறு பலகையின் மேல் நுனியைத் தட்ட வேண்டும். அப்பொழுது மேலே எம்பும் பந்தை மட்டை கொண்டு அடிக்க வேண்டும். மட்டை கொண்டு அடிப்பவர் பந்து மிகுந்த தொலைவு செல்லுமாறு மிக வேகமாக அடிப்பார். எதிர் அணியினர் அப்பந்தைப் பிடித்து விட்டால் மட்டையால் அடித்தவர் ஆட்டத்திலிருந்து விலகிவிட வேண்டும். இரண்டு அணியினராகத் திரண்டு இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். பொதுவாகத் திருவிழா நாள்களில் பகல் முழுவதும் இந்த விளையாட்டு இருக்கும். ஊரினரும் விருந்தினரும் என்று ஆண்களும் பெண்களுமாகப் பெரிய கூட்டத்தினர் இந்த ஆட்டத்தினைக் கண்டு களிப்பதற்குக் கூடுவார்கள். ஆட்டத்தில் ஆண்களே பங்கு பெறுவார்கள். ஊரினர் அவ்வூர் மருமகன்கள் அக்கம்பக்கத்து ஊரினர் என்று பலர���ம் இந்த ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள். ஆட்டம் மிகவும் விருவிருப்பாக இருக்கும். மட்டையால் அடிக்கும் பந்தை எதிரணியினர் பிடிக்கும் போது அல்லது பிடிக்க முயன்று தவரும் போது ஆட்டம் ஆடுபவர்களும் பார்வையாளருமாகச் சேர்ந்து பெரும் ஆரவாரம் செய்வார்கள். அதேபோல் பந்து மட்டையால் அடிப்பவரின் வலுவினைக் காட்டும் வகையில் ஆட்ட எல்லையைத் தாண்டி விட்டாலும் பெரும் ஆரவாரம் இருக்கும்.\nஅன்றைய ஆட்டத்தில் பேல மாதன் அணி வெற்றி பெற்றது. பேலமாதனின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தில் பேல மாதன் சிறப்பிடம் பெற்றதைப் பார்த்து மிகவும் மனநிறைவு அடைந்தாள் கிரிஜிமாதி. பேலமாதனுக்கு விருந்துணவு படைத்தாள். அதே நேரத்தில் பேலமாதனுக்கு விளைந்துள்ள இன்னலையும் அறிந்து கொண்டாள். அதனால் அன்று படுக்கைக்குச் செல்லும்போது ஒருவரது வாழ்வின் இறுதியில் வாய்க்குப் போடும் பொன் பணம், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துச் சென்றாள். விடியும் வரை பார்த்தாள். பேலமாதன் உடல் தேறுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இனி குந்தையில் இருந்தால் சரிபட்டு வராது என நினைத்த கிரிஜிமாதி தன் பெற்றோருக்குத் தங்கள் ஊரில் கவனிக்க வேண்டிய அவசரப் பணி இருப்பதாகச் சொல்லிவிட்டு பேலமாதனை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.\nவழியில் செல்லச் செல்ல பேலமாதனின் உடல் நிலை சிறிது சிறிதாகச் சரிவடைந்து வந்தது. ஒரு நிலையில் பேலமாதனால் இயல்பாக நடக்க முடியால் ஆனது. கிரிஜிமாதி பேலமாதனைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். எப்படியும் வீடு சேர்ந்து விடவேண்டும் என முயன்றாள். ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பேலமாதன் முடியாமல் கீழே விழுந்து விட்டான். அப் பொழுது அவ்வம்மையார் மிகவும் மனமுடைந்து போனாள். யாரும் துணைக்கு இல்லாத நடுவழியில் செய்வது அறியாமல் திகைத்து நின்றாள். என்றாலும் மனத்தைத் தேற்றிக்கொண்டு இறுதியாக நிறைவேற்றும் சடங்காகப் பொன் காசையும் வெண்ணெயையும் வாயில் போட்டாள். பேலமாதனின் உயிர் பிரிந்து விட்டது. அழுது புலம்பினாள். அரற்றினாள்.\nஇப்பொழுது பேலமாதனின் இறப்புச் செய்தியை ஊருக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த இடமோ ஆள் அரவம் இல்லாத காட்டுப்பகுதி. கணவன் உடலை விட்டுச் செல்வதற்கும் மனம் வரவில்லை. செய்வது அறியாமல் அழுது அரற்றிக் கொண்டிருக்கும் ந���ரத்தில் அங்குக் காணி குருமன் ஒருவன் மரக்கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவனைத் தன் கணவன் இறப்புச் செய்தியை ஊருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அவனும் தனக்கு எதாவது பொருள் கொடுத்தாலொழிய அப்பணியைச் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டான். தான் அணிந்திருந்த அணிகலனைத் தருவதாகச் சொன்னாள். அவனும் உடன் பட்டு ஊருக்குச் சென்று இறப்புச் செய்தியைக் கரியபெட்டனுக்குத் தெரிவித்தான். கரியபெட்டனும் பிறரும் வந்து பேலமாதனின் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினர்.\nபேலமாதன் இல்லாமல் தனக்கு இந்த உலகத்தில் வாழ்வில்லை என முடிவெடுத்துக் கொண்டாள் கிரிஜிமாதி. வாழ்க்கையில் பேலமாதனுடன் இதுவரை ஒன்றி இருந்த கிரிஜிமாதி இறப்பிலும் கணவனுடன் கைகோத்துக்கொண்டு செல்வதே சிறந்தது எனக் கொண்டாள். இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் அங்கு ஒரு மரத்தடியில் இருந்த நீரில் பேலமாதன் உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்துடன் ஒன்றுவதே சாலச் சிறந்தது எனக் கொண்டு அந்த நீரில் இறங்கினாள். தானும் மறைந்து விட்டாள். தான் மறைந்தாலும் தன் கற்பின் மாண்பினைக் காட்டும் வகையில் வாழ்ந்து காட்டியதால் அவள் புகழ் மங்காமல் நிலைத்து நிற்பதாகியது.\nமனையறத்திற்குரிய நற்குணங்கள் நற் செய்கைகள் ஆகியவற்றுடன் இருந்தாள் கிரிஜிமாதி. தொழில் நிலையில் கணவனுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தாள். உழைப்பின் மேன்மையை உலகுக்குக் காட்டும் வகையில் நன்கு உழைத்து வந்தாள். குடும்ப மதிப்பு உயருவதற்காக ஒழுக்கத்துடன் இயங்கினாள். இல்லறத்தில் கற்புள்ள மனைவியாக இருந்து கணவன் பெருமையை உயர்த்தி வந்தாள். கணவன் மேம்பாட்டில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். கணவனைத் தொழும் பண்புடையவளாக விளங்கினாள். இவற்றை எல்லாம் சிறப்பாகக் காட்டும் வகையில் இவ்வுலக வாழ்க்கையைக் கணவனுடன் இணைத்தே முடித்துக் கொண்டாள்.\nஇந்தியர் என்று எழுந்து நிற்போம் , படகர் என்று நிமிர்ந்து நிற்போம்\nகப்பு ஹுட்டிலெயு நெப்புன சுந்தரி,\nஓப்பி ஹெகிலெயு திரசிய முந்தரி\nகப்பு ஹுட்டிலே நா ஹத்துன நோட்ட த,\nகெப்பு ந ஹுட்டிலே ஒந்துன நோட்ட த\nதட்டி பீத்த செலெயு நீ எதெக,\nகொட்டு பீத்த ஹெண்ணு நா எதக\nமுத்து முத்து மூக்கத்திக சொக்கி ஹொதனே,நெட்டி நித்தனெ\nஸொத்து பத்து நீத்த எந்து காத்துண்டு இந்தெ த, மாத்த ஹேகு த, மதுவய மத்த ஹெகுத,\nகூடலு திங்குவன கூடிலே சிங்காரெனெ,\nஆலாணி திங்குவத ஆ ஆகி வரஷ மம்ம,\nநல்லானி கொ கொள்ளாந்து ஹேக பேட,\nஆணீ ஹுட்டித மேலே பதில ஹெகினே பா மம்ம,\nஆதிரே ஜென நோடி பே தும்பி மாத்தாடு ,\nஆடி முடித மேலே ஓடோடி பன்னனே மம்ம,\nஆவாணி திங்குவதொகே தாவணி சிங்கரவ,\nஅரட்டு பெரட்டு ஆர பெரட்டாதி திங்குவத,\nதொட்ட தீவிகியொ தொட்ட கிரு எதெக,\nகிரு தீவிகியொ சிரி தேவி ஆகி பன்னே,\nதை மே தலைக தட்டி கை யோட ஆட்ட பாட்ட.\nஎம்மாட்டி எப்பனேயு ஏமாத்திதிண்டு ஹோக பேட,\nதட்டி பீத்த சிலெயு நீ எதக ,\nகொட்டு பீத்த ஹெண்ணு நா எதெக\n[ பி .மொஹன் - குன்ன பிக்கட்டி]\n(மந்தத மாத்து, படக வெல்ஃபெர் அசொசியெஷன், மெட்ராஸ்,1-4-93 ,(ஹண்ணு 3, ஹூ 10)\nகெட்டு முரிது நா கேரியோ குளிபனெயு, ஹுட்டு நட்டு என்ன ஹொல்லந்து ஹெகொனெயு, ஹெத்து தத்தி சாக்கித அவ்வை என்ன, ஹொல்லாந்து ஹெகுலே, மாத்தி அல்லாந்து தள்ளுலெ.\nகூனு புத்து நா கூலி கீவனேயு, ஹுட்டு கெட்டு நா மாசி குளிபனெயு, பட்டு பீத்த பட்டே இக்கொனேயு, கெட்டுண்டு ஹொகலி எந்து அவ்வை என்ன மட்டாந்து தள்ளுலெ.\nகொட்டகே ஹுக்கி நா கோரய பாக்கோனெயு, அரய குளிது நா தனவ மெசுவொனெயு, ஹோரிய தூக்கி நா ஹொட்டே கைபெனெயு, கொரெ எந்து ஹேகுலெ அவ்வை ஒந்து அரியாந்து நுடிவிலெ\n] பாரிவி, நோடிவி, ஓதிவி & ஓரிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70939", "date_download": "2018-04-26T21:26:04Z", "digest": "sha1:TOBGW65NGNR2B3NAB5MWN3DH4Z5PUH4H", "length": 70451, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 18", "raw_content": "\nஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று) »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 18\nபகுதி 6 : ஆடியின் அனல் – 2\nதிரௌபதி வந்திறங்கியபோதே களைத்திருந்தாள். அணிப்படகிலிருந்து நடைப்பாலம் வழியாக மெல்ல வந்தபோது மாலையிளவெயில் அவளை வியர்த்து தளரச்செய்தது. மங்கல இசையைக் கேட்டு உடலதிர்ந்தவள் போல் முகம் சுளித்து கைகளால் ‘மெல்ல’ என்றாள். பெருங்கூடத்தை அடைந்ததும் சேடியிடம் மெல்லிய குரலில் அணியறைக்குச் செல்லவேண்டும் என்றாள்.\nஅவள் வரும் இசையைக் கேட்ட சகதேவன் எழுந்து சாளரத்துக்கு வந்து கீழே நோக்கவேண்டுமென விழைந்தான். ஆனால் உடல் தயங்கிக்கொண்டே இருந்தது. அவள் அணியறைக்குச் சென்றுவிட்டதை அவனே உய்த்���ுணர்ந்துகொண்டான். அது அவனுக்கு சற்று ஆறுதலை அளித்தது. உடலை எளிதாக்கிக்கொள்ளும்பொருட்டு சால்வையை சீராக மடித்து தன் தோள்களில் அணிந்துகொண்டான்.\nகீழே எங்கோ எழுந்த ஒரு சிறிய ஓசை அவனை மீண்டும் அதிரச்செய்தது. நடுங்கும் விரல்களுடன் சால்வையை சீரமைத்து கழுத்திலணிந்த மணியாரத்தை திருத்தினான். தன் மூச்சை உணர்ந்தபடி காத்திருந்தான். மீண்டும் ஓசைகள் கேட்கவில்லை. அது சாளரக்கதவின் ஒலி என உணர்ந்து மீண்டும் எளிதானான். சால்வையை சீரமைத்தபடி எழுந்து சென்று சாளரத்தருகே நின்றாலென்ன என்று எண்ணினான். அப்போது அவள் நடந்து வரும் ஒலியை கேட்டான்.\nஅவள் உயரமும் எடையும் அவ்வொலியில் இருந்தது. அவள் பாதங்களின் மென்மையும் அவள் மூச்சின் தாளமும் அதிலிருந்தது. ஒலி இத்தனை துல்லியமாக ஒரு உடலை காட்டுமா அணுகி மேலும் அணுகி கதவுக்கு அப்பால் எழுந்தது. அணிகள் குலுங்கும் ஒலி. ஆடை நலுங்கும் ஒலி. மெல்லிய மூச்சொலி. இதழ்களை நாவால் நனைக்கும் ஒலிகூட.\nஎழவேண்டுமென எண்ணியபடி அசையாமலேயே அமர்ந்திருந்தான். அவளுடைய கைகள் கதவை தொட்டதை தன்மேல் என உணர்ந்தான். அவள் சிலகணங்கள் வாயிலிலே நின்றபின் தாழ்த்திய கைகளின் கைவளைகள் குலுங்க மேகலை மணிகள் கிலுங்க அருகே வந்தாள். சகதேவன் அறியாமல் மெல்ல எழுந்தான். அவன் உடலின் எடையை தாளமுடியாமல் கால்கள் தளர்ந்தன. அவள் அருகே வந்து அவனை நோக்கி களைத்த மென்புன்னகையுடன் இதழ்கள் மலர்ந்து “எதிர்வெயிலில் வந்தேன்” என்றபடி பீடத்தில் அமர்ந்தாள்.\nசகதேவன் அமர்ந்துகொண்டு “மேல்திசை வெயில் கூரியது” என்றான். அத்தனை எளிய உலகியல் பேச்சொன்றை அவள் தொடங்கியதற்காக அவளை அப்போது மிக விரும்பினான். வேறென்ன பேசுவார்கள், காவியங்களின் அணிச்சொற்களையா என்று எண்ணியதும் புன்னகைத்தான். அப்புன்னகையிலேயே மேலும் எளிதானான்.\n”ஆம், கங்கையில்தான் நிழலே இல்லையே” என்றபின் அவள் புன்னகைசெய்தாள். தன் புன்னகையின் எதிரொளி அது என்று அவன் எண்ணினான். தலையை சற்றே சாய்த்து கூரிய மூக்கைச் சுளித்து நெற்றியை கைகளால் பற்றிக்கொண்டு “நாளை முழுநிலவு. இன்று அரண்மனையில் அதற்குரிய சடங்குகள் காலைமுதலே இருந்தன. உள்ளறையைச் சுற்றி பந்தலிட்டிருந்தார்கள். அறையிலிருந்து வேள்விப்புகை வெளியே செல்லவே முடியவில்லை” என்றாள். ”துயின்று எழுந்தபோது மூக்கு அடைத்துக்கொண்டிருந்தது. தொண்டையிலும் வலியிருந்தது.”\n” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள்தான் உடனே கையிலிருக்கும் அனைத்து மருந்துகளுடனும் வந்துவிடுவார்களே” என்று அவள் கையை வீசினாள். “எல்லா மருந்தும் ஒன்றுதான், சுக்கு, மிளகு, திப்பிலி. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மணத்தை கொண்டுவருவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்” என்றபடி அவனை நோக்கி புன்னகை செய்தாள். “ஆம், நோய் ஒன்றுதானே. நாம் கொள்ளும் துயர்தானே பல” என்று அவள் கையை வீசினாள். “எல்லா மருந்தும் ஒன்றுதான், சுக்கு, மிளகு, திப்பிலி. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மணத்தை கொண்டுவருவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்” என்றபடி அவனை நோக்கி புன்னகை செய்தாள். “ஆம், நோய் ஒன்றுதானே. நாம் கொள்ளும் துயர்தானே பல\nஅவள் கைகளை பீடத்தின் மேல் வைத்துக்கொண்டு நிமிர்ந்து அவனை விழிகளால் அளந்து “அழகுடன் அணிசெய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள். சகதேவன் நாணிச்சிரித்து “ஆம், அணிசெய்துகொண்டால் நான் மூத்தவர் தருமனின் சாயலை அடைவதுண்டு என்பார்கள்” என்றான். திரௌபதி முகவாய் தூக்கி கழுத்து மயிலென நீள உரக்கச் சிரித்தபடி “அச்சாயலில் இருந்து விலகிச்செல்வதற்கல்லவா நீங்கள் அணிசெய்துகொள்ளவேண்டும்\nஇணைந்து நகைத்தபடி “அதை நான் அவரிடமே சொன்னேன்…” என்றான். “அவர் எல்லா நகைச்சுவைகளையும் முன்னரே நூல்களில் வாசித்திருப்பதனால் நகைப்பதில்லை.” அவள் சிரித்து “ஆம்” என்றாள். அவன் “இளமையிலிருந்தே நான் அவரைத்தான் தந்தையென்றும் ஆசிரியரென்றும் தமையனென்றும் கண்டு வருகிறேன். குழந்தைநாட்களில் அவரைப்போல தோளில் ஒரு சால்வை சரிய கையில் எந்நேரமும் ஏடு ஒன்றுடன் அலைவேன் என்று அன்னை சொல்லி நகைப்பதுண்டு” என்றான்.\nதிரௌபதி “ஆகவேதான் நூல்நவிலத் தொடங்கினீர்களா” என்றாள். “ஆம், அவர் கற்றுக்கொண்ட நூல்களையே நானும் கற்றேன். ஆனால் எங்கோ என் உள்ளம் அவரது விழிதீண்டாத நூல்துறை ஒன்றை தேடியிருந்திருக்கிறது. கோள்நூலும் குறிநூலும் என்னுடையதாயின” என்றான். அவள் சிரிப்புகள் வழியாக அந்தத்தருணத்தை மிக இயல்பானதாக ஆக்கிவிட்டிருந்தாள் என்று புரிந்தது.\n“கோள்நிலையும் குறிநிலையும் கண்டு வாழ்க்கையை அறியமுடியுமா என்ற ஐயம் எப்போதும் எனக்குண்டு” என்றாள். அவள் தன்னுடன் இயல்பான உரையாடலை தொடரவிழைவதை அவன் உய்த்துக்கொண்டான். “அந்த ஐயமில்லாதவர் எவருமில்லை. நிலைகூறும் அக்கணத்தில் மட்டும் கேட்பவர்கள் நம்புகிறார்கள். கூறுபவன் அப்போதும் நம்புவதில்லை” என்றான். அவள் சிரித்துவிட்டு கைகளால் இதழ்களைப் பொத்தி “மூத்தவரும் சற்று சிரிக்கலாம். நெறிநூல்கள் இன்னும் அழகுகொண்டிருக்கும்” என்றாள்.\n“சிரிக்கத்தெரியாத நிமித்திகன் மெல்லமெல்ல சித்தமழிவான்” என்றான் சகதேவன். “எண்ணி எண்ணிச் சிரிக்க அன்றாடம் ஏதேனும் ஒன்று சிக்காமல் ஒருநாள் கூட செல்வதில்லை.” அவள் “அரசகுலத்தார் நிமித்திகநூல் கற்பதில்லையே” என்றாள். “ஆம், நெறிநூலும் கதையும் வில்லும் கற்பார்கள். எஞ்சியது நகுலனுக்குப் புரவி. எனக்கு நிமித்தநூல்” என்றான்.\n“இளவயதில் ஒருமுறை தெற்குப்பெருவாயிலில் இருந்து கணிகர்வீதி வழியாக வந்துகொண்டிருந்தபோது நிமித்திகர் கூடும் பிரஹஸ்பதியின் ஆலயமுற்றத்துப் பெருமண்டபத்தின் முன்னால் முச்சந்தியில் இருந்த சின்னஞ்சிறு கோயிலை கண்டே0ன். பெட்டிபோன்ற கருவறைக்குள் ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அமர்ந்திருந்த தேவன் யார் என்று தெரியவில்லை. அங்கிருந்த இளம்பூசகன் அவர்களின் முதுமூதாதை அவர் என்றான். அவர் பெயர் அஜபாகன்.”\n“அங்கிருந்து செல்லத் தோன்றவில்லை. தூண்டிலில் சிக்கியதுபோல் என் சித்தம் அங்கே கிடந்து துள்ளியது. ஏனென்று அப்போது அறியவில்லை, பின்னர் அதை சொற்களாக்கிக் கொண்டேன். அந்த தெய்வத்தின் விழிகளில் இருந்த கடுந்துயர் என்னை அங்கே நிற்கச்செய்தது. என்னை அது அச்சுறுத்தியது, அமைதியிழக்கச் செய்தது. அதற்கு அடியில் என்னென்றோ ஏனென்றோ அறியாமல் என் சித்தம் உருகிக்கொண்டிருந்தது.”\n“கோடி சிற்பங்களுண்டு மண்ணில். அவையெல்லாம் பொருட்கள். மானுட உடலோ நிகழ்வு. அனல் போல, நீர் போல, வான் போல. உயிரற்ற மானுட உடலை எவரும் விழைவதில்லை. எந்தச்சிற்பியும் செதுக்குவதுமில்லை. சிற்பி செதுக்க எழுவது உயிர் உடலில் நிகழ்த்தும் அசைவைத்தான். சில அருந்தருணங்களிலேயே உளியின் தொடுகை கல்லிலோ மரத்திலோ உயிரசைவை கொணர்கிறது. அதிலும் மானுட உடலில் விழியைப்போல் அசைவே உருவான பிறிதொன்று இல்லை. ஒரு கணத்தில் ஆயிரம் முறை பிறந்திறப்பது அது. அதை செதுக்குவது பெருஞ்சிற்பியின் கையில் எழுந்த பெருங்கணம். அது நிகழ்ந்த சிற்பம் அது…” சகதேவன் சொன்னான்.\n“தேரில் செல்லும் ஒருவனின் கணநேரப் பார்வையிலேயே தன் உள்ளத்தை அறிவித்தவை அச்சிற்ப விழிகள். சற்று நேரம் அவற்றை நோக்கி நின்றால் உடல் பதறத்தொடங்கும். நான் எண்ணியதையே பூசகனும் சொன்னான். ’பெருந்தந்தை அஜபாகரின் விழிகளை நோக்கலாகாது இளவரசே, அவை நம்மை பித்தாக்கிவிடும்’ என்றான். அவ்விழிகளைக் கடந்து என்னால் திரும்ப முடியவில்லை. அவற்றிலிருந்தது துயரம்” என்றான் சகதேவன்.\n“மானுடர் மண்ணிலறிவதெல்லாமே சின்னஞ்சிறுதுயரங்களைத்தான். இறப்பு, நோய், பிரிவு, இழப்பு, அவமதிப்பு, தனிமை என நூறுமுகங்கள் கொண்டுவருவது உண்மையில் ஒன்றே. மிகமிகச் சிறியது அது. மானுடன் விட்டால் விட்டுவிடக்கூடியது. பெருந்துயர் என்பது வானிலிருந்து மண்ணை நோக்கும் தெய்வங்கள் கொள்வது. அது கலையாத கொடுங்கனவு. அத்துயரை அடைந்தவன் அதில் உறைந்து விடுகிறான். அவனை சிற்பமாக்குவது எளிது என தோன்றியது. அவன் நீர் பனிக்கட்டியாக ஆனதுபோல வாழ்விலேயே சிற்பமாக ஆனவன் அல்லவா\n”முதுசூதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லி அவரிடம் அஜபாகனைப்பற்றி கேட்டேன்” என்றான் சகதேவன். “சந்திரகுலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு களத்தில் அமைத்து ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு முழுமைச்சித்திரத்தை அமைக்கமுயன்றவர் அவர். அஸ்தினபுரியின் வரலாற்றிலேயே அவருக்கிணையான நிமித்திகர் இருந்ததில்லை என்றார் சூதர். ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் அவருக்கு பெருஞ்சுடரேற்றும் அன்னக்கொடையும் நிகழ்கின்றன.”\nதிரௌபதி “அந்த நாள் மாமன்னர் சந்தனு மறைந்த நாள்” என்றாள். சகதேவன் “குலக்கதைகளை நினைவில் கொண்டிருக்கிறாய். நன்று” என்றான். திரௌபதி “அரசுசூழ்தலில் முதல் நெறி என்பது அத்தனை அரசர்களுடைய குலமுறைகளையும் நினைவில் கொண்டிருத்தல்தான். அஸ்தினபுரியின் குலக்கதை அறியாத அமைச்சுத்தொழிலோர் எவரும் இருக்கமுடியாது” என்றாள்.\nசகதேவன் புன்னகைத்து “ஆம், அன்றுதான் அவரும் நிறைவடைந்திருக்கிறார். மாமன்னர் சந்தனுவுக்காக விண்சுடர் எழுப்புதல் தெற்குக்கோட்டைக்கு அப்பால் அரசர்களுக்குரிய இடுகாட்டில் அவரது பள்ளிப்படைச் சிற்றாலயத்தில் நிகழும். மூத்தவர் அமைச்சர் விதுரருடன் அங்கே வழிபாட்டு நிகழ்ச்சிகளை அறி��ிப்பதற்காக சென்றிருந்தார். அவருடன் சென்ற நான் அவரது ஆணைக்கேற்ப அரசரிடம் ஒரு சொல் அளிப்பதற்காக திரும்பி வருகையிலேயே அஜபாகனின் ஆலயத்தைக் கண்டேன்” என்றான்.\n“கதைகளின்படி அஜபாகன் சந்தனு மன்னர் இறந்த நாளில் கோட்டைமுகப்பில் நின்றிருந்தார். மழைக்கால இரவின் நான்காம் சாமம். அவரது உடல்நிலையை பலநாட்களாகவே அனைவரும் அச்சத்துடன் நோக்கியிருந்தனர். அன்றிரவு அனைவருக்கும் தெரிந்துவிட்டது அரண்மனை மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று. ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் நெடுங்காலம் இமயமலையடுக்குகளில் எங்கோ அலைந்துவிட்டு அஜபாகன் அஸ்தினபுரிக்குள் நுழைந்தார்.”\n“அவரை அவரது குலம் மறந்துவிட்டிருந்தது. அவரது கொடிவழியினர் நீர்க்கடன் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். எவரும் அவரை அடையாளம் காணவில்லை. மாமன்னர் சந்தனு விண் ஏகிய அத்தருணத்தில் அரண்மனையின் வெண்மாடமுகட்டிலிருந்து ஒரு சின்னஞ்சிறிய வெண்பறவை எழுந்து பறந்து மறைந்தது என்கிறார்கள் சூதர்கள். அதைக் கண்டதும் அஜபாகன் கைநீட்டி எக்களித்து நகைத்து ‘சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது’ என்று கூவினாராம்.”\n”அன்றுமாலையே அவர் பிரஹஸ்பதியின் ஆலயத்தின் முன் பெருமண்டபத்தின் ஏழாவது படிக்கட்டில் படுத்து கண்ணீருடன் உடல் அதிர நகைத்து நகைத்து உடல் வலிப்புகொள்ள சோர்ந்து உயிர்துறந்தார்” என்றான் சகதேவன். “அவர் இறக்கும் முன் சொன்ன நான்கு வரிகளை நிமித்திகர் குறித்துவைத்திருந்தனர். அதற்கு பொருள் காண நெடுங்காலம் முயன்றனர். பின்னர் அதுவே ஒரு நூல்வரிசையாக மாறியது. அஜபாகரகஸ்யம் அவற்றில் முதன்மையான நூல். அஜபாகசித்தம், அஜபாககாமிகம் இரண்டும் வேறுகோணங்களில் ஆராயும் நூல்கள். பின்னர் அந்நூல்களை வெறுமனே நிமித்தவியல் மாணவர்கள் கற்று மறக்கத் தொடங்கினர். அவரது அச்சிலை மட்டும் துயர் ததும்பி ஒளிவிடும் விழிகளை வெறித்து அங்கே அமர்ந்திருக்கிறது.”\n” என்றாள் திரௌபதி. “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது என்பது முதல் வரி. வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செ���்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது ஆகியவை எஞ்சியவரிகள்” சகதேவன் சொன்னான். “அன்றுதான் நான் நிமித்திகநூலில் ஆர்வம் கொண்டேன். அவ்வரிகளின் பொருளை அறியவிழைந்தேன்.”\n”என்னை அமைச்சர் விதுரர் எச்சரித்தார். தொழிலாக அன்றி அறிதலின் பாதையாக ஒருபோதும் நிமித்தநூலை கற்கலாகாது என்றார். ஏனென்றால், மானுட அறிவென்பதே நேற்று நிகழ்ந்ததைக் கொண்டு இன்றையும் நாளையையும் அறிவதுதான். நிமித்தநூல் நாளை நிகழவிருப்பதைக்கொண்டு இன்றை அளக்க முற்படுகிறது. அம்முறையில் எங்கோ ஆழ்ந்த பிழை ஒன்று உள்ளது. நிமித்திகர் தேவை. நிமித்தங்கள் ஆராயப்படவும் வேண்டும். ஆனால் நிமித்தநூல் வழியாக சென்றடையும் இடமென ஒன்றில்லை.” சகதேவன் புன்னகைத்து “அதையே எளியோரும் சொல்வார்கள். நிமித்தநூல் கற்பவன் மேல் தெய்வங்கள் சினம்கொள்கின்றன என்று” என்றான்.\n”அந்த நான்கு வரிகளுக்குமே அஸ்தினபுரியில் விடையுள்ளது அல்லவா” என்றாள் திரௌபதி. “சந்தனு மன்னரின் காமவிழைவை முதல்வரி குறிப்பிடுகிறது. சந்திரகுலத்தில் பிறந்த வீரியமற்ற இளவரசர்களை இரண்டாம் வரி. மூன்றாம் வரி அவர்களின் வாழ்க்கையின் துயரை. நான்காவது வரி அஸ்தினபுரியின் மேல் விழுந்த காசிநாட்டு இளவரசி அம்பையின் தீச்சொல்லை” என்றாள்.\n“ஆம், ஆனால் நிமித்திகச் சொற்களுக்கு சுட்டுவதற்கு அப்பால் பொருளிருக்கும்” என்றான் சகதேவன். “நான்கு சொற்கள். இச்சையின் கொடி. சத்தற்ற விதை, வதைக்கும் மண், வடதிசை எரிவிண்மீன். அவை நான்கும் இணைகையில் முழுமையான பொருள் ஒன்று எழுகிறது.” சகதேவன் “என்னுடைய தனிப்பட்ட கணிப்புகள் இவை. தனிப்பட்ட அச்சங்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்நான்கு சொற்களால் நான் அனைத்தையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான்.\n“எரிவிண்மீன்… வடதிசை எரிமீன் என எதைச் சொல்கிறார்” என்றாள் திரௌபதி. சகதேவன் “துருவனைச் சொல்வதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றாள் திரௌபதி. சகதேவன் “துருவனைச் சொல்வதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றான். “துருவன் குளிர்மீன் அல்லவா” என்றான். “துருவன் குளிர்மீன் அல்லவா” என்றாள் திரௌபதி. சகதேவன் மெல்லிய புன்னகையுடன் “அவன் எரியாகும் தருணமொன்று வரலாகாதா என்ன” என்றாள் திரௌபதி. சகதேவன் மெல்லிய புன்னகையுடன் “அவன் எரியாகும் தருணமொன்று வரலாகாதா என்ன” என்றான். திரௌபதி அவனையே இமைக்காமல் சற்றுநேரம் பார்த்திருந்தாள். பின்னர் பெருமூச்சுடன் “தெரியவில்லை” என்றாள்.\n“நிமித்தநூல்களை இரண்டாகப்பிரிக்கிறார்கள்” என்றான் சகதேவன். ”குறிநூல் இங்கே நம்மைச்சுற்றி இருக்கும் பொருட்களை கணிக்கிறது. கோள்நூல் விண்ணில் நம்மைச்சுற்றிச் சுழலும் மீன்களை கணிக்கிறது. முதல்மூன்றும் குறிநூல் சார்ந்தவை. நான்காவது கோள்நூல் சார்ந்தது.” அவள் முகத்தின் ஆர்வமின்மையை நோக்கி அவன் மெல்ல புன்னகைசெய்தான். “நிமித்திகர் தங்கள் நூலை வலியுறுத்த சொல்லும் சில சொற்கள் உள்ளன.”\n“நிமித்தநூலுக்கு அடிப்படை ஒரு பெரிய மெய்நோக்கு. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது. மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும் காற்றுடனும் கலந்துள்ளது. இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளது. இருப்பது வாழ்க்கை என்னும் ஒற்றைப்பெருநிகழ்வு.”\n“அப்படியென்றால் அதை மண்ணைவைத்து மட்டும் ஏன் கணிக்கவேண்டும் என்பதே நிமித்தமெய்யறிவின் முதல் வினா. விண்ணிலுள்ள கோள்களெல்லாம் நம் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளன. மீன்கள் பிணைந்துள்ளன. கடுவெளியின் அலைகளும் நம் வாழ்வும் ஒற்றை நிகழ்வின் இரு தருணங்களே” என்றான் சகதேவன். “அந்த மெய்யறிதலில் இருந்து உருவானதே நிமித்திகம்.” புன்னகையுடன் “சரியாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்” என்றான்.\n“ஆம்” என்று அவள் சிரித்தாள். “அவையில் அமர்ந்து பரிசில் பெறவேண்டுமென்றால் இந்த இளமைக்குரல் போதாது. இன்னும் எழுந்த மணிக்குரல் வேண்டும்.” தன் உடலை நிமிரச்செய்து “என் எதிர்காலத்தை கணித்துச்சொல்லுங்கள்” என்றாள். சகதேவன் தலையசைத்து “இல்லை, நூல் நெறிப்படி தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் கணிக்கலாகாது” என்றான்.\nதிரௌபதி வியப்புடன் “நூலறிந்த ஒருவர் அவ்வாறு கணிக்காமலிருக்க முடியுமா என்ன உண்மையிலேயே என்னை கணிக்கத் தோன்றவில்லையா உண்மையிலேயே என்னை கணிக்கத் தோன்றவில்லையா” என்றாள். “தோன்றவில்லை என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு கணமும் தோன்றுகிறது. ஆனால் கணிப்பதில்லை” சகதேவன் சொன்னான். “அது ஓ��் ஆழ்ந்த அச்சம். நூல் கற்கும்தோறும் வலுப்பெறுவது.”\nதிரௌபதி சிலகணங்கள் நோக்கிவிட்டு “வியப்புதான். ஐவரில் இளையவரிடமே முழுமை நிகழ்ந்திருப்பது” என்றாள். சகதேவன் “நற்சொல் என்னை மகிழ்விக்கிறது. ஆனால் எங்கும் செல்வதற்கில்லாதவன் அமர்ந்திருக்கும் அழகை புகழ்வதற்கென்ன இருக்கிறது” என்றான். திரௌபதி சற்று முன்னால் சாய்ந்து “சிறியவரே, நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள்” என்றான். திரௌபதி சற்று முன்னால் சாய்ந்து “சிறியவரே, நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள்\nஅவன் திகைப்புடன் நிமிர்ந்து “அச்சமா, எனக்கா” என்றான். “ஆம், அது அச்சம்தான். வேறெதையும் அறிய விழியில்லையென்றால் அச்சங்களை மட்டும் நான் அகம்சென்று அறிவேன்” என்றாள் திரௌபதி. சகதேவன் விழிகளை திருப்பிக்கொண்டு “அச்சம்தான்” என்றான். “எதை” என்றான். “ஆம், அது அச்சம்தான். வேறெதையும் அறிய விழியில்லையென்றால் அச்சங்களை மட்டும் நான் அகம்சென்று அறிவேன்” என்றாள் திரௌபதி. சகதேவன் விழிகளை திருப்பிக்கொண்டு “அச்சம்தான்” என்றான். “எதை” என்றாள். சகதேவன் அவளை நோக்கி “நிமித்திகரெல்லாம் அஞ்சுவது வாழ்க்கையின் கட்டற்ற பெரும் பெருக்கை. நிலையின்மையை. அதன் உள்ளீடாகத் திரண்டெழும் பொருளின்மையை. நான் அஞ்சுவது அதையல்ல.”\nஅவன் விழிகளை நோக்கி அவள் விரல்களை பூட்டிக்கொண்டாள். அவன் அவளை ஒருகணம் நோக்கி பின் விலகி “நான் மானுடரின் உள்ளே கொந்தளிக்கும் ஆணவத்தை அஞ்சுகிறேன்” என்றான். அவன் இதழ்களின் ஓசை அங்கே ஒலித்தது. “காமம் குரோதம் மோகம் என்கிறார்கள். அவையெல்லாம் எளியவை. அத்தனை விலங்குகளுக்கும் உள்ளவை. ஒவ்வொன்றையும் சென்றுதொடும் ஆணவமே அவற்றை பேருருக்கொள்ளசெய்கிறது. குருதிவிடாயெழுந்த கொடுந்தெய்வங்களாக்குகிறது.”\nவிழிகள் சுருங்க “நீங்கள் காண்பது என்ன” என்றாள் திரௌபதி. அவன் புன்னகையுடன் தலையசைத்து “ஒன்று தெரியுமா” என்றாள் திரௌபதி. அவன் புன்னகையுடன் தலையசைத்து “ஒன்று தெரியுமா முன்பொருமுறை அஸ்தினபுரியில் குருதிமழை பெய்திருக்கிறது” என்றான். “குருதிமழையா…” என்று அறியாமல் அவள் புன்னகைசெய்து பின் “குருதிமழை என்றால்…” என்றாள். “கதைகள்தான்” என்றான் சகதேவன். “வெளியே வானிலிருந்து பெய்திருக்கலாம். உள்ளே கனவிலிருந்தும் பெய்திருக்கலாம். ஆனால் அப்படியொரு கதை உள்ளது.”\n“கா��்தாரத்து அன்னை நகர்நுழைவதற்கு முந்தையநாள் நள்ளிரவில் விண்ணிலிருந்து குருதித்துளிகள் பொழிந்தன. அஸ்தினபுரியின் நாணேறி நின்றிருக்கும் கைவிடுபடைகளின் கூர்முனைகளிலிருந்து குருதி துளிர்த்துச் சொட்டியது. அதைக் கண்டவர்கள் காவலிருந்த படைவீரர்கள் மட்டுமே. கிழக்குக்கோட்டைவாயிலில் காவலிருந்த படைவீரன் ஒருவன் அதில் நனைந்து அன்றுபிறந்த குழவி போல் எழுந்தான். அவன் அதை பாடலாகப் பாட அப்பாடல் படைவீரர்கள் நடுவே நெடுங்காலம் பாடப்பட்டு வந்தது. பின்னர் அதை மறந்துவிட்டனர். நிமித்தநூல்களின் எளிய குறிப்பாக அது மறக்கப்பட்டுவிட்டது.”\nதிரௌபதி அவனை நோக்கியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் நன்றாக சாய்ந்துகொண்டாள். கண்கள் சிரிக்க, உரத்த குரலில் “நிமித்திகரே, இத்தருணத்தில் பாண்டவர்கள் செய்யவேண்டுவதென்ன” என்றாள். அவன் புன்னகையுடன் அவள் கண்களை நோக்கி இதழ்கள் புன்னகைத்தாலும் கண்களில் கூர் ஒளிர்ந்ததை கண்டான். ஆயினும் சிரிப்பை விடாமல் தலைவணங்கி “ஆணை இளவரசி. செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஐவரும் தங்கள் துணைவியுடன் இந்த பாரதவர்ஷத்தை விட்டு விலகிச் செல்லவேண்டும். வடக்கே கின்னர கிம்புருட நாடுகளுக்குச் செல்லலாம். அல்லது மேற்கே காந்தாரத்தைக் கடந்து பெரும்பாலை நாடுகளுக்குச் செல்லலாம். அல்லது தெற்கேசென்று கடல்களைக் கடந்து தொலைதூரத்து தீவுகளில் குடியேறலாம்” என்றான்.\nதிரௌபதி புன்னகையை பெரிதாக்கி “அது ஒன்றே வழி, அல்லவா” என்றாள். “ஆம், இளவரசி. நிமித்திகன் சொல்லக்கூடுவது அது ஒன்றே” என்றான். “அரசியர் நிமித்திகர் சொல்லை கேட்டுக்கொள்ளவேண்டும் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றாள் திரௌபதி. “மூத்தோர், அவையோர், அமைச்சர், நிமித்திகர், ஒற்றர் என்னும் ஐம்பேராயத்தை கலந்துகொள்ளவேண்டும். அதன் உள்ளுறையும் தெய்வம் சொல்வதையே செய்யவேண்டும்.”\n“ஆம்” என்றான் சகதேவன். “என் உள்ளுறைத்தெய்வம் சொல்கிறது எனக்கு அஸ்தினபுரி வேண்டும். அப்பாலுள்ள நாடுகளனைத்தும் வேண்டும். பாரதவர்ஷத்தின் அரியணையன்றி எதிலும் நான் நிறைவடைய முடியாது. ஏனென்றால் நான் பிறந்ததே அதற்காகத்தான்.” சகதேவன் புன்னகை மேலும் விரிய “இளவரசி, நிமித்த நூல் தாங்கள் இதையே சொல்வீர்கள் என்றும் சொல்கிறது” என்றான்.\nதிரௌபதி சிரித்தபடி “நிமித்தநூல் அதை ��ொல்லும் என்று எங்கள் அரசுநூல்களும் சொல்கின்றன” என்றபடி கைகளை பீடத்தின்மேல் வைத்து உடலைக் குறுக்கி “குளிர்கிறதே… கங்கையின் காற்றில் ஈரம் மிகுந்துள்ளதா” என்றாள். “இல்லையே, இன்று முன்பைவிட வெக்கையல்லவா உள்ளது” என்றாள். “இல்லையே, இன்று முன்பைவிட வெக்கையல்லவா உள்ளது” என்றான். அவள் மேலாடையை போர்த்திக்கொண்டு “எனக்கு குளிர்ந்து உடல் சிலிர்க்கிறது” என்றாள்.\nசகதேவன் எழுந்து அவள் கைகளில் தன் கையை வைத்து தொட்டுப்பார்த்து “வெம்மை தெரிகிறது. உடல்காய்கிறது” என்றான். “நீர்நோய் போலத்தான் தெரிகிறது. அதை நான் புகை அடைத்தது என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் திரௌபதி. அவன் அவள் நெற்றியைத் தொட்டுவிட்டு “ஓய்வெடு… மருத்துவர் கீழே இருப்பார்” என்றான். “தேவையில்லை. நான் முன்னரே மருந்துச்சாறு அருந்திவிட்டேன்” என்றபின் அவள் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். சற்று தள்ளாடி தன் உடலை அவன் மேல் நன்றாக சாய்த்துக்கொண்டாள்.\n“கால்கள் தளர்கின்றன. மாளிகைச்சுவர்கள் மெல்ல ஆடுகின்றன” என்றாள். “நாளை ஒருவேளை இவ்வெம்மைநோய் மேலும் கூடலாம்” என்றான் சகதேவன். “கங்கைக்கரை மாளிகை நீர்நோய்க்கு உகந்தது அல்ல.” “எனக்கு அது பழக்கம்தான்… இளமையில் இந்த மாளிகையில்தான் நாங்கள் இளமகளிர் தங்கி வேனலாடுவோம்” என்றாள்.\nஅவன் அவளை மெல்லத் தாங்கி கொண்டுசென்றான். அவள் உடலின் வெம்மையை தோள்கள் உணர்ந்தன. வெம்மை கொண்ட உடலில் இருந்து எழுந்த தோல்மணம் அவன் எங்கோ அறிந்ததுபோல் இருந்தது. அதை அவன் முகர்வதை அவளறியலாகாது என்று எண்ணிக்கொண்டான். அவள் அவன் தோளிலிருந்து கைகளை எடுத்து மஞ்சத்தில் அமரப்போனபோது கால்தளர்ந்தாள். அவன் அவளை பற்றிக்கொண்டான். அவள் கழுத்தில் அவன் முகம் உரசிச்சென்றது. மென்மணம். உச்சிவேளைத் தாமரையிதழின் மணம்.\nஅவள் முலையிடுக்கின் வியர்வைப் பளபளப்பை கண்டான். அவன் விழிகளைக் கண்டதுமே அவள் அறிந்து புன்னகைத்து “கீழே சென்று மருத்துவரிடம் என் உடல்நிலையைச் சொல்லி மருந்து வாங்கி வாருங்கள்…” என்றாள். “அவரை அழைத்துவருகிறேன்” என்றான் சகதேவன். “இல்லை, அவர் இங்கே வரலாகாது… எனக்கு சிறிய வெம்மைநோய்தான். நாளை எழுந்துவிடுவேன்.” பின் அவனை நோக்கி புன்னகைசெய்து “ஆனால் இன்று உங்கள் நாளல்லவா அதை நீங்கள் இழக்கலாகாது” என்றா���்.\nசகதேவன் உடல் விதிர்க்கத் திரும்பி “இல்லை, நீ ஓய்வெடுக்கலாம். ஒன்றுமில்லை” என்றான். அவள் சிரித்து “சென்று சூர்ணமோ லேகியமோ வாங்கிவாருங்கள்” என்றாள். “வேண்டாம்…“ என்றான். செல்வதா நிற்பதா என்று அவனுக்குத்தெரியவில்லை. “வேண்டாமா என பிறகு பார்ப்போம்… முதலில் மருந்து” என்றாள். அவன் “என்ன சொல்கிறாய்… எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றான். அவள் உரக்க நகைத்து “இந்தச்சிறுவன் வெளியே வருவதைத்தான் நோக்கியிருந்தேன். செல்லுங்கள்” என்றாள். “ஆனால்…” என்று அவன் சொல்லத் தொடங்க “சொன்னதை செய்யுங்கள்” என அவள் உரத்தகுரலில் சொன்னாள். “சரி” என்று அவன் இறங்கி வெளியே சென்றான்.\nமருத்துவர் அவன் சொல்வதைக்கேட்டு “உடல் அலுப்பு. புகையை உடல் ஏற்கவில்லை. துயின்று எழுந்தால் மீண்டுவிடுவார்கள்” என்றார். இலையில் களிம்புபோல அரைகூழை அள்ளி வைத்துக்கட்டி “இதில் பாதியை இப்போது உண்ணட்டும். விடியலில் சிலசமயம் வெம்மை கூடக்கூடும். நடுக்கமும் இருக்கும். அப்போது தேவையென்றால் எஞ்சியதை உண்ணலாம்” என்றார். சகதேவன் அதை முகர்ந்து நோக்கி “தேன் மணம்” என்றான். “ஆம், நெஞ்சுநோய்களுக்கான எல்லா மருந்தும் மதுவும் தேனும் கலந்ததே” என்றார்.\nஅவன் இலைப்பொதியுடன் மேலே வந்தான். மஞ்சத்தில் படுத்திருந்த திரௌபதி கையூன்றி எழுந்து “அரைகூழா நன்று. இடித்தூள் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமென எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றபடி அதை வாங்கிக்கொண்டாள். “பாதியை இப்போது உண். எஞ்சியது நாளை விடிவதற்கு முன்” என்றான் சகதேவன். அவள் அதை உண்டுவிட்டு கைகளை நீட்டினாள். அவன் மரவுரியை நீரில் நனைத்து அவள் விரல்களை துடைத்தான். “தேன்சுவைதானே நன்று. இடித்தூள் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமென எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றபடி அதை வாங்கிக்கொண்டாள். “பாதியை இப்போது உண். எஞ்சியது நாளை விடிவதற்கு முன்” என்றான் சகதேவன். அவள் அதை உண்டுவிட்டு கைகளை நீட்டினாள். அவன் மரவுரியை நீரில் நனைத்து அவள் விரல்களை துடைத்தான். “தேன்சுவைதானே\n“கசப்பும் காரமும்” என அவள் முகம் சுளித்து உதடுகளை குவித்தாள். “நெஞ்சுநோய்களுக்கு எப்போதும் தேன் கலந்திருப்பார்கள்” என்றான். “தேனில் கசப்பு கலக்கையில்தான் அதன் உண்மையான சுவை வெளிப்படுகிறது என்பார்கள்.” அவள் மீண்டும் உதட்டைச் சுழித்தபடி மல்லாந்து படுத்துக்கொண்டாள். “துயில்கொள்” என்றான். “ஏன்” என்றாள். “ஆம், அவ்வண்ணமே” என்று சொல்லி அவன் எழுந்தான்.\n“சற்றுநேரத்தில் வியர்வை வரும். வெம்மை இறங்கும்” என்றாள் திரௌபதி. “இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. நாளை முழுநிலவு நாள்” என்றான் சகதேவன். “இன்று முழுக்க துயில்கொள்.” அவள் முகம் சிவந்திருந்தது. விழிகளிலும் வெம்மைநோயின் ஈரம் தெரிந்தது. “ஏமாற்றமில்லையே” என்றாள். “சற்றும் இல்லை” என்றான். “உண்மையாகவா” என்றாள். “சற்றும் இல்லை” என்றான். “உண்மையாகவா” என்றாள். “உன்னிடம் பேசிச்சிரித்தபோதே என் அகம் நிறைந்துவிட்டது.” அவள் கூர்விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “என் நூல்கள்மேல் ஆணையாக… போதுமா” என்றாள். “உன்னிடம் பேசிச்சிரித்தபோதே என் அகம் நிறைந்துவிட்டது.” அவள் கூர்விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “என் நூல்கள்மேல் ஆணையாக… போதுமா” என்றான். ”சரி” என்றபின் அவள் புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டாள்.\nபுன்னகையில் அவள் இதழ்களின் இருமருங்கும் வந்துசென்ற சிறுமடிப்பைக் கண்டு உவகை எழுந்த நெஞ்சுடன் நோக்கி நின்றபின் அவன் திரும்பி உப்பரிகைக்கு சென்றான். “என்ன” என்றாள். “நிலா… சற்றுநேரம் பார்க்கிறேனே” என்றான். அவள் “நானும் இன்று நிலாவை நோக்க விரும்பினேன்…” என்றாள். மெல்லப் புரண்டபடி “உடல் வலிக்கிறது… விழிகள் எரிகின்றன” என்றாள்.\nகிழக்கு உப்பரிகையில் மூன்றுபக்கச் சாளரங்கள் வழியாகவும் நிலவொளி சரிந்து வந்து விழுந்திருந்தது. அப்பால் இலைப்பரப்புகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவன் சென்று நிலவை நோக்கி நின்றான். முழுநிலவு என்றுதான் தோன்றியது. எங்காவது குறைகிறதா என்று நோக்கினான். அதன் கரியதிட்டுகளை சிறுவயதில் நோக்கி இருந்ததை நினைத்துக்கொண்டான். கங்கையின்மேல் நிலவொளி விரிந்திருந்தது. அலைகளில் ஆடி நின்ற படகின் பாய்மரத்தில் கட்டப்பட்ட பாய் எழுந்து துடித்து கொடிமரத்தை அறைந்தது. எங்கோ ஒரு பறவையின் ஒலி. ஏதோ ஒற்றைச் சொல்.\nமுகத்தின்மேல் நிலவொளி விழுவதைப்போல நின்றுகொண்டான். நிலவு முகத்தில்பட அவர்களை மடியில் படுக்கவைத்துக்கொள்வது குந்தியின் வழக்கம். அப்படியே கண்களை மூடி துயில்கையில் கனவுக்குள்ளும் நிலவொளியே நிறைந்திருக்கும். அவர்கள் அரைத்துயிலில் இருக்கையில் சற்று ���னிப்புப் பண்டத்தை வாயில் வைப்பாள். கனவுகளில் இனிப்பு குவிந்திருக்கும். உண்டு உண்டு தீராத இனிப்பு. காலையில் ‘அன்னையே இனிப்பு அப்பம்’ என்று கூவியபடிதான் கண்விழிப்பார்கள்.\nஅவன் திரும்ப வந்து கதவை ஓசையின்றி திறந்து உள்ளே சென்று மஞ்சத்தில் அவளருகே அமர்ந்து பின் காலை நீட்டிக்கொண்டான். அவள் சீரான மூச்சுடன் துயின்றுகொண்டிருந்தாள். கன்னத்தின் மெருகு இருளிலும் தெரிந்தது. திரும்பி குறுங்கால் பீடத்தில் இருந்த அரைகூழ் பொதியை நோக்கினான். அதை எடுத்து திறந்து கைகளால் வழித்து வாயிலிட்டான். தூதுவளையின் மணம் அது என வாய் வழியாக மூக்கு அறிந்தது. சுக்கின் காரம்.\nஎஞ்சியதையும் வாயில் இட்டபின் கையை அந்த இலையிலேயே துடைத்துவிட்டு திரும்பியபோது அவன் அவள் தன்னை நோக்குவதை கண்டான். சிரித்து “எறும்புகள் வந்துவிடும்…” என்றான். அவள் சிரித்துக்கொண்டு தலையைத் தூக்கி அவன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nTags: அஜபாகன், சகதேவன், திரௌபதி\nஎச்சிலில் புரள்வது என்னும் சடங்கு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irandaamulagam.blogspot.com/2011/06/blog-post_08.html", "date_download": "2018-04-26T21:16:27Z", "digest": "sha1:67DNDIHQSTFYV4WW42XZIDJRHXI7F4VO", "length": 8117, "nlines": 43, "source_domain": "irandaamulagam.blogspot.com", "title": "அமானுஷ்யம்: எரிக்கும் நாஜி படையும்", "raw_content": "\n\"இது விஞ்ஞானிகளாலும் விளக்க முடியாதது\"\n1930 எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய ஆற்றல் மூலம் கிடைத்த புகழையும் பொருளையும் மூலதனமாக கொண்டு இரண்டு இதழ்களை தொடங்குகிறார். ஹன்னுசின் மேகசின் எனும் மாதந்திர இதழும், மற்றுமொரு இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ், ஒன்றையும் துவங்கி நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது முன்னறிவிப்பு மற்றும் மறைபொருள் குறித்த செய்திகளை இந்த இதழ்களின் மூலம் எரிக் வெளிப்படுத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னறிவிப்பினை வெளியிட்டார். ஜெர்மனியின் பெரும் கூட்டு பங்கு பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகள் சரிவினை சந்திக்கும் என்ற அவரது கணிப்பு அடுத்த மூன்று வாரங்களில் நிஜமானது. ஜெர்மனியின் மிக முக்கிய இரண்டு வங்கிகள் இழுத்து மூடப்பட்டது .\n1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எரிக் தனது பத்திரிக்கையில் மேலும் ஒரு செய்தியை வெளியிடுகிறார் \"ஹம்பர்க் நகரம் அருகே ரத்த ஆறு ஓடுவதை\" தன்னால் காண முடிவாதாக வெளியிட்டார் .சில நாட்களில் ஹாம்பர்க் நகரின் அருகே உள்ள அட்லான நகரில் கம��யுனிஸ்ட் மற்றும் நாஜி படைக்கும் இடையே நடைபெற்ற ஐந்து மணிநேர கோரமான போரில், அட்லான நகரில் ரத்த ஆறு ஓடியது இந்த போர் அட்லானவின் கருப்பு ஞாயிறு என அழைக்கபடுகிறது .எரிக் இதனை தன் தீர்க்கதரிசனம் மூலம் அறிந்து கொண்டார ,அல்லது உயர் அதிகாரிகளின் மூலம் இந்த ரகசியங்களை அறிந்து வெளியிடுகிறாரா, என சந்தேகங்கள் இருந்த போதும் பெரும் பணம்படைத்தவர்கள் எரிக்கின் ஆலோசனையை நாடத்தொடங்கினார். தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள .\nஇந்த நிலையில் நாஜிக்களின் படையுடன் படையின் முக்கியஸ்தர்களுடன் எரிக் நட்ப்பினை வளர்த்து கொண்டார். மேலும் இவ்வாறு நாஜிக்களுடன் தனது நடப்பை வலுபடுத்தி கொண்டபோதும் . சாமானிய மக்களுடனும் எரிக் நெருங்கி பழகிவந்தார்\nசில வரலாற்று அறிஞர்களின் கூற்று படி நாஜிக்களுக்கு ஸ்வஸ்திக் சின்னத்தினை தங்கள் சின்னமாக வைக்கும் படி கூறியது எரிக் தான், இந்துக்களின் இந்த சின்னம் நாஜிக்களுக்கு பெரும் வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியதாகவும் கூறுகின்றனர் .மேலும் தனது இதழ்களில் எரிக் தேர்தலில் கோள்களின் நிலைப்படி ஹிட்லரே மகத்தான வெற்றியை அடைவார் எனவும் ,அவருக்கே காலநிலை சாதகமாக இருப்பதாகவும் எழுதி தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார் .\nமேலும் ஜேர்மனிய பத்திரிகையலர்களின் கூற்று ஹிட்லருக்கு மேடை பேச்சிற்கு எரிக்கே மூல காரணம், ஹிட்லருக்கு எரிக் மேடை பேச்சின் நெளிவு சுழிவுகளை பயிற்சி அளித்ததாகவும் கூறுகின்றனர். மேடை நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற எரிக் ஹிட்லருக்கு வார்த்தையை உச்சர்க்கும் விதம் உடல்மொழி போன்றவற்றை பயிற்றுவித்ததாக கூறுகின்றனர். இந்த அசாத்திய பேச்சுத்திறன் மற்றும் தவறான நம்பிக்கையின் காரணமாக ஹிட்லர் தன் தேசத்தையும் இந்த உலகத்தையும் போரை நோக்கி கொண்டு சென்றார். எரிக்கும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தார்.\nஅடுத்த பகுதியில் காண்போம் .,\nஅசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்\nகல்ப விக்ரஹமும் மர்மங்களும் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=3072", "date_download": "2018-04-26T20:44:46Z", "digest": "sha1:SAYZZDT3CARYO3PVDZZSTY6IDRZSIFUY", "length": 1938, "nlines": 20, "source_domain": "tnapolitics.org", "title": "சவால்களை வெற்றியுடன் எதிர்கொள்வோம் – M A சுமந்திரன் – T N A", "raw_content": "\nசவால்களை வெற்றியுடன் எதிர்கொள்வோம் – M A சுமந்திரன்\nNews\tadjournment motion, constitutional reforms, Counter terrorism act bill, Enforced Disappearances Bill, Interim Report, Kepapulavu protest for Lands, M A சுமந்திரன், Maavai Senathiraja, Meethotamulla, Missing persons, Mr. M.A. Sumanthiran, Mr. Sambanthan, new constitution, TNA UN resolutions, இடைக்கால அறிக்கை, இலங்கைத் தமிழரசுக் கட்சி, உள்ளூராட்சி சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், எம்.எ.சுமந்திரன், எம்.ஏ.சுமந்திரன், கல்வீடுகள், கூட்டமைப்பின் பேச்சாளர், கேப்பாப்புலவு கைதி விடுதலை, சமஷ்டி, சுமந்திரன் தந்தை செல்வா, சுவாமிநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொருத்து வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/screenplay/", "date_download": "2018-04-26T20:53:18Z", "digest": "sha1:73YG5UPO7IGG4ASUTPN7QMXQQYIZTZTA", "length": 9432, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "screenplay | Tamil Talkies", "raw_content": "\nதினகரன் வெள்ளிமலரில் வந்துகொண்டிருக்கும் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரைப் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்று அதன் 25ம் வாரம் (இன்றைய தேதியும் 25). இன்று ஸிட்...\nஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் பதினோராவது அத்தியாயமான ‘The Sequence’ என்பதை மொத்தம் மூன்று கட்டுரைகளில் சென்ற கட்டுரையோடு முடித்தோம். இனி, பனிரண்டாவது அத்தியாயத்தை இங்கே துவங்குவோம்....\nசென்ற கட்டுரையில், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் 11வது அத்தியாயமான The Sequence என்பதைப் பார்த்தோம். அதில் அவர் கொடுத்துள்ள திரைக்கதை உதாரணமான ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில்...\nசென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 – The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான...\nசென்ற கட்டுரையில், ஒரு ஸீனை எப்படி எழுத வேண்டும் என்று ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். சுருக்கமாக – ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு,...\nChapter 10 – The Scene (contd)…. ஒரு ஸீனை எழுத நமக்குத் தேவையான விஷயம் – அந்த ஸீனின் context – சூழ்நிலையைத் தயார்...\nChapter 10 – The Scene (Contd…) சென்ற கட்டுரையில், ஸீன் என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றைப்...\nதிரைக்கதை எழுதத் தேவையான அத்தனை விஷயங்களையும் இதுவரை பார்த்தாயிற்று. இனி, இந்த விஷயங்களை எப்படி இணைத்து, ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கூற்றைப்...\nசென்ற அத்தியாயத்தில், ப்ளாட் பாயிண்ட்ஸ் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தைப் பார்த்தோம். 120 பக்கங்களில் திரைக்கதையை எழுதுவதற்கு,...\nகிட்டத்தட்ட ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் எழுதிய இந்தத் தொடரின் முந்தைய பாகத்தில் இப்படி எழுதி இருந்தேன். Inciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம்....\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nசந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி ம...\nவிஜய், அஜித், சூர்யா, விக்ரமின் சமீபத்திய தெலுங்கு வசூல் எவ்...\nபோகாத போகாத எம் புள்ளையே மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உரு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/index.php", "date_download": "2018-04-26T21:21:33Z", "digest": "sha1:QFXMQPJCCFVSWVRPRHVTLZMLPVPFYWID", "length": 14933, "nlines": 193, "source_domain": "www.akkampakkam.com", "title": "Tamil Cinema News | Akkam Pakkam | Udal Nalam Kurippugal | Arusuvai Recipes | Entertainment News | Actor & Actoress Photos | Latest Movie Videos | TNPSC Jobs | Govt Jobs | Railway Jobs | Breaking Tamil News | akkmapakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nமெர்சல் டீசர் வெளியாகும் தேதி உறுதியானது\nவிவேகம் படத்தின் உலகளாவிய உண்மையான வசூல் இதுதானா\nவிஜய்யின் “மெர்சல்” படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த தயாரிப்பு குழு\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்..\nதல சொன்ன வார்த்தை பலித்துவிட்டது.\nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nநன்குடையான் கட்டே தெளிவு. (குறள் 513)\nஅன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு ப���்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.\nபெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா\nஅனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்\nமனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது \nதற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்\nஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி\nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nடேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்\nதொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nகுளு குளு பால் அல்வா \nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nஇப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் \nகொழு மொழு குலாப் ஜாமூன் \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nசிவ சரணம் துதி பாடல் \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஇதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் \nஆண்களின் சக்தி பலம் பெற \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nஎம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் \nஆசிரியர் தகுதி தேர்வு - 2015\nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுத���ம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..\nஇது நீங்க பிறந்த திகதியா... அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில் அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில்\n28 Aug விவேகம் கதை என்னுடையது துரோகம் செய்துவிட்டனர் - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\n28 Aug பிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\n28 Aug யாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\n27 Aug ஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\n27 Aug மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\n26 Aug விவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n26 Aug விவேகத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்தப்பட இயக்குனர் யார்\n25 Aug புதிய வசூல் சாதனையை உருவாக்கிய விவேகம்\n24 Aug விவேகம் -திரைவிமர்சனம்\n23 Aug பிந்து மாதவி மீது கடும் கோபத்தில் விஜய் டிவி.. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்…\nவாசகர் கருத்து -User Comments\nதலைவி சரியானவர் இல்ல. நடிகருக்கோ மரி�\nநான் 2012ம் ஆண்டு பி எ வரலாறு படித்தேன் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=698", "date_download": "2018-04-26T21:22:11Z", "digest": "sha1:54O2SOH64V733XOKCM4IDBSLHBXELK7O", "length": 10572, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரு நானக்\n* உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம். நற்செயல் என்ற விளைநிலத்தைச் சீர்படுத்தி, அதில் இறைவனின் திருநாமம் என்னும் விதையைத் தூவுங்கள்.\n* உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும்.\n* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.\n* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப��பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.\n* சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே.\nகுரு நானக் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் குரு நானக் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 27,2018\nபள்ளி வேன் மீது ரயில் மோதல்: 13 குழந்தைகள் பலியான பரிதாபம் ஏப்ரல் 27,2018\nசிறுமி பலாத்கார வழக்கு சண்டிகருக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஏப்ரல் 27,2018\nநடிகை மம்தா குல்கர்னியின் சொத்துகளை முடக்க உத்தரவு ஏப்ரல் 27,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/10/412.html", "date_download": "2018-04-26T21:18:59Z", "digest": "sha1:EQ3EG2SNTPN7EJ35TX7DAWX2HDETVI7K", "length": 11798, "nlines": 292, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமுன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 01.09.2016 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவினர் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nதகுதி: குறிப்பிட்ட பிரிவுகளில் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக். முடித்தவர்கள், புள்ளியியல், எக்கனாமெட்ரிக்ஸ் போன்ற முதுகலை பட்டம் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் அதற்குரிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்��டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-.10.2016\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.10.2016\nஆன்லைன் எழுத்துத் தேர்வு: 25.11.2016 (உத்தேசயமாக)\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISH_SCO_OCT_2016.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43202", "date_download": "2018-04-26T20:41:44Z", "digest": "sha1:PL5L7ZTSWZZY4DMLX6VT67EQHT4LO2R5", "length": 8079, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனம வயதெல்லையை அதிகரிக்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனம வயதெல்லையை அதிகரிக்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை\nகிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனம வயதெல்லையை அதிகரிக்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை\nகிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் அந்தக் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nகிழக்கு மாகாண சபையால் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் மூலம் பட்டதாரிகள் தொழில்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். அதற்காக தங்களுக்கும் கிழக்கு மாகாண சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர். இவர்களுள் சிலர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களால் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.\nவேறு சில மாகாணங்களில் பட்டதாரி நியமனங்களுக்கான வயதெல்லை 35ஐ விட அதிகமாக இருப்பதால் அது போன்ற ஒரு வாய்ப்பு கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனால் அவர்களது வாழ்வாதாரம் அதிகரிக்கும் என்று நான் கருதுகின்றேன்.\nஎனவே இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வயதெல்லையை 35ஐ விட அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nPrevious articleஅணியில் இடம் கிடைக்கும் வகையில் நான் ரன் சேர்க்கவில்லை: மேக்ஸ்வெல்\nNext articleதொழிநுட்பத்தால் வளர்ந்து கலாச்சாரத்தால் சீரழியும் மனிதன்\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\nநேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்; புணானையில் சம்பவம்\nஅபாயா அணிவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை வண்மையாக கண்டிக்கின்றேன்: தென்னாபிரிக்காவிலிருந்து பிர்தௌஸ் நழீமி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-26T21:18:24Z", "digest": "sha1:V7DWEMZVGZQAHPFDEZVVLD4TEKNCNBBO", "length": 4448, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூக்கம் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் இரவில்) கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை; உறக்கம்.\n‘உனக்குத் தூக்கம் வந்தால் நீ போய்ப் படு’\n‘வயதாகிவிட்டதால் இரவில் தூக்கம் வருவதில்லை’\n‘பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் இன்னும் என்ன தூக்கம்\n‘இப்போதெல்லாம் இரவில் வேலை பகலில் தூக்கம் என்பது சாதாரணமாகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/20/true-story-of-padmavati-rani-padmini-post-no-4523/", "date_download": "2018-04-26T20:53:07Z", "digest": "sha1:JDL3EBTK6DVT64MRV5MDVUI7Z7TZTBAM", "length": 6852, "nlines": 153, "source_domain": "tamilandvedas.com", "title": "True Story of Padmavati (Rani Padmini) Post No.4523 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒரு நொடி வாழ்ந்தாலும் போதும்- சாணக்கியன் அறிவுரை (Post No.4522)\nபாரதி போற்றி ஆயிரம் – 11 (Post No.4524)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=north-korea", "date_download": "2018-04-26T21:06:37Z", "digest": "sha1:VTV47JFIBICF4TEZ3S3WOQOOVQ6FTPB2", "length": 26972, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | North Korea", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nசமாதானப் பேச்சு: வடகொரியாவின் சார்பில் 9 பேரைக் கொண்ட குழு பங்கேற்பு\nஇரு கொரியாக்களுக்கிடையிலும் சுமார் ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தையில், வடகொரியாவின் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் உட்பட 9 பேரைக் கொண்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுச்சோதனைகள் காரணமாக வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில்...\nவடகொரியாவின் அணுச்சோதனைத் தளத்தில் சேதம்\nவடகொரியாவின் அணுவாயுதச் சோதனைத்தளம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இனிமேல் அத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் மாண்டாப் மலைப்பாங்கான பகுதியில் பூங்கே ரி (Punggye-ri) சோதனைத்தளம் உள்ளதுடன், இத்தளத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 6 ...\nகிம்-மூன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்கான அறை தயார்\nவடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டிற்கான முக்கிய சந்திப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. வட மற்றும் தென் கொரிய படைகள் ஒரே இடத்தில் கூடி நிற்கும் கூட்டு பாதுகாப்பு பகுதியான பன்முஞ்சென் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தின் இரண்டாவது மாடியில் இவ்வறை அமைக்கப்பட்டுள்...\nவடகொரியாவில் விபத்து: சீன சுற்றுலாப்பயணிகள் 30 பேர் உயிரிழப்பு\nவடகொரியாவில், சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துவொன்று, விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்ததாக, சீன ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் Hwanghae மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. மேற்படி மாகாணத்தில் பாலத்தின் மீதாகப் பயணித்துக்கொண்டிர...\nகொரிய ஜனாதிபதிகள் சந்திப்பு: ஒலிபரப்புச் சேவையை நிறுத்திய தென்கொரியா\nவடகொரிய மற்றும் தென்கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு, இந்த வார இறுதியில் நடைபெறும் நிலையில், கொரிய எல்லையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமான பிரசாரத்தை, தென்கொரியா இன்று (திங்கட்கிழமை) முதல் நிறுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கி��் ஜொங் உன்னுக்கும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுக்குமிட...\nவடகொரியாவின் தீர்மானத்துக்கு பிரித்தானியா வரவேற்பு\nஏவுகணை மற்றும் அணுச் சோதனைகளைக் கைவிடும் வடகொரியாவின் தீர்மானத்துக்கு, பிரித்தானிய அரசாங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. அணுவாயுதச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் உடனடியாகக் கைவிடுவதாக, வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார். வடகொரியாவின் இந்தத் தீர்மானத்தை ...\nகொரிய தீபகற்பத்தில் சமாதானத்துக்கான வழி திறக்கப்பட்டுள்ளது –ஐ.நா.\nஏவுகணை மற்றும் அணுச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரியா அறிவித்துள்ளதன் மூலம், கொரிய தீபகற்பத்தில் சமாதானத்துக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். வடகொரியா தொடர்ச்சியாக நடத்திவந்த அணுவாயுதச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை...\nஏவுகணைச் சோதனைக்கு முற்றுப்புள்ளி: வடகொரியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு\nஏவுகணைச் சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்துள்ளமைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்க...\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட வடகொரியா தீர்மானம்: கிம் அதிரடி அறிவிப்பு\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிடவும், வடகொரியாவிலுள்ள அணுவாயுதச் சோதனைத் தளத்தை மூடவும், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வடகொரிய ஜனாதிபதி கிம் வெளியிட்டதுடன், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுவாயு...\nஅணுவாயுத நடவடிக்கைகளை கைவிட வடகொரியா விருப்பம் -தென்கொரியா\nஅணுவாயுத நடவடிக்கைகளை கைவிடுவதற்கு வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் த���ரிவித்தபோது, ‘கொரிய தீபகற்பத்தின் மீது அ...\nசீனாவுடன் புதிய அத்தியாயம் தொடங்க வடகொரியா அழைப்பு\nசீனாவுடன் புதிய அத்தியாயமொன்றைத் தொடங்குவதற்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியத் தலைநகர் பியோங்கியாங்கில் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சீனாவுக்கும் வடகொரியாவுக்குமிடையிலான நட்பு...\nவடகொரியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட கிம் சங்கின் பிறந்ததினம்\nவடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் Il சங்கின் 106ஆவது பிறந்ததின நிகழ்வு, மிகச் சிறப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இவரது பிறந்ததினத்தையொட்டி, தலைநகர் பியோங்கியாங்கிலுள்ள Taedong நதிக்கரையில் சுமார் 20 நிமிடங்கள்வரை வானவேடிக்கைச் சாகாசங்கள் நிகழ்த்தப்பட்டதுடன், மறைந்த தலைவர் கிம் சங்கின்...\nவடகொரியாவின் மறைந்த தலைவரின் ஞாபகார்த்தமாக கலை நிகழ்வு\nவடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் Il சங்கின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஜனனதினத்தை முன்னிட்டும், கலை நிகழ்வொன்று அந்நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொரிய ஜனநாயக மக்கள் கட்சியின் ஸ்தாபகரனான கிம் Il சங்கின் ஜனனதினம் ஏப்ரல் 15ஆம் திகதியாகும். இந்நிலையில், தலைநகர் பியோங்கியாங்கில் நேற்று (புதன்கிழமை...\nவடகொரியாவை கண்காணிக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை\nவடகொரியாவை கண்காணிக்கும் வகையில் பிரித்தானியா ஆசிய- பசுபிக்கில் தனது மூன்றாவது கடற்படை போர்க்கப்பலை நிலைநிறுத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுவாயுத திட்டங்கள் குறித்த பியோங்யாங்குடனான இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இச்...\nவடகொரிய விவகாரம்: ஜப்பான்- தென்கொரிய அமைச்சர்கள் விவாதம்\nவடகொரிய அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களின் கொள்கை ஒருங்கிணைப்பு குறித்து ஜப்பானிய மற்றும் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். வடகொரிய மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உச்சிமாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சியோலில் இன்று (புதன்கிழமை) குறித்த...\nவடகொரியாவிற்கான அழைப்பை ஏற்���ார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்\nவடகொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு விஜயம் செல்வதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளனர். வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றீ யொங் ஹோ-வை மொஸ்கோவில் சந்தித்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவ...\nதென்கொரியப் பாடகர்களின் இசை நிகழ்ச்சியை கிம் கண்டுகளிப்பு\nவடகொரியாவில் நடைபெற்ற தென்கொரிய பொப் பாடகர்களின் இசை நிகழ்ச்சியை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அவரது பாரியாரும் கண்டுகளித்ததாக, தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கிழக்கு பியாங்யோங்கிலுள்ள அரங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியையே, இவர்கள் கண்டுகளித்துள்ளனர். சு...\nவடகொரியா சரியான வழியில் செயற்படுகின்றது –வெள்ளை மாளிகை\nசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, வடகொரியா சரியான வழியில் செயற்படுவதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் சாரா சண்டர்ஸ் (SA...\nவடகொரியாவுடனான பேச்சுக்கு அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் -ஒபாமா\nவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டுமென, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச மாநாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இம்மாநாட்டில் அவர் மேலும...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/about/", "date_download": "2018-04-26T21:24:33Z", "digest": "sha1:JYRBROEQ7JE4B3XARTOQMJKAAGQDM47G", "length": 4825, "nlines": 73, "source_domain": "sanmarkkam.com", "title": "எங்களைப் பற்றி | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nசன்மார்க்கம் இணையதளம் வள்ளலார் அன்பர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது,\nஇந்த இணையத்தின் நோக்கம் “வள்ளலார் வகுத்துக் கொடுத்த சன்மார்க்க வாழ்வியல் நெறிக்கு வழிகாட்டி துணை நிற்பதே ஆகும்.\n1. சன்மார்க்க சுய வழிகாட்டுதல்\n2. மற்ற சன்மார்க்க அன்பர்களிடம் இருந்து குறிப்புகளை பெறுதல்\n3. வள்ளலாரின் பாடல் மற்றும் உரை நடைகளை கணிணி மையமாக்கல்\n4. சன்மார்க்க இணைய வானெலி துவக்கல்\n5. சன்மார்க்கம் தொடர்பான திட்டப் பணிகளை வெளிபடுத்தல்\nதொடர்புக்கு (Contact Us @:)\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/the-knowledge-of-power-thirukkural.html", "date_download": "2018-04-26T21:25:21Z", "digest": "sha1:LLR7XCWE6I7VRWIIVPMSCBFXFHXVUHUC", "length": 10852, "nlines": 249, "source_domain": "www.akkampakkam.com", "title": "The Knowledge of Power | வலியறிதல் | Arasiyal | Royalty | அரசியல் | Arasiyal thirukkural listings - akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகுறள்:471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nகுறள்:472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nகுறள்:473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nகுறள்:474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nகுறள்:475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nகுறள்:476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nகுறள்:477 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்\nகுறள்:478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nகுறள்:479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nகுறள்:480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.digital.lib.esn.ac.lk/xmlui/discover?filtertype=dateIssued&filter_relational_operator=equals&filter=%5B2000+TO+2999%5D", "date_download": "2018-04-26T20:37:23Z", "digest": "sha1:NPBSKBVGANIDYT5C4U6OTHC6VDLYPJJB", "length": 5641, "nlines": 146, "source_domain": "www.digital.lib.esn.ac.lk", "title": "Search", "raw_content": "\nஇன்றைய இந்திய இலக்கியம் \nவேங்கடாச்சாரி, ஏ.ஜி. (சாகித்திய அக்காதெமி, 2008-04-18)\nராஜ்குமார், கு. (ஸ்ரீ லங்கா புத்தக சாலை, 2001-07-09)\nயாழ்ப்பாண நூல் நிலையம்: ஓர் ஆவணம் \nகுலரத்தினம்., க.சி. (மித்ர வெளியீடு, 2000-01-31)\nஅடியார்க்கடியான் (தத்துவ ஞானத்தவச்சாலைப் பரசுரம், 2001-08-21)\nஅநனவருக்குமான உடல் இயங்கு இயல் \nசெர்கேயெவ், ப.பி. (மீர் பதிப்பகம், 2003-04-23)\nதமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களும் \nதெய்வநாயகம், எஸ். (இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களம், 2000-05-16)\nஈழராஜா எல்லாளன் (வரலாற்று நாவல் \nகுணராசா, க. (கமலம் பதிப்பகம், 2004-11-22)\nதமிழ் நாட்டார் வழக்காற்றியல் (கட்டுரை \nசண்முகலிங்கம், க. (இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 2000-05-16)\nகருணாகரன், கி. (மணிவாசகா் பதிப்பகம், 2001-01-19)\nபாரதியின் மொழிச் சிந்தனைகள் \nநுஃமான், எம்.ஏ. (தேசிய இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷஷன், 2000-03-10)\nகுணநாதன், ஓ. கே. (2)\nவரலாறு மற்றும் புவியியல் (73)\nகணினி அறிவியல், தகவல் மற்றும் பொது வேலை (18)\nதத்துவம் மற்றும் உளவியல் (16)\nகலை & பொழுதுபோக்கு (15)\nஈழத்து தமிழ் நூல்கள் (3)\nதகவல் தொழில் நுட்பம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=696796", "date_download": "2018-04-26T21:31:15Z", "digest": "sha1:3OIBUXCJZPJLIVP2JHY5FRQAEWVSCPJ7", "length": 24828, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாலக்காடு-கோவை-ஈரோடு புறநகர் ரயில்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாலக்காடு-கோவை-ஈரோடு புறநகர் ரயில்\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 27,2018\nபள்ளி வேன் மீது ரயில் மோதல்: 13 குழந்தைகள் பலியான பரிதாபம் ஏப்ரல் 27,2018\nசிறுமி பலாத்கார வழக்கு சண்டிகருக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஏப்ரல் 27,2018\nநடிகை மம்தா குல்கர்னியின் சொத்துகளை முடக்க உத்தரவு ஏப்ரல் 27,2018\nகோவை: கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கோவை வழியிலான பாலக்காடு-ஈரோடு புறநகர் பயணிகள் ரயில், இதுவரை இயக்கப்படவில்லை; ஆனால், அட்டவணையில் மட்டும் இதற்கான எண் மற்றும் நேரம் அச்சிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய ரயில்கள், பல மாதங்களுக்குப் பின்பே இயக்கப்படுகின்றன; சில நேரங்களில், அடுத்த பட்ஜெட் வந்தாலும், முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்படாத கொடுமையும் நடக்கிறது. கடந்த 2009 பட்ஜெட்டில், லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கோவையிலிருந்து ஜோத்பூருக்கு புதிய ரயில் அறிவிக்கப்பட்டபோது, இங்குள்ள வட மாநில மக்கள் பெரிதும் மகிழ���ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்த ரயில்வே அமைச்சராக மம்தா வந்ததும், \"அது இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு' என்று கூறி, அந்த ரயில் கைவிடப்பட்டது. அதேபோல, கடந்த 2012-2013 ரயில்வே பட்ஜெட்டில், பாலக்காட்டிலிருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக ஈரோடுக்கு புறநகர் பயணிகள் ரயில் (மெமு-மெயின் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) இயக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனால், கோவையிலுள்ள கேரள மக்களும், இங்கிருந்து தொழில் மற்றும் பணி நிமித்தமாக பாலக்காடு மற்றும் ஈரோடு நகரங்களுக்குச் செல்லும் பல ஆயிரம் பேரும், பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அடுத்த ரயில்வே பட்ஜெட், கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்று வரையிலும் அந்த \"மெமு' ரயில் இயக்கப்படவில்லை. இதற்கு ரயில் பெட்டிகள் பற்றாக்குறையே காரணமென்று கூறப்படுகிறது. ஆனால், அதே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திருச்சூர்-எர்ணாகுளம் இடையிலான புறநகர் பயணிகள் ரயில் (மெமு), சில மாதங்களிலேயே இயக்கப்பட்டு விட்டது. கேரளாவுக்குள் இயக்கப்படும் புதிய ரயிலுக்கு உடனடியாக பெட்டிகள் கிடைக்கிறது; கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ரயிலுக்கு மட்டும் பெட்டிகள் கிடைக்காமல் போவதன் மர்மம், புரியாத புதிராகவுள்ளது. இதில், மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இந்த ரயிலுக்கு எண்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள தெற்கு ரயில்வே கால அட்டவணையில் நேரமும் அச்சிடப்பட்டுள்ளது என்பதுதான். இந்த ரயிலுக்கு 66608/09 என்று எண் தரப்பட்டுள்ளதுடன், அட்டவணையில் 36 மற்றும் 37வது பிரிவுகளில் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓடாத ரயிலுக்கு எண்ணும், நேரமும் கொடுத்திருப்பதன் மூலமாக, இந்த ரயில் இயக்கப்படுகிறது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மறைமுக முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏற்கனவே, கோவை ரயில்வே ஸ்டேஷனைப் புறக்கணித்து போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் செல்லும் 13 ரயில்களை, கோவை நகருக்குள் திருப்புவதற்காக பல வித போராட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னும் இன்று வரை 4 ரயில்கள் மட்டுமே திருப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள ரயில்களில், யஷ்வந்த்பூர்- கண்ணனூர் உள்ளிட்ட மேலும் சில ரயில்களையும் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கை, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவித்த ரயிலையும் இயக்காமல் இருப்பது, கோவை மீதான தெற்கு ரயில்வேயின் புறக்கணிப்பை ஊர்ஜிதம் செய்வதாகவுள்ளது. ரயில்களில் தொடர்ந்து பயணம் செய்வோருக்கு, 3 மாதங்களுக்கு ஒரு முறை தரப்படும் சீசன் டிக்கெட்டை, தற்போது ஓராண்டு மற்றும் அரையாண்டு கால சீசன் டிக்கெட் ஆக ரயில்வே வழங்கி வருகிறது. இதனால், ஆண்டுக்கு 4 முறை, நீண்ட வரிசையில் நின்று ரயில் டிக்கெட்டைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ரயிலை இயக்கினால், கோவையிலிருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு செல்லும் பல ஆயிரம் பேர், சீசன் டிக்கெட் வாங்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ரயிலை விரைவாக இயக்க வேண்டுமென்பதே கோவையிலுள்ள பல ஆயிரம் மக்களின் எதிர்பார்ப்பு.\nஇன்று வருகிறார் பொது மேலாளர்: தெற்கு ரயில்வே பொது மேலாளராக ராகேஷ் சர்மா பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இன்று கோவைக்கு வருகை தருகிறார். கோவை ரயில்வே ஸ்டேஷனில், இன்று மாலை 5.00 மணிக்கு வரும் அவர், மல்டி லெவல் கார் பார்க்கிங், இரண்டாவது சுரங்க நடைபாதை, தாமஸ் கிளப் வழியிலான மற்றொரு நுழைவாயில் ஆகியவை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் கோவையின் ரயில்வே தேவைகளை நேரில் விளக்குவதற்கு ரயில்வே போராட்டக்குழு மற்றும் தொழில் அமைப்புகள் தயாராகவுள்ளன.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.விமான நிலைய விரிவாக்கத்தில் புதிய திருப்பம்... நிலம் கையகப்படுத்தும் பணியில் திடீர் வேகம்\n2.'வாங்குவீங்க ஆனா படிக்க மாட்டீங்க'\n3.சிறுவாணி சாலையில் விபத்து வேகத்தடை அமைப்பதே தீர்வு\n4.சர்வதேச விண்வெளி ஆய்வு போட்டி: கோவை மாணவர் சாதனை\n5.கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்\n1.கட்டாய கருக்கலைப்பு; காதல் கணவன் கைது\n2.சாணிப்பவுடர் குடித்து இளைஞர் தற்கொலை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்ற��ம் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/may/20/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2705222.html", "date_download": "2018-04-26T21:21:38Z", "digest": "sha1:VHYZRXHUTD5GGFAK6ANZQCXNHCJLLVJE", "length": 7444, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆப்கன்: சாலையோர குண்டுவெடிப்பில் 11 பேர் பலி- Dinamani", "raw_content": "\nஆப்கன்: சாலையோர குண்டுவெடிப்பில் 11 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சாலையோர குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.\nலோகர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சாலையோர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள், ஐந்து சிறுவர்களும் அடங்குவர்.\nசாலையோர குண்டு வெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்தும் சாலையோர குண்டு வெடிப்புகளில் சிக்கி மாதத்துக்கு 140 பேர் வரை பலியாகின்றனர்.\nநங்கர்ஹார் மாகாணம் கனிகில் மாவட்ட உள்ள சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த தனது சகாக்கள் மீது போலீஸ்காரர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். பின்னர், அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பியோடினார். இந்த நிலையில், சிலமணி நேர இடைவெளியில் இந்த சாலையோர குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.\nஅமெரிக்க படையினரைக் குறிவைத்து பர்வான் மாகாணத்தில் மற்றொரு சாலையோர வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_41.html", "date_download": "2018-04-26T20:44:11Z", "digest": "sha1:6BT5VVSPZJOY3GF25NDNC2ZQE7OPOUWD", "length": 28611, "nlines": 163, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆதங்கத்தின் அரங்கம் நேர்காணலில் இந்த வாரம் -கவித்தார���ை லதா -அவர்களுடன் கலா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய்\nநீண்ட நாட்களுக்கு பிறகு என்னை எழுத வைத்து விட்டாய் Asifa சிறுமிகளை தாக்கும் நாசக் கிறுமிகளே, சிறுநீர் அருந்துங்கள் குடிநீர் எதற்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஎங்களுடன் ஒன்றாக வேலைபார்த்தவர் ஜெயராமசர்மா ஐயா அவர்கள். பஸ்ஸிலே ஒன்றாகவே பாடசாலைகளுக்குப் போய்வருவருவோம். சிலவேளை சைக்கிளிலும்...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nHome Latest நேர்காணல் ஆதங்கத்தின் அரங்கம் நேர்காணலில் இந்த வாரம் -கவித்தாரகை லதா -அவர்களுடன் கலா\nஆதங்கத்தின் அரங்கம் நேர்காணலில் இந்த வாரம் -கவித்தாரகை லதா -அவர்களுடன் கலா\nதடாகம் இலைக்கிய வட்டம் மின் இதழில் ஆதங்கத்தின் அரங்கம் வழியே உங்களை சந்திக்க வருகின்றார்\nமுகநூல் வழியே அறிமுகமாகி வார்டு கவுன்சிலராகவும் கவிஞராகவும் வலம் வரும் உங்கள் தோழி லதா அரசியல் பக்கம் கால் பதித்த லதா ஆதங்கத்தின் அரங்கம் பக்கத்திலே எம்மோடு இணைந்து கொள்கின்றார் ஞாயிற்றுக் கிழமை ஆதங்கத்தின் அரங்கம் பக்கத்தில் வெளியாகும் நேர்காணலை கண்டிப்பாகப்படித்து உறவுகள் கருத்திடுங்கள் உங்கள் ஊக்கமேஎன்றும் எங்கள் ஆக்கம\nவணக்கம் ஆதங்கத்தின் வழி தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கவிதாயினி லதா அவர்களே தங்கள் பற்றியும் தங்களின் குடும்பம்பற்றியும் உங்கள் படிப்பு ஊர் இவைகளைப்பற்றியும் சுருக்கமாக அறிமுகம் செய்யுங்கள்\nபிறந்தது 25.3.76 தஞ்சை மாவட்டம் பாபநாசம், சண்முகம்,விஜி தம்பதியர்க்கு நான்காவது மகள். பெயர் லதா. புனைபெயர் ராகினி. படிப்பு இன்னும் படிக்கணும் உலகத்தை பற்றி. மீனாட்சிசுந்தரத்தை நான் கைப்பிடித்து ஆண்டுகள் இருபது. அன்பான வாழ்க்கைக்கு அடையாளம் இரண்டு பவித்திரா , சக்தீஸ்வர் செல்லங்களாய், அரசியல்,ஆன்மீகம்,பொதுசேவை,இலக்கியம் என்று என் கால சக்கரம் சூழல்கிறது,நட்பென்ற கரம் கோர்த்து\nதாங்கள் ஒரு இல்லத்தரசி என்றுகூறியுள்ளீர்கள் குடும்பத்தையும்\nகவணித்துக் கொண்டு இலக்கியபயணத்திலும் பயணிப்பது எப்படி உள்ளது\nஇரண்டுமே மிகப் பொறுப்புடையவைகள் அது பற்றி கூறுங்கள் \nநான் என்றுமே இரண்டையும் ஒப்பிட்டு குழப்பி கொள்வது இல்லை\nகுடும்ப நிகழ்வுகளில்தான் கவிதை பிறக்கிறது. எனக்கு துன்பம் இல்லை. இன்பமே என்றும்\nஉங்கள் கணவர் பற்றியும் உங்கள் இலக்கிய பயணத்துக்கு அவர்களின்சப்போட்டிங் பற்றியும் கூறுங்கள் \nஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்பர், ஆனால் என் ஒவ்வொரு வெற்றிக்கு என் கணவர்தான் இருக்கிறார்.தவறுகளை மன்னிப்பதில், பாசம் காட்டுவதில், ஊக்கப்படுத்துவதில் இவர் ஒரு சிறந்த ஆசான், என் தாயுமானவர் இவர். தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் என்னை பாராட்டும் ரசிகன் இவர். மிகவும் நான் நேசிக்கிறேன் மீனு செல்லம்\nபொதுவாக. முகநூல் கையால கணவன்மார் மனைவிக்கு தடை விதிப்பார்கள் உங்கள் கணவர் இப்படி ஏதேனும் கட்டுப்பாடு வைத்தது உண்டா எப்படி நீங்கள் புரிய வைத்தீர்கள் இன்று வரை முகநூலில் எழுதி வருகின்றீர்களே\nஎன்னவர் முகநூலுக்கு தடைப்போட்டது இல்லை. தொலைப்பேசியிலே நான் தொலைந்து போவதால் கோபப்படுவார். இப்போது என் ஆர்வம் கண்டு எதும் சொல்வது இல்லை. தொலைப்பேசி என் வாழ்வின் மிகப்பெரிய அங்கம் என்பதை அறிந்தார். நான் முகநூல் கவிஞர்களுக்கு சிறந்த களமாக கருதிகிறேன்.\nஎழுத்து துறையில் புதிதாக வந்துள்ள எழுத்தாளர்களுக்கும்எழுதிக்கொண்டு இருப்போருக்கும்உங்கள் ஆலோசனை என்ன எதை கூற ஆசைப்படுகின்றீர்கள் \nஎழுத்தாளர்கள் புதுக்கவிதை என்ற பெயரில் பெண்களை கருவாக கொண்டு அப்பட்டமாக காமம் கலந்து அவள் நடை,உடை,இடை,தொடை, தொடாது கவிதை எழுதலாம். நமக்காக கருக்கள் குவிந்துக்கிடக்கின்றன. கவிதை எழுத.\nசாதாரணமாக முகநூலில் எழுத ஆரம்பித்து இரு நூல் வெளியீடு செய்யும் அளவு வளர்ந்து உள்ளீர்கள் நீங்கள் இந்த இடத்தைப் பிடிக்கஉங்களுக்கு ஊக்கம் கொடுத்து உறுதுணையாக இருந்தவர்கள் யாராவது உண்டா\nஎனது கணவர், நண்பர்கள், கவிஞர்கள்,என் கவ���தையின் ரசிகர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்துஉறுதுணையாக இருந்தவர்கள்\nஇந்த இரு நூல் தொகுப்பின் வெளியீட்டின்போதும் என்ன. வேறு பாடு உணர்ந்தீர்கள் எந்த நூல் தொகுப்புக்கு வரவேற்பு அதிகம்கிடைத்தது\nஞாபகக்குமிழ்கள் என்ற நூல் மட்டுமே கடந்த வருடம் வெளியிட்டேன். அடுத்த நூல் இந்த வருட இறுதியில் வெளிவரும். மக்கள் மத்தியில் புத்தகம் வாங்கிப்படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது எனலாம். கணிப்பொறி இதற்கு காரணம்.\nஇரு நூல்களையும் வெளியீடு செய்யும்போது நீங்கள் தனித்து செய்தீர்களா இல்லை ஏதேனும் அமைப்பின் ஊடாக அவர்கள்உதவியோடு செய்தீர்களா\nதனிப்பட்ட முறையில் புத்தகம் உருவாக்கி மனிதநேயப் பேரவை மூலமாக வெளியிட்டேன். திருக்குவளையில் நூலக வாசகர் வட்டம் சார்பிலும்,முத்தமிழ் மன்றம் சார்பிலும் ஞாபகக்குமிழின் அறிமுக விழா நடந்தது\nதற்போது பல முகநூல் குரூப்புக்கள்கவிதைப் போட்டிகள் நடாத்துகின்றதேஏன்\nகலந்து கொள்வதில்லை அந்தபோட்டிகள் பற்றி உங்கள் கருத்து எவை\nஆரம்ப காலத்தில் கலந்து கொண்டேன், தற்சமயம் நேரம் போதாமை காரணம். சில இடங்களில் கவிதையை விட நட்புக்கு முன்னுரிமை வழங்குவதாக கருதுகிறேன்.\nதடாகம் இலக்கியம் வட்டம் பற்றிஉங்கள் அவிப்பிராயம் எவை\nதடாகம் சிறந்த கவிதைத் தளம். பல கலை உள்ளங்களை உயர்த்தி விட்டு தலை நிமிர்ந்து பார்க்கும்தளம் நிறைய விருதினை கவிஞர்களுக்கு அளித்துள்ளது விருது பெற்றவர்கள் கூட போட்டி நடத்தும் நிலைக்கு இன்று முன்னேறி விட்டார்கள் தடாகத்துக்கு நிகர் தாடாகம் தான் .மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்\nநீங்கள் தற்போது அரசியலிலும் பாதம் பதித்துள்ளதாக அறிந்தேன்வாழ்த்துக்கள் அப்படி என்றால்தங்களின் பதவி எவை\nஆம் அரசியலில் வார்டு கவுன்சிலராக இருக்கிறேன்.\nஇந்த சாதி மத சண்டை அதிகரிக்கின்றதேஇப்படிப் பட்ட செய்திகளை படிக்கும் போது உங்கள் மனதில் எழும் ஆதங்கத்தைஎங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்\n:சாதி ,மத, பூசல் என்று ஒழியும் என்று நினைக்கிறேன். காலசக்கரம் ஒடும் வேகத்தில் சாதிக்க நிறைய இருக்க சாதி எதற்கு.\nஒரு பெண்ணின் முன்னேற்றம்பொறுக்க முடியாத சில ஆண்கள் பல வகையிலும் அவர்களுக்கு மனஉளைச்சல் கொடுப்பது உண்டு அந்த நிலை தங்களுக்கு ஏற் பட்டதாஅதை எப்படி முறியடித்து வெற்றிநடை போடுகின்றீர���கள்\nபல பெண்களின்புலம்பல் இவை அவர்களுக்கு உங்கள்தைரிய வார்த்தை எவை\nகண்டிப்பாக பெண் என்பவள் ஏதோ அடிமையாக சாசனம் எழுதிக்கொடுத்துட்டதா நினைக்குறாங்க. பலமடங்கு வாழ்கையில் முன்னேறும் பெண்ணை அவள் ஒழுங்கீனம்,கற்பை குறைக்கூறி, இருட்டறையில் தள்ளிவிட்டு கைதட்டி ரசிக்கிறார்கள் சில ஆண் மகன்கள். பெண்ணே கற்பு என்பது உன் உடலில் ஒட்டியுள்ள சதை அல்ல, மனம் அதில் நாம் உயர்ந்தவர்கள். துவண்டுப்போகாது, துணிந்து நில்லுங்கள். புறமுதுகு காட்டி போரில் ஒடிய மகனுக்கு பால் கொடுத்த தன் கொக்கைகளை வாள் கொண்டு அறுத்து எறிந்த மண்ணில் வாழ்கிறோம். பெண்ணே துன்பம் என்றால் ரெளத்திரம் பழகு.\nபொறாமை கவிஞர்களையும் விட்டுவைக்க வில்லை அவர்கள் மனதிலும்\nநிறைந்து விட்டது என்றால் இதற்குஉங்கள் பதில் எவை\nஆம், நிறைய கவிஞர்கள் மனம்விட்டு பாராட்டுவதும், வாழ்த்துவதும் இல்லை. தான் எழுதுவது மட்டுமே சிறந்த கவிதையாக நினைக்கிறார்கள்.ஒரு தரமான நல்ல கவிஞரின் உள்ளத்தில் பொறாமைஇருக்காது காரணம் மற்றவர்களும் வளர் வேண்டும் என்றே நினைப்பான்\nஒரு சில மூத்த கவிஞர்கள் வளர்ந்துவரும் கவிஞர்களை தட்டிக் கொடுத்து வளர்க்காமல் தட்டி கழித்து விலக்கிவைக்கின்றார்களே அவர்கள் பற்றிஉங்கள் கருத்து\nசிறந்த ஒடுகளம் இது . இதில் அவர் ஒதுங்க வேண்டும் என்று நினைப்பது தவறு. மூத்த கவிஞரை வீழ்த்தி வெற்றிவாகை சூடினால் நமக்கு பெருமிதம் தானே...\nபல தரப்பட்ட பெரும் கவிஞர்களும்தாங்கள் எத்தனையோ விருதுகள் பெற்று இருந்தும் புதியவர்களோடு முட்டி மோதி போட்டிகளில் பங்கு பெறுகின்றார்களே சிறியோருக்குவழி விடாமல் என்று என்னிடமே பலர் ஆதங்கப் பட்டனர் இவை பற்றிஏதேனும் கூற விரும்புகின்றீர்களா\nபொதுச்சேவை குணம் எனக்கு இருந்த காரணத்தால் கவிதை எழுத தோன்றியது, மனதை பாதித்த விசயம் கவிதையாக வெளிப்படும். அரசியல் ,கவிதை என்றால் நிச்சயம் கவிதைக்கு முதலிடம் கொடுப்பேன்.\nநீங்கள் தற்போது இலக்கியத்துறையில்மட்டும் இல்லை பொறுப்பான பொதுச்சேவையிலும் ஈடு பட்டுள்ளீர்கள் இவை இரண்டில் எத்துறையில் சாதிக்க ஆசைப்படுகின்றீர்கள்\nநிறைய கவிஞர்கள் தாமரை அவர்கள் வரிகள் என் மனதை உலுக்கி உள்ளது, முகநூலில் பெயர் சொன்னால் பக்கம் போதாது. சிறந்த கவிதைக்கு நான் என்றும் ரசிகைதான்\nமுகநூலில் ஒரு சிலரின் கவிதைகளைபடிக்கும் போது ஐயோ நம்மால் இது போன்று எழுத முடியலயே என்று எண்ணத்தோன்றும்அப்படி யார் பதிவு உங்கள்மனம் தொட்டவை\nமாத பத்திரிக்கை மற்றும் மின்னிதழ் வானொலி மூலமாக என் கவிதைகளை வெளியீடு செய்கிறேன்\nஉங்கள் கவிதைகள் வேறு எந்தவழியில் வெளியீடு செய்கின்றீர்கள்\nபத்திரைகை வானொலி தொலைக்காட்சிஇப்படி ஏதாவது உண்டா\nபெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் ஆண்களுக்கு வந்தனம்.எவ்வளவு இடர்பாடு வந்தாலும் நட்பு என்றால் அவர்களை விட்டு விலகாது நட்பின் தூய்மை உணர்த்துங்கள் புறம்பேசுபவர்களுக்கு\nதொடர்ந்து எழுதி வரும் பெண்களுக்கும்அவர்களை ஊக்கம் கொடுக்கும் சில ஆண் நட்புக்களுக்கும் என்ன கூற ஆசைப்படுகின்றீர்கள்\nமுகநூல் தோழர்களால் கவிக்குயில், மனிதநேயப்பேரவையால் கவித்தாரகை , முத்தமிழ்மன்றம் கவித்தாயினி விருது வழங்கி கௌரவித்தார்கள்\nஇறுதியாக நீங்கள் இதுவைரைஎழுத்து துறையில் பெற்ற விருது பட்டங்கள் இவைகளைப் பற்றி கூறுவைதோடுபொதுவாக பெண்களுக்கு என்ன அறிவுரை கூற ஆசைப்படுகின்றீர்கள் \nஎத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு என்று போராடும் நாம். நம் பாதுகாப்பு குறித்து கவலைக்கொள்வது இல்லை. எத்துறையில் முன்னேறும் பெண்ணும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறாள், உலகில் சிலநாடுகளில் பெண் பிறப்பு உறுப்பை சிதைப்பதும் ,மார்பகத்தை தட்டையாக்குவதும் நடக்கிறது. சுதந்திரம் நாம் அடையவில்லை. பெண்ணே முடங்கி கிடக்கிறோம், முடக்கப்படுகிறோம். இனவெறி பிடித்த சமுதாயத்திற்கு பெண்ணினம் போராட வேண்டும். பூ வாக இருந்தாலும் புயலாக இரு\nபல பொறுப்பு சிரமங்களுக்கு மத்தியில்நேரம் ஒதிக்கி எங்கள் ஆதங்கத்தின் அரங்கம்\nவழியே உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டியமைக்குதடாக மின் இதழ் ஆசிரியர் சார்வாகவும் என்னுடையசார்வாகவும் நன்றிகள் இலக்கியத்திலும்அரசியலிலும் பேரும் புகழோடும் வாழ எங்களின்\nநன்றி சகோதரி கவிதாயினி லதா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49946", "date_download": "2018-04-26T20:36:34Z", "digest": "sha1:WL5BCJ7KR6HT6BU55I5XUJBEVDXIQ7PO", "length": 7013, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "சைவ உணவக கொள்ளை சம்பவம்; மூன்று பேர் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சைவ உணவக கொள்ளை சம்பவம்; மூன்று பேர் கைது\nசைவ உணவக கொள்ளை சம்பவம்; மூன்று பேர் கைது\nஏறாவூர் பொலிஸ் பிரிவில் காமாட்சி கிராமம் சவுக்கடி வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்று கடந்த 2016.09.03ம் திகதி உடைத்து கொள்ளையிடப்பட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று முன்தினம் (05) மாலை கைது செய்ப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் விசாரனை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.\nசவுக்கடி வீதி காமாட்சி கிராமத்தில் அமைந்துள்ள ‘அக்ஷதை’ சைவ உணவகம் கடந்த 03.09.2016ம் திகதி அன்று உடைக்கப்பட்டு அதில் இருந்து நாட்பத்தி மூவாயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக உணவகத்தின் உரிமையாளரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇச் சம்பவம் தொடர்பாக விசாரனையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் விசாரனை பிரிவினர் நேற்று முன்தினம் மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மைலம்பாவலி பிரதேசத்தை சேர்ந்த 26, 33, 38 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரனைகளுக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.\nPrevious articleசிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் பழங்கள்\nNext articleமட்டு-நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கும் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் உயரதிகாரிகளுக்குமிடையில் விஷேட சந்திப்பு\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\nநேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்; புணானையில் சம்பவம்\nஅபாயா அணிவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையினை வண்மையாக கண்டிக்கின்றேன்: தென்னாபிரிக்காவிலிருந்து பிர்தௌஸ் நழீமி\n(Flash) சுமூகமான தீர்வு வழங்கப்படும் வரைக்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்\nமுஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ, அப்போது இன உறவில் விரிசல் விழத் தொடங்கியது\nகிளிநொச்சி பளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெ���ி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஉள்ளூராட்சி சட்டத்தில் மீண்டும் திருத்தம்; உறுப்பினர்களை குறைக்க நிபுணர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/29/ayurvedha-corner-prof-s-swaminathan-natural-medicines-series-how-to-avoid-exhaustion/", "date_download": "2018-04-26T21:17:46Z", "digest": "sha1:NB7K4FYI6NGOFBSS74XV2XXZAN7NIEJO", "length": 19871, "nlines": 280, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771\nஎனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்\nஇரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.\nஉங���களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.\n1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா\n பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா\n3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா விழித்ததும் தெளிவு காண்கிறதா சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா\nநீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.\nமனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது உடலா எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.\nஇன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.\nநீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.\nதூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.\nசோர்வை அளவிடம��டியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2015/12/pasanga-2-aka-haiku-tamil-movie-story.html", "date_download": "2018-04-26T21:15:10Z", "digest": "sha1:CKFLRKEWIUIIKGIV4CB4D3EN5T6J57BX", "length": 7402, "nlines": 104, "source_domain": "www.gethucinema.com", "title": "Pasanga 2 aka Haiku Tamil Movie Story | Pasanga 2 aka Haiku Padathin Kadhai - Gethu Cinema", "raw_content": "\nபசங்க 2 பொறுத்தவரை குழந்தைகளையும் பெற்றோரையும் பற்றிய ஒரு குடும்ப கதை . இரண்டு குழந்தைகளை மையமாக கொண்ட கதை பசங்க 2 .\nஇரண்டு குழந்தைகளும் வேறு வேறு இடத்தில் வசிகின்றனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் ADHD என்ற ஒரு வியாதி இருபதாக கூரப்படுகிரது . இந்த இரண்டு குழந்தைகளும் எபோதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் . இவர்களால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரத்திற்கு மேல் இறுக முடியாது. குழந்தை வயதில் இருந்து இவர்கள் பண்ணும் குறும்பால் படிக்கும் ஸ்கூலில் இருந்து டீசி கொடுத்து அனுபிவிடுவார்கள் . இவர்கள் இருக்கும் அப்பார்ட்மெண்ட்லயும் இவர்கள் பண்ணும் குறும்பால் மாறும் நிலைமை வந்து கொண்டே இருக்கிறது.\nகடைசியுள் இரண்டு பெற்றோரும் ஒரே ஸ்கூல் மற்றும் அப்பார்ட்மெண்ட் வருகின்றனர். இந்த இரண்டு குழந்தைகளும் நண்பர்கள் ஆகின்றனர் . இந்த ஸ்கூல்லயும் வழக்கம் போல தங்களது வேலையே காட்டுகின்றனர் அப்பார்ட்மெண்ட்லையும் இவர்களும் இருவரும் சேர்ந்து ஒரு ரகளை செய்கின்றனர் . அதே அப்பர்த்மேன்ட்ல தான் சூரிய, அமல பால் மற்றும் அவர்கள் இரு குழந்தைகளும் வசித்து வருகின்றனர் . சூரிய குழந்தைகளின் மனநோய் டாக்டராக வருகிறார் அமல பால் ஸ்கூல் டீச்சராக வருகின்றார். இந்த இரண்டு குழந்தைகளின் டார்ச்சர் தாங்காமல் இவர்களை ஹோச்டல் சேர்கின்றனர் . இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோரிடமும் சூர்யா பேசுகிறார் பழகுகிறார் .\nஹோஷ்டளில் சேர்த்த குழந்தைகளின் நிலை என்ன, இந்த குழந்தைகளின் உண்மையான பிரச்னை என்ன சூர்யா அமல பால் மூலமாக இந்த குழந்தைகளின் வாழ்க்கை மாறியத இந்த பெற்றோர் இந்த குழந்தைகளை புரிந்து கொ���்டார்கள இந்த பெற்றோர் இந்த குழந்தைகளை புரிந்து கொண்டார்கள என்பது தான் மீதி கதை .\nமொத்தத்தில் படத்தை அணைத்து தரப்பினரும் பார்கலாம் . குறிப்பாக இந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய படம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/39022", "date_download": "2018-04-26T21:19:33Z", "digest": "sha1:6ZQC5PP4FIA5DJN3DG7746JPDIGSOQNT", "length": 6552, "nlines": 131, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை தமுமுக சார்பில் சஹர் உணவு ஏற்பாடுகள்! - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/FLASH NEWS/அதிரை தமுமுக சார்பில் சஹர் உணவு ஏற்பாடுகள்\nஅதிரை தமுமுக சார்பில் சஹர் உணவு ஏற்பாடுகள்\nரமலான் முழுவதும் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இலவச சஹர் உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது அது சமயம் கீழ் கானோர் தமுமுக அலுவலகம் சென்று டோக்கண் பெற்றுக்கொள்லாம்.\n1) வெளியூர் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர் மாணவியர்.\n2) வெளியூர் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் மாணவியர்.\n3) வெளியூர் ஆலிம் மற்றும் ஹாபிழ்.\n4) வெளியூர் சஃப்ராலிகள் மற்றும் வழிப்போக்கர்.\n6) வெளியூர் இருந்து நமதூரில் வேலை பார்க்கும் சகோதரர்கள்.\n7) உரிய காரணம் உள்ள உள்ளூர் மக்கள்.\nஆகியோர் தமுமுக அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.\n4) முஹம்மது நெய்னா – 9600792726\nநகர தமுமுக அலுவலகம் அதிரை தஞ்சை தெற்கு\nஅதிரையில் முதல் மூன்று இடங்களையும் தட்டிச்சென்ற மாணவிகள்\nஅதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு பைக் பேரணி (படங்கள் இணைப்பு)\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com.au/2017/", "date_download": "2018-04-26T20:56:02Z", "digest": "sha1:QNJZ2CEVBM5X4EQS4RH7GK7CKRAACAFQ", "length": 95592, "nlines": 317, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com.au", "title": "காணாமல் போன கனவுகள்: 2017", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 29, 2017\nமகாவிஷ்ணுவுக்கே வரமளித்த இரு அரக்கர்கள்\nசிவன் அருளைப்பெற மகாசிவராத்திரி அன்று கண்விழித்து இறைவனை வழிபடுவர். அதேப்போல விஷ்ணுக்கு வைகுண்ட ஏகாதசி. சிவராத்திரிக்கு எத்தனை நேரம் கண்விழிச்சிருக்கோமோ அத்தனைக்கு பலன் உண்டு. ஆனா, வைகுண்ட ஏகாதசிக்கு கண்விழித்திருப்பது ரொம்ப கஷ்டம். இரண்டு பகல்,ஒரு இரவு கண் விழிச்சிருக்கனும். கடைசி அஞ்சு நிமிசம் கண் அசந்தாலும் கண் விழிச்சதுக்க்கான பலன் கிடைக்காதுன்னு எப்பயோ எங்கயோ கேட்டிருக்கேன். அதனால, வைகுண்ட ஏகாதசிக்கு கண் விழிச்சிருப்பதை அவாய்ட் பண்ணிடுவேன். ஆனா, படைத்தவனுக்கு தெரியாதா யாருக்கு என்ன, எப்ப கொடுக்கனும்ன்னு.. அதான் கடந்த ரெண்டு வருசமா விரதம் இருக்க ஆரம்பிச்சாச்சு...\nஒவ்வொரு மாசமும் அமாவாசை, பௌர்ணமில இருந்து 11வது நாள் ஏகாதசி. மாதத்துக்கு ரெண்டு ஏகாதசி வரும். ஏகாதசி திதி பெருமாளுக்கு மிக விசேசமானது. எல்லா ஏகாதசியிலும் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி கன்ஃபார்ம். எல்லா ஏகாதசியிலும் என்னால விரதமிருக்க முடியாதுன்னு என்னைய மாதிரி வெசனப்படுறவங்களுக்கு ஒரு சலுகையை தி கிரேட் பெருமாள் தர்றார். அது என்னன்னா, மார்கழி மாச வளர்பிறையில் வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் டைரக்டா வைகுண்டத்துக்கு போக கேட் பாஸ் கிடைச்சுடும். மூன்று கோடி ஏகாதசி திதியில் விரதமிருந்த பலனை கொடுக்கக்கூடியது இந்த வைகுண்ட ஏகாதசி விரதம். அதனால இதுக்கு முக்கோடி ஏகாதசின்னு பேரு.\nஏகாதசி விரதம் எப்படி வந்துச்சுன்னு பார்க்கலாம்..\n’முரன்’ன்ற அரக்கன் எப்பவும்போல தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி வந்தான். ஆஸ் யூஸ்வல் முனிவர்களும், தேவர்களும் பெருமாள்கிட்ட போய் பிராது கொடுத்தாங்க. உடனே, பெருமாளும் முரனுடன் போரிட்டு அவனோட படைகளை அழிச்சுட்டார். எப்பேற்பட்ட கெட்டவனா இருந்தாலும் பகவான் எடுத்த எடுப்பிலேயே அவனை அழிச்சுடமாட்டார். திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அதனால, போரிட்ட களைப்பு தீர பத்ரிகாசிரம்’ன்ற இடத்துல போய் ரெஸ்ட் எடுக்குற மாதிரி படுத்துக்கிட்டிருந்தார். இந்த விசயம் முரனுக்கு தெரியவர, அந்த இடத்துக்கு போய், பெருமாளை நெருங்கி அவரைக்கொல்ல, வாளை ஓங்கினான். தூக்கத்திலிருந்தபடியே, தன் உடலிலிருந்து ஒரு மோகினியை உண்டாக்கி முரனை கொல்ல அவளை அனுப்பினார்.\nபெண்ணான உன்னைக்கொல்ல ஒரு அம்பு போதுமென எள்ளி நகையாடி, அம்பை நாணில் பூட்டினான். அந்த நேரத்தில் ஹூம்ன்னு பெருமூச்சு விட்டாள் மோகினி. மோகினியின் பெருமூச்சில் முரன் எரிந்து சாம்பலானான். முரன் எரிந்து சாம்பலானதும் ஏதுமறியாதவர் போல எழுந்து முரனை எரித்த மோகினியை பாராட்டி, ஏகாதசின்னு பேர் வச்சார் பெருமாள். ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார்.\nசித்திரை மாத வளர்பிறை ஏகாதசியின் பெயர் பாபமோகினி. தேய்பிறை ஏகாதசி காமாதான்னும் , அழைக்கப்படுது. இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருந்தால் கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். இதேப்போல வைகாசி வளர்பிரை ஏகாதசி வருதினி, தேய்பிறை ஏகாதசி மோகினி ன்னு சொல்லப்படுது. இந்த நாளில் விரதமிருந்தால் இமயமலைக்கு போய் பத்ரிநாத்தை வழிப்பட்ட பலன் கிடைக்கும். ஆனி மாசம் அபாரா, நிர்ஜலா ன்னு அழைக்கப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆடி மாசத்தில் யோகினி, சயன ஏகாதசி அழைக்கப்படும் இந்நாளில் விரதமிருந்தால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். ஆவணி மாசத்துல ஏகாதசி காமிகை, புத்திரதான்னு அழைக்கப்ப்படும். இந்நாளில் விரதமிருந்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும். புரட்டாசி மாச ஏகாதசி, அஜா, பரிவர்த்தினின்னு அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.\nஐப்பசி மாச ஏகாஷரி இந்திரா, பராங்குசான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தா நோய் நொடிகள் அண்டாது. கார்த்திகை மாத ஏகாதசி ரமா, பிரமோதினி அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால் கால்நடை பாக்கியம் கிட்டும். மார்கழி மாத ஏகாதசி வைகுண்ட ஏகாதசி, உத்பத்தின்னு அழைக்கப்படுது. மனிதர்களின் ஓராண்டுக்காலம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி பார்த்தால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாகும். மகாவிஷ���ணு தூக்கம் களைந்து கண்விழிக்கும் நேரமாகும். அதனாலதான் மார்கழி ஏகாதசி நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுது.\nதை மாத ஏகாதசி சுபலா, புத்ரதான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பித்ரு சாபம் நீங்கும். மாசி மாத ஏகாதசி ஜெயா, ஷட்திலான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பாவம் நீங்கும் பிரம்மஹத்தி தோசம் நீங்கும். பங்குனி மாத ஏகாதசி விஜயா, விமலகின்னு அழைக்கப்படுது. ராமபிரான் இலைங்கைக்கு செல்லும்முன் விஜயா ஏகாதசி அனுஷ்டித்ததாய் சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பதவி, புகழ் கிடைக்கும்.\nஏகாதசிக்கு முன் தினம் ஒருவேளை உணவு உண்டு ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைகளை முடித்து, முறைப்படி விரதம் இருக்கனும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம். முடியாதவர்கள் பால் பழம் உண்ணலாம். பகலிலும் உறங்காமல் பெருமாளை எண்ணி பஜனை, கருடப்புராணம் போன்றவை படித்தல் வேண்டும். அன்றி இரவு பரமபதம் விளையாடலாம். சினிமா, டிவி பார்த்தல் தவிர்க்கலாம். மறுநாள் அடியவர்களுக்கு உணவளித்து விரதம் முடிக்க வேண்டும்.\nவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியதால் பிரம்மாவுக்கு கர்வம் உண்டானது. அவரின் கர்வத்தை அடக்க நினைத்த விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள்ன்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அதற்கு கைமாறாக அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகாவிஷ்ணுவிற்கு வேண்டுமானால், தாங்கள் வரம் தருவதாகக் கூறினர். மகாவிஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் சித்தி அடைய வேண்டும்''ன்னு வேண்டிக்கிட்டாங்க. பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.\nமார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் மகாவிஷ்ணு சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுதான் சொர்க்க வாசல் திறப்பு தோன்றிய வரலாறு.\nதன்னை எட்டி உதைத்த பக்தனின் காலை பரமன் பிடித்துவிட்ட கதைலாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, பக்தனுக்கு சிறு கஷ்டம்ன்னா ஓடோடி வருவான். அதன்படி, அம்பரீஷ்ன்ற மன்னன் ஒற்றைக்குடையின் கீழ் இப்பூவுலகை ஆண்டு வந்தான். மன்னாதி மன்னன் ஆனாலும் சிறந்த விஷ்ணு பக்தன். உபவாசம்ன்னா இறைவனுக்கு அருகில் இருத்தல்ன்னு பொருள். அதன்படி, ஏகாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து வந்தான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று நீராடி உணவு உட்கொள்ள வேண்டும், இதுதான் முறை. அதன்படி உணவு அருந்த செல்லும்போது, அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவரை உணவு உண்ண அழைத்தான். அவரும் இதோ குளித்துவிட்டு வருகிறேன் என சென்றார். நேரம் கடந்தது., ஆனாலும். துர்வாசர் வந்தபாடில்லை. துவாதசி திதிக்குள் விரதம் முடிக்க வேண்டுமென்பதால் துளசி தண்ணீர் மட்டுமாவது அருந்துங்கள்ன்னு சொன்ன வேத விற்பன்னர்களின் பேச்சை கேட்டு துளசி தண்ணீர் மட்டும் அருந்தினான் அம்பரீஷ்.\nஇதைக்கேள்விப்பட்ட துர்வாசர், அதிதியாக வந்த தன்னை மதிக்காமல் விரதம் முடிக்க உன்டது தவறு என கோவம் கொண்டார். இல்லை வெறும் துளசி தண்ணீர் மட்டும்தான் குடித்தேன் என அம்பரீஷன் பணிந்து நின்றான். துளசி தீர்த்தம் உண்டதும் உணவு உட்கொண்டதுக்கு சமம். என்னை அவமதித்துவிட்டாய் என கோவம்கொண்டு தன் தலைமுடியிலிருந்து ஒரு முடியை பிடுங்கி, அம்பரீஷ் மீது ஏவினார். அது பூதமாக மாறி அம்பரீஷை துரத்த, அவன் விஷ்ணுவை சரணாகதி அடைந்தான். விஷ்ணுபகவான், தன் கையிலிருந்த சக்ராயுதத்தை அப்பூத���்தின்மேல் ஏவினார். அப்பூதம் துர்வாசரை வந்தடைய, அவரையும் சேர்த்து சக்ராயுதம் துரத்தியது. இதனால பயந்துபோன துர்வாசர் மகாவிஷ்ணுவை பணிந்தார்.\nதன்னை பணிவதைவிட, யாரை ஏளனமாய் கருதி பூதத்தை ஏவினாயோ அவனிடம் சென்று பணிந்து நில்ன்னு துர்வாசருக்கு அறிவுரை கூறினார். ஏகாதசி விரதமிருப்பவர்களை யாராலும் அழிக்க முடியாது, அதனால் அவன் மன்னித்தால் சக்ராயுதம் பழைய நிலைக்கு திரும்பும் என விஷ்ணு சொல்ல, அதன்படி அம்பரீஷை பணிந்தார் துர்வாசர். அம்பரீஷ் அவரை மன்னிக்க சக்ராயுதம் அம்பரீஷை பணிந்து மீண்டும் விஷ்ணுபகவானிடம் சென்றது. பக்தனை காப்பாற்ற இறைவனே ஓடோடி வந்ததால் அவனின் பெருமையை உணர்ந்துக்கொண்ட துர்வாசர் அம்பரீஷுக்கு ஏராளமான வரங்களை அள்ளி வழங்கினார்.\nஇத்தகைய மகிமை வாய்ந்த ஏகாதசி பெருமையை உணர்ந்து இந்நாளில் இறைவனை போற்றி துதித்து மோட்சம் அடைவோம். ஏன்னா, வைகுண்ட ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசின்னும் பேரு. இந்நாளில் விரதமிருந்தாலும், இறந்தாலும் மோட்சம் கிடைக்கும். அதுக்காக, மோட்சம் கிடைக்கும்ன்னு ஏடாகூடமா ஏதும் செய்யக்கூடாது. வைகுண்ட ஏகாதசி நாளில் இறந்தாலும் அவரவருக்குண்டான கர்ம வினைப்படிதான் மோட்சம் கிடைக்கும். அதனால நல்லதே செய்வோம். மோட்சம் பெறுவோம்..\nஇடுகையிட்டது ராஜி நேரம் 12/29/2017 04:44:00 பிற்பகல் 18 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்பரீஷ், அனுபவம். வைகுண்ட ஏகாதசி, துர்வாசர், விஷ்ணு\nசெவ்வாய், டிசம்பர் 26, 2017\nதிருப்பாவையின் முதல் எட்டு பாடல்களும் அதன் விளக்கமும்...\nமார்கழி மாசம்ன்னாலே பஜனையும், கோலமும்தான் முக்கியம். அத்தோடு, திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும் முக்கியம். முப்பது பாடல்களை போட்டா பதிவு நீளும். அதனால ஒரு வாரத்துக்குண்டான திருப்பாவையும், அந்தந்த நாளில் நான் போட்ட கோலமும் வார இறுதியில் பதிவாக்கப்படும்.\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nநீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்\nகார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nநாரா யணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.\nமுழு நிலவு நிறைந்த மார்கழி மாதத்தில் செல்வ வளம் நிறைந்த ���யர்பாடியின் அழகிய சிறுமிகளே அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே அழகிய அணிகலன்களை அணிந்த அணங்குகளே \nஇன்று முதல் நாம் அதிகாலையில் நீராடப் புறப்படுவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.\nஅவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி ஆயர்பாடியில் வசிக்கும் தன்தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் கோதை நாச்சியார் .\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்\nசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்\nபையத் துயின்ற பரமன் அடி பாடி\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி\nமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி\nஉய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்\nஇந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்கள்...\nபாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும் பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.\nஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,\nதீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்\nபூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்\nதேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:\nநீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.\nமூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி, நாம் நோம்பிற்கு நீராடினால் நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.\nஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nவிளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் கண்ணா என்ற வார்த்தையைப் போல எனவே பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.\nமார்கழி 5 ம் நாள்...\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்\nதூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.\nமாயச்செய��்கள் செய்பவனை, வடமதுரையின் மைந்தனை, தூய நீர்கொண்ட யமுனையின் கரையில் வாழ்பவனை, ஆயர் குலத்தின் மணிவிளக்கை, தன் தாயின் பெருமையை உலகறியச் செய்த தாமோதரனை, தூயவர்களாக வந்து நாம் மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், செய்த பிழைகளெல்லாம் தீயினில் எரியும் தூசென ஒழியும். ஆகையால் பாடுங்கள்\nபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி\nவெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.\n பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் \"ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் \"ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.\nகீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ\nகீசு கீசு என்று ஆனைச் சாத்தன் (செம்போத்துப் ) பறவை தங்களுக்குள்ளே பேசும் பேச்சரவம் கேட்கவில்லையா பேய்ப் பெண்ணே பகலாகியும் இன்னும் உறங்குகிறாயே காசு மாலைகளையும் தங்க மணி மாலைகளையும் அணிந்த வாசம் மிக்க கூந்தலையுடைய ஆயர்குலத்துப் பெண்கள் மத்தினால் ஓசையோ��ு தயிர் கடையும் அரவம் கேட்கலையோ நீ இவர்களின் தலைவியான பெண்பிள்ளை ஆயிற்றே, நாராயணன் மூர்த்தி கேசவனைப் நாங்கள் பாடக் கேட்டும் நீ படுத்திருக்கிறாயே, ஒளியுடையவளே கதவைத் திறவாய்.. என்பாவாய்.\nகீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு\nமேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய\n எழுந்திராய், பாடிப் பறை கொண்டு\nமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,\nஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.\nகிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது. எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின. கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம். குதூகலமுடைய பெண்ணே எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம். குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன், மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.\nஅடுத்த எட்டு பாடல்களை அடுத்த ஞாயிறு அன்னிக்கு பதிவு வரும்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 12/26/2017 07:20:00 முற்பகல் 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆண்டாள், கோலம், திருப்பாவை., மார்கழி மாதம்\nசனி, டிசம்பர் 23, 2017\nவளையலுக்குப்பின் இத்தனை கதை இருக்கா\nஆணோ பெண்ணோ எது பிறந்தாலும் பாட்டி வீட்டில் காப்பு,. வசதியானவங்களா இருந்தா தங்க காப்பு, வசதி இல்லன்னா செம்பு காப்பு. பெண் பிள்ளைகளின் காது குத்து, மஞ்சள் நீராட்டு, கல்யாணத்துக்கு வரை பாட்டி வீட்டிலிருந்து சீர் வரிசையில் வளையல் இருக்கும். கல்யாணமான பெண்ணு உண்டாகி சீமந்தம் செய்யும்போதும், வயசாகி சுமங்கலியா இறந்து கடைசி காரியம் செய்யும்போதும் பொறந்த வீட்டிலிருந்து வளையல் வரும். ஒருவேளை கணவன் இறந்தாலும், தாய் வீட்டு சீதனமா வளையல் வரும். ஆகமொத்தம் பெண்ணின் வாழ்வில் வளையலுக்கு முக்கியம் இடமுண்டு.\nபிறந்த குழந்தைக்கு காத்து கருப்பு அண்டாம இருக்க கருப்பு வளையல். கல்யாணத்துக்கு சிவப்பு, பச்சை வளையல். சீமந்தத்துக்கு பச்சை கலர் வளையல், இறப்புக்கு சிவப்பு பச்சை வளையல், தாலி அறுப்புக்கு கலர் கலர் கண்ணாடி வளையல்ன்னு வளையல் அணிவதிலும் ஒரு வரைமுறை உண்டு. காது, மூக்கு, கழுத்துன்னு பவுன் கணக்கில் நகை போட்டிருந்தாலும் கைகளில் வளையல் போடாம இருந்தா அந்த பொண்ணு அழகு முழுமையடையாது.\nவளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது...ன்னு கமலும், இளம்வயசு பொண்ணை வசியம் பண்ணும் வளவிக்காரன்னு கார்த்திக்கும்... மலர் கொடுத்தேன், கைக்குலுங்க வளையலிட்டேன்ன்னு சிவாஜியும், கண்ணான பொண்ணு, கல்யாண பொண்ணு கொண்டாடும் வளையல்ன்னு எம்.ஜி.ஆரையும் பாடவைத்தது இந்த வளையல். வளையல் போடாத கையால் சாப்பாடு பரிமாறக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்லுது. ஆனா, இப்பத்திய பசங்க அதை கிண்டல் செய்வாங்க. வெளில போய்ட்டு வந்து வாட்சை கழட்டி வச்சிட்டு வளையலை அணிய மறந்திருந்தா என் மாமனார் திட்டுவார். விளக்கு வச்ச பிறகு வளையலை கழட்டக்கூடாது. தெருவிலிருந்து வளையலை கையிலிருந்து உடைக்ககூடாது. மாசப்பிறப்பு, அமாவாசை, கிருத்திகை, வெள்ளி, செவ்வாயிலும் வளையலை கழட்டக்கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிசன் உண்டு. மெட்டி ஒலி, கொலுசொலி, வளையலின் சிணுங்கல் ஒரு வீட்டில் ஒலிச்சுக்கிட்டே இருக்கனும், வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதை சிணுங்கல்ன்னு சொல்வாங்க. வளையோசை வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்ன்னு ஐதீகம்.\nஅல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய நாளும் கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க.... தலைவனை பிரிந்த தலைவி உடல் இளைத்து கைவளையல் கழண்டு விழும் நிலையில் அவன் நினைவால் நான் வாடி நிற்கிறேன்னு பாடுகிறாள்., இதுமாதிரி பலப்பாடல்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. என்னதான் உடல் இளைத்தாலும் கன்னம், இடுப்பு, தொடை, மாதிரியான இடங்கள் மட்டும்தான் இளைக்கும். எந்த நாளிலும் மணிக்கட்டு இடம் இளைக்காது. ஏன்னா, அது எலும்பு சார்ந்தது. சதைப்பகுதி கரைவது எளிது.எலும்பு கரைவது அரிது. ஆனால், அந்த எலும்பும் கரைவது போல தலைவனை நினைத்து உருகுகிறாள்ன்னு புலவர்கள் தலைவியின் காதலை பெருமையா சொல்றாங்க. இந்த பெருமைக்கு ஆண்டாள், பார்வதி, கண்ணகி, மாதவி தொடங்கி, சாதாரண பெண் வரை பசலை நோயால் ஆட்பட்டவர் ஏராளம். பதிவு காதல், சங்க இலக்கியம்ன்னு டாபிக் மாறுது. நாம வளையலுக்கு வருவோம்.\nமுக்காலமும் பெண்களை அழகுப்படுத்துவதில் வளையலுக்கு முக்கிய இடமுண்டு. கண்ணாடி, வ���ள்ளி, பீங்கான், தங்கம், பிளாட்டினம், முத்து, மூங்கில், ஃபேசன் வளையல்கள்ன்னு வளையல்களில் பல உண்டு. எந்த வளையலா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா, வளையலை அணிவது மிக முக்கியம். வளையலை அணிவதால் மனதுக்கு அமைதி உண்டாகுது. கருப்பை, மூளை, இதயத்துக்கு சுத்த ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் மணிக்கட்டில்தான் இருக்கு. வளையலை அணிவதால் அந்த ரத்த நரம்புகள் தூண்டப்படுது. அப்ப ஆண்களுக்கு இந்த தமனி தூண்ட வேணாமான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு ஒரு இன்ஃபர்மேஷனுங்க.. முன்னலாம் ஆம்பிளைங்க கைகளில் காப்பு, கங்கணம்ன்னு போட்டுட்டு இருந்தாங்க. ஆண்கள்தான் இதையெல்லாம் சுமக்க வெசனப்பட்டுக்கிட்டு விட்டுட்டாங்க.\nபெண்களுக்கு வளைக்காப்பு செய்யும்போது எங்க ஊர்பக்கம் வேப்பிலை கொழுந்தால் ஆன வளையலை செஞ்சு சாமிக்கிட்ட வச்சு படைச்சு, அதைதான் முதல்ல போடுவாங்க, ஏன்னா, கர்ப்பிணி பெண்ணை சுற்றி திருஷ்டி, தோஷம் இருந்தால் விலகும்., கூடவே வளைக்காப்புக்கு வர்றவங்களில் யாருக்காவது நோய்த்தொற்று இருந்தா, இந்த வேப்பிலை வளையல் கிருமி நாசினியா செயல்படும்ங்குறதாலயும்தான். வேப்பிலையில் அம்மன் வாசம் செய்வதாக ஒரு நம்பிகை. இதன்மூலம் அம்மனின் அருளும் கிடைக்கும்.\nகண்ணாடி வளையல் பார்க்க அழகா இருக்குறது மட்டுமில்லாம, வளையல்கள் ஒன்னோடு ஒன்னு உரசுவதால் ஏற்படும் ஒலி மங்கலகரமானதும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது. அதனாலதான் வளைக்காப்பின்போது கண்ணாடி வளையலை அணிவிக்குறாங்க. எந்த துஷ்ட சக்தியையும் வளையோசை அண்ட விடாது. வளையலை அணியறதுக்கும் ஒரு வரைமுறை உண்டு. ஒற்றை வளையலை அணியக்கூடாது. ஒரு கையில் வளையலை அணியக்கூடாது. ரொம்ப இறுக்கமாவும், ரொம்ப லூசாவும் அணியக்கூடாது. ஆனா, சின்னதிலிருந்து பெருசுன்னு வரிசையாய் அணியலாம். உடைந்த வளையலையும் அணியக்கூடாது.\nபச்சை நிற வளையல் மனதை அமைதி படுத்தும். வாழ்வை செழிப்பாக்கும். சிவப்பு நிற வளையல் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தரும். மஞ்சள் மகிழ்ச்சியை, மங்கலத்தை தரும். நல்ல எண்ணங்களை தரும். ஊதா நிறம் சுயமாய் சிந்திக்கும் திறனை தரும். ஆற்றலை அதிகப்படுத்தும், ஆரஞ்ச் நிறம் வெற்றியை தேடி தரும். வெள்ளை நிற வளையல் இனிய தொடக்கத்தை உண்டாக்கும். கருப்பு நிற வளையல் மன தைரியத்தை உண்டு பண்ணும். மனதை அமைதிப���படுத்தி வாழ்வை செழிக்க வைக்கும் பச்சை நிற வளையலையும், எதையும் எதிர்கொள்ள வைக்கும் சிவப்பு நிற வளையலையும்தான் சுப நிகழ்ச்சிகளில் அணிவாங்க.\nதங்க வளையலை அணிவது பொருளாதார முதலீடு, ஸ்டேட்டஸ் மட்டுமில்லாம அணிபவருக்கு அழையும் கொடுக்கும். தங்கம் சக்தி ரூபம். தங்க வளையோசை எழுப்பும் ஒலி இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்., தங்க வளையலோசைக்கும் இப்ப வரும் மத்த உலோகத்தால் ஆன வளையோசைக்கும் வித்தியாசமுண்டு.\nகடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகேட், சால்சிதோனி போன்ற பொருட்களிலான வளையல்கள் இந்தியாவில் முற்றிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இடக்கையில் வளையல்கள் அணிந்து நடனமாடும் ஒரு பெண்ணின் உருவம் மோகஞ்சதரோ அகழ்வாய்வுகளில் (கி.மு 2600) கிடைத்திருக்கு. இதன்மூலம் வளையல் அணிவது தொன்றுதொட்டு வந்திருக்கு என்பது புலனாகுது.\nஉத்திரப்பிரதேசத்திலிருக்கும் பிரோஜாபாத் தான் வளையல் உற்பத்தியில் முதலிடம். அதுக்கடுத்து ஆந்திராவில் இருக்கும் ஹைதராபாத்தில் உற்பத்தி ஆகுது. கண்ணாடி வளையல் தயாரிக்க ஒருவித சிலிக்கா மணல், காஸ்டிக் சோடா, உடைந்த வளையல்தான் மூலப்பொருள். இவைகளை, சுண்ணாம்பு உலைப்போல இருக்கும் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் கிடங்குஅகளில் கொட்டி உச்சக்கட்ட வெப்பநிலையில் உருக வைப்பாங்க. அவரி உருகி பிழம்பாய் மாறும். அந்த பிழம்பை நீண்ட குச்சியில் எடுத்து, இறுகுவதற்குள் சிறிய ரோலரில் வைத்து தேவையான கலர்ப்பவுடரை தூவுறாங்க. அந்த நிறத்துக்கு மாறியதும் கம்பி சுருள் மாதிரி இருக்கும். அதை ஒரு கம்பியில் சேகரிப்பாங்க.\nஅந்த சுருளை கொஞ்ச நேரம் வெயிலில் உலர்த்தி, சுருள்களுக்குள் இருக்கும் இணைப்பை கட் செஞ்சு, இணைச்சு வளையலாக்குவாங்க. அதுக்கு பிறகு, கல், சமிக்கி, பெயிண்ட், கிளிட்டர்ன்னு விதம் விதமா அழகான வளையல் தயார். இந்த வேலையில் ஆண், பெண், குழந்தைகள்ன்னு குடிசைதொழிலா செய்றாங்க. அதுமட்டுமில்லாம, குறைஞ்ச கூலி, அதிக சூடு, ரசாயண கலவையால் விரைவில் நோய்களுக்கு ஆளாகுதல்ன்னு இந்த வேலையிலும் சிரமங்கள் அதிகம். ஆனாலும் இந்தியா மட்டுமில்லாம உலகம் முழுக்க உள்ள பெண்கள் தங்களால்தான் அழகா தெரியுறாங்கன்னு பெருமையா சொல்றாங்க. இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள்.\nபொதுவா பொண்ணு���்கன்னா புடவை, நகை பைத்தியமா இருப்பாங்க. ஆனா நான் வளையல் பைத்தியம். எனக்கு வளையல்ன்னா கொள்ளை பிரியம். எங்க போனாலும் ஒரு செட் வளையல் வாங்கிடுவேன்.அதும் புடவைக்கு மேட்சிங்கா கண்ணாடி வளையல் போட்டுக்க பிடிக்கும். கண்ணாடி வளையல், மெட்டல் வளையல், பேப்பர், சில்க் த்ரெட் வளையல்ன்னு விதம் விதமா 100 செட்டுக்கு மேல இருக்கு. என் அம்மாகூட திட்டும் இத்தனை வளையல் வாங்குறதுக்கு தங்க வளையல் வாங்கி இருந்தா பொண்ணுங்களுக்காவது யூஸ் ஆகும்ன்னு. ஆனா, என்ன திட்டியும் இந்த பைத்தியம் குணமாகல. சரி சரி பதிவை போட்டுட்டு கடைவீதிக்கு போய் பொங்கல் சேலைக்கு மேட்சிங்க வளையல் வாங்கி வரேன். பை.. பை..\nஇடுகையிட்டது ராஜி நேரம் 12/23/2017 07:36:00 பிற்பகல் 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 22, 2017\nசனீஸ்வரன் யந்திராலயம் - ஏரிக்குப்பம். ஆரணி - புண்ணியம் தேடி\nபொதுவா ஒருத்தங்களுக்கு கண்டகச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது மிக அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது அல்லல்பட்டவர்கள் பலர். நளன், சிவப்பெருமான், அசுரகுருவான சுக்ராச்சாரியார், பாண்டவர்கள், ராவணன், சீதைன்னு தொடங்கி, நீங்க, நான்ன்னு இந்த பட்டியல் தொடரும். அதனால, இந்த மூன்று சனியால் பீடிக்கப்பட்டவங்க பரிகாரம் செஞ்சுக்க வேண்டியது அவசியம். சனீஸ்வர பகவான், அவருக்குண்டான பரிகாரம்ன்னாலே திருநள்ளாறுதான் நினைவுக்கு வரும். ஆனா, ஆரணில இருந்து சுமார் 12 கிமீ தூரத்தில் ஏரிக்குப்பம்ன்ற திருத்தலத்தில் யந்திர ரூபமாய் அருளும் சனீஸ்வர பகவான் ஆலயத்திலும் பரிகார பூஜைகளை செய்யலாம்.\nஎந்திரம்ன்னாலே அது செப்பு தகட்டில் செஞ்சதா இருக்கும். ஆனா, இந்த கோவிலில் சித்தர்களால் கல்லில் எந்திரம் செஞ்சு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கு. இக்கோவிலில் சனிபகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில் அருள்புரிகிறார். அதர்ன் போக்க ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இருக்கு. யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக ச���்திரனும் இருக்காங்க. அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டிருக்கு. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்களும் இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கு. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்திருப்பது ஒரு சிறப்பு. . இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் பார்க்கவே முடியாது.\nசனி பகவான் பணம், பதவின்னு எதையும் பாராமல் தராசு முள் மாதிரி நடுநிலையா நின்னு அவரவரக்கு நீதி வழங்குவார். மன்னாதி மன்னர்களும், தேவாதி தேவர்களும் இவர் பிடியில் துன்பப்பட்டபோது, அற்ப மானிடப்பிறவி நாம எம்மாத்திரம் தாளமுடியாத துன்பங்களை தந்தாலும், சனிபகவான் இளகிய மனம் கொண்டவர். அன்பாக வேண்டிக் கேட்டால், கேட்டதைத் தந்துவிடுவார். சனீஸ்வர அஷ்டோத்திர மந்திரத்தை ஜெபித்து சனி பகவானை சாந்தப்படுத்திய பிறகுதான் பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. சனீஸ்வர ஸ்தவராஜ ஸ்தோத்திரம் சொல்லித்தான் தனது நாட்டை திரும்பப் பெற்றான் நளன்.\n அதுக்கு சனிபகவானும் விதிவிலக்கல்ல. உலகத்தையே ஆட்டி படைக்கும் சனிபகவான் சிறந்த சிவ பக்தர். இருந்தாலும் விஷ்ணுவையும் வணங்குபவர், சனிபகவானுக்கு குழந்தை இல்லை. அதனால அவர் மனைவி தேஜஸ்வி மிகுந்த மனவேதனையில் இருந்தாள். ஒருமுறை சனிபகவான், பெருமாளை நோக்கி தவமிருந்த வேளையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சனிபகவானை நெருங்கி அவர் எதிரில் காத்திருந்தாள். தவத்திலிருந்த சனிபகவான் அவள் காத்திருப்பை உணராததால், கோவங்கொண்டு, உன் பார்வை நேரடியாக யார்மீது பட்டாலும் அவர்கள் உருப்படாமல் போவார்கள் என சபித்து சென்றாள். அதனால், அன்றிலிருந்து, கீழ்ப்பார்வை குனிந்த தலை நிமிராமல் இருப்பார். அவருக்கு உதவும் பொருட்டு அவர் அருகிலேயே அவரின் அன்னை சாயாதேவி எந்திர வடிவில் தரையில் புதைக்கப்பட்டு மகனுக்கு அருள்பாலிக்கிறார். அம்மா பக்கத்திலிருந்தா எல்லாரும் கப்சிப்ன்னு இருக்குற மாதிரி இங்க சனிபகவானும் அமைதியா சாந்தமா இருக்கார்.\nசனிபகவான், யந்திர வடிவில் அதும் கல்லால் ஆன யந்திரத்தில் அருள்பாலிக்க காரணம், கல் எதுக்கும் அசைந்துக்கொடுக்காது. அதுமாதிரி உறுதியாக சனிபகவான் தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்ன்னும், ” நேத்திரத்தைக் காகம் போல் நிச்சயமாய்க் காக்க, ஆத்துமத்தில் ஆனந்தமாய் “ ன்ற ஔவையாரின் வாக்கிற்கேற்ப, இரு பக்கங்களிலும் சூரிய சந்திரர்களை வைத்து நடுவில் காகத்தை வச்சிருக்காங்க. சூரியனாகிய வலதுவிழி நாட்டத்தையும், சந்திரனாகிய இடதுவிழி நாட்டத்தையும் புருவ மத்தியாகிய முத்தித் தலத்தில் வைக்க (காகம் பார்ப்பதைப் போல் ஒரு மனநிலையில்) ஆறுமுகப்பட்டையான ஸ்ரீமுருகப் பெருமான் ஜோதி தரிசனம் கிடைத்திடும். இந்த ஆறாவது அவதாரத்தைத் தாண்டி ஏழாவது ஆதாரத்திற்கு சென்றால், சிவனைத் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து வழியும் யோக -சோம பானத்தை இந்திரன்போல அனுபவித்து மகிழலாம். இதன்மூலம் ஸ்ரீஆஞ்சனேயர்போல் நம் உடலை கல்போல காயகற்பம் செய்து காயசித்திக்கான வழியைப் பெற பரிபாஷையாக இந்த யந்திரத்தை ஸ்தாபித்து சித்தர்கள் வழிபட்டிருக்காங்க.\nஇனி கோவில் அமைந்த வரலாற்றை பார்க்கலாம்..\nநீர் வளமும் ,நில வளமும் நிறைந்து செழிப்புடன் விளங்கிய ஏரிக்குப்பத்தை 1535-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்துவந்த ராஜநாராயண சம்புவராய மன்னரின் படைத்தளபதிகளில் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் இவ்வழியாக குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது, குதிரை நிலை தடுமாறி கீழே விழுந்ததால், வையாபுரிக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டு, குதிரைக்கும் பலத்த அடி ஏற்பட்டது. அச்சமயம் ஒரு பெண் சாமியாடி, இங்கு, தான் இருப்பதாகவும் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் சனிபகவான் கூற்றை வெளிப்படுத்த, உடனே வையாபுரி பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவருடைய எலும்புமுறிவு குணமடைந்தது. பிறகு அந்த கிராமத்தில் ஸ்ரீசனீஸ்வரபகவானுக்கு கோவில் எழுப்பிட முனைந்தார். அப்போதைய இறையருள் வல்லுனர்கள் சனிபகவானுக்கு யந்திர , பீஜாட்சர வடிவில் சிலை செய்ய ஆலோசனை கூறினர். அதன்படி, 6 சாஸ்திரங்கள், 4 வேதங்கள் மற்றும் 64 கலைகளும் கற்று இறைமார்க்கமாக வாழ்வை செலுத்தும் வேத விற்பன்ன சிவாச்சாரியர்களின் மந்திர யந்திர வடிவங்களால், ஸ்ரீசனீஸ்வரருக்கு பிரத்தியேக சிலா ரூபம் உருவாக்கப்பட்டு , ஸ்தாபனம் செய்யப்பட்டு , 4 கால பூஜைகளும் நித்திய ஹோம அனுஷ்டானங்களும், செய்யப்பட்ட�� , அந்த யந்திர ரூபத்திற்கு பலமூட்டி , அதன் தேஜஸினால், அனைத்து மக்களின் வினைகளும் நீங்கி செழிப்புற செய்தனர்.\nமுப்பதாண்டுகள் வாழ்ந்தவருமில்லை. முப்பதாண்டுகள் வீழ்ந்தவரில்லைன்னு சனிப்பெயர்ச்சியினை மனதில் வைத்து ஒரு சொலவடை இருக்கு. அது மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி, இந்த கோவிலுக்கும்தான் போல சிறப்பாய் நடைப்பெற்று வந்த சனீஸ்வர யந்திர வழிபாடு நாளடைவில் மன்னர்களின் போர், , ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்றுப் போயிடுச்சு. வழிபாடு இல்லாததால் மக்களும் இக்கோவிலுக்கு வருவதில்லை. அதனால், கோவில் இடிந்து யந்திரச்சிலையும் மண்ணுள் புதையுண்டது.\nசுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் இந்த யந்திரம் வெளிப்பட்டது. உடனே, கிராம அலுவலருக்கு விவரம் சொல்ல, அவர் தொல்பொருள் நிபுணர்கள் வரவைத்து ஆராய்ந்ததில் 15-ம் நூற்றாண்டில் இருந்த யந்திர சனிபகவான் என அறியப்பட்டது. அகழ்வாய்வாளர்களும் இதை ஆய்வு செய்து அதன் தொன்மையை உறுதி செய்தாங்க. அந்த யந்திர சிலையை அவ்வூரிலேயே பழைய இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்திய அனுஷ்டான பூஜைகளும், சனிக் கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைக்ளும் நடைபெற்று வருது.\nதிருமணப் பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம், சனீஸ்வர ப்ரீத்தி மற்றும் சகல தோஷ நிவர்த்தி வேண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து , அபிஷேக அர்ச்சனைகள் புரிகின்றனர். எள் முடிச்சிட்ட தீபம் , நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி வேண்டுதல் புரிகின்றனர். 9 வாரங்கள் தொடர்ந்து இங்கு வந்து வழிபாடு செய்து, வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். பக்தகோடிகள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘ பாஸ்கர தீர்த்தம் ‘ என்ற தீர்த்தக் குளத்தில் நீராடி தலத்தில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாஸ்கர தீர்த்தம் நளன் தீர்த்தத்துக்கு ஒப்பானது.\nசனி பகவானை சந்தோஷப்படுத்த, சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், எண்ணெய் தானம் செய்தல், எள் தானம், நீல நிற வஸ்திர தானம், சனி பகவானுக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்தல், தர்மசாஸ்த்தா ஐயப்பனை வழிபடுதல் , ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தல், ராமாயண ��ாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், அரச மரத்தை வலம் வருதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ன்னு லிஸ்ட் நீளுது. இதுபோன்ற நல்ல காரியங்களைச் செய்பவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன் என சனி பகவான் சத்தியம் செய்துள்ளதாக சாஸ்திரங்கள் சொல்லுது.\nஇப்படிப்பட்ட சனிபகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவநாடியாகும். எனவே சனிபகவானை ஆயுள்காரகன்ன்னும் உயிர்காரகன்ன்னும் சொல்றாங்க. ஒரு குழந்தை பிறந்தால், அதற்குண்டான அற்பாயுள்- மந்திம ஆயுள்- பூர்ணாயுள் என்பன போன்ற ஆயுள் பலத்திற்கு ஆயுள்காரகனாகிய சனிபகவானே ஒருவரது ஆயுளுக்கு அதிபதியாக அமைகிறார். இப்படிப்பட்ட சனி அந்தக் குழந்தையின் ஜாதகத்தில் நல்லவிதமாகவல்லவா அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால், ஆயுள் பலத்திற்கு எப்படி உத்தரவாதம் அளிக்கமுடியும் ஆகவே இப்படிப்பட்ட சனிபகவனை வணங்காமல் எப்படி இருப்பதாம்\nஇங்கு துலாபாரம் செலுத்தும் வழக்கமும் உண்டு. குழந்தை வரம் வேண்டி, நிறைவேறியவர்கள் நெல், சர்க்கரை, பணம்ன்னு அவரவர் வசதிப்படி வேண்டிக்கிட்டு இங்கு துலாப்பாரம் இடுறாங்க. பொதுவா சனிபகவான் கோவிலில் நேருக்கு நேர் நின்னு கும்பிட மாட்டாங்க. அதேமாதிரி கோவில் பிரசாதமான விபூதி, குங்குமம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகமாட்டாங்க., ஆனா, இங்க அப்படி எதும் கண்டிசன் இல்ல. காரணம் இறைவன் இங்கு யந்திர வடிவில் இருப்பதால்தான்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் இந்த ஆலயம் இருக்கு. திருவண்ணாமலை வழியா வர்றவங்க திருவண்ணாமலை டூ வேலூர் அல்லது போளூர் போகும் பஸ்சில் ஏறி, சந்தைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் வரலாம். அதேப்போல வேலூரிலிருந்து வர்றவங்க, வேலூர் டூ திருவண்ணாமலை, படைவேடு செல்லும் பஸ்சில் ஏறி சந்தைவாசலில் இறங்கி வரலாம். சென்னைல இருந்து வர்றவங்க, நேரா ஆரணி பஸ் பிடிங்க. எங்க வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிடுங்க. அங்கிருந்து 12கிமீ தூரம்தான் இந்த கோவில். வண்டி, ஆட்டோ, பஸ்சுன்னு போயிடலாம். மெயின்ரோட்டிலிருந்து ஒரு கிமீ தூரம் வயல்வெளிகள் சூழ்ந்த பாதையில் நடந்து கோவிலை அடையலாம். ஆரணி மற்றும் போளூரிலிருந்துதான் நேரடி பேருந்து இருக்கு.\nஏரிக்குப்பம் ஸ்ரீ சனிபகவான் துணை:\nசங்கடம் தீர்க்கும் சனி பகவானே\nமங்கலம�� பொங்க மனம் வைத்தருள்வாய்\nசச்சரவு இன்றி சனீஸ்வரத் தேவே\nஇச் சகம் வாழ இன்னருள் தருவீரே\nஏரிக்குப்பம் பொங்கும் சனிபகவானே போற்றி\nஏரிக்குப்பம் அஷ்டம சனி சாந்தம் போற்றி\nஏரிக்குப்பம் ஏழரைநாட்டு சனிபகவானே போற்றி\nஏரிக்குப்பம் நளதீர்த்தம் உடைய சனி பகவானே போற்றி\nஏரிக்குப்பம் வன்னிபுத்ர அர்ச்சனைபிரிய சனிபகவானே போற்றி\nஏரிக்குப்பம் எல்லோருக்கும் நல்லருள் தரும் சனிபகவானே போற்றிபோற்றி\nஇதை அனைவரும் பாராயணம் செய்ய அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிபகவான் நல்லருள் எப்போதும் கிடைக்கும்\nஇடுகையிட்டது ராஜி நேரம் 12/22/2017 12:32:00 பிற்பகல் 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆன்மீகம், ஏரிக்குப்பம், சனீஸ்வரன், புண்ணியம் தேடி, யந்திரம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nதொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க\nகனவு உங்களை நாடி வர\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nமகாவிஷ்ணுவுக்கே வரமளித்த இரு அரக்கர்கள்\nதிருப்பாவையின் முதல் எட்டு பாடல்களும் அதன் விளக்க...\nவளையலுக்குப்பின் இத்தனை கதை இருக்கா\nசனீஸ்வரன் யந்திராலயம் - ஏரிக்குப்பம். ஆரணி - புண்ண...\nவேலூரை சுத்திக்காட்ட போறேன் - மௌனச்சாட்சிகள்\nசனி பகவானை கண்டு பயப்படனுமா\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nமார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்... மார்கழி ஸ்...\nபூரணை, புஷ்கலையை ஐயப்பன் மணந்த வரலாறு\nசாத்தனூர் அணை உருவாக ஒரு பெண்தான் காரணம் - மௌனச்சா...\nசுய்யத்துக்கு ஏன் இந்த பேர் வந்திச்சு\nமுன் ஜென்மத்துல என்னவா இருந்தோம்ன்னு தெரிஞ்சுக்கல...\nமாவளி சுத்தினா பாவம் போகுமா\nஒரு ஆசிரியரையே சமாளிக்க முடியாது.. 24 ஆ���ிரியர்களிட...\nவிளக்கு வைப்போம்.. விளக்கு வைப்போம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8721:2012-09-07-10-53-26&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2018-04-26T21:18:43Z", "digest": "sha1:YHMLQPAWNXOVBTSNN6KBVQ44YDJ7U2XN", "length": 15706, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்\nஇரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்\nபெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.\nஎங்களது கல்லூரி ஆண்களால், ஆண்களிற்கு, ஆண்களிற்காக நடத்தப்பட்ட ஒரு காய்ஞ்சு போன பூமி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு ஆசிரியையோ, ஒரு பெண் ஊழியரோ கிடையாது. கல்லூரி விடுதியில் கூட பெரியபண்டா, சின்னபண்டா என்று சிங்கள தொழிலாளிகள் தான் வேலை செய்தார்கள்.\nஇது இப்படி என்றால் ஊரிலே இருந்த பெட்டைகள் ரொம்ப விவரமா இருந்தாளுகள். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும், இவனுகள் எதையுமே பிடிக்க லாயக்கில்லாதவனுகள் என்று அவளுகளிற்கு அந்த வயதிலேயே தெரிந்து விட்டது. எங்களைக் கண்டாலே முகத்தை சுழிச்சுக் கொள்ளுவாளுகள். இப்பவும் மனிசி என்னைக் கண்டதும் வீணாய்ப்போனவன் வாறன் என்பது போல முகத்தை சுழிப்பது தனியான சோகக்கதை.\nபெண்கள் யாரை விரும்புகிறார்கள், ஏன் விரும்புகிறார்கள் என்பது பைதகரசின் தேற்றத்தை விட கஸ்டமாக இருந்தது. ஆனால் படிப்பை பற்றி கவலைப்படாதது போலவே பெண்களின் உளவியலைப் பற்றியும் கவலைப்படாமல் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் காதலித்தோம்.\nஎன் நண்பர் மிக இனியர்\nகாதல் என்னும் நதியில் கலப்பதற்கே உயிர் செய்த\nஇன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கிறேன்\nநோகாது வைத்திருக்க வேண்டுமென எண்ணேன்\nநொந்தவர் தான் வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார்\nஎன் மனதைக் கல்லாக்கிக் கொள��வேன்\nஎன்று சண்முகம் சிவலிங்கம் நண்பர்களைப் பற்றி எழுதியதை போல, எத்தனையோ பெண்கள் திரும்பி பார்க்காமல் விட்டாலும் நாங்கள் கவலைப்படாமல் கடந்து சென்றோம். வேம்படியில் படிக்கும் ஒரு பெட்டை எங்களது ரியுசன் வகுப்பிற்கு புதிதாக வந்தாள். சிவகுமாரன் அடுத்தநாளே அவளை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கி விட்டான். அவளது நினைப்பாகவே இருப்பதாகவும், சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை என்று லிங்கம் கூல்பாரில் சர்பத் குடிக்கும் போது சொன்னான். அந்த நாளைய கடிதங்களில் தவறாது இடம் பெறும் \"அலைகடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது\" என்ற வசனத்தை எல்லா நிற பென்சிலாலும் எழுதி அவளிடம் கொடுத்தும் விட்டான். அடுத்த நாளே மறுமொழி வந்தது. \"செருப்பு பிஞ்சிடும், பண்ணைக்கடல் வற்றினாலும் என் பகைக்கடல் வற்றாது\". அவள் வேலணையில் இருந்து ஒவ்வொரு நாளும் வேம்படிக்கு வாறவள். மண்வாசனை, கடல்வாசனையோடு மறுமொழி வந்தது.\nயோகன் நல்ல ராசியானவன், கல்யாணராசி. ஆனால் அவனுக்கில்லை அவன் பாக்கிற பெட்டைகளிற்கு. அவன் யாரிற்கு பின்னால் திரிந்தாலும் அவளுகளிற்கு அவன் தனது காதலை சொல்ல முதலே கலியாணம் முடிந்து விடும். ஒரு நாளிரவு வயலடியில் வைச்சு தண்ணி அடிச்சுக் கொண்டிருந்தோம். எல்லோருக்கும் நல்லவெறி. நிலாவெளிச்சத்தில் அரகர சிவசிவ சம்போ என்ற பாடலை தமிழில் உள்ள கெட்டவார்த்தைகள் எல்லாம் சேர்த்து பாடிக்கொண்டிருந்தோம். யோகனிற்கு பக்கத்திலே மணி இருந்தான். திடீரென்று பெருங்குரல் எடுத்து அழுது கொண்டே \"என்னைப் பார்த்து ஏண்டா இப்படிக் கேட்டாய்\" என்று யோகன் மணியை பார்த்து கத்தினான். நாங்கள் ஒன்றும் விளங்காமல் முழித்தோம். யோகன் சொன்னான், மணி கேட்டானாம் \"என்ரை அக்காவுக்கு கனநாளாக மாப்பிள்ளை பார்க்கிறம், ஒண்டும் சரிவரவில்லை. நீ கொஞ்ச நாளைக்கு அவளுக்கு பின்னாலே சுத்திறியா\" என்று.\nஅப்போது சென்னையிலே இருந்தோம். நண்பர் ஒருவர் பாலியல் தொழிலாளிகளை பற்றி ஒரு ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் பாலியல் தொழிலாளிகளை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று சொன்னார். ஆய்வு என்று சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ஒரு தரகர் மூலம் வாடிக்கையாளர்கள் போல ஒரு வீட்டிற்கு போனோம். ஒரு கிழவர் கதவை திறந்தார். விவசாயம் பொய்த்து போனதால் ஊரை விட்டு வந்த ��ிவசாயியாக இருக்கலாம். என்னையும் நண்பரையும் ஒவ்வொரு அறைக்குள்ளே ஒரு கறுப்பு பிளாஸ்டிக் டோக்கனையும் கையிலே தந்து அனுப்பி வைத்தார். இருட்டாக இருந்த அறைக்குள்ளே சிறுவிளக்கு ஒன்று மின்னியது. மல்லிகைப்பூவை தலையில் வைத்த பெண் ஒருத்தி மெல்லிசாக சிரித்தபடி கட்டிலில் இருந்தாள். நான் ஆய்வைப்பற்றி சொன்னேன். பேசுறதுக்கு பணம் கொடுத்தீங்களா என்று வியப்புடன் கேட்டாள். வசந்தியின் கதை ஒற்றைக்கதையல்ல. ஓராயிரம் பெண்கள் காதல் என்று, வேலை என்று, குடும்பத்திற்காக என்று பாலியல்தொழிலாளர்கள் ஆக்கப்படும் கதை. முதலில் தயங்கியவள் பிறகு தனது மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டும் என்பது போல பேசிக்கொண்டே இருந்தாள்.\nஇது எதுக்கு என்று கையிலே இருந்த டோக்கனைக் கொடுத்தேன். இது தான் இன்னைக்கு எத்தனை பேரோடு படுத்தேன் என்ற கணக்கிற்கு. இதை எண்னித்தான் பணம் கொடுப்பாங்க என்றவள், கையிலிருந்த இரண்டு ஆணுறைகளை கட்டிலிலே போட்டாள். ஏன் இரண்டு என்ற எனது பார்வையை புரிந்து கொண்டவளாய் சொன்னாள். பொம்பிளைகளையே கண்னால் காணாதவங்க மாதிரி வெறியோட நடந்துக்கிறாங்க. புண்ணக்கிடுறாங்க. அது தான் ஒரே தடவையிலே ரண்டு போடச்சொல்லி குடுக்கிறோம் என்றபடி விரக்தியாய் சிரித்தாள். பணத்திற்காக இந்த தொழிலை செய்தாலும் நானும் ரத்தமும் சதையுமான ஒரு பொம்பிளை தானே, கேள்வி மனதைத் துளைத்தது. என்னவென்று சொல்வது. நட்சத்திரங்கள், நிலவு எதுவுமின்றி இருட்டாக இருந்த வானத்தை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றேன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-10.html", "date_download": "2018-04-26T21:19:36Z", "digest": "sha1:NTGKMFXR54Z5JP35AQ3YCAOAE2JLI7XM", "length": 12856, "nlines": 259, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 10 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.\nஇறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)\nகடவுள் வாழ்த்து - MORE KURAL..\nகுறள்:1 அகர\tமுதல\tஎழுத்தெல்லாம்\tஆதி\nகுறள்:2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nகுறள்:3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nகுறள்:4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nகுறள்:5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nகுறள்:6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nகுறள்:7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகுறள்:8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகுறள்:9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/2500-4500.html", "date_download": "2018-04-26T20:45:20Z", "digest": "sha1:GT63ZKBNYCPT6HLR2NOMZXJLDU27EEMN", "length": 6275, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி\nபதிந்தவர்: தம்பியன் 01 January 2017\nஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇனி ஒரு நாளைக்கு 4500 ரூபாய் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஜனவரி 1 முதல் அமலாகிறது.அதே சமயம் வாரம் 24 ஆயிரம் ரூபாய் அதில் எந்த மாற்றமும் இல்லை.\nஇதற்கிடையில் நவம்பர் 8-ம் தேதிக்கு பின் கணக்கில் காட்டாத ரூ.4,313 கோடி பறிமுதல் செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டு உள்ளது.மார்ச் மாதம் வரை பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால்,, அதுவும் 10 நோட்டுக்களை மேல் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்கிற மத்திய அரசின் அவசர்ச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவருமானத்தில் கணக்கில் காட்டாத ரூ.4,313 கோடி டிசம்பர் 30-ம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ரூ.554 கோடி மதிப்புடைய தங்கமும் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ.2500ல் இருந்து ரூ.4500 ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:25:18Z", "digest": "sha1:VMAPB4QTNGDMPRKTVL6GGXFCLDM5EOCM", "length": 20952, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரால்ப் வால்டோ எமேர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ரால்ஃப் வால்டோ எமர்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nமிஷேல் தே மொந்தேன், ஹென்றி டேவிட் தோரோ, இமானுவேல் சுவீடன்போர்க், ஹேகெல், பிளேட்டோ\nப்ரீட்ரிக் நீட்சே, வில்லியம் ஜேம்ஸ், ஹென்றி டேவிட் தோரோ, ஏமீல் ஆர்மாண், எம்மா கோல்ட்மன், ஹேரல்ட் ப்ளூம்\nரால்ப் வால்டோ எமேர்சன் (Ralph Waldo Emerson ) (மே 25, 1803 – ஏப்பிரல் 27, 1882) என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் \"கடப்புவாதம்\" (Transcendentalism) என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார்.\nஅவர் தனிமனிதவாத ஆதரவாளராகவும், சமூகத்தில் நெருக்கடி கொணர்கின்ற காரணிகளை விமர்சிக்கும் முன்னறிவு கொண்டவராகவும் போற்றப்படுகிறார். அவர் தம் சிந்தனைகளை எண்ணிறந்த கட்டுரைகள் வழியாகவும், ஐக்கிய அமெரிக்கா நாடெங்கும் வழங்கிய சொற்பொழிவுகள் வழியாகவும் வெளியிட்டுள்ளார்.\n3 எமேர்சனின் தெரிவுசெய்யப்பட்ட படைப்புகள்\nஎமேர்சன் சம கால சமய நம்பிக்கைகள், சமூகக் கருத்துகள் ஆகியவற்றிலிருந்து படிப்படியாக விலகிச் சென்றார். 1836இல் \"இயற்கை\" (Nature) என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் அவர் \"கடப்புவாதம்\" (Transcendentalism) என்ற தமது மெய்யியல் கொள்கையை முன்வைத்தார்.\nபுகழ்மிக்க அந்தக் கட்டுரை வெளியீட்டுக்குப் பின் எமேர்சன் 1837இல் \"அமெரிக்க அறிஞர்\" (The American Scholar) என்ற தலைப்பில் ஒரு பேருரை ஆற்றினார். அவ்வுரை பற்றி விமர்சித்த ஆலிவர் வெண்டெல் ஹோம்சு என்பவர், அதை \"அறிவுசார்ந்த விடுதலை முழக்கம்\" என்று விவரித்துள்ளார்.[1]\nஎமேர்சன் வெளியிட்ட முக்கிய கட்டுரைகள் முதலில் பேருரைகளாக வழங்கப்பட்டவை. பின்னர் எமேர்சன் அவற்றை மறுபார்வை செய்து அச்சுக்கு அனுப்பினார். அவர் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் அவருடைய சிந்தனைகளின் மையக் கருத்துகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவை முறையே 1841, 1844 ஆண்டுகளில் வெளியாயின. அக்கட்டுரைத் தொகுப்புகளில் அவர் எழுதிய \"தற்சார்பு\" (Self-Reliance), \"மேல்-ஆன்மா\" (The Over-Soul), \"வட்டங்கள்\" (Circles), \"கவிஞன்\" (The Poet), \"அனுபவம்\" (Experience) போன்ற கட்டுரைகள் அடங்கியுள்ளன.\n\"இயற்கை\" (Nature) என்னும் கட்டுரையும் மேலே குறிப்பிட்ட கட்டுரைகளும் 1830களின் நடுப்பகுதியில் இருந்து 1840களின் நடுப்பகுதிவரையான காலக்கட்டத்தில் வெளியானதோடு, எமேர்சனின் எழுத்துவளம் மிக்க காலத்தைச் சார்ந்தவையாகவும் உள்ளன.\nஎமேர்சன் இறுகிய மெய்யியல் கொள்கைகளை ஏற்காதவர். பல பொருள்கள் பற்றிய சிந்தனைகளை அவர் வழங்கியுள்ளார். அவர் விளக்கும் சில மெய்யியல் கருத்துகளுள் \"தனித்துவம்\", \"சுதந்திரம்\", \"மனிதர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்\", \"ஆன்மாவும் சூழல் உலகும் உறவ��� கொண்டவை\", \"பிரபஞ்சம் என்பது இயற்கை மற்றும் ஆன்மாவின் தொகுப்பு\" போன்றவை அடங்கும்.\nஎமேர்சனின் மெய்யியல் சிந்தனைகளை விளங்கிக்கொள்வது கடினம் என்று சம காலத்தவர் கருதினார்கள். அவரது எழுத்துப் பாணியைப் புரிவது இன்றும் கடினம்தான். என்றாலும், அமெரிக்க சிந்தனையாளர்களுள் தலைசிறந்த ஒருவராக எமேர்சன் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுள்ளார்கள்.\nஎமேர்சனிடம், அவருடைய சிந்தனையின் மையம் என்ன என்று கேட்டபோது அவர், \"தனிமனிதன் எல்லையற்ற தன்மையினன் என்பதே எனது மையக் கொள்கை\" என்றுரைத்தார்.[2]\n1859இல் ரால்ப் வால்டோ எமேர்சன்\nகொன்கோர்து நகரில் அமைந்துள்ள எமேர்சனின் கல்லறை\n~ ரால்ப் வால்டோ எமேர்சன் ~ 1940இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ரால்ப் வால்டோ எமேர்சன்\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: ரால்ப் வால்டோ எமேர்சன்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ralph Waldo Emerson என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Ralph Waldo Emerson இன் படைப்புகள்\nரால்ப் வால்டோ எமேர்சன் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/05/05/online-earn-money/", "date_download": "2018-04-26T20:42:10Z", "digest": "sha1:U5XGECF4JUZ6ZGQKSEMCYKIIS4KVE2QJ", "length": 15792, "nlines": 128, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nமே 5, 2012 at 9:20 பிப பின்னூட்டமொன்றை இடுக\nஎன்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் ���ேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nவீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.\nஆன்லைன் மூலம் பாடம் நடத்தி நமக்கென்று திறமையான மொழி அல்லது நம் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தே மாதம் ஒரு பெரியத் தொகை சம்பளமாக பெறலாம். பாடம் நடத்துவதற்கு நமக்கு உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது, அடிப்படை கணினி அறிவு இருந்தால் மட்டும் போதும், இங்கு மேலே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Start your 30 day free trial என்ற பொத்தனை சொடுக்கி நம் தகவல்களை கொடுத்து உள்நுழையலாம் 1 மாதம் இலவசமாக தங்களின் சேவையை கொடுக்கின்றனர், விர்ச்சுவல் கிளாஸ் ரூம் மூலம் வெப் கேமிரா மூலம் ஆசிரியர் நேரடியாக தங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம், மாணவர் தங்கள் கேள்விகளை மைக் மூலமாக பேசியும் அல்லது வார்த்தையாக தட்டச்சு செய்து ஆசிரியரிடம் கேட்கலாம் , ஒரே வரைபலகையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தனை அத்தனை மாணவர்களுக்கும் தங்கள் கணினித்திரையில் நேரடியாக பார்க்கலாம், பொறியியல் மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கு , பிராஜெக்ட்களுக்கு இன்றும் விளக்கம் தேடி ஒவ்வொரு இடமாக செல்கின்றனர் ஆன்லைன் மூலம் பிராஜெக்ட்களுக்கு முழுமையான விளக்கம் அளித்து நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், நமக்கு தமிழ் மட்டும் நன்றாக தெரியும் என்றால் அதை வைத்து ஆன்லைன் மூலம் தமிழ் சொல்லி கொடுக்க ரெடி என்று ஒரு வகுப்பை தொடங்கி பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும் , எந்த பணமும் செலுத்தமாலே நம் திறமையை வைத்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்ற இந்தப்பதிவு நம் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.\nஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.\nபுரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.\nஎந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்.\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல���களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nமுல்லை முத்தையா, அவர்கள் எழுதிய\n\" திருக்குறள் எளிய உரை \"\nபுத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.\nஉண்மையும் முயற்சியும் இருந்தால் கிடைக்கும்\nவெற்றி ஒரு போதும் நம்மை விட்டு விலகாது.\nபெயர் : முதலாம் நெப்போலியன்,\nமறைந்த தேதி : மே 5, 1821\nபிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல்\nதலைவனாகவும் இருந்தவர். தற்கால ஐரோப்பிய\nவரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது.\nஇவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக்\nகுடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசர்,\nஇத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின்\nஇணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வழி, ஆன்லைன் வேலை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்ப.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\tவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2016/12/", "date_download": "2018-04-26T21:10:39Z", "digest": "sha1:WP5MHJ635TYV7QZ2WY27RTXBKIYG2HWL", "length": 117090, "nlines": 581, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: December 2016", "raw_content": "\nஇந்த ஆண்டு ஜாதககதம்பத்தின் பதிவுகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படித்தற்க்கு மிக்க நன்றி. வரும் ஆண்டும் தொடர்ந்து நிறைய பதிவுகளை தரவேண்டும் அதனை நீங்கள் தினமும் வந்து படித்து பயன்பெறவேண்டும் என்று அம்மனை வேண்டுக்கொள்கிறேன்.\nஇந்த ஆண்டு பரிகாரபூஜையை ஆரம்பம் செய்தோம். அதிலும் பல பேர்கள் பயன்பெற்றார்கள். தொடர்ந்து பரிகாரபூஜை நடைபெறும். அம்மன் பூஜையையும் விஷேசமாக நடைபெறும்.\nநம்முடைய ஜாதககதம்பத்தில் புதிய புதிதாக நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கின்றனர். தற்பொழுது தான் நிறைய பேர் இதனை படிக்கின்றனர். நீங்கள் பிறர்க்கு முடிந்தவரை பரிந்துரை செய்யுங்கள்.\nஜாதககதம்பத்தால் பல பேர்களுக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைந்திருக்கின்றது. அந்த புண்ணியமும் உங்களுக்கு சேரும். வரும் ஆண்டு நிறைய பதிவுகளை அம்மன் அருளால் தருகிறேன்.\nசுக்கிரன் : கணவன் மனைவிக்குள் கசப்பு\nஒருத்தருடைய மணவாழ்வுக்கு சுக்கிரன் மிக மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஒரு கிரகமாக இருக்கும். மணவாழ்க்கை சரியில்லை என்றாலும் சுக்கிரனை தான் நாம் பார்க்கவேண்டும். அதன் பிறகு தான் அடுத்த கிரகங்களைப்பற்றி பார்க்கவேண்டும்.\nமணவாழ்க்கைக்கு சுக்கிரன் தேவையோ இல்லையோ அவர் அவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக அவர்களுடன் இருப்பது நல்லது. இளம்ஜோடிகள் என்று ஒரு சில பெற்றோர்கள் அவர்களை தனியாக வீடு பார்த்து அவர்களை தனிமைப்படுத்திவிடுகின்றனர்.\nதனிமையில் இருக்கும் இளம் தம்பதினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வே பல காலங்கள் ஆகும். ஒரு சிலருக்கு ஒரு வருடத்திற்க்கு மேல் கூட ஆகலாம். அவர்களை தனியாக வைத்தால் அவர்களுக்குள் பிரச்சினை உருவாகி அவர்களின் மணவாழ்வை பாதிக்க செய்கிறது.\nசுக்கிரன் சரியில்லாத தம்பதினர்களாக இருந்தால் இந்த சண்டை ஒரே மாதத்தில் ஆரம்பித்து பெரியளவில் வந்துவிடுகின்றது. பல குடும்பங்களில் பெற்றோர்கள் செய்கின்ற தவறால் தான் அவர்கள் பிரிகின்றனர்.\nசுக்கிரன் சரியில்லாத மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தால் கூட அவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்து அவர்களுக்கு குடும்பத்தின் பாரம்பரியத்தைப்பற்றி சொல்லிக்கொடுங்கள். சுக்கிரனால் வரும் பாதிப்பு குறையும்.\nசுக்கிரன் எந்த கிரகத்தோடு அமர்ந்திருக்கின்றது என்பதையும் பாருங்கள். சுக்கிரன் செல்லும் நட்சத்திரம் ராசி ஆகியவையும் பார்த்தால் கணித்துவிட்டு அதற்கு பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் தீயகிரகங்களின் வேலை அதிகமாக இளமையில் வந்துவிட்டால் பாதி வயதுக்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். தீயகிரகங்கள் இளமையில் வாட்டி வதைக்கும்பொழுது அவர்களுக்கு பாதிவயதிற்க்கு மேல் நல்ல அனுபவம் ஏற்பட்டு வாழ்வில் தோல்வியை சந்திக்கமாட்டார்கள்.\nஇளமையில் நல்ல கிரகங்கள் வேலை செய்தால் இளமையில் ஊதாரியாக செலவு செய்து பாதி வயதுக்கு மேல் தீயகிரகங்களின் பிடியில் சிக்கும்பொழுது அதிக துயரத்தை சந்திப்பார்கள்.\nஒருவர் வறுமையில் இருந்து செல்வவளத்திற்க்கு செல்லலாம். செல்வசெழிப்போடு இருந்துவிட்டு மறுபடியும் கீழே வந்தால் அவர்களால் தாங்கிக்கொள்வது கடினமாக இருக்கும்.\nஜாதகத்தில் உள்ள தீயகிரங்கள் முழுவதும் வேலை செய்துவிட்டால் நல்லது அதன் பிறகு ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். தீயகிரகங்கள் தன்னுடைய பணியை முடித்துவிட்டால் அதன் பிறகு நல்ல கிரகங்களின் பலனை நாம் முழுவதும் பெற்றுவிடலாம்.\nமூன்றாவது சுற்று ஆரம்பம் ஆனவுடன் நமக்கு டிக்கெட் தீயகிரகங்கள் கொடுத்துவிடும். இந்த ஜென்மத்திலேயே அனைத்து கிரகங்களின் வேலையும் முடிந்துவிட்டால் அவர்க்கு மோட்சம் கிடைத்துவிடும்.\nஒரு வழியாக இராகு கேத��� பரிகாரம் முடிந்தவிட்டது. நிறைய கஷ்டங்களுக்கு நடுவே இந்த பரிகாரத்தில் கலந்துக்கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் அம்மன் அருளால் நல்லது நடக்கும். ஒரு மனகுறை மட்டும் மனதில் இருந்துவருகின்றது. நமது அம்மன் பூஜை போல் இதனை வெளியில் படங்களை போடமுடியவில்லை.\nஆன்மீக அனுபவங்கள் படிக்கும் நண்பர்களுக்கு மட்டும் பரிகாரம் முடிந்து அம்மன் ஹோமத்தின் படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துக்கொள்ளமுடிந்தது. மற்றவர்களுக்கு அப்படி செய்யமுடியவில்லை என்ற ஒரு வருத்தம் இருந்தது. பரிகாரம் பூஜையை வெளியில் காட்டகூடாது. பரிகாரம் முடிந்து அம்மனை வைத்து ஒரு ஹோமம் செய்வோம் அதனை பகிர்ந்துக்கொள்ளமுடியும்.\nஇராகு கேது பரிகாரத்தில் கஷ்டத்தோடு தான் கலந்துக்கொண்டு இருப்பார்கள். ஏன் என்றால் நாட்டில் நிலவும் பணப்பிரச்சினை தான் காரணம் என்று சொல்லமுடியும். பாதி பேர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு பணம் அனுப்பமுடியவில்லை அப்படி இருந்தும் அவர்களுக்கு பரிகாரம் செய்திருக்கிறேன். நாட்டிலேயே பணம் இல்லை என்று சொல்லுகின்றனர் சாதாரண மனிதனிடம் எப்படி இருக்கும் என்பதால் விட்டுவிட்டேன்.\nஒரு சில நண்பர்கள் கொஞ்சம் தாராளமாகவே பணத்தை அனுப்பியிருந்தார்கள் அதனை வைத்து பலருக்கு செய்யமுடிந்தது. வரும் செவ்வாய் மற்றும் சனி பரிகாரத்திற்க்கு கூட இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nசெவ்வாய் மற்றும் சனி பரிகாரம் முற்றிலும் இலவசமாக நடத்தலாம் அதோடு விருப்பட்டு பணம் அனுப்புவதும் செய்யலாம் என்று இருக்கிறேன். இலவசம் இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கு ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறேன். அதற்குண்டான பணம் வந்தவுடன் இலவச அறிவிப்பு வரும். உங்களின் ஜாதகத்தை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். புதிய ஆண்டு தொடக்க கொண்டாட்டம் என்பது நிறைய இருக்கும். அதனை எல்லாம் மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடுங்கள் ஏன் என்றால் எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தை தான் தரும் என்பதால் சொல்லுகிறேன்.\nஇந்த பதிவை இதில் எழுதுவது கூட நம்ம தளத்தில் அதிகம் இளைஞர்கள் இருப்பதால் இந்த தகவலை சொல்லுகிறேன். புதிய ஆண்டுக்கு என்று கொண்டாட்டத்தோடு வெளியில் சென்று வரலாம் என்று நினை��்பவர்களும் இருப்பார்கள் அதனை கூட தவிர்த்து விடுவது நல்லது.\nவண்டி வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனம் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் ஒழுங்காக சென்றாலும் கூட எதிரில் வருபவர்கள் எப்படி என்பது தெரியாது என்பதால் வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம்.\nபுதிய பழக்கம் ஒன்று இருக்கின்றது. இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது. இதற்க்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை இதனை ஏன் செய்யவேண்டும். இரவு நேரத்தில் கும்பிடுவதற்க்கு என்று நம்மிடம் நிறைய பண்டிகை இருக்கின்றது.\nகொண்டாட்டங்களை வீட்டில் வைத்துக்கொள்வது நல்லது. பாதுகாப்பாக இருந்துக்கொள்ளுங்கள். தேவையற்ற வேலையில் எல்லாம் ஈடுபடவேண்டாம்.\nகிராமபுறங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது அவர்கள் வளர்க்கும் பசு மாடுகள். பசுவை வைத்து பால் கறந்து அதன் வழியாக குடும்பத்தை வளர்த்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.\nஒரு பசு மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும். தற்பொழுதும் பசுமாடு வளர்ப்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். நானும் பசு மாடு வளர்த்து வருபவன் தான். அதன் வழியாக எனது குடும்பமும் பயன் அடைந்து வருகின்றது.\nமுப்பது வருடங்களுக்கு முன்பு பசு வைத்து பால் கறந்தால் ஒரு நடைமுறை இருக்கும். பசுவின் பாலை நாம் விற்போம் அல்லவா அந்த பசுவின் பாலை மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று பணம் வாங்கிககொள்ளகூடாது. இலவசமாக பசுவின் பாலை கொடுக்கவேண்டும்.\nஅமாவாசையில் தானம் செய்வதற்க்கு ஏதுவாக இதனை அந்த காலத்தில் வைத்திருந்தார்கள். இன்று இது நடைமுறையில் இல்லை. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிக்கை மட்டும் இலவசமாக கொடுப்பது உண்டு.\nஅமாவாசை என்றாலே தானம் செய்து அதன் வழியாக நமக்கு பித்ருதோஷம் இல்லாமல் பார்த்துக்கொண்ட காலமாக இருந்தது. இன்று தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை மட்டும் இப்படி நடக்கிறது. உங்களால் முடிந்தால் அமாவாசை அன்று மட்டும் இப்படி தானம் செய்து பார்க்கலாம்.\nமாதம்தோறும் கார்டு நிறைய சம்பளம் வாங்கும் நபர்களுக்கும் கடன் இருக்கும். இந்த காலத்தில் இது அதிகம் என்று சொல்லியே தீரவேண்டும். நிறைய பேர்கள் கடனோடு வாழ்க்கையை நடத்துவார்கள்.\nபொதுவாக ஆறுக்குடையவனின் தசாவில் கடன் ஏற்படும் என்பத�� சோதிடவிதி. அதோடு சனி சூரியன் மற்றும் செவ்வாயின் வீட்டில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு கடன் ஏற்படுவது உண்டு என்பதும் சோதிடவிதி.\nஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகத்தின் பலன் குறைந்தால் அவர்களுக்கு கடன் ஏற்படும் என்று சொல்லுவார்கள். இதுவும் உண்மை தான். செவ்வாய் பலன் குறைவது அல்லது நீசம் அடைந்தால் அவர்களுக்கும் கடன் ஏற்படுவது உண்டு.\nகடன் என்ற ஒன்று அனைவரையும் அச்சுறுத்தினால் அப்பொழுது செவ்வாய் கிரகம் சரியில்லாமல் கோச்சாரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது அர்த்தம்.\nகடனோடு நம்ம வாழ்க்கையை செலுத்திக்கொண்டிருக்கும் அனைவரும் செவ்வாய் கிரகத்தை நன்றாக வணங்கி அந்த கடனை போக்கிக்கொள்ளமுடியும். படிப்படியாக கடன் குறையும்.\nஇராகு கேது தோஷ பரிகாரத்தை செய்த காரணத்தால் பதிவுகள் குறைந்தன. இனிமேல் மாதம்தோறும் பரிகாரம் இருந்தாலும் பதிவுகள் குறையாமல் அதிகப்படுத்தி தருகிறேன். இரவு நேரங்களில் இதற்கு என்று தனியாக நேரத்தை ஒதுக்கி தயார் செய்துவிட்டு உங்களுக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இராகு கேது பரிகாரம் செய்து முடித்துவிட்டேன்.\nஅடுத்த பரிகாரம் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களுக்கு பரிகாரம் செய்யப்படும். செவ்வாய் பரிகாரம் ஏற்கனவே நாம் நடத்தி இருந்தாலும் விடுப்பட்டவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் மற்றும் தனித்தனியாக இருந்தாலும் இது செய்யப்படும்.\nஇது ஒரு பெரிய பரிகாரமாக செய்யப்படும். இதனை தயார் செய்த நோக்கமே நிறைய பேர் இதில் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதால் இந்த பரிகாரம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.\nபரிகாரம் தை பூசத்தோடு நெருங்கிய சம்பந்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு கிரகங்களும் தைபூசத்தோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் அந்த காலம் வரை இது நடத்தப்படும். இந்த பரிகாரத்தில் பல அம்சங்கள் இருக்கின்றன. அதனை எல்லாம் போக போக தெரிந்துக்கொள்ளலாம்.\nசெவ்வாய் சனி பரிகாரம் இலவசமாக செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். விருப்பட்டு பணம் அனுப்பவர்கள் அனுப்பிவிடுகின்றனர். ஒரு ஐந்து பேர் இலவசமாக ஜாதகத்தை அனுப்பவார்கள். முடிந்தவரை அனைவரும் இதில் இணைவது போல் செய்வதற்க்கு வழி என்ன என்பதை ��ார்த்துக்கொண்டு இருக்கிறேன்.\nவரும் அமாவாசையில் இருந்து இதனை ஆரம்பிக்கலாம். தை மாதத்தில் தான் பரிகாரம் பூஜை செய்யப்படும். இதனைப்பற்றி அறிவிப்பு வந்தவுடன் ஜாதகத்தை அனுப்பலாம். பரிகாரம் பூஜை செய்தாலும் பதிவுகள் இனி குறையாது.\nஎனக்கு தெரிந்த ஒருவர் இரயில்வேயில் ைஉக வில் தொழில்நுட்ப பிரிவில் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தார். அவர் இயந்திரங்களை பற்றி அவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருந்தார். அதே நேரத்தில் அவர் பணி புரிந்த இடத்திலும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவர் தற்பொழுது ஒய்வு பெற்றுவிட்டார். அவரின் ஜாதகத்தில் அவருக்கு செவ்வாய் கிரகம் பத்தில் இருந்தது. நல்ல துணிவு மிக்கவராகவும் அவர் இருந்தார். செவ்வாய் நல்ல நிலைமையில் இருந்தால் ஒருவர் துணிவுமிக்கவராக இருப்பார்.\nஅவரின் குடும்பமும் நல்ல பணபலன் படைத்த குடும்பமாக இருக்கின்றது. செவ்வாய் கிரகம் பலம் பெற்றால் எப்பேர்ப்பட்ட இயந்திரங்களையும் துணிவாக கையாளுவார்கள். மற்றவர்கள் பார்த்து பயப்படும் அளவுக்கு அவர்களின் துணிச்சல் இருக்கும்.\nஒரு ஆன்மீகவாதிக்கு செவ்வாய்கிரகம் பலம் பெற்றதாக இருக்ககூடாது. ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் செவ்வாய் பலன் பெற்றால் மரணத்தை பார்த்து பயப்படமாட்டார்கள். மரணத்தை பார்த்து பயம் ஏற்பட்டு அதன் பிறகு ஆன்மீகவாதியாக மாறுவார்கள். என்னடா வாழ்க்கை என்று நினைப்பு வரும்பொழுது தான் ஆன்மீகபாதையை நோக்க செய்யும்.\nசெவ்வாய் பலன் பெற்றுவிட்டால் இது நடக்காது. எதற்க்கும் பயப்படாதவர்கள் மரணத்திற்க்கு பயப்படமாட்டார்கள். செவ்வாய் பலன் பெற்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும். பலம் இல்லை என்றால் ஆன்மீகவாழ்க்கை நன்றாக இருக்கும்.\nசந்திரன் செவ்வாய் நட்சத்திரத்தில் சென்றால் பெரும்பாலும் அவர்கள் கொஞ்சம் தைரியம் அதிகமாக இருப்பார்கள். தைரியம் தேவை தான் ஆனால் அது எப்பொழுதும் கைகொடுப்பதில்லை என்பது தான் உண்மை.\nசெவ்வாய் உச்சம், மூன்றாவது வீடு ,ஆறாவது வீட்டில் செவ்வாய் இருந்தாலும் நல்ல தைரியத்தோடு ஒருவர் இருப்பார். இவர்களுக்கும் எப்பொழுது தைரியத்தோடு இருப்பதால் அவர்களுக்கும் பிரச்சினை இருக்கும்.\nசந்திரனுக்கு ஏழரை இது தான் விதி அதாவது உங்களுக்கு ஏழரை சனி பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய் தைரியத்தை கொடுப்பதால் என்ன ஏழரைசனி பார்த்தவிடலாம் என்று ஒரு தைரியத்தோடு இருப்பார்கள்.\nஇவர்களுக்கு சனி என்ன செய்யும் என்றால் கை கால்களை உடைத்துவிடும். நான் பல பேர்களை இப்படி பார்த்து இருக்கிறேன். கை கால்களை உடைத்தாலும் பரவாயில்லை பல பேருக்கு தொழிலில் பெரிய நஷ்டத்தை உருவாக்கி முன்னேற்றம் இல்லாமல் அடித்துவிடுவதும் உண்டு.\nபரிகாரம் பரிந்துரை செய்தால் கூட இவர்கள் செய்யவும் மாட்டார்கள். இவர்களிடம் நான் அதிகம் இதனைப்பற்றி சொல்லுவதும் கிடையாது. சொன்னாலும் செய்யமாட்டார்கள் என்று தெரிந்து தான் இதனைப்பற்றி சொல்லுவது இல்லை.\nஏழரை சனி காலத்தில் நாம் நன்றாக இல்லாமல் ஏழைப்போல் இருந்தால் நாம் ஏழரையின் பாதிப்பில் இருந்து விடுபடலாமா என்று நண்பர் கேள்வி கேட்டார்.\nபொதுவாக ஒரு பூஜை கொடுக்கும் சக்தி நம்மை மாற்றிக்கொள்வதால் எளிதில் நடைபெறுவதில்லை என்பது தான் உண்மை. பரிகார பூஜையை நான் அதிகம் பரிந்துரை செய்வதே இதன் நோக்கத்தில் தான் செய்கிறேன்.\nஏழரை சனியின் காலத்தில் நாம் நம்மை மாற்றிக்கொள்வோம் என்று வைத்துக்கொள்வோம் ஏழரை சனி நம்முடைய மனதிற்க்கு தான் நடைபெறும். நம்முடைய மனதை தான் கெடுத்துவிடும் நாம் எப்படி நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளமுடியும்.\nவாழ்க்கையை மாற்றிக்கொள்வதால் ஒரு சில விசயங்கள் நடைபெறும் என்பதை நான் ஏற்றுக்கொள்வேன் ஆனால் பரிகாரத்திற்க்கு என்று நாம் கோவிலை முதலில் நாடிவிட்டு அதன் பிறகு நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். வழிபாடு செய்யாமல் வாழ்க்கையை மாற்றினால் ஒன்றும் நடக்காது.\nஏழரைசனிக்காலத்திற்க்கு என்று மட்டும் இல்லை எல்லா கிரகங்களுக்கும் முதலில் ஒரு வழிபாடு அதன் பிறகு உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கள்.\nநண்பர் ஒருவர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். வெறும் கிரகங்கள் அமர்ந்திருப்பதை மட்டுமே சொல்லிருக்கின்றீர்கள் மேலும் பல தகவல்களை சொல்லலாமே என்று இருந்தது.\nகிரகங்கள் அமர்ந்தை வைத்தும் மற்றும் நட்சத்திரங்களை வைத்தும் பார்த்து சொன்னாலே போதும். அதனை தாண்டி நாம் பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. ஒரு சிலர் அதனை எல்லாம் பார்த்தாலும் அந்தளவுக்கு நாம் பலனை பார்த்து ஒன்றும் நடக்கபோவதில்லை.\nமுற்காலத்தில் நான் சொல்லுவதை வைத்தே அனைத்து பலனையும் நிர்ணயம் செய்தார்கள். அதனை வைத்து தான் நான் பலன் சொல்லுகிறேன். சோதிடத்தை நீங்கள் இந்தளவுக்கு பார்த்தாலே போதும். பெரிய ஆராய்ச்சி செய்து நாம் ஒன்றும் செய்யபோவதில்லை.\nநீங்கள் படித்துக்கொண்டே இருந்தால் நிறைய படிக்கலாம். வாழ்க்கை முழுவதும் இதனை படித்துக்கொண்டே இருக்கலாம். நம்முடைய வேலை இதனை படிப்பது கிடையாது. இதனை வைத்து நம்ம வாழ்க்கை தரத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது எப்படி என்று தான் பார்க்கவேண்டும்.\nசோதிடம் மட்டும் கிடையாது உலகத்தில் இருக்கின்ற அனைத்து படிப்பும் இப்படி தான் இருக்கவேண்டும். நம்ம வாழ்க்கைக்கு பயன்படுகின்றது என்றால் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும் இல்லை என்றால் அதனை விட்டுவிடவேண்டும்.\nஇன்றைய காலத்தில் மரத்தை வைப்பதை விட வெட்டுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். நகர்புறத்தை விட கிராமபுறங்களிலும் இது அதிகம் நடைபெறுகின்றது. மரத்தை வெட்டுவதால் சுக்கிரனின் பலம் குறையும்.\nபூக்கள் நிறைந்த மரத்தை வெட்டும்பொழுது சுக்கிரனின் பலம் குறைக்கிறது என்பார்கள். பொதுவாக மரத்தை வெட்டினாலே பலம் குறைய தான் செய்யும். அதோடு நீங்கள் வெளியிடுங்களுக்கு செல்லும்பொழுது அந்த பகுதியில் மரம் அல்லது செடிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடாது.\nஒரு விவசாயி ஒரு மரத்தை வெட்டுகிறான் என்றால் அது சரியான காரணம் இருக்கும். அவன் ஒரு மரத்திற்க்கு பல மரங்களை மற்றும் செடிகளை வைத்துவிடுவதால் அவனுக்கு தீங்கு விளையாது. நம்ம ஆட்கள் மரத்தை வெட்டினால் எதுவும் வைப்பதில்லை.\nஇன்றைய காலத்தில் ஆன்மீகம் வளர்ந்து இருப்பதால் அவர் அவர்கள் உயிர் வாழ்வனவற்றிக்கு உணவை அளிக்கிறார்கள் ஆனால் ஒரு மரத்தை நாம் வளர்த்தால் இயற்கையோடு சேர்ந்து நிறைய உயிர்கள் அதில் வளரும். சுக்கிரனின் முழுமையான பலனை நாம் பெறலாம்.\nஇன்றைய காலத்தில் ஒருவர் மோட்சம் அடைய வேண்டும் என்றால் விவசாயியாக இருந்தால் தான் அது நடக்கும். விவசாயி தான் நிறைய உயிர்களை வாழவைக்க உதவுகிறான்.\nநண்பர் KJ அவர்கள் சாப தோஷத்தைப்பற்றி ஒரு கேள்வி கேட்டார். தனுசு லக்கினம் குரு பகவான் எட்டில் உச்சம் ஆகின்றார் இதற்கு விதிவிலக்கு உண்டா என்று கேள்வி கேட்டார்.\nமுதலில் லக்கினாதிபதி எட்டி��் மறைகிறார். அவர் உச்சம் பெற்றால் கூட எட்டில் மறைவது தவறு தானே. மறைவுக்கு உள்ள கஷ்டத்தை கொடுப்பார்.\nஉச்சம் பெற்றால் நல்ல பலனை கொடுக்கும் உச்சத்திற்க்கு உள்ள பலனையும் மற்றும் மறைவுக்கு உள்ள பலனை சேர்த்து கொடுக்கும். கொஞ்சம் நல்லது கொஞ்சம் கெட்டது என்பது போல பலன் இருக்கும்.\nநல்ல பதவியை உச்சம்பெற்றவர் கொடுத்தால் லக்கினாதிபதி மறைந்தர்க்கு கொஞ்சம் நோயையும் கொடுப்பார். நோயை உடல் வழியில் இல்லை என்றாலும் மனது ரீதியிலும் ஏதாவது சிக்கலை கொடுப்பார்.\nஇதற்க்கும் சாபதோஷம் உண்டு. என்ன ஒன்று என்றால் இதற்கு எளிதாக விமோசனம் கிடைக்கும் என்று சொல்லலாம். இவர்களே எளிதாக இதனை தீர்த்துக்கொள்வது போலவும் இருக்கும்.\nராகு கேது பரிகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்படியும் இந்த வாரம் அனைவருக்கும் முடித்துவிடலாம். இந்த பரிகாரத்தால் தான் பதிவுகளை அதிகம் உங்களுக்கு தரமுடியவில்லை முடிந்தவரை நிறைய பதிவுகள் இட முயற்சிக்கிறேன்.\nகுரு கிரகம் உங்களுக்கு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் உங்களுக்கு பிறர் சாபம் இடுவார்கள். சாபதோஷம் இருக்கின்றது இந்த தோஷத்தாலும் பாதிப்பு அதிகம் இருக்கின்றது. எதுவும் நமக்கு நன்றாக அமையவில்லை நிறைய தோல்விகள் ஏற்படுகின்றது என்பவர்களுக்கு எல்லாம் இந்த சாபதோஷம் இருக்கின்றது என்று அர்த்தம்.\nகுரு கிரகம் உங்களுக்கு கெட்டாலே இந்த தோஷம் உங்களின் பரம்பரையில் இருந்து வந்திருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். உங்களின் பரம்பரையில் இருந்தவர்கள் யாரோ சாபத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.\nஒரு சிலருக்கு அவர்களின் முன்ஜென்மத்தில் இப்படிப்பட்ட சாபத்தை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். முன்ஜென்மத்தில் சாபத்தை வாங்கியிருந்தால் அவர்களின் ஜாதகத்தில் குரு கிரகம் எட்டில் அமைந்து இருக்கும்.\nநீங்களும் பிறர்க்கு சாபம் இடவேண்டாம். இது கிராமபகுதியில் அதிகமாக இருக்கும். தற்பொழுது சாபம் இடுவது நகர்புறத்திலும் இருக்கின்றது. அடுத்தவர்களை திட்டவும் வேண்டாம் அதிகமாக பேசவும் வேண்டாம்.\nஒருவருக்கு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவர்க்கு எப்படிப்பட்ட தீமை தரும் கிரகங்களின் தீயபலனை குறைத்துவிடும். ஒரு சிலருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி அல்லது தீமை தரும் தசா வரும்பொழுது அவர்களுக்கு குரு கிரகம் சாதகமான ஒரு பலனை தரும் நிலையில் இருந்தால் தீமையான பலனை கொடுக்காது.\nகுரு கிரகத்திற்க்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல சக்தி இருக்கின்றது. குரு கிரகம் சரியில்லை என்றால் நல்ல சக்தி குறைந்து தீமையான கிரகங்களின் ஆட்டம் அதிகமாக இருக்கும். நமக்கும் நல்ல பலனை கொடுக்காது.\nகுரு கிரகத்தின் சக்தியை அதிப்படுத்த நாம் நிறைய வழிகளை சொல்லிருந்தாலும் அதில் குரு போன்ற ஒருவரை நம்மோடு வைத்துக்கொண்டால் வாழ்வில் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நம்மை அவர் காப்பாற்றிவிடுவார்.\nகுரு கிரகம் சரியில்லை எனும்பொழுது ஒரு நல்ல குருவும் கிடைக்கமாட்டார் என்று நாம் சொல்லுவது உண்மை தான். எப்படி இருந்தாலும் நாம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால் நாம் செல்லும் திசைக்கு இவர்களும் வழிவகுப்பார்கள்.\nகுரு சரியில்லை என்றாலும் நிறைய நல்ல குரு எழுதிய நிறைய புத்தகங்களை வாங்கி படித்து அதன் வழியில் நாம் நடக்க துவங்கலாம். எதுவும் முடியவில்லை என்றால் குரு தரும் பொறுமை இருந்தால் பாேதும் அனைத்தையும் வென்றுவிடலாம்.\nஎந்த ஒரு பூஜையும் அக்னியை வைத்து செய்யும்பொழுது நல்ல பலனை கொடுக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். அக்னி என்று வந்தாலே அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.\nஅக்னியை வைத்து ஹோமம் செய்யும்பொழுது நெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தில் நல்ல தரமான நெய் கிடைப்பது கடினம். நான் கடைகளில் வாங்கி தான் பயன்படுத்துக்கிறேன்.\nவீட்டில் இருப்பது இரண்டு பசு மாடு இதனை வைத்து நெய்யை எடுப்பது கடினம். ஒரு நாளுக்கு நெய் இரண்டு கிலோ ஹோமத்திற்க்கு பயன்படுத்தும்பொழுது இரண்டு பசுமாட்டை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nகடைகளில் நீங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் கொஞ்சம் நன்றாக உள்ளதை வாங்கி பயன்படுத்துங்கள். விலை கொஞ்சம் அதிகம் கொடுத்து வாங்கினால் ஒரளவுக்கு நன்றாக இருக்கின்றது. தரமான பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nநாம் நல்லதை நினைத்து தான் அனைத்தையும் வாங்கி பயன்படுத்துகிறோம் ஆனால் அதனை விற்க்கும் நபர்கள் தவறு செய்கின்றனர். அந்த தவறு நமக்கு கிடையாது அது விற்க்கும் நபருக்கு தான் செல்லும். பலன் முழுவதும் நமக்கு கிடைக்கும். காலத்தின் கோலம் அப்படி இருப்பதால் நாம் ஒன்றும் செய்யமுடியாது.\nஇன்றைய காலத்தில் நிறைய எதிர்பார்ப்போடு தான் ஆன்மீகத்தை நோக்கி செல்லுகின்றனர். எல்லாம் அவர் அவர்களின் தேவையை எதிர்நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். இன்றைய உலகத்தில் இது நடக்க தான் செய்யும் ஆனால் எந்த தேவையும் இல்லாமல் உன்னுடைய தரிசனம் எனக்கு கிடைக்கவேண்டும். எத்தனையோ விசங்கள் இருந்தாலும் நான் உன்னை தேடி வருகிறேன் அதுவே நான் செய்த புண்ணியம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்\nகோவில் வாசலில் வீடு இருக்கும். அந்த கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசனம் செய்யாதவர்கள் இருக்கின்றனர். அவர்களின் கர்மா அப்படி இருக்கின்றது.\nஆன்மீகத்தை நீங்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நோக்கினால் நீங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள். கர்மாவை இறைவனே போக்கிவிடுவான் உங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்க ஆரம்பித்துவிடும்.\nஎதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்பொழுது இந்த எதிர்பார்ப்பு போய்விட்டால் இவன் நம்மை நோக்கமாட்டான் என்று நமது கர்மாவை போக்குவதில்லை. சுயநலம் அதிகமாக இருக்கும்பொழுது நமக்குள் இறைவன் வாசம் செய்வதில்லை என்பது தான் உண்மை.\nஆன்மீகத்தை நோக்கும்பொழுது நீங்கள் கடைபிடிக்கவேண்டியது ஒன்று தான். இந்த உலகத்தில் எவ்வளவு வேலைகள் இருக்கும்பொழுது உன்னை தேடி நான் வருகிறேனே அதுவே நான் செய்த புண்ணியம் என்று நினைத்து பாருங்கள். அனைத்தும் நல்லது நடக்கும்.\nஒருவருக்கு செவ்வாய் தசா ஆரம்பித்தால் அந்த நபருக்கு வீடு சம்பந்தப்பட்ட விசயத்தி்ல் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. செவ்வாய் கிரகம் கொஞ்சம் கெட்டாலும் அவர் வீடு சம்பந்தப்பட்டத்தில் மாட்டிக்கொள்வார்.\nசெவ்வாய் கிரகம் நமக்கு தீங்கு செய்ய ஆரம்பித்தால் நாம் மாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.\nநீங்கள் ஒரு இடத்தில் இடம் வாங்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தை வாங்கியபிறகு தான் தெரியவருகிறது அதில் ஏதோ வில்ல��்கம் இருக்கின்றது. வில்லங்கமாக இருக்கின்ற நிலத்தை வாங்கிவிட்டீர்கள் அதனை நீங்கள் சரி செய்வதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.\nசெவ்வாய் கிரகம் ஜாதகத்தில் அமைந்த இடம் சரியாக இல்லை என்றால் நிலத்தோடு கிடந்து போராட வேண்டிவரும். ஒரு சிலருக்கு நிலமே அமையாமல் போய்விடுவதும் உண்டு. வாழ்நாளில் அவர்களின் பெயரில் ஒரு நிலம் கூட இல்லாமல் சென்றவர்களும் இருக்கின்றார்கள்.\nராகு கேது பரிகாரத்திற்க்கு கடைசி நேரத்தில் நிறைய நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டார்கள். ராகு கேது பரிகாரம் என்று சொல்லி ஒரு மாதகாலம் இருக்கும் ஆனால் நம்ம ஆட்கள் கடைசி நேரத்தில் ஜாதகத்தை அனுப்பினார்கள். பலர் அந்தநாளில் என்னோடு பேச போனில் தொடர்புக்கொண்டார்கள். அந்த நாளில் நான் இருந்த பிஸியால் யாருடனும் பேசமுடியவில்லை. இனி வரும் காலங்களில் பரிகாரம் என்று வந்தால் அறிவிப்பு வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுங்கள்\nராகு கேது பரிகாரம் இந்த வாரம் முழுவதும் பூஜை நடைபெறும். நீங்கள் அனுப்பிய ஜாதகத்திற்க்கு ஒரு நல்ல மாற்றம் வரும் என்பதை மட்டும் சொல்லலாம். அம்மன் அருளால் உங்களுக்கு நடைபெறும்.\nநீங்கள் செய்த பிராத்தனையால் இன்று தஞ்சாவூர் பகுதியில் மழை பெய்கிறது.\nஎனக்கு தெரிந்த நாளில் இருந்து இந்த வருடம் தான் தஞ்சாவூர் பகுதியில் ஒரு குளத்தில் கூட தண்ணீர் இல்லை. ஒரு குளமும் தண்ணீரால் நிரம்பவில்லை. காவிரியிலும் தண்ணீர் வரவில்லை மழையும் இல்லை. நிறைய இடத்தில் தற்பொழுது மழைக்காக கூட்டு பிராத்தனை நடைபெறுகிறது.\nசோதிடத்தில் இந்த வருடம் நிறைய மழை என்று நமது சோதிடர்கள் எல்லாம் சொன்னார்கள். தஞ்சாவூர் பகுதியில் மழை இல்லை. இனி மழை வந்தாலும் லாபம் கிடையாது. மழை என்றவுடன் சோதிடத்தில் ஒன்றை சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் இதனை எழுத ஆரம்பித்தேன்.\nசந்திரன் சோதிடத்திற்க்கு மிக மிக முக்கியம். ஒரு தமிழ்மாதத்தில் முதல் நாள் மழை பெய்தால் அந்த மாதம் முழுவதும் மழை இருக்காது. அஷ்டமி ஏகாதசி திருவாதிரை அன்று மழை வருவதுபோல் காட்டும் மாதததிற்க்கு தகுந்தமாதிரி அந்த நாளில் மழையும் பெய்யும்.\nஅமாவாசை பெளர்ணமி நாட்களிலும் மாதத்திற்க்கு தகுந்தமாதிரி மழை இருக்கும். வளர்பிறை நாட்களை விட தேய்பிறை நாட்களில் தான் மழை அதிகமாக இருக்கும்.\nஒரு புயல் வளர்பிறை நாளில் உருவாகினால் காற்று மட்டுமே அடிக்கும் அதிக மழை இருக்காது. தேய்பிறை நாளில் புயல் உருவாகினால் அதிக மழை இருக்கும். நல்ல மனிதனின் பிராத்தனையிலும் மழை இருக்கும்.\nராகு கேது பரிகாரம் இன்று கடைசி நாள். நாளை முதல் ராகு கேதுவிற்க்கு பரிகார பூஜை ஆரம்பம் ஆகும். ராகு கேதுவிற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். கூப்பிட்டும் பேசிக்கொண்டு இருக்கிறேன்.\nமாதந்தோறும் அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்களின் ஜாதகம் எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு மெயில் போடவில்லை ஆனால் நான் செய்துவிடுகிறேன்.\nஇதுவரை நிறைய ஜாதகங்கள் வந்திருக்கின்றன வந்த அனைத்து ஜாதகத்தையும் இன்று அல்லது நாளைக்குள் கூப்பிட்டு உங்களிடம் என்ன என்பதை கேட்டுவிடுகிறேன். ராகு கேதுவிற்க்கு இன்னும் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன்.\nகோச்சாரப்படி கூட நிறைய பிரச்சினை ராகு கேதுவால் வருகின்றது அவர்களையும் இதில் இணைந்துவிட சொன்னேன் அவர்களும் இணைந்துவிடுங்கள்.\nஒரு சில நண்பர்கள் பணத்தை அனுப்பிவிட்டு ஜாதகத்தை அனுப்பவில்லை. உங்களின் பெயர் மட்டும் எனக்கு தெரியும் அதனை வைத்து செய்துவிடுகிறேன்.\nவாழ்வில் சொல்லமுடியாத துயரங்களை அதிகம் கொடுக்கும் ராகு கேதுவிற்க்கு ஒரு பரிகாரம் செய்து பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம். உங்களின் ஜாதகத்தை உடனே அனுப்பி வையுங்கள். இன்று கடைசி நாள் உடனே செயல்படுங்கள்.\nதைல குளியல் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்க்கு மேல் செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன் அதனை கடைபிடித்து வாருங்கள்.\nவெள்ளிக்கிழமையை நன்றாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு நிறைய வாய்ப்பை இறைவன் தருவான் என்பது பல பேர்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை பெற்று சொல்லுகிறேன். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தமாக செய்து உங்களின் குலதெய்வத்தை வணங்கினாலே போதும் உங்களுக்கு நிறைய செல்வவளம் கிடைக்கும்.\nவெள்ளிக்கிழமை அன்று பூஜைகளை செய்யும்பொழுது சுக்கிரனின் அருளை பெற்று நமக்கு நிறைய செல்வவளங்களை சுக்கிரன் கிரகம் தரும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரஓரையில் மகாலட்சுமி பூஜை செய்யலாம்.\nராகு கேது பரிகாரத்திற்க்கு பணம் அனுப்பவர்களின் கேள்வி இது தான் நான் எவ்வளவு பணம் உங்களுக்கு அனுப்பவேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். பரிகாரம் ஆரம்பித்த நாளிலில் இருந்து சொல்லப்படுவது ஒன்று இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யபடவில்லை என்பது தான்.\nநீங்கள் செலுத்தும் கட்டணம் அதிகமாக இருந்தால் தனியாக பூஜை செய்யப்படும். கட்டணம் குறைவாக இருந்தால் பொதுவான பூஜை செய்யப்படும். பலன் ஒன்று தான். உங்களின் மனதே இதனை தீர்மானிக்கட்டும். நாளை ஒரு நாள் தான் இருக்கின்றது நல்ல வாய்ப்பை இழக்கவேண்டாம்.\nராகு கேது பரிகாரம் பகுதி 8\nராகு கேதுவில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் அது ஏழாவது வீட்டில் ராகு கேது சம்பந்தப்படும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கவேண்டும்.\nகளத்திரஸ்தானம் என்பதால் களத்திரவழியில் தோஷத்தை கொடுக்ககூடிய ஒன்று. நீங்கள் திருமணம் செய்தால் உங்களின் துணை உங்களை ஏமாற்றுவார் என்பது தான் இந்த தோஷத்தில் உள்ள பெரிய சிக்கல் என்று சொல்லலாம்.\nஉங்களின் துணை உங்களிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்வார். இந்த தோஷத்தை பெரியளவில் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றாலும் இந்த காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு நிலையில் இன்று அறிவியல் உலகம் இருப்பதால் இதனையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.\nசெல்போனில் ஏகாப்பட்ட ஏழரை வந்துவிடுவதால் இதனையும் நீங்கள் தோஷமாக எடுத்துக்கொண்டு பரிகாரம் செய்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யவேண்டும்.\nதிருமணம் ஆக இருப்பவர்கள் இதனை ராகு கேது தோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம். ராகு கேது தோஷம் இருந்தால் இதனைபோலவே உள்ள ஜாதகத்தை தேர்ந்தெடுத்து செய்துக்கொள்ளுங்கள்.\nராகு கேது தோஷ பரிகாரம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது உங்களின் ஜாதகம் மற்றும் பணத்தை அனுப்ப இறுதி தேதி சனிக்கிழமை. சனிக்கிழமைக்கு பிறகு வரும் ஜாதகங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.\nஒருவருக்கு குரு தசா வந்தால் அவர் முழுவதும் ஆன்மீகபணியில் தன்னை இணைத்துக்கொள்ள குரு கிரகமே வழிவைத்துவிடும். குருகிரகம் நன்றாக இருந்தாலும் சரி நன்றாக இல்லாவிட்டாலும் சரி ஆன்மீக பக்கம் கொஞ்சம் இழுத்துவிட்டுவிடும்.\nஎனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு குரு கிரகம் சரியில்லாமல் இ��ுந்தது. அவர் ராகு தசா முடிவில் எனக்கு குரு தசா வருகின்றது நல்ல மாற்றம் வரும் என்று சொன்னார். ராகு தசாவில் நல்ல ஆன்மீகவாதியாக இருந்தார். நான் அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அவருக்கு பலன் சொல்லவில்லை ஆனாலும் பார்த்தேன்.\nஅவரின் ஜாதகத்தில் குரு கிரகம் சாதாரண பலனை கொடுக்கும் நிலையில் இருந்தது. அவருக்கு தற்பொழுது குரு தசா நடக்கிறது. குரு தசாவில் அவர் தற்பொழுது செய்துக்கொண்டு வரும் வியாபாரம் சாமிக்கு தேவையான சாமான்களை விற்றுக்கொண்டு இருக்கிறார்.\nசாம்பிராணி ஊதுவத்தி சந்தனம் திரி போன்ற வியாபாரத்தை செய்துக்கொண்டு இருக்கிறார். குரு தசா அவரை ஆன்மீகத்திற்க்கு தேவையான பொருட்களை விற்க்கும் படி செய்துவிட்டது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகத்தை குரு தசா கொடுக்கிறது.\nகடவுளுக்கு தேவையான பொருட்களை விற்பது ஒன்றும் குறை இல்லை ஆனால் அவர் எதிர்பார்த்தது பணத்தில் பெரியளவில் வந்துவிடலாம் என்று எதிர்பார்த்தார் ஆனால் அவருக்கு நடந்தது இப்படிப்பட்டது.\nராகு கேது பரிகாரம் இறுதிநாள்\nராகு கேது தோஷத்திற்க்கு நமது நண்பர்கள் ஜாதகத்தையும் அதற்குரிய கட்டணத்தையும் அனுப்ப இறுதி நாள் வரும் சனிக்கிழமையோடு முடிவடைகிறது.\nராகு கேது தோஷத்திற்க்கு ஏற்கனவே அனுப்பிய ஜாதகங்களுக்கு அவர்களுக்கு பல பேர்களுக்கு பூஜையை செய்து முடித்து இருக்கிறேன். முன்கூட்டியே முடித்த காரணம் அதிகப்பட்ச கூட்டத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டாம் என்பதால் முன்கூட்டியே வர வர செய்து இருக்கிறேன். இன்னமும் நிறைய இருக்கின்றது.\nராகு கேதுவை பற்றி நமது ஜாதக கதம்பத்தில் நிறைய பதிவை கொடுத்து இருக்கிறேன். அதனை எல்லாம் தேடி பார்த்தால் அது எத்தனை பிரச்சினையை கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.\nகோச்சாரபலன்களிலும் ராகு கேது அதிகப்பட்சம் இருக்ககூடிய ஒரு கிரகம் தான். கோச்சாரப்பலன்களிலும் நிறைய தண்டனைகளை கொடுக்ககூடிய கிரகம். கோச்சாரப்பலன்களுக்கும் பரிகாரம் செய்யலாம்.\nஇதில் பணம் குறைவாக இருப்பவர்கள் தான் பரிகாரத்தை செய்யவேண்டும் என்பது கிடையாது. நிறைய பணக்காரர்கள் கூட இந்த பரிகாரத்தில் இணைந்துள்ளார்கள். அனைவரும் இதில் கலந்துக்கொள்ளுங்கள்.\nராகு கேது பரிகாரம் பகுதி 7\nராகு கேது பரிகாரத்திற்க்கு என்று ஜாதகம் அனுப்பியவர்களில் பாதி பேர் ஜாதகத்தை மட்டுமே அனுப்பியுள்ளனர். கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தவில்லை என்பது வருத்தம் இல்லை ஆனால் அந்த கட்டணத்தை கூட செலுத்தவிடாமல் பல பேர்களை ராகு கேது பகவானே தடுக்கிறார் என்பது தான் உண்மை.\nநேற்று பல பேர் என்னை கூப்பிட்டு சார் சென்னையில் புயல் மின்சாரம் இல்லை அதனால் பணத்தை செலுத்தமுடியவில்லை என்று சொன்னார்கள். பல தடைகளை பற்றி சொன்னார்கள்.\nராகு கேது என்றாலே இப்படி தான் வேலை செய்யும். அதாவது ராகு கேதுவிடம் மாட்டியவர்களை தடை என்ற ஒன்று தான் அவர்களை போட்டு வதைக்கும் ஒன்றாக இருக்கும். ஒரு சரியான முடிவு எடுக்கும் திறனை கூட ராகு கேது கொடுப்பதில்லை.\nராகு கேதுவிற்க்கு என்னிடம் வந்து தான் பரிகாரம் செய்யவேண்டும் என்பதில்லை நீங்களே வெளியில் சென்று எங்கு வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள். செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு விதத்திலும் உருப்படாமல் சென்றுவிடுவீர்கள்.\nராகு கேதுவின் பலனை முழுமையாக பெறுவதற்க்கும் இப்படிப்பட்ட பரிகார பூஜைகளில் கலந்துக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே இப்படி செய்வதால் அடுத்த வாய்ப்பு வருவதற்க்கு நீண்டநாள்கள் ஆகிவிடும். உடனே விருப்பம் இருப்பவர்கள் கட்டணத்தை செலுத்தி ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.\nசெவ்வாய் கிழமை அன்று விரதம் இருக்க அனைவரிடம் சொல்லுவது உண்டு. செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் உடலுக்கும் நல்லது மற்றும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நம்ம ஆட்கள் இதனை எல்லாம் செய்வதே கிடையாது என்பது பல பேர்களிடம் கேட்டபொழுது தான் தெரிந்தது. மறுமுறையும் சொல்லுகிறேன் அனைவரும் செவ்வாய்கிழமை விரதத்தை மேற்க்கொள்ளுங்கள்.\nஒருவருக்கு செவ்வாய்கிரகம் ஏழில் இருந்தால் அவருக்கு அந்த தசா நடக்கும்பொழுது அதிகமாக அடிப்படுவது உண்டு. இந்த அடிப்படுவது கூட ஒரு இடத்திலேயே அடிபடுவது உண்டு.\nஒரு இடத்திற்க்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் அந்த இடத்தில் நீங்கள் அடிப்பட்டால் அதே பகுதியில் மறுமுறையும் அடிப்படுவது உண்டு.\nஎனக்கு தெரிந்த ஒருவருக்கு செவ்வாய் தசா நடக்கும்பொழுது அவர் சைக்கிளில் சென்றப்பொழுது அவர் அடிப்பட்டார் அவர் அடிப்பட்ட இடம் பட்டவன் கோவில் இருக்கும் பகுதியில் அடிப���பட்டார். முதல் முறை அடிபடும்பொழுது நல்ல காயம் ஏற்பட்டது.\nமறுமுறை பல வருடங்களுக்கு பிறகு அடிப்பட்டது. அப்பொழுது அவருக்கு செவ்வாய் தசா நடைபெறவில்லை ஆனால் அடிப்பட்டது அடிப்பட்ட இடமும் ஏற்கனவே அடிப்பட்ட இடத்தில் அடிப்பட்டது.\nஅனுபவத்தில் பலருக்கு அப்படி நடந்திருப்பதால் நீங்களும் அந்த இடத்தில் செல்லும்பொழுது கவனமாக செல்லவேண்டும். தசா நடக்கவில்லை என்று அலட்சியமாக இருக்காமல் கவனத்தோடு செல்லவேண்டும்\nநமது ஜாதககதம்பத்தை பிற மதத்தினர் அதிகம் படிப்பார்கள். அவர்கள் வருடந்தோறும் ஒரு தொகையை செலுத்தி அவர்களுக்கு தேவையான பூஜைகளை மாதந்தோறும் நடத்த சொல்லுவார்கள். நானும் அவர்களுக்கு மாதந்தோறும் பூஜைகளை செய்து அவர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது மெயிலில் பூஜை மற்றும் ஹோம படங்களை அனுப்பி வைத்து வருகிறேன்.\nஇவர்கள் அனைவரும் இந்த டிசம்பர் மற்றும் ஜனவரி 15 க்குள் அவர்களுக்கான தொகையை செலுத்திவிடுவார்கள். ஒரு சிலர் தற்பொழுது செலுத்திவிட்டனர். இன்னமும் செலுத்தாவர்கள் அந்த தொகையை செலுத்தலாம்.\nஇப்படி நடைபெறுவதை ஜாதககதம்பத்தில் சொல்லாமல் இருந்துவந்தேன். ஒரு நண்பர் மட்டும் இதனை பொதுவாகவும் சொல்லுங்கள் யாராவது ஒருவர் மட்டுமாவது கலந்துக்கொள்வார்கள் என்று சொன்னார்.\nஇதில் ஒருவர் இணைந்தால் மாதந்தோறும் அவர்களுக்கு என்று ஒரு நாளில் பூஜை செய்யப்படும். பூஜை செய்யப்படுகின்ற நாளில் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் வேண்டுதல் என்ன என்று கேட்கப்பட்டு பூஜை செய்யப்படும்.\nஅதிகப்பட்சமான நல்ல நாள்கள் பிறர் மதத்தினருக்கு சென்றுவிட்டது. மீதி இருக்கும் நாட்கள் மட்டுமே புதியதாக வரும் நபர்களுக்கு ஒதுக்கப்படும். கண்டிப்பாக நல்ல பலனை இதில் எதிர்பார்க்கலாம். கட்டணம் என்பது முழுவருடத்திற்க்கும் முதலிலேயே செலுத்தப்படவேண்டும்.\nவெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் அதிகமாக பங்குபெறும் பூஜை இது. இதனை தற்பொழுது இந்தியாவில் உள்ளவர்களும் விருப்புவதால் பதிவில் சொல்லியுள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் இதில் இணைந்துக்கொள்ளலாம்.\nசந்திரன் நன்றாக இருந்தால் ஒருவரின் வாழ்வு நன்றாக இருக்கும் என்று பலமுறை நமது பதிவுகளில் பார்த்திருக்கிறோம். சந்திரன் நன்றாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பெளர்ணமி அன்று சிவன் கோவில் சென்று வழிபட்டாலே அதிகப்பட்சம் சந்திரன் நல்ல பலனை கொடுக்கும்.\nஉங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். பெரும்பாலும் தனித்து நின்றால் ஒரளவு நல்ல பலனை கொடுக்கிறது. சந்திரன் தீயகிரகங்களோடு கூட்டு சேர்ந்து நின்றால் அது நம்மை படுத்தி எடுக்கும்.\nமூன்று சுபக்கிரகங்களோடு சேர்ந்து சந்திரன் நல்ல பலனை கொடுக்கும் ஜாதகத்தையும் நான் பார்த்து இருக்கிறேன். ஒரு தீயகிரகத்தோடு சேர்ந்து அதிகப்பட்ச தீமையை கொடுக்கும் ஜாதகத்தையும் பார்த்து இருக்கிறேன்.\nசேரும் கிரகம் எப்படிப்பட்ட கிரகம் என்பதைப்பொறுத்தும் சந்திரனின் பலனை சொல்லலாம். ஒரு சிலருக்கு தனித்து நின்று கூட தீமையை கொடுக்கிறது. அது சந்திரன் செல்லும் நட்சத்திரத்தை பொறுத்து அமையும்.\nவளர்பிறை தேய்பிறை இது இரண்டையும் நாம் பார்த்து அதற்கு தகுந்தார்பாேல் நம்முடைய வேலையும் செய்யவேண்டும். இது இரண்டையும் பார்த்து செய்தால் பெரிளவில் நஷ்டம் ஏற்படாது.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஇன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஇன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nஇன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.\nஇராகு கேது பரிகாரம் பகுதி 6\nராகு கேது நான்கில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே பலமுறை நான் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன் இருந்தாலும் மீண்டும் இதனைப்பற்றி பார்க்கலாம்.\nராகு கேது நான்கில் இருந்தால் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக சென்றுவிடுவார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் அனைவரும் அறிவாளியாக இருந்தால் என்ன நடக்கும். அவன் அவன் சிந்தித்து நடந்தால் அவன் அவன் தனி தனியாக சென்றுவிடுவான்.\nஒரு சிலருக்கு இதுவே கணவன் மனைவியை பிரித்துவிடுவதும் உண்டு. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்று இருப்பார்கள். அவர்கள் அவர்கள் முடிவு எடுத்து குடும்பம் வீணாக போய்விடும்.\nபொதுவான ஒரு பலன் என்ன என்றால் இந்த அமைப்பில் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பார்கள். இப்படி இருந்தால் நீங்களும் பரிகாரம் செய்யலாம்.\nபரிகாரம் செய்யவேண்டும் என்றவுடன் உடனே வந்துவிடவேண்டாம். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டை சச்சரவோடு இருந்தால் நீங்கள் இந்த பரிகாரத்தில் இணையலாம். சண்டை சச்சரவு இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.\nசென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்\nநெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்\nசென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்\nஇராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்\nஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்\nதிருப்பூரை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள்\nகோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்\nபெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.\nநாளை அம்மன் பூஜை நடைபெறுவதால் புதிய வேண்டுதல்களை வைக்கலாம்.\nநேற்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். பரிகாரம் எல்லோருக்கும் தேவையான ஒன்று தானா என்று கேட்டார்.\nஒருவருக்கு சோதிடத்தின் மீது ஏன் ஈர்ப்பு வருகின்றது. சோதிடத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் ஈடுபடுகின்றார்களா கிடையாவே கிடையாது. சோதிடத்தின் பக்கம் திரும்புவதற்க்கு கஷ்டம் மட்டுமே காரணம். ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதனால் நிறைய கஷ்டம் ஏற்படும்பொழுது சோதிடத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று வருகின்றார்கள்.\nயாருக்கும் இல்லாத ஒரு வாய்ப்பு இந்து மதத்தில் இருக்கின்றது. உனக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வரும் அந்த கஷ்டத்திற்க்கு இது மருந்து என்று எழுதிவைத்திருக்கிறார்கள். அப்பொழுது அதனை நாம் பயன்படுத்தலாம் அல்லவா.\nநன்றாக செல்லும் நபர்களுக்கு எல்லாம் இதனைப்பற்றி கவலை இல்லை. அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுக்கொண்டு இருக்கும் அவர்கள் எதற்க்கும் கவலைப்படபோவதில்லை. ஒரு சாதாரண நபருக்கு ஒரு பெரிய பிரச்சினை வருகின்றது என்றால் அதனை தாங்கிக்கொள்ளகூடிய சக்தி அவருக்கு இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரம் கண்டிப்பாக தேவை.\nநல்ல வாழ்க்கிறவனுக்கும் தனக்கு ஏதும் வந்துவிடகூடாது என்றும் பரிகாரம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். எல்லாமும் அதுவாகவே நடக்கிறது அதன்பிறகு எதற்கு இது எல்லாம் என்று கேட்கலாம்.\nநாம் பிறந்தவ��டன் நமக்கு எல்லாம் நடக்கும் என்றால் சுற்றி நமக்காக செய்யும் நபர்கள் எல்லாம் எதற்க்கு அதுவாகவே நடக்கும் என்று நம்மை கவனிக்காமல் விட்டுவிட்டால் எப்படி இருக்கும். மனிதன் பிறந்தவுடன் இறந்துவிடுவான்.\nபிறந்த மனிதனுக்கு இறப்பு என்பது நிச்சயம் ஆனால் இடையில் வாழும் வாழ்க்கைக்கு பல விசயங்கள் தேவைப்படுகிறது அல்லவா அதற்கு எல்லாம் நிறைய போராட்டங்கள் ஒவ்வொருவரும் செய்கிறார்கள் அல்லவா அது போல தான் பரிகாரமும்.\nஉங்களின் வாழ்க்கையை அழகுபடுத்த நிம்மதியாக வாழ்வை அனுபவிக்க இப்படிப்பட்ட விசயங்களில் எல்லாம் நீங்கள் அவ்வப்பொழுது செய்யும்பொழுது மட்டுமே வாழ்க்கை நன்றாக செல்லும். வாழ்வில் தேவையில்லாமல் நிறைய விசயங்களை செய்கிறோம். நமக்கு தேவையான பரிகாரத்தை செய்வதால் ஒன்றும் குறைந்துபோகபோவதில்லை. தாராளமாக செய்யுங்கள்.\nநமக்கு எப்பேர்பட்ட பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சினையை சமாளிக்கும் யுக்தியை தருபவர் குரு. இன்றைய காலத்தில் குரு கிரகம் சரியாக இருக்கும் நபர்கள் எந்த ஒரு சிக்கலில் இருந்தும் தப்பிப்பார்கள் என்று சொல்லுவார்கள்.\nகுரு நன்றாக இருந்தால் அவர்களை காவல்துறை கூட கைது செய்யமுடியாது என்று சொல்லுவார்கள். குரு கிரகத்தின் சக்தி அப்படிப்பட்ட ஒன்று. குருவின் பலன் மட்டுமே இருந்தால் போதும் அவர்கள் எந்த ஒரு இடத்திலும் சைன் செய்து மேலே வந்துவிடுவார்கள்.\nநம்முடைய சுகநிகழ்ச்சிகளுக்கு எல்லாம் குருவின் பலன் என்ன என்பதை தான் பார்ப்பார்கள். குரு பலன் வந்துவிட்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் அப்படி என்றால் குரு கிரகத்தின் பலன் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.\nமுக்கால்வாசி பேருக்கு குரு கிரகத்தின் பலன் முழுமையாக கிடைப்பதில்லை என்பது தான் உண்மையான ஒரு விசயம். குரு கிரகத்தின்பலன் கிடைத்துவிட்டால் அவர்கள் ஏன் கஷ்டப்படபோகின்றார்கள் அதுவாகவே நடைபெறும்.\nகுருகிரகத்தின் பலனை பெறுவதற்க்கு நாம் குலதெய்வத்தை வணங்கினால் கூட போதும் அதுவே குருவின் பலனை தரும் என்பது தான் உண்மையான ஒன்று.\nஇதுவரை பலருக்கு ராகு கேது தோஷத்திற்க்காக அனுப்பிய ஜாதகங்களுக்கு பரிகாரபூஜையும் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆலோசனையும் வழங்கிவிட்டேன். விரைவில் இராகு கேது தோஷத்திற்க்கான நிறுத்த ��றிவிப்பு வரும். இதுவரை ஜாதகங்களை அனுப்பிய நண்பர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் செலுத்திவிடுங்கள்.\nஇராகு கேது பித்ருதோஷத்தை தரும் விபரத்தை பார்த்தோம். இந்த பித்ருதோஷ பரிகாரம் மட்டும் அவர் அவர்களே செய்யவேண்டும் என்பதால் இதனை மட்டும் நான் செய்யவில்லை ஆனால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதாக இருந்தால் உங்களின் இடத்தில் நீங்கள் எளிமையாக ஒன்றை செய்ய சொல்லலாம். அதன்பிறகு உங்களுக்கான பூஜையை செய்துவிடுவேன்.\nஒரு சிலருக்கு பித்ருதோஷம் இருந்து அவர்களின் தந்தை மற்றும் தாய் உயிரோடு இருப்பார்கள். அவர்களும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளமுடியும். நீங்கள் இதில் பங்குக்கொள்வது போல தான் இந்த பரிகாரம் இருக்கின்றது.\nவருடம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்வதால் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் அல்லது கோச்சாரவழியில் தோஷம் இருப்பவர்கள் இதில் பங்குக்கொள்ளலாம். முடிந்தவரை அனைவரும் பங்குக்கொள்வது நல்லது.\nவருகின்ற ஞாயிறுக்கிழமை அன்று அம்மன் பூஜை நடைபெறும்.\nதற்பொழுது கார்த்திகை மாதம் மற்றும் அடுத்து மார்கழி மாதம் இரண்டு மாதத்திலும் நிறைய கனவுகள் வரக்கூடிய ஒரு மாதமாகவே இருக்கும். இந்த மாதத்தில் வரக்கூடிய கனவில் நீங்கள் செய்த பாவம் எல்லாம் மறுமுறை உங்களின் கனவில் அதனைப்பற்றி காட்டும்.\nஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் நீங்கள் ஏமாற்றி பல வருடங்கள் சென்றுவிட்டாலும் அந்த பெண்ணைப்பற்றி காட்டி அதற்கு ஒரு தீர்வும் அந்த கனவில் வந்தால் உங்களின் பாவம் தீர்க்கப்பட்டது என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.\nமேற்ச்சொன்ன உதாரணம் போல் பல பாவங்கள் கனவில் வரும். அதுபோல் இந்த ஜென்மங்கள் இல்லாமல் போனஜென்மத்திலும் செய்த பாவங்கள் எல்லாம் இந்த கனவில் வரும். அதற்கு தீர்வும் வந்தால் உங்களின் பாவம் தீர்க்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.\nஇது அம்மனின் அருளால் உங்களுக்கு நடக்கும். கண்டிப்பாக உங்களுக்கு நடந்தால் அது அம்மன் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையால் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தவரை அனைவருக்கும் நடக்கவேண்டும் என்று இதனை மிகுந்த சிரம் எடுத்து செய்து இருக்கிறேன். நீங்கள் நன்றாக பயன்பெறலாம்.\nஜாதககதம்பம் படிப்பதால் இந்த விசயத்தை உங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து இருக்கிறேன். கண்டிப்பாக நடக்கும் எதிர்பார்த்து இருங்கள்.\nசுக்கிரன் : கணவன் மனைவிக்குள் கசப்பு\nராகு கேது பரிகாரம் பகுதி 8\nராகு கேது பரிகாரம் இறுதிநாள்\nராகு கேது பரிகாரம் பகுதி 7\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nஇராகு கேது பரிகாரம் பகுதி 6\nஇராகு கேது பரிகாரம் பகுதி 5\nஇராகு கேது பரிகாரம் பகுதி 4\nஇராகு கேது பரிகாரம் பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/29.html", "date_download": "2018-04-26T21:18:03Z", "digest": "sha1:U5QYUJHTC7KOZMF2ZKOOBIYT5ACB7IW4", "length": 8083, "nlines": 84, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "அரசுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா இல்லையா ?;29 இல் மு.கா. முடிவு", "raw_content": "\nஅரசுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா இல்லையா ;29 இல் மு.கா. முடிவு\nமுஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளை ஒடுக்கும் அரசின் செயற்பாடே தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு காரணம் என தெரிவிக்கும் மு.கா. வின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, 18 ஆவது சீர்திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததன் விளைவுகளையே தாம் தற்போது அனுபவிப்பதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் அரசுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிய மு.கா. வை அரசின் பங்காளி கட்சியாக மதிக்காது தொடர்ந்தும் அரசு மிதித்து வருவதால் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராயும் பொருட்டு விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் ஆளும் கட்சி பெயர்கள் கடந்த வெள்ளியன்று சபாநாகரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த தெரிவுக்குழுவில் அரசின் பங்காளி க்கட்சி என்ற வகையிலேனும் மு.கா. உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படாமை குறித்து கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nநியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவானது 13 ஆம் திருத்தம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டதல்ல. அது இனப்பிரச்சினை தீர்வு குறித்தானது. எனினும் இனப்பிரச்சினை தீர்வு குறித்தாக இருப்பினும் 13 ஆம் திருத்தம் தொடர்பாக தெரிவுக்குழு அமைப்பினும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மு.கா. உறுப்பினர்கள் அதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஎனினும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளை ஓரங்கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் விளைவே மு.கா. உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் பரிணாமத்தை அரசு மூடி மறைத்து ஒழிக்க முயற்சிக்கின்ற நிலையில் தொடர்ந்தும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பது பயனற்றது.\nகிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க உதவியதுடன் பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களில் மு.கா. அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசுக்கான ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதா அல்லது இத்துடன் நிறுத்திக் கொள்வதா என்பதை 29 ஆம் திகதி உயர் பீடத்தில் தீர்மானிப்போம்.\n‘‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’’ என ஒரு பழமொழி உள்ளது. இதனையே மு.கா. இன்று அனுபவிக்கிறது. 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததன் விளைவுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம். எனினும் அரசு தொடர்ந்தும் எம்மை புறக்கணிக்கும் நிலையில் நிலைமையை அப்படியே விட்டு விடமாட்டோம். 29 ஆம் திகதி உயர் பீடத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து முடிவெடுப்போம் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=113038", "date_download": "2018-04-26T21:04:34Z", "digest": "sha1:NZILQBG6YLLOLSHJ7FSOATL52KQAKKJT", "length": 8403, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Malinga gets the answer from cricket, கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் மலிங்கா", "raw_content": "\nகிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் மலிங்கா\nதினகரனுடன் மோதல் உச்சக்கட்டம் 9 எம்எல்ஏக்கள் திவாகரனுக்கு ஆதரவு ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு: கர்நாடக தேர்தல் , உள்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை\nமும்பை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்கியவர் லசித் மலிங்கா. 35 வயதான மலிங்கா, யார்கர் ஸ்பெஷலிஸ்ட். இலங்கை அணிக்காக 30 டெஸ்ட்டில் ஆடி 101 விக்கெட்டும். 204 ஒருநாள் போட்டிகளில் 301 விக்கெட்டும். 68 டி.20 போட்டிகளில் 90 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அண்மைகாலமாக பார்ம் இழந்து அணியில் இடம் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசொந்த மண்ணில் கடந்த செப்டம்பரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியதே அவரின் கடைசி தொடராகும். தொடர் காயத்தால் அவரின் பந்து வீச்சு திறன் குறைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்திலும் அவர் ஏலம் போக வில்லை இந்நிலையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது. இதுபற்றி மலிங்கா அளித்துள்ள பேட்டி: சர்வதேச கிரிக்கெட்டில் இனி விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. விரைவில் என் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளேன்.\nஇது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் இன்னும் பேச வில்லை. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அடுத்ததாக எனது புதிய அத்தியாயத்தை தொடக்க உள்ளேன். கிரிக்கெட்டில் விளையாடுவதில் என் நேரம் முடிந்து விட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nமீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது ‘ஆரஞ்சு ஆர்மி: மும்பையை 87 ரன்களுக்கு சுருட்ட முரளிதரனின் அறிவுரை உதவியது\nசிந்தனையிலேயே இருந்து விட்டோம்-மீள முடியவில்லை’ எங்களை நாங்களே வசை பாடி கொள்ள வேண்டியதுதான்: ரோகித் சர்மா\n5வது தோல்வியால் இக்கட்டான நிலை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்: டெல்லி கேப்டன் கம்பீர் வேதனை\nகோஹ்லியுடன் ஷாம்பெயின் குடிக்க சச்சின் ரெடி...ஆனால்....\nஇந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியவர் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் இதயம், விசா கேட்டு உருக்கமான வீடியோ\nதவறுகளில் இருந்து பாடம் கற்போம்: ரோகித் சர்மா நம்பிக்கை\nநெருக்கமான போட்டிகளை வெல்ல டோனிதான் காரணம்: தீபக் சஹார் நெகிழ்ச்சி\n“என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை’’ கிருஷ்ணப்பா கௌதம், ஜோப்ரா ஆர்ச்சருக்கு ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பாராட்டு\nடி வில்லியர்ஸ் அல்லது கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்\nநடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பவுலிங் அட்டாக்தான் மிக வலுவானது: ஜேம்ஸ் பால்க்னர் பாராட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வ��வேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t81159p25-topic", "date_download": "2018-04-26T20:47:53Z", "digest": "sha1:GXWFP3BO6O26KS2F6QAMIWY5ZCZVXZCD", "length": 36749, "nlines": 377, "source_domain": "www.eegarai.net", "title": "வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 2", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்ற���றும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nநாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.\nவித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.\nநா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.\nவித்யா: BE படிச்ச பையனா அது UG தானே. நான் PG\nநா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.\nவித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.\nநா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.\nவித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.\nநா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.\nஅப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.\nவித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software\nEngineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.\nநா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து\nவித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்\n அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.\nவித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.\nநா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.\nவித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான்\nவேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான்\nநா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.\nவித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்\nமாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.\nநா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே\nவித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க\nதெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு\nரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.\nநா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.\nவித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.\nநா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.\nவித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா\nபார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.\nநா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல\nஇருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.\nவித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால\nகூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.\nநா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன\nவித்ய���: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும்\nநா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.\nவித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.\nநா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.\nவித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.\nநா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.\nவித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க\nநா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா\nவித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா\nநா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.\nவித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ்\nஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.\nநா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.\nவித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்\nநா.நா மயக்கம் போட்டு விழுகிறார்... சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது\nபேரு வைக்கனுமே. வித்யா வெச்சிடுவோம்.\nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nஎனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.\nநட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே\nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nஎனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.\nநட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே\nபாலசுப்ரமணியம் அய்யா இது போன்ற கண்டிஷன் கல்யாணம் எல்லாம் நல்லறதில் முடியாது விவாகரதிலேயே முடியும்\nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nஎனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.\nநட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே\nபாருங்களேன் நியாயத்தை, அவ அப்பா , அம்மா அவ கூட இருக்கலாம்மாம் ஆனா மாமியார் மாமனார் இருக்க கூடாதாமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nஎனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்ட���ம். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.\nநட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே\nபாலசுப்ரமணியம் அய்யா இது போன்ற கண்டிஷன் கல்யாணம் எல்லாம் நல்லறதில் முடியாது விவாகரதிலேயே முடியும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nபாருங்களேன் நியாயத்தை, அவ அப்பா , அம்மா அவ கூட இருக்கலாம்மாம் ஆனா மாமியார் மாமனார் இருக்க கூடாதாமா\nகிருஷ்ணாஅம்மா இவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்பதனை மறந்து பேசுகிறாள்\nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nபாருங்களேன் நியாயத்தை, அவ அப்பா , அம்மா அவ கூட இருக்கலாம்மாம் ஆனா மாமியார் மாமனார் இருக்க கூடாதாமா\nகிருஷ்ணாஅம்மா இவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்பதனை மறந்து பேசுகிறாள்\nமுதலில் மனுஷி ஆகட்டும் அவ, பிறகு மனைவி ....தாய்... பிறகுதானே மாமியார் \nஅவ அப்பா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாளோ \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nமுதலில் மனுஷி ஆகட்டும் அவ, பிறகு மனைவி ....தாய்... பிறகுதானே மாமியார் \nஅவ அப்பா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாளோ\nஅதுக புள்ளையை ஒழுங்கா வழத்துருந்த இப்போ நாம இந்த டோபிகே பெசீருக்க வேண்டாமே\nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nமுதலில் மனுஷி ஆகட்டும் அவ, பிறகு மனைவி ....தாய்... பிறகுதானே மாமியார் \nஅவ அப்பா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாளோ\nஅதுக புள்ளையை ஒழுங்கா வழத்துருந்த இப்போ நாம இந்த டோபிகே பெசீருக்க வேண்டாமே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராம�� ராமா ஹரே ஹரே \nRe: வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naamtamilar.org/daily-quotes/page/2/", "date_download": "2018-04-26T21:05:17Z", "digest": "sha1:P2DYKYUGZPFXQ4LZRB3LBPLGWNTYB4T6", "length": 18953, "nlines": 328, "source_domain": "www.naamtamilar.org", "title": "தினம் ஒரு சிந்தனை Archives » Page 2 of 5 » நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம் காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை\nஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை\nகாவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை\nமுகப்பு தினம் ஒரு சிந்தனை\n05-09-2016 ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் | செந்தமிழன் சீமான்\nநாள்: செப்டம்பர் 05, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n05-09-2016 ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் | செந்தமிழன் சீமான்\tமேலும்\n04-09-2016 தினம் ஒரு சிந்தனை – 92 | செந்தமிழன் சீமான்\nநாள்: செப்டம்பர் 04, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n03-09-2016 தினம் ஒரு சிந்தனை – 91 | செந்தமிழன் சீமான்\nநாள்: செப்டம்பர் 03, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\nதினம் ஒரு ச��ந்தனை – 75 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஆகத்து 18, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\nதினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான் அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” என்று கேட்டேன் ஒவ்வொருவராகச் சொன்னார்கள்… எங்கள் வீட்டில் திருடி...\tமேலும்\n04-08-2016 தினம் ஒரு சிந்தனை | செந்தமிழன் சீமான்\nநாள்: ஆகத்து 04, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n04-08-2016 தினம் ஒரு சிந்தனை | செந்தமிழன் சீமான்\tமேலும்\n03-08-2016 தினம் ஒரு சிந்தனை – 60 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஆகத்து 03, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n20-07-2016 தினம் ஒரு சிந்தனை – 45 | செந்தமிழன் சீமான்\nநாள்: சூலை 21, 2016 பிரிவு: தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n21-07-2016 தினம் ஒரு சிந்தனை – 46 | செந்தமிழன் சீமான்\nநாள்: சூலை 21, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n21-07-2016 தினம் ஒரு சிந்தனை – 46 | செந்தமிழன் சீமான்\tமேலும்\n13.07.2016 தினம் ஒரு சிந்தனை – 37 | செந்தமிழன் சீமான்\nநாள்: சூலை 13, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\n13.07.2016 தினம் ஒரு சிந்தனை – 37 | செந்தமிழன் சீமான் ஒரு ஞானியிடம்… எப்போதும் எல்லோரையும் குறை கூறி வந்த ஒரு சீடன் இருந்தான். ஒருநாள் அவனுக்கு உண்மையை உணர்த்த நினைத்த ஞானி, கை நிறைய உ...\tமேலும்\n11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 36 | செந்தமிழன் சீமான்\nநாள்: சூலை 13, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனைகருத்துக்கள்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள்…\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி ப…\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை …\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுன…\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்பு – நாம் தமிழர்…\nசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும்…\nஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்\nகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் …\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறை\nகட்சி நிதி நிலை அறிக்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/apartments", "date_download": "2018-04-26T20:42:16Z", "digest": "sha1:JO25LDRPRVO4R3BGWEXEGRYAV7UZR3BM", "length": 3847, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை யில் தொடர்மாடி மனைகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபடுக்கை: 10+, குளியல்: 6\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-26T21:21:38Z", "digest": "sha1:XEUDSRDGPG2Z6NT4NUK7C36LCBUCT7LE", "length": 6001, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகே. ஆர். ஜி. பிக்சர்ஸ்\nஆயிரத்தில் ஒருத்தி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2014, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/19/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-26T20:58:22Z", "digest": "sha1:PTAF2IFP26Y6TCLMI4NBG52223YSJGWY", "length": 11236, "nlines": 175, "source_domain": "tamilandvedas.com", "title": "ரிஷிகள் ‘க்விஸ்���, கேள்வி-பதில் (Post No.4518) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nரிஷிகள் ‘க்விஸ்’, கேள்வி-பதில் (Post No.4518)\nஉங்களுக்கு ரிஷிகள் பற்றித் தெரியுமா இதோ இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-\n1.வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய ரிஷி யார்\n3.கோபத்துக்குப் பெயர்பெற்ற ரிஷி யார்\n4.நாராயணா என்ற கோஷத்துடன் த்ரிலோக சஞ்சாரம் செய்பவர் யார்\n5.சப்த ரிஷிகள் யார், யார்\n6.காலில் கண்ணுடைய ரிஷி யார்\n8.காமதேனுவின் சொந்தக்கார ரிஷி யார்\n9.லோபாமுத்ராவின் கணவர் (ரிஷி) யார்\n10.கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு- என்ற மொழி எந்த ரிஷியினால் ஏற்பட்டது\n11.ரிக் வேதத்தின் 2,3,4,5,6,7 மண்டலங்களுக்குரிய ரிஷிகள் யார்\n12.அனசூயையின் கணவர் (ரிஷி) யார்\n13.அஹல்யாவின் கணவர் (ரிஷி) யார்\nகடலைக் குடித்த ரிஷி யார்\n15.ஆஜ்மீர் என்ற நகரம் எந்த ரிஷியின் பெயரில் உள்ளது\n16.கடலில் தோன்றும் வடவைத் தீக்கு காரணமான ரிஷி யார்\n17.வியாசர் 4 வேதங்களையும் எந்த 4 ரிஷிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்\n18.த்ரிமூர்த்திகளின் உருவம் உடைய ரிஷி யார்\n19.மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரிஷி யார்\n20.புற்றிலிருந்து தோன்றிய ரிஷி யார்\n1.விஸ்வாமித்ரர், 2.அகஸ்தியர், 3.துர்வாசர், 4.நாரதர் 5. சப்த ரிஷிகள்:அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸர் 6.ப்ருகு, 7.ரிஷ்ய ச்ருங்கர், 8.வசிஷ்டர், 9.அகஸ்தியர் 10.பரத்வாஜர் (மூன்று ஜன்மங்கள் வாழ்ந்து 3 வேதங்களைக் கற்றர். ஆயினும் அது கைமண் அளவே), 11. ரிக் வேத மண்டல ரிஷிகள்–இரண்டாம் மண்டலம்- க்ருத்சமடர்/ப்ருகு, மூன்றாம் மண்டலம்- – விஸ்வாமித்ரர் , நான்காம் மண்டலம்- வாமதேவ கௌதம- , ஐந்தாம் மண்டலம்- -அத்ரி, ஆ றாம் மண்டலம்- – பரத்வாஜர் ஏழாம் மண்டலம்- – வசிஷ்டர்: 12. அத்ரி மஹரிஷி. 13.அஹல்யாவின் கணவர் கௌதம ரிஷி 14.அகஸ்தியர் 15.அஜாமீடர் (கண்வ மஹரிஷியின் தந்தை), 16. ஔர்வ மஹரிஷி 17.நான்கு வேதங்களை வியாசரிடம் கற்ற ரிஷிகள்- வைஸம்பாயனர்(யஜூர்), ஜைமினி (சாமவேதம்), பைலர் (ரிக்), சுமந்து (அதர்வண), 18. தத்தாத்ரேய மகரிஷி 19.தன்வந்திரி மஹரிஷி, 20. வால்மீகி ரிஷி\nநிகழ்காலத்தில் வாழுங்கள்: சாணக்கியன் புத்திமதி (Post No.4517)\n3 கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/17/goal/", "date_download": "2018-04-26T20:55:32Z", "digest": "sha1:B2XXBWCG76DGLEJR4NNDAYRIHSQDGXRR", "length": 17089, "nlines": 187, "source_domain": "winmani.wordpress.com", "title": "எளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஎளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்.\nபிப்ரவரி 17, 2011 at 12:12 பிப 6 பின்னூட்டங்கள்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள்\nவாழ்வின் இலக்கை எந்த வகையில் அமைத்து செயல்படுத்தினால்\nவெற்றியை எளிதாக பெறலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு\nதேர்வு நேரம் வரும் போது தான் உலககோப்பை கிரிக்கெட்\nபோட்டியும் வருகிறது மாணவர்களின் கவனம் பெரும்பாலும்\nஉலககோப்பை கிரிக்கெட் போட்டியை நோக்கித்தான் செல்கிறது,\nபடிப்பிற்கு என்ன தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் கிரிக்கெட்\nமீது தான் எண்ணம் செல்கிறது என்றும் சொல்லும் மாணவர்கள்,\nஒரு பேப்பரை எடுத்து கிரிக்கெட் பார்ப்பதினால் ஏற்படும் நன்மை\nதீமைகளை எழுதி வைத்து ஒரு முறை அதை பார்த்தாலே அவர்\nதேர்வு நேரங்களில் கிரிக்கெட் பார்ப்பதற்கு முக்கியத்துவம்\nகொடுக்க மாட்டார், இப்படி பலவிதமான ஐடியாக்களை சொல்லி\nநம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைய நமக்கு ஒரு தளம்\nஇந்ததளத்திற்கு சென்று ஒவ்வொரு வயதிலும் குழந்தைகளின்\nbehavior எப்படி இருக்கும், பள்ளி மாணவர்களாக இருக்கும் போது\nஅவர்கள் இலக்கை எப்படி வழிகாட்டலாம் என்பதில் இருந்து\nகல்லூரி மாணவராக இருக்கும் போது அவரிடம் எப்படி இலகை\nபற்றி கூறலாம் என்பதைப்பற்றிய பல தகவல்கள் கிடைக்கிறது.\nமாணவர்கள் மட்டும் அல்ல அனைத்து துறையில் இருப்பவர்களும்\nதங்கள் வாழ்வில் இலக்கை வெற்றியாக அமைப்பது எப்படி\nஎன்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது. இலவசமாக இந்ததளத்��ிற்கு\nசென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் இலக்கையும்\nவாழ்வில் எளிதாக அடையலாம். வாழ்வில் வெற்றியை அடைய\nவிரும்பும் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக\nஇலக்கை அடைய ஒரே வழி எப்போதும் அதைப்பற்றியே\nநினைத்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எந்த பூச்சியிடத்தில் நகர்வதற்கு உரிய சிறப்பு உறுப்பு இல்லை\n2.நீலகிரி மலையில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா எதற்கான\n3.1995 ஆம் ஆண்டு உலக பெண்கள் மாநாடு நடந்த இடம் எது\n5.கருப்பு பருத்திமண் அதிகஅளவில் காணப்படுகிற மாவட்டம் எது\n6.இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியராகவும் முகவராகவும்\n7.’மின்னனார் வணங்குந் தெய்வம்’ என குறிப்பிடப்பட்ட நபர் \n8.குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர் யார் \n9.தமிழ்நாட்டில் எந்த வகையிலான கட்ட கிராம உள்ளாட்சி அரசு\n10.இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில்\nதமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கின்றது \n6.இந்திய அரசுக்காக,7.குசேலர் மனைவி,8.குத்புதீன் ஐபக்,\nபெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,\nமறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986\nநிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்\nகவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள\nமுடியும் என்று கூறி வந்தார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்..\nநம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.\tஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.\n6 பின்னூட்டங்கள் Add your own\nவாழ்வை உயர்த்தும் இது போன்ற நல்ல தளங்களை தொடர்ந்து தெரியப் படுத்துங்கள். யாரோ சிலர் மட்டுமே படித்து பயனடையும் தளங்களை அனைவரிடமும் கொண்டு செல்லும் விண்மணியின் இலக்கு விண்ணை தொடட்டும்.\nவாழ்வை உயர்த்தும் இது போன்ற நல்ல தளங்களை தொடர்ந்து தெரியப் படுத்துங்கள். யாரோ சிலர் மட்டுமே படித்து பயனடையும் தளங்களை அனைவரிடமும் கொண்டு செல்லும் வின்மணியின் இலக்கு விண்ணை தொடட்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெற���ங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8503", "date_download": "2018-04-26T21:28:18Z", "digest": "sha1:ODHTZ44FZVXY7CGHKXM4GQ5MFPGUMRGH", "length": 35160, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…2", "raw_content": "\nஇடமறுகுவின் நூல் ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்கள் அல்ல’ கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் தொன்மங்களை ஆராய்வதில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பிடிவாதமான நம்பிக்கை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு எழுதப்பட்டது. அதை ’நாத்திக மதநம்பிக்கை’ என்று சொல்வே��். எந்த மதநம்பிக்கையும் ஒற்றைப்பார்வையை அளிக்கும். புறப்பார்வைகளை மறைக்கும். அந்த ஒற்றைப்பார்வை மிகையான தன்னம்பிக்கையை அளித்து உலகிலுள்ள எதைப்பற்றியும் பேசும் ஊக்கத்தை வளர்க்கும். இடமறுகுவின் நூல் அத்தகையது.\nஇடமறுகுவின் நூலில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்திருந்தவர்கள் அல்ல, அவர்கள் காட்டுமிராண்டிமனத்தின் கற்பனைகளே என்பதை நிறுவ அவர் முன்வைக்கும் ஆதாரங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் கிருபானந்தவாரியார் உண்மையில் வாழ்ந்தவரல்ல, அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். எல்லா காரணங்களும் அப்படியே இருக்கின்றன\nஒன்று, வாரியாரின் வாழ்க்கை குறித்து இன்று நூல்கள் வழியாக கிடைக்கும் தகவல்களில் பெரும்பகுதி எவ்வகையிலும் தர்க்கத்துக்கு உகக்காத புராணங்கள். அவர் ஒருசமயம் இரு இடங்களில் இருந்ததாகக் கூட கதைகள் உள்ளன. அவர் உண்ட எச்சிலை வாங்கி உண்ட பலர் அது தித்தித்தாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர் வெண்பா எழுதி நோய் தீர்த்திருக்கிறார். கோயில் நடை திறக்கச் செய்திருக்கிறார். ஏன், இப்போது இறந்தபின்னர் கூட வானிலிருந்து செய்யுட்கள் எழுதி மணமக்களை வாழ்த்துகிறார்.\nஇரண்டு, வாரியார் பற்றிய தகவல்கள் எவையுமே புறவயமான ஆதாரங்கள் கொண்டவை அல்ல. அவர் பிறந்த தேதிகூட ஊகமே. இறந்ததைப் பற்றி புராணம் போன்ற ஒரு கதையே கிடைக்கிறது.\nமூன்று, வாரியாரின் வாழ்க்கைப் பற்றிய கதைகள் எவையும் புதியவை அல்ல. அவை சின்ன சின்ன மாற்றங்களுடன் ஏற்கனவே பல சைவநாயன்மார்களின் வரலாற்றில் வந்தவையே.\nஆகவே சைவ நாயன்மார்களின் கதைகளை ஒட்டி இருபதாம் நூற்றாண்டில் கற்பனைசெய்து உருவாக்கப்பட்ட ஒரு நவீன நாயனாரின் கதையே வாரியாரின் வாழ்க்கை வரலாறு — இப்படிச் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்\nசுருக்கமாகச் சொன்னால் இடமறுகுவின் நூலுக்குள்ளே சொல்லப்படும் வாதங்கள் இவையே. 1. கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தகாலகட்டத்து தகவல்கள் திட்டவட்டமாக இல்லை. 2. கிறிஸ்து கிருஷ்ணன் இருவருடைய கதையிலும் பெரும்பகுதி ஒன்றுபோல் உள்ளது. 3 அதைப்போன்ற வேறுகதைகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன. ஆகவே உண்மையில் அவர்கள் வாழவில்லை. அவர்களின் வாழ்க்கை அன்றைய தொன்ம மரபில் இருந்து கற்பனைமூலம் உருவாக்கப்பட்டது என்க���றார் இடமறுகு.\nகிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்திருக்கக்கூடிய காலம் நவீன வரலாற்றுப்பதிவுக்கு முந்தையது. அதிலும் கிருஷ்ணன் வாழ்ந்த காலகட்டமே வரலாற்றுக்கு முந்தையது. அன்று வாழ்ந்த எவருக்குமே வரலாற்றுப்பதிவு இல்லை. கிருஷ்ணன் இருக்கட்டும், கபிலர், பாதராயணர்,கௌதமர், பதஞ்சலி, மகதிகோசாலன், வர்த்தமான மகாவீரர், சங்கரர் – யாருக்கு ’நம்பகமான’ வரலாற்றுப்பதிவு இருக்கிறது அவர்கள் அனைவருமே இல்லாதவர்கள், கற்பனைகள் என்று சொல்லிவிடமுடியுமா அவர்கள் அனைவருமே இல்லாதவர்கள், கற்பனைகள் என்று சொல்லிவிடமுடியுமா ஒட்டுமொத்த இந்தியச் சிந்தனைகளுமே ‘அந்தரவெளி’யில் இருந்து வந்தனவா ஒட்டுமொத்த இந்தியச் சிந்தனைகளுமே ‘அந்தரவெளி’யில் இருந்து வந்தனவா\nஅன்றைய வரலாற்றுப்பதிவு என்பது வேறுவகையானது. கறாரான தகவல்களினாலான புறவயமான வரலாற்றுப்பதிவு என்பது காலத்தில் மிகவும் பின்னால் வந்தது. ஒரு மன்னனோ அல்லது நூலாசிரியனோ வரலாற்றுணர்வுடன் பதிவுசெய்தால் மட்டுமே அத்தகைய வரலாறு கிடைக்கும். இந்தியமரபில் அத்தகைய வரலாறு கிடையாது. நம் மன்னர்களின் கல்வெட்டுகள் கூட நேரடியான வரலாறுகள் அல்ல. அவைகூட காலத்தால் மிகவும் பிந்தையவை\nஒரு முப்பது வருடம் முன்பு வரை தமிழகத்தின் சங்ககாலகட்டம் பற்றி தொல்பொருள் ஆதாரங்கள் , கல்வெட்டுகள் எவையும் கிடைக்கவில்லை. ஆகவே சங்ககாலகட்டமே பல்லவர் காலத்தில் சில சபைக்கவிஞர்கள் உருவாக்கிய கற்பனைதான் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் வாதிட்டார்கள். இத்தனை நுட்பமான தெளிவான தகவல்கள் எந்த நோக்கத்துக்காக அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கும் என அவர்கள் யோசிக்கவில்லை.\nபழங்காலவரலாறு என்பது மக்களின் நினைவில் இயல்பாக நிலைநிற்பது. அவர்களின் கவிஞர்களாலும் கதைசொல்லிகளாலும் சொல்லப்படுவது. அவ்வாரு நினைவில் நிற்கும்வரலாறு என்பது நேரடியான தகவல்களாக இருக்காது. அந்த வரலாற்றில் இருந்து அவர்கள் எதை அறிகிறார்களோ, எதை தலைமுறைகளுக்குச் சொல்லிச்செல்ல விரும்புகிறார்களோ அதுவாகவே இருக்கும். அதை மதிபீடுகள் கலந்த வரலாறு [ Value added history] எனலாம். தொன்மங்கள் அத்தகைய வரலாறுகளே. வரலாற்றுடன் கற்பனையும் கலந்து அவ்வரலாறு மூலம் திரண்டுவரும் ஞானம் அல்லது அகஉண்மைக்கு முக்கியத்துவம் உருவாகும்படி அமைக்கப்��ட்டவை அவை.\nஇந்தியாவின் தொல்வரலாறுகள் தொண்ணூறுசதம் இவ்வாறே நமக்குக் கிடைக்கின்றன. ‘பண்டைய இந்தியா’ என்ற தன் புகழ்பெற்ற நூலின் முன்னுரையில் கோசாம்பி இதை விரிவாக விளக்குகிறார். தொன்மங்களை வரலாறு அல்ல என்று சொல்வோமென்றால் நாம் ஒட்டுமொத்தமாக வரலாறற்றவர்களாக ஆகிவிடுவோம். ஆகவே தொன்மங்களை நவீன வரலாறாக மாற்றிக்கொள்ள முடியுமா என அவர் தன் ஆய்வுகளில் முயல்கிறார். அதற்கான சில அளவுகோல்களை, வழிமுறைகளை செவ்வியல்மார்க்ஸிய நோக்கில் உருவாக்குகிறார். அவ்வழிமுறைகளை நிராகரிப்பவர்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய ஆய்வுமுறை அவ்வாறான ஒன்றாகவே இருக்கமுடியும்.\nகிருஷ்ணனின் வரலாறு நமக்கு தொன்மமாகவே கிடைக்கிறது. அந்த தொன்மத்துக்குள் தெளிவாகவே ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. கிருஷ்ணன் யாதவ மன்னன் என்பதும் அவர் தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார் என்பதும் கிட்டத்தட்ட எண்பதாண்டுக்காலம் ஆண்டார் என்பதும் தத்துவஞானியான அரசனாக இருந்தார் என்பதும் அவரது தலைநகரம் இன்றைய கட்ச் பகுதியில் இருந்த துவாரகை என்பதும் கிட்டத்தட்ட துல்லியமாகவே புராணங்களில் உள்ளது.\nஆனால் தொன்மங்கள் வரலாற்றுத்தகவல்கள் போல ஒற்றைநோக்கு கொண்ட உறைந்த தரவுகள் அல்ல. அவை விழுமியங்கள் கொண்டவை. அவ்விழுமியங்களை வளர்க்கும்பொருட்டு அந்த தொன்மம் காலப்போக்கில் வளர்த்தெடுக்கப்படும். பாகவதம் போன்ற நூல்கள் வழியாக பிற்காலத்தில் கிருஷ்ணன் என்ற வரலாற்றுநாயகனின் சித்திரம் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.\nமேலும் பிற்காலத்தில் புஷ்டிமார்க்கம் போன்ற கிருஷ்ணபக்தி இயக்கங்கள் வழியாக அந்த தொன்மம் இன்னும் அடுத்தபடிக்கு சென்றது. யாதவமன்னனாகிய கிருஷ்ணன், கீதாசாரியனாகிய கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் என இந்திய வரலாற்றில் கிருஷ்ணனின் தொன்மம் சீராக வளர்ந்தபடியே இருப்பதை நாம் காணலாம்.\nஇந்த பரிணாமத்தின் இந்த எல்லையில் நின்றபடி ஒட்டுமொத்தமாக மொத்த சித்திரத்தையும் பார்த்து கிருஷ்ணன் என்ற இந்த தொன்மம் வெறும் கற்பனைப்பிம்பமே என்று வாதிடுவதைத்தான் இடமறுகு செய்கிறார். அதாவது கிருஷ்ணனின் தொன்ம சித்திரம் பரிணாமம் அடைவதையே அது தொன்மம் மட்டும்தான், உண்மைமனிதர் அல்ல என்பதற்கான ஆதாரமாக அவர்கொள்கிறார். தொன்மங்களை ஆராய்வதற்கா�� நவீன ஆய்வுமுறைகள் எதையுமே அறிமுகம்செய்துகொள்ளாத மோட்டாவான அணுகுமுறையே தெரிகிறது.\nதொன்மங்கள் வரலாற்றை உள்ளடக்கியிருக்கும் விதத்தை ஆராய அவர் கோசாம்பியை பயன்படுத்தியிருக்கவேண்டும். இங்கே சுவாரசியமான ஒரு விஷயம் உண்டு. கிருஷ்ணனை ஒரு வரலாற்று நாயகனாகக் கொள்ள வாய்ப்புகள் மிகக்குறைவென்றே கோசாம்பி கூட நினைக்கிறார். பகவத்கீழ்தை கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சில அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என ஊகிக்கிறார். ஆனால் அவரது அணுகுமுறையைக் கொண்டே அதை நிராகரிக்க முடியும். கிருஷ்ணனைப்பற்றிய அடிப்படைத்தகவல்கள் எந்த நூலிலும் மாறுபடாமல் நீடிப்பது மட்டுமே போதுமானதாகும்.\nதொன்மங்களின் உலகுதழுவிய தன்மையை புரிந்துகொள்ள ஜோசஃப் கேம்பலை இடமறுகு பயன்படுத்தியிருக்கவேண்டும். ஒரு தொன்மம் என்பது பழமையான மக்கள் வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள பயன்படுத்திக்கொண்ட குறியீடு. குறியீடுகள் என்பவை ஒரு பொதுமொழியின் சொற்களைப்போல. அந்த மொழியைக்கொண்டே மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டார்கள். ஆகவே மக்களிடமிருந்து மக்களுக்கு குறியீடுகள் கைமாறப்பட்டு சென்றன.\nஉதாரணமாக ஆசீவக- சமண மதங்களில் இருந்தே வழிவழியாக வரும் தீர்க்கதரிசிகளின் வரிசை என்ற கருதுகோளை மத்திய ஆசிய மக்கள் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியதே. ஆபிரகாமிய மதங்களின் தீர்க்கதரிசிகள் அவ்வாறு உருவானவர்களே. இவ்வாறு உலகம் முழுக்க தொன்மங்கள் கொண்டும் கொடுத்தும் பெருகி வளர்ந்தன. கிருஷ்ணனின் தொன்மக்கதை கிறிஸ்துமீது படிந்திருக்கலாம். திருப்பியும் நிகழ்ந்திருக்கலாம்.\nகிறிஸ்துவுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் பொதுத்தன்மைகள் இரு தொன்மங்களும் ஒன்றுடன் ஒன்று உரையாடின என்பதற்கு ஆதாரம். இரு மக்களும் இவ்விரு மனிதர்களுக்குள்ளும் பொதுவான பலவற்றை கண்டார்கள் என்பதற்கான ஆதாரம். இரு தொன்மங்களும் பொய் என்று எவர் சொல்ல முடியும்\nஅத்துடன், ஒருவரோடு ஒருவர் தொடர்பே இல்லாத மக்கள்கூட சமானமான தொன்மங்களை உருவாக்கியிருப்பதை கேம்பல் அடையாளம் காட்டுகிறார். தொன்மங்கள்மூலம் பிரபஞ்சத்தை அறியமுயல்வது ஒரு மனநிலை. தொன்மையான மக்களின் வழிமுறை அது. அம்மனநிலை ஒரே சித்திரங்களை எளிதில் உருவாக்கிக்கொள்ளும்.\nஇடமறுகுவின் நூல் அவர் செய்த ஆய்வுக்கு தேவையான கருவிகளை அவரது தரப்பிலேயே உருவாக்கிக்கொள்ள தவறிவிட்ட ஒன்றாகும். இன்றைய வரலாற்றுக்கும் அன்றையவரலாற்றுக்கும் இடையேயான வேறுபாடே அவர் கவனத்துக்கு வரவில்லை. ‘கிருஷ்ணனின் பிறந்தநாள் சான்றிதழ் கிடைக்கவில்லை, ஆகவே அவர் பிறக்கவில்லை’ என்று சொல்லுவதுபோன்ற முதிர்ச்சி இல்லாத ஆய்வு அது.\nபொதுவாக தமிழில் இந்தியசிந்தனைத்தளத்தில் நிகழ்ந்துள்ள முக்கியமான ஆய்வுநூல்கள் எளிதில் வந்துசேர்வதில்லை. கோசாம்பி மறைந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்தே அவரது ஒரு நூல் தமிழில் வெளிவந்தது. [ஆர் எஸ் நாராயணன் மொழியாக்கத்தில் ‘பண்டைய இந்தியா’. நியூ செஞ்சுரி புத்தகநிலையம்] ஆனால் எந்த விதமான ஆய்வுநோக்கும் இல்லாத எளிய பரபரப்புநூல்கள் உடனடியாக தமிழில் வெளிவந்து கவனம் பெறுகின்றன. உதாரணம் பிரேம்நாத் பஸாஸின் ‘இந்தியவரலாற்றில் பகவத்கீதை’\nகாரணம் நம் சிந்தனையை வடிவமைத்திருப்பது திராவிட இயக்கத்தின் எளிய இருமைநோக்கு , பரபரப்பு மனநிலை என்பதே. நம்மால் ஒரு முழுமையான, சிக்கலான வரலாற்று நோக்கு கொண்ட நூலை அதன் அணுகுமுறையை புரிந்துகொண்டு வாசிக்க முடிவதில்லை. திராவிட இயக்கத்துக்குச் சாதகமான நூல்களைக்கூட திராவிட இயக்கத்தவரால் வாசிக்க முடிவதில்லை. முக்கால் நூற்றாண்டு தாண்டியும்கூட இன்னும்கூட அவர்களுக்கான சிந்தனையாளர்கள் பலர் தமிழுக்கு வந்துசேரவில்லை. உதாரணம், எம்.என்.ராய்.\nநம்முடைய மனம் வெறுப்புகமழும் வசைகளை சிந்தனைகள் என எண்ண ஈவேராவாலும் அவரது வாரிசுகளாலும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் நாம் சிந்தனை என்றால் அதையே செய்துகொண்டிருக்கிறோம். அதிலிருந்து மீள நம்மை எஸ்.வி.ராஜதுரைகளும் அ.மார்க்ஸுகளும் அனுமதிக்கவும்போவதில்லை.\nகிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்களே என்று நான் அறுதியிட்டு சொல்வேனா அப்படிச் சொல்லுமளவுக்கு எனக்கு அறியாமை இல்லை. ஆழமாக மதநம்பிக்கை அல்லது இடமறுகு போல ஆழமான எதிர்மதநம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படி எதோ ஒன்றை உறுதியாகச் சொல்ல துணிவுவரும். நான் வரலாற்றையும் தத்துவத்தையும் ஆராய்பவன் மட்டுமே. ஆகவே இவ்வாறு சொல்வேன். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வரலாற்று மனிதர்களாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகளே பெரும்பாலும் உள்ளன. பண்டைய நூல்கள் கூறும் தகவல்களைக்கொண்டு அந்த ஊகத்துக்கே செல்ல முடியும்\nஅவ்விருவருடைய வரலாறுகளும் தொன்மமாகவே பதிவாயின. தொன்மமாக நீடித்தன. தொன்மங்கள் அடையும் எல்லா பரிணாமத்தையும் அவை அடைந்தன. தொன்மங்கள் கொள்ளும் எல்லா உரையாடல்களையும் அவை மேற்கொண்டன. அந்த வளர்ச்சிப்போக்கின் உச்சநிலையில் நமக்கு அவை இன்று கிடைக்கின்றன\nTags: கிருஷ்ணன், கிறிஸ்து, ஜோஸப் இடமறுகு, பகுத்தறிவு\nகுகைகளின் வழியே - 16\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 8\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/635128.html", "date_download": "2018-04-26T21:12:08Z", "digest": "sha1:NEZIJFMPJ6J627OM7GVRKPD3KLFCEOMS", "length": 7041, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது", "raw_content": "\nபோ��்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nMay 17th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇரண்டு நாட்களாக நடைபெற்ற வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீள பெறப்பட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளன.\nதொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டத்தை மீளப் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஇதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை முதல் வழமைபோல தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.\nசம்பள உயர்வு, ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.\nஇதையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரச பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.\nநண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்திய கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு\nமுகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை… பெறுமதி தெரியுமா\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது… கணவன் செய்த காரியம்\nபிரியாணி சாப்பிட்டதால் பலியாகினார்… எச்சரிக்கை\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்\nதமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nஇலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் ப���டித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/08/blog-post_57.html", "date_download": "2018-04-26T21:08:06Z", "digest": "sha1:O7BFEASCFYUC2YXXZTKJHFM76U6FVY5C", "length": 7183, "nlines": 170, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: அன்பான அறிவிப்பு", "raw_content": "\nநாளை ஆடி அமாவாசை அவர் அவர்களின் வழக்கப்படி தர்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசை வெள்ளிக்கிழமை வருகிறது. அம்மனுக்கும் உகந்த நாளாக இருப்பதால் அமாவாசை அன்று அம்மன் வழிபாட்டை நல்ல முறையில் செய்யுங்கள். விஷேசமான வழிபாட்டை செய்யலாம். ஆடி அமாவாசை அன்று ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வருவது நல்லது. காயத்ரி மந்திரம் செபிப்பவர்கள் கூட நாளை ஆரம்பிக்கலாம்.\nநமது நண்பர்கள் ஏதாவது ஒரு பரிகாரம் செய்யவதற்க்கு என்னை தொடர்புக்கொள்வது உண்டு. அந்த நேரத்தில் நான் அவர்களிடம் ஒரு தொகையை சொல்லுவேன். சரி என்று சென்றுவிடுவார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து அந்த தொகையை கட்டிவிட்டு சார் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள்.\nநமது சிஸ்டம் மாதம் மாதம் கட்டணத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பேன். ஒரு வருடத்திற்க்கு முன்பு சொன்ன தொகைக்கும் நடைமுறையில் உள்ள தொகைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதனால் உங்களுக்கு பரிகாரம் செய்கிறேன் என்று சொன்னவுடன் பணத்தை கட்டிவிட்டு பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்க்கு பிறகு வராதீர்கள். இதனை அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள்.\nபுதிய பிளாக்கில் சேர்ந்த நண்பர்களுக்கு ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டிய செல்வவள பரிகாரத்தை அனுப்பிவிட்டேன். படித்துவிட்டு செய்துக்கொள்ளுங்கள்.\nபச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-04-26T21:19:33Z", "digest": "sha1:3JOMTBNR2OW5Q5LWBZC5WSGRSICOMG7L", "length": 15822, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உணவுப் பாதுகாப்பு மசோதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஉணவுப் பாதுகாப்பு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆகும். பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராயிருக்கும் போது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2013 -ஆம் இந்திய நாடாளுமன்றத்தில் இது தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவின் நோக்கம் அனைவருக்கும் உணவு என்பதாகும். நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக் சபாவில் 26-ஆம் தியதி , ஆகஸ்டு மாதம் 2013 அன்று இரவு, 9:45 மணியளவில்இம்மசோதா நிறைவேறியது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் வேறு பல பிராந்தியக்கட்சிகள் இம்மசோதாவை எதிர்க்கின்றன. மாநிலங்களுக்கு அளிக்கப்படும் உணவு தானியங்களின் அளவு குறைக்கப்படும் என அவை அஞ்சுகின்றன. எதிர்க்கட்சியான பா.ஜா.க \"மசோதாவில் உள்ள குறைகளை திருத்த வேண்டும். தேர்தலை கருத்தில் வைத்து தான் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றுகிறது எனக் குறை கூறுகிறது.\n1 பாலி - உலகவர்த்தக சபையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம்\n1.1 உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவான வாதங்கள்\n1.2 ஜி-33 நாடுகளின் வாதம்\nபாலி - உலகவர்த்தக சபையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம்[தொகு]\nவிளைபொருட்களின் விற்பனை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அளிக்கப்படும் மானியம் குறித்த விவாதம் 2013 டிசம்பர் 3ம் தேதி துவங்கி இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற உலகவர்த்தக சபையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் நடைப்பெற்றது.இந்திய அரசு அளிக்கும் மானியம் என்பது “சந்தையை சீர்குலைக்கும்” நடவடிக்கை என்றும், இத்தகைய நடவடிக்கை உலக வர்த்தக சபையின் அனுமதிக்கு உட்பட்டதல்ல என்றும் இக்கூட்டத்தில் சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டுள்ளது.[1]\nஉணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவான வாதங்கள்[தொகு]\nஇந்திய நாட்டின் விவசாயத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 10 சதத்திற்கும் குறைவான தொகையே அரசு மானியமாக அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மொத்த உள் நாட்டு உற்பத்தியின் அ��வில் சராசரியாக கிட்டத்தட்ட சரி பாதி அளவை மானியமாக தங்களது நாட்டு விவசாயத் துறைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அளித்து வருகின்றன. குறைந்த விலையில் இடுபொருட்களை அளிப்பது மற்றும் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுத்து கொள்முதல் செய்வது ஆகியனவற்றின் வாயிலாக இந்தியாவில் விவசாயிகளுக்கு மானியம் என்பது அளிக்கப்படுகிறது. பொருட்களின் விலையில் நுகர்வோருக்கு மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அளிக்கப்படும் மானியத்தின் பெரும்பகுதி, உற்பத்திக் காலத்தி லேயே விவசாயிகளுக்கு ரொக்கமாக அளிக் கப்பட்டுவிடுகிறது. 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையே பொருட்களின் விலை நிர்ணயிப்பில் மானியமாக அளிக்கப்படுகிறது.\nஅமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களில் வெறும் 1 சதவீதம் பேர்தான் விவசாயத்தில் ஈடு படுகின்றனர். அதாவது வெறும் 4 லட்சம் அமெரிக்க குடும்பங்களே விவசாயத்தை சார்ந்து உள்ளன. ஆனால் இந்தியாவிலோ, 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். 4 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான நடைமுறையும், 60 கோடிப் பேருக்கு பட்டுவாடா செய்யத் தேவைப்படும் நடைமுறையும் ஒரே மாதிரியாக இருந்திட முடியாது என்றும் வாதிடப்படுகிறது.[1]\nநாட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப் பினை உத்திரவாதம் செய்திட உலக வர்த்தக அமைப்பின் 10 சதவீதம் என்ற மானியத் திற்கான வரம்பு நீக்கப்பட வேண்டும் என இந்தியாவின் தலைமையில் ஜி-33 என அழைக்கப்படும் 46 வளர்ந்து வரும் நாடுகள் பாலியில் நடைபெற்ற கூட்டத்தின்போது வலியுறுத்தின.[1]\nஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, இந்த 10 சதவீதம் என்ற வரம்பினை வற்புறுத்துவதனை ஒரு நான்காண்டு காலத்திற்கு ஒத்திப் போடுவது என்ற சமரசத்திற்குத் தயாராகினர். இதன் பொருள் என்னவென்றால், நான்காண்டுகள் கழித்து தனது மக்களுக்கான உணவுப் பாதுகாப்பினை உத்திரவாதம் செய்யும் தனது அடிப்படை கடமையினை இந்திய அரசு நிறைவேற்றிட இயலாது போகும் என்பதேயாகும்.[1]\nமூன்று வருடமாக செயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்த உணவு பாதுகாப்புச் சட்டம்[2] நவம்பர் 1, 2016 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.[3][4]\n↑ 1.0 1.1 1.2 1.3 எம். கிரிஜா (9 சனவரி 2014). \"ஏன் மண்டியி�� வேண்டும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2017, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-26T21:19:41Z", "digest": "sha1:IOST5M7IX36TGNHGXJUDATQWZE7IZVF6", "length": 5428, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "நட்சத்திரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநட்சத்திரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹரிபிரசாத், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:ChuispastonBot", "date_download": "2018-04-26T21:20:09Z", "digest": "sha1:HXGSE4P6U7Q4DTAPMA7BW2357NYTOJWI", "length": 5790, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:ChuispastonBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது Grimlock பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2011, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/14/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2018-04-26T20:47:04Z", "digest": "sha1:QIYQ6EPMORRP4WOD4SPKUSTSZICS3UAH", "length": 16339, "nlines": 179, "source_domain": "tamilandvedas.com", "title": "இசை மேதையின் அபார ஞாபக சக்தி! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇசை மேதையின் அபார ஞாபக சக்தி\nஆர்டுரோ டோஸ்கானினி (ARTURO TOSCANINI) இசை இயக்குநர் ஆவார். ஆரம்ப காலத்தில் அவர் ஸெல்லோ (CELLO) வாத்தியம் வாசிப்பவராக இருந்தார். பிரபல வயலின் வித்வான்கள்; சாஹித்ய கர்த்தாக்ளுடன்க நல்ல தொடர்பு வைத்திருந்தார். வயலின் மேதைகள் ரோமானினி, என்ரிகோ போலோ, இசை அமைப்பாலர் போல்சோனி ஆகியோர் ஒரு முறை சந்தித்தனர் அவர்கள் அப்பொழுது போல்சோனி எழுதிய அடாகியோ ஒன்றை வாசித்தனர்.\nஅடாகியோ (ADAGIO) என்பது ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு (ITEM) ஐட்டம். நம்மூர் தில்லானாவுக்கு எதிர்ப்பதம் என்றும் சொல்லலாம்.\nமற்றொருத் தடவை போல்சோனி தவிர மற்ற எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பு கிடடைத்தது. அவர்களுக்குள் போல்ஸோனி பற்றி சம்பாஷணை எழுந்தது. அடடா அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்தனர்.\nதிடீரென்று டோஸ்கானினி ஒரு பேப்பரும் பென்ஸிலும் கொடுங்கள் என்றார். காகிதம் கையில் கிடைத்தவுடனே, ம்ள மளவென்று அடாகியோவுக்கான நொடேஷன் எல்லாவற்றையும் ஸ்வரம் தப்பாமல் எழுதிக் கொடுத்தார். அனைவரும் அதை வாசித்து மகிழ்ந்தனர்.\nஅந்த அடாகியோவில் நான்கு பகுதிகள் உண்டு\nநம்ம ஊரில் ஒரு சாகித்யகர்த்தா எழுதிய ஒரு பாடலை அவர் கச்சேரி முடிந்து திரும்பியவுடன் அவர் பாடிய புதிய பாடலை ஸ்வரம் தப்பாமல் எழுதிக்கொடுப்பது போலாகும் இது.\nப்ரூனோ வால்டர்ஸ் (BRUNO WALTERS) நல்ல இசை அமைப்பாளர். மிகவும் அமைதியானவர்; அடக்கம் உடையவர்; பழகுதற்கு இனியர்.\nஅவர் முதல் தடவை நியூயார்க் பிலார்மானிக் நிகழ்ச்சி நடத்தியபோது முதல் ஸெல்லோ வாத்யம் (CELLIST) வாசிப்பவற்கான நாற்காலியில் ஆல்ப்ரெட் வாலென்ஸ்டைன் (ALFRED WALLENSTEIN) உட்கார்ந்து கொண்டார்.அத்தோடு நில்லாமல் ஒத்திகை ந��ந்தபோதும் சரி, இன்னிசை நிகழ்ச்சியிலும் சரி, நடத்துநர் ப்ரூனோவைக் கண்டுகொள்ளவில்லை. வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். அங்குமிங்கும் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், கோபத்தில் அவரை திட்டியிருப்பார். ஆனால் ப்ரூனோ அவரிடம் சென்று, என்னைத் தனியாகச் சந்தியுங்கள் என்றார்.\nவாலென்ஸ்டைனும் தனிச் சந்திப்புக்காக வந்தார்.\n“வாலன்ஸ்டன், உங்களுக்கு என்னதான் வேண்டும் ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன\nவாலன்ஸ்டைன் சொன்னார்: “நான் ஒரு சிறந்த இசை நடத்துநர் (CONDUCTOR) ஆக வேண்டும்”.\nஉடனே ப்ரூனோ, அமைதியாகச் சொன்னார்:\n“அதற்கென்ன, ஆகுங்களேன் ஆனால் வாலன்ஸ்டைன் போன்றவரை முதல் வரிசையில் உட்கார வைத்துவிடாதீர்கள்\nசங்கீத அவுரங்கஸீப்புக்கு சிபாரிசுக் கடிதம்\nலியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி (LEOPOLD TOKOWSKI) என்பவர் பெரிய இசை அமைப்பாளர் (MUSIC CONDUCTOR); அவருக்கு ஒரு பிரபல வயலின் வித்வான் சிபாரிசுக் கடிதத்துடன், வேறு ஒரு இளம் வயலின் வித்வானை அனுப்பி இருந்தார்.\nஅது நல்ல சிபாரிசு என்பதால், ‘இப்போதைக்கு பிலடெல்பியாவில் இசைக் குழுவில் இடம் இல்லை. சில நாட்கள் பிலடெல்பியாவில் தங்கினால் ஏதேனும் உதவி செய்வேன்’ என்றார் ஸ்டோகோவ்ஸ்கி.\nவந்த ஆளின் அதிர்ஷ்டம், ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன், இசைக்குழு வயலின் வித்வானுக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.\nஆகையால் சிபாரிசுக் கடிதத்துடன் வந்தவரிடம் டோகோவ்ஸ்கி வந்து, பீதோவனின் (BEETHOVEN SYMPHONY) பாட்டுக்கு நீங்கள் ஈடுகொடுத்து வாசிப்பீர்களா என்றார். அவரும் தலையை அசைத்துவிட்டு, அவ்வாறே வாசித்தார்.\nஆனால் நேரம் ஆக ஆக அவர் முகத்தில் கொஞ்சமும் சுரத்து இல்லை; பிடிக்காத விஷயமாக இருந்தால் குழந்தைகள் எப்படி நெளியுமோ, முகத்தைச் சுழிக்குமோ அப்படி சுழித்தார்.\nடோகோவ்ஸ்கி அவரிடம் சென்று என்ன விஷயம்\nஅவர் இல்லை என்று சொன்னவுடன்,\nமிகவும் கோபத்துடன், பின்னர் ஏன் இப்படி முகத்தை, குரங்கு மூஞ்சி போல வைத்துக்கொண்டு முழிக்கிறீர்கள் என்று விரட்டினார்.\nஅதுவா……….. அதுவா,,,,,,,,,,,,,,,,, எனக்கு சங்கீதம் பிடிக்கவே பிடிக்காது — என்றார் கோணமூஞ்சி வயலின் வித்வான்\nTags:-சங்கீ��� சம்பவங்கள், அபார ஞாபக சக்தி, வயலின் வித்துவான், அவுரங்கசீப், அகந்தை\nPosted in தமிழ் பண்பாடு, Music\nTagged அகந்தை, அபார ஞாபக சக்தி, அவுரங்கசீப், சங்கீத சம்பவங்கள், வயலின் வித்துவான்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/08/24/keyboardproblemsolve/", "date_download": "2018-04-26T20:51:07Z", "digest": "sha1:UPFB7OZJPLDE55RERY6D735L6KUVPEWN", "length": 21166, "nlines": 267, "source_domain": "winmani.wordpress.com", "title": "கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nகீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்.\nஓகஸ்ட் 24, 2010 at 8:00 பிப 26 பின்னூட்டங்கள்\nகணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ள\nவேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த\nகீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.\nஇரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண்பர் கிருஷ்ணன்\nஅவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை\nசெய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த\nமுடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக\nதேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான\nஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா\nஎன்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,\nஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > Run\nசென்று OSk என்று கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்\nஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய\nவேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்\nபோதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.\nகுழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில்\nகண���டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்\nஅவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து\nவைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கும்.\nபகையாளியாக இருந்தாலும் உதவி என்று நம்மிடம் வரும்போது\nநாம் கண்டிப்பாக உதவ வேண்டும். எனென்றால் நாம் இந்த\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்\n2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது \n3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்\n4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன \n5.பாம்புகளே இல்லாத கடல் எது \n6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை \n7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது \n8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது \n9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது \n10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக\n5.அட்லாண்டிக் கடல்,6.  காரியம் , களிமண், மரக்கூழ்,\nபெயர் : வே. இராமலிங்கம் ,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 24, 1972\nதமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி\nஇரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற\nதேசபக்திய பாடல்களைப் பாடிய இவர்\nமுதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால்\nஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால்\nஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே\nவிடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள். Tags: கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்..\nஆன்லைன் -மூலம் எல்லா வகையான பார்கோடும் படிக்கலாம்\tஇன்று முதல் வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்.\n26 பின்னூட்டங்கள் Add your own\n5. ♠புதுவை சிவா♠ | 7:24 முப இல் ஓகஸ்ட் 25, 2010\nபயனுள்ள தகவல் நன்றி வின்மணி\n1. சில நேரங்களில் நம் கணணியில் படித்து கொண்டு இருக்கும் போது குழந்தைகள் \\ சிறுவர்கள் கீ போர்டின் ஏதாவது தட்டி விடுகின்றனர் இதனால் நம் படிப்பதற்கு தடை ஏற்படுகிறது எனவே ஏதாவது கீ போர்ட் லாக்கர் உள்ளதா \n2.அது போல் சில தளங்களின் எழுத்துகள் (fonts )படிப்பதற்கு மிக சிறிய அளவாக உள்ளது இதனால் கண்கள் எளிதில் சோர்வு அடைகிறது எனவே பொதுவாக எந���த தளத்தையும் நம் விரும்பிய அளவுகளில் எழுத்துகளை படிக்க ஏதாவது zooming software உள்ளதா \n1. கீ லாக் செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கிறது. பெரும்பாலானவை நம் க்டவுச்சொல் போன்ற தகவல்களை திருடுவதற்கா உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் சரியான மொன்பொருளைப் பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.\n2. Ctrl மற்றும் + கீயை அழுத்துங்கள் எழுத்து பெரியதாகும்\nCtrl மற்றும் – கீயை அழுத்துங்கள் எழுத்து சிறியதாகும்\n7. ♠புதுவை சிவா♠ | 2:21 பிப இல் ஓகஸ்ட் 26, 2010\n15. பாஸ்டன் ஸ்ரீராம் | 3:46 பிப இல் ஓகஸ்ட் 25, 2010\nமிகப் பயனுள்ள தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி.\nஉடனே தேவைப்பட்ட ஒருவருக்குச் சொன்னேன், அவருக்கு மிக்க மகிழ்ச்சி.\n19. தணிகாசலம் | 2:30 பிப இல் ஓகஸ்ட் 26, 2010\nகம்பன் சொப்ட்வேரில் இதுபோன்ற ஸ்கிரினில் தெரியும் கிபோர்ட் வசதி உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது இன்னும் பயனான தகவல்.\nபதிவை இரண்டு அல்லது மூன்று முறை சரியாக படியுங்கள் புரியும். குறிப்பிட்ட அந்த மூன்று கீ-களும் வேலை செய்யவில்லை என்றால் இதைப்பயன்படுத்த முடியாது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் ��ீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/09/140925_unmahinda", "date_download": "2018-04-26T22:15:40Z", "digest": "sha1:AQBIQVCUUGM6O6HVWG6ZHS4DCKDHNFSA", "length": 13227, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்த இலங்கை ஜனாதிபதி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்த இலங்கை ஜனாதிபதி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஐநாவின் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.\nஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள சிலரது தீய நோக்கத்துடனான திட்டங்களால் துரதிர்ஸ்ட வசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருக்கிறது என்று அவர் அங்கு கூறியுள்ளார்.\nஒரு 5 வருடகாலத்துக்குள்ளேயேபுனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம்ஆகியவற்றில்இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அத்தகையவர்கள் கவனத்தில் கொள்ளாது தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் தனது நாடு இன்று இலக்கு வைக்கப்படும் முறையில் ஒரு நடுநிலை இல்லாமையும் பாரபட்சமும் காணப்படுகின்றது என்றும் அவர் அங்கு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஏனைய இடங்களில் மனித நேய அவசர நிலைகள் கையாளப்பட்ட முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கை விடயத்தில் நிறைய வித்தியாசங்கள், பாரபட்சம் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஐநாவின் நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் நிலைமைகளை சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை ���ரு சமரசமான வகையில் கையாள வழிவகைகளை கண்டாக வேண்டும் என்றும் ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nகடுமையான யுக்திகளுக்கு பதிலாக தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் ஐநா அமைப்புக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய கிழக்கு வன்செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பாலஸ்தீனம் என்ற நாடு இஸ்ரேலுக்கு அருகருகாக அமைதியுடன் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்த நாட்டுக்கு ஐநாவின் முழு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஆப்பிரிக்காவில் பரவும் உயிர்கொல்லி நோய்களை ஒழிக்க ஐநா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கையும் உதவும் என்றும் அவர் கூறினார்.\nசர்வதேச பயங்கர்வாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்துக்களை இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்காவின் சலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் இலங்கை குறித்த ஆய்வாளருமான கீதபொன்கலன்.\nகீதபொன்கலன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nஒலி ரஜினி அரசியலுக்கு வருவாரா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்���ளில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/38332", "date_download": "2018-04-26T21:17:36Z", "digest": "sha1:GQPQNBISMVWSD4ULF7T4NPT2ITRWVXIR", "length": 7418, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "கடைகள் அடைப்பு! வெறிச்சோடிய அதிரை! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு மு.செ.சாவன்னா முஹம்மது ஜமாலுத்தீன்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\nமரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி ஷிஹாபுத்தீன் (வயது 74)\nஅதிரை ரஹ்மானிய்யா மதரஸாவில் இன்று பட்டமளிப்பு விழா\nBREAKING NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\nநோய் பரப்புவதில் நாங்கள் கெட்டிகாரர்கள் – பேரூராட்சி\nமரண அறிவிப்பு – தட்டார தெருவை சேர்ந்த S.M.S.அப்துல் ரவூப்\nசவூதி ரியாத்தில் கொட்டித்தீர்த்த கனமழை\nதஞ்சையில் தினகரனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்ற அதிரை அமமுக வினர்\nகவலையில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலான செய்தி\nகல்வி & வேலை வாய்ப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள். இதையடுத்து நேற்று அதிரையில் உள்ள கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி, திமுக, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வணிகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதன் விளைவாக இன்று அதிரையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், சேர்மன் வாடி, போஸ்ட் ஆபிஸ் ரோடு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nஅதிரையில் நாளை அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர்களிடம் அழைப்புவிடுத்த அரசியல் கட்சியினர் (படங்கள் இணைப்பு)\nஇரத்தம் வீணாவது தொடர்பாக அதிரை CBD நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்களின் தன்னிலை விளக்கம்\nஅதிரையில், சாம்பலான பிறகு சாவகாசமாக வந்த தீயணைப்பு வாகனம்\n#BREAKING_NEWS: அதிரை கடைத்தெருவில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=3077", "date_download": "2018-04-26T21:05:22Z", "digest": "sha1:JTL2MOGCBVRK56GFSRYEM6YJMTSE2K26", "length": 3188, "nlines": 24, "source_domain": "tnapolitics.org", "title": "ஆர்னோல்டின் பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார் சுமந்திரன் – T N A", "raw_content": "\nஆர்னோல்டின் பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார் சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஉள்ளூராட்சி சபைகளின் தலைமை பதவிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதை தற்போது அறிவிப்பதில்லை என்று தீர்மானித்து இருந்த போதும் இந்த விடயத்தில் அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காரணத்தினால் அதிலிருந்து அவர் தகுந்த நேரத்துக்கு ராஜினாமா செய்யவேண்டிய தேவை இருந்த காரணத்தினாலேயே அவரை மேயர் பதவிக்கு பிரேரித்து மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கின்றார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர மேயர் வேட்பாளராகதான் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடுவார் என அவர் மேலும்தெரிவித்தார்.\nNews\tஎம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் பேச்சாளர், சுமந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=3", "date_download": "2018-04-26T21:16:15Z", "digest": "sha1:JGSOPAKJP5TXJDTGHI4BHMFQBCA5J22R", "length": 7330, "nlines": 130, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\n���ாபாவின் நாமம் சக்தி வாய்ந்தது\nவற்றாத வளமருளும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nடுபிளெஸ்சிஸ் - டிவில்லியர்ஸ் போராட்டம் வீண் பரபரப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது\nஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா அசத்தல் தென் ஆப்ரிக்கா 244 ரன்களுக்கு ஆல் அவுட்\nஐசிசி டெஸ்ட் ஒருநாள் அணியில் இடம் பிடித்த கேப்டன் டோனிக்கு மக்கள் நாயகன் விருது\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் : தமிழகம் 565/8 டிக்ளேர்\nவெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா...\nஉலக செஸ் சாம்பியன் : கார்ல்சனுக்கு ரூ.9.9 கோடி முதல்வர் வழங்கி கவுரவித்தார்\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..\nஇந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி\nஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு\nபெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன\nஅரசு மருத்துவமனை கண்ணாடி கதவு உடைந்தது\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் அனிதா நீக்கம்\nதஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு\nகூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு\nமுருகன் நண்பர் தங்கப்பாண்டியிடம் 36 மணி நேரத்திற்கு விசாரணை நிறைவு\n27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்27/04/2018\n26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்26/04/2018\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/jul/18/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2739530.html", "date_download": "2018-04-26T21:16:17Z", "digest": "sha1:3CETVW6J5CG7V7ZWEJYPWH52TC4KJVNL", "length": 8094, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பவானி ஆற்றில் கழிவுகள் அகற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபவானி ஆ��்றில் கழிவுகள் அகற்றம்\nமேட்டுப்பாளையத்தை அடுத்த வன பத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றில் சகதிகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.\nமேட்டுப்பாளையத்தை அடுத்த வன பத்ரகாளியம்மன் கோயிலருகே பவானி ஆறு உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் வழக்கமாக இந்த ஆற்றில் குளித்து விட்டு பின்னர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.\nஇதற்காக ஆற்றோரம் கோயில் சார்பில் படித்துறையும் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்வது வழக்கம்.\nஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை தினங்களில் இங்கு கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளித்துவிட்டு, உடுத்தி வந்த ஆடைகளையும், முன்னோர் நினைவாக பூஜைகளை செய்து இலையில் வைத்த பொருள்களையும் ஆற்றில் விட்டு செல்வார்கள். இதனால், பவானி ஆற்றோரம் சேறு, சகதிகளுடன், பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகளும் கழிவுகளாக நீரின் அடியில் தேங்கியிருந்தன.\nஇந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நீர்மின் கதவணையில் கடந்த வாரம் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, அதை சரிசெய்ய கதவணை நீர் முழுவதும் திறந்து விடப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து வன பத்ரகாளியம்மன் கோயில் ஆற்றோர படித்துறையில் நீரின் அளவு குறைந்ததால் ஆற்றுப் பகுதியில் சேறு, சகதிகளுடன் பக்தர்கள் விட்டுசென்ற துணிகளும் தேங்கி கிடந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் ஆற்றோர பகுதியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றுப் பகுதியில் இருந்த சேறு, சகதிகள், கழிவு துணிகள் ஆகியவை அகற்றப்பட்டன. மேலும், கரையோரமிருந்த முள்புதர்களும், குப்பையும் அகற்றப்பட்டன.\nஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்\nநாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்\nசச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து\nசஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு\nரயில் மோதி 11 மாணவர்கள் பலி\nஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\nதலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்\nஇளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2012/03/blog-post.html", "date_download": "2018-04-26T21:15:46Z", "digest": "sha1:YMYZMXHNR4ACLIC3TLL3L54FWJQWCFPV", "length": 18368, "nlines": 303, "source_domain": "www.siththarkal.com", "title": "உணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும். | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஉணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும்.\nAuthor: தோழி / Labels: தமிழர் உணவு\nதமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என ஆராய்வதை விடவும், அவர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர் என கொள்ளலாம். ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் இணைத்துக் கொண்டதற்கான குறிப்புகளை காண முடிகிறது.\nமலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தினை, தேன், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் சாமை, வரகு, வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் செந்நெல், வெண்நெல், கடலும் கடல் சார்ந்த பகுதியில் மீனும் முக்கியமான உணவாக இருந்திருக்கின்றன. இந்த தகவல்ளை நாம் தொல்காப்பியத்தின் வழியே அறிய முடிகிறது.\nஇவை தவிர கால்நடைகளில் இருந்து கிடைத்த பாலில் இருந்து வெண்கட்டி, ஏடு, தயிர், மோர், நெய், ஆகியவற்றை தயாரித்து பயன் படுத்தியதற்கான குறிப்புகளும் உள்ளன.\nஉணவை சமைக்க ஆரம்பித்த காலத்தில் தமிழர்களின் உணவு அவித்தல், வேகவைத்தல், வறுத்தல் என்பதாகவே இருந்தது. பிற்காலத்தில் நெய் சேர்த்து பொரித்ததாக குறிப்புகள் கூறுகிறது. இறைச்சியில் நெய் சேர்த்து மிளகு தூவி பொறித்து உண்டதாக ஒரு பாடல் கூறுகிறது.\nமுதன்மையான உணவாக அரிசியே இருந்திருக்கிறது. நெல்லை வேக வைத்து புழுங்கல் அரிசியாக பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. தொன்று தொட்டு பயிரிட்டு வந்த பாரம்பரிய நெல் வகைகள் பலவும் இன்று முற்றாக அழிந்து விட்டதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். சோறுடன், குழம்பு, கூட்டு, பொறியல் என உணவை பல ருசிகளில் சமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.\nஉணவை இலையில் வைத்து உண்ணும் பழக்கம் ஆதியில் இருந்து இன்று வரை தொடர்வது தமிழர்களின் தனிச் சிறப்பு. தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலை என பல்வேறு இலைகளை இதற்குப் பயன் படுத்தியிருக்கின்றனர். உண்வை எல்லோரும் கூடியிருந்து உண்ணும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனை \"சிறுஞ்சோற்று நிலை”, “பெருஞ்சோற்று நிலை” என குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஇவை தவிர ���ள் போன்ற மது வகைகளும் பழந்தமிழரின் வாழ்வில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் எழுச்சி பெற்ற போதுதான் பிற இனக் குழுக்களின் உணவுக் கலாச்சாரம் தமிழர்களிடையே ஊடுருவி இருக்கிறது.\nஇதுவரை பழந்தமிழர்களின் வாழ்வியலில் உணவு எத்தகையதாக இருந்தது என்பதைப் பார்த்தோம். இனி வரும் நாட்களில் இந்த உணவு எப்படி மருந்தானது, மருந்து எப்படி உணவானது என்பதைப் பற்றி பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதொன்று தொட்டு வந்த பழம் தமிழர்களின் நாகரீக வளர்ச்சி பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி .\nபழந்தமிழர் வாழ்வியல் மகிமைகளை பதிவிட்டமை மகிழ்ச்சிதருகிறது. தொடரும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html\nபழந் தமிழர்களின் சிறப்புக்களை இன்றைய நாகரீகத் தமிழ்ர்கள் மறந்துவிட்டனர் - மறந்துகொண்டு வருகின்றனர் என்பது கவலை தருகின்ற விடயம்\nகோரக்கர் எழுதிய நூல்களும், தொடர்பான குழப்பங்களும்\nஉணவு - நிறைவுப் பகுதி\nஉணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.......\nஉணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.\nஉணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்...\nஉணவு - தண்ணீரும் அதன் வகைகளும்\nஉணவு - எப்படி சாப்பிடுவது\nஉணவு - எத்தனை சாப்பாடு\nஉணவும், வகையும் - தாமச உணவு\nஉணவும், வகையும் - ரஜோ உணவு\nஉணவும், வகையும் - சாத்வீக உணவு\nஉணவு - சுவையும் அதன் குணமும்\nஉணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும்.\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_646.html", "date_download": "2018-04-26T21:10:15Z", "digest": "sha1:NCLPFMURJQJMNUO65EFO2XOELCMJAFWI", "length": 5831, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையின் இயற்கை அனர்த்தத்திற்கு சீன ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையின் இயற்கை அனர்த்தத்திற்கு சீன ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 29 May 2017\nஇலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஅனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் அனர்த்தத்திற்கு உட்பட்ட மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பில் கவலையை தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் பாரம்பரிய நண்பர் என்ற வகையில் சீனா அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு முழுமையாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீட்சிபெற்று சேதமடைந்த வீடுகள் புனரமைக்கப்படும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to இலங்கையின் இயற்கை அனர்த்தத்திற்கு சீன ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || த���ிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையின் இயற்கை அனர்த்தத்திற்கு சீன ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:24:21Z", "digest": "sha1:32HHCPJL77KA4QXKNEQO7V7QBHYINCKG", "length": 9518, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டுமானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகட்டிடங்கள் அல்லது வேறு அமைப்புக்களை அமைக்கும் செயற்பாடு கட்டுமானம் (Construction) எனப்படுகின்றது. வேறு அமைப்புக்கள் என்பதனுள், பாலங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொலைதொடர்புக் கோபுரங்கள் போன்றவை அடங்குகின்றன. ஒரு சேவைத் தொழில்துறை என்ற அளவில், கட்டுமானம் மனிதர்களுடைய செயற்பாட்டுத் தேவைகளுக்கான இடவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உதவுவதுடன், உலகளாவிய ரீதியில் ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகவும் திகழ்கிறது. இது ஒரு தனியான பொருளாதார நடவடிக்கை என்பது ஒருபுறம் இருக்கப் பல்வேறு வகையான ஏனைய பொருளாதாரச் செயற்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. ஒரு பகுதியின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சியடையும் போது, கட்டுமானத்தின் தேவை அதிகரிக்கின்றது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற கட்டுமானச் செயற்பாடுகளின் தன்மையும், அளவும், அப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி நிலையை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். அது போலவே ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை அடையும் போது முதலில் பாதிக்கப்படுவதும் கட்டுமானத் துறையேயாகும்.\nகட்டுமானம் என்பதை ஒரு செயற்பாடாகக் குறிப்பிடுகின்ற போதிலும், உண்மையில் இது வெவ்வேறு வகையான, பொருட்கள், இயந்திர சாதனங்கள், முறைமைகள், துறைசார் அறிவு, திறமை என்பவற்றை வேண்டி நிற்கின்ற பலவகையான செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.\nகட்டுமானத்தின் தன்மை, கட்டப்படுகின்ற அமைப்பு என்பவற்றைப் பொறுத்துக் கட்டுமானம் என்பதைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். அவற்றுள் முக்கியமானவை:\nஇந்த ஐபி க்கான பேச்ச��\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vorbital.ta.downloadastro.com/", "date_download": "2018-04-26T21:19:00Z", "digest": "sha1:YV2ZTPMOEGY3DPS2T53U4W5N5BQNPI4T", "length": 10262, "nlines": 108, "source_domain": "vorbital.ta.downloadastro.com", "title": "Vorbital - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ ஒலியும் இசையும் >‏ ஒலி இசைப்பான்கள் >‏ Vorbital\nVorbital - ஒரு கையடக்கப் பல்லூடக இயக்கி.\nதற்சமயம் எங்களிடம் Vorbital, பதிப்பு 4.41 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nVorbital மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபல அத்தியாவசிய அம்சங்கள் கொண்ட ஒரு இலகுரக இசை இசைப்பான். வாசகர்களுக்கான பல அம்சங்கள் கொண்ட மிகச்சிறந்த ஒலிப்புத்தக இயக்கி. பதிவிறக்கம் செய்க TRSGuitar, பதிப்பு 1 இந்த பயன்பாட்டைக் கொண்டு உங்கள் இசையை வடிவ மாற்றம், திருத்தம் மற்றும் நிர்வாகம் செய்யுங்கள்.\nVorbital மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Vorbital போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Vorbital மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nWAV கோப்புகளை ஐ-பாட் சஃபுள் வடிவிற்கு பாதுகாப்பாக மாற்றுங்கள்.\nஉங்கள் பிசிஎம் கோப்புகளில் இருந்து ஆப்பிள் ஏஏசி கோப்புகளை உருவாக்குங்கள்.\nஎம்பி3 கோப்புகளை ஐரிவர் ஒலிக்கோப்பு வடிவிற்கு மாற்றுங்கள்\nSWF போன்ற ஃபிளாஷ் கோப்புகளை Zune ற்காக ஒலிக்கோப்புகளாக மாற்றிக் கொள்ளுங்கள்.\nஇருப்பதிலேயே சிறிய ஊடக இயக்கிகளில் ஒன்று\nஇசைக் கோப்புகளை இலவசமாக வாசிக்கிறது\nதரவரிசை எண் ஒலி இசைப்பான்கள்: 120\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 04/07/2017\nகோப்பின் அளவு: 11.84 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 303\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nVorbital 3.1 (ஆரம்பப் பதிப்பு)\nVorbital 4.31 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : Zeta Centauri\nZeta Centauri நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 23\n23 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nVorbital நச்சுநிரல் அற்றது, நாங்கள் Vorbital மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=501973", "date_download": "2018-04-26T21:01:07Z", "digest": "sha1:5PTBMBMCN6EHSZRQEG2SPYD5Y2P63VBY", "length": 8432, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சசிகலா தொடர்பில் தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி இடமாற்றம்!", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nசசிகலா தொடர்பில் தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி இடமாற்றம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்ப��ுவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்ட சிறை அதிகாரி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசிறைத்துறை உதவி அத்தியட்சகராக பணியாற்றிய அவரை, வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு மாற்றுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி அவர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டதால் இந்த பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.\nசசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக கர்நாடக சிறைத்துறை இயக்குநர் சத்யநாராயண ராவ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் ரூபா குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள சத்தியநாராயண ராவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, சசிகலாவிற்கு அக்ரஹாரா சிறையில் போயஸ் கார்டன் ஒன்று உருவாக்கப்பட்டு வந்ததாக, ரூபா நேற்றைய தினம் வெளியிட்ட பிறிதொரு அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇரட்டை இலைச் சின்னம் யாருக்கு ஆறாம் கட்ட விசாரணை உறுதிப்படுத்துமா\nஉ.பி.தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் உறுதி செய்கின்றது தேர்தல் ஆணையகம்\nஉத்தராகண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசென்னை சென்ற பிரதமருக்கு தமிழக அரசு அமோக வரவேற்பு – (2ஆம் இணைப்பு)\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினத்தவருக்கு நியமனங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை: விக்ரமபாகு கருணாரத்ண\nபௌத்தர்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் எதற்கு\nஆனந்த சுதாகரனை மட்டுமல்ல சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்: சுமந்திரன்\nமலேரியாவைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: விஜிதரன்\nவெசாக் தினத்தில் கூட்டமைப்பின் மே தினம்\nமன்னாரில் டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட பெருமளவான மீன்கள் கைப்பற்றல்\nமன்னாரில் சட்ட விரோத மண் அகழ்வு: நகர முதல்வரிடம் முறைப்பாடு\nமுன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள்: சந்திரகாந்தனின் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/121664?ref=lankasri-home-dekstop", "date_download": "2018-04-26T21:15:44Z", "digest": "sha1:QGVOLTJXK5M3PTSH5DMA5WFSDCAV5Z32", "length": 7577, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன்! முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் - lankasri-home-dekstop - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன் முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால்\nஇளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் இசையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சவால் விடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தன் பாட்டை பாட கூடாது என இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த கங்கை அமரன் தற்போது மீண்டும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.\nஇளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன் கூறியதாவது, இளையராஜா தன் பாட்டை எந்த பாடகர்கள் பாடக் கூடாது என்ற மூர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்.\nஇளையராஜா பாட்டு தான் மக்களின் மூச்சாக உள்ளது. இது இன்னும் விரிவடைந்தால் அனைவரும் பாட்டு சிடிக்களை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற நிலை வருமோ என்பது கேள்விக் குறியாக உள்ளது.\nஇதனால், திருமண நிகழ்ச்சிகளில் பாடும் சிறிய பாடகர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். இளையராஜாவின் கட்டுப்பாடுக்கு நான் உட்படமாட்டேன், நான் பாடுவேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subastravel.blogspot.com/2014/04/3.html", "date_download": "2018-04-26T20:56:16Z", "digest": "sha1:72JVY5KL3SGD6XEI35X3ANLBDDGXGYWT", "length": 18471, "nlines": 133, "source_domain": "subastravel.blogspot.com", "title": "சுபாவின், பயணங்கள் தொடர்கின்றன...!: புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 3", "raw_content": "\n பயணத் தொடர் - 3\nதாய்லாந்தின் பூகோள அமைப்பை பூமிப் பந்தின் வரைபடத்தில் பார்க்கும் போது அது தெற்கில் மலேசிய நாட்டை எல்லையாகவும், மேற்கில் மியன்மார் நாட்டை எல்லையாகவும், கிழக்கே கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளை எல்லையாகவும் கொண்டிருக்கும் ஒரு நாடு என்று அறிந்திருப்போம். ஒரு வகையில் கிழக்காசிய நாடுகளின் மையப் புள்ளியாக தாய்லாந்து அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடலாம்.\nதென்மேற்குப் பகுதியானது அந்தமான் கடலை ஒட்டி அமைந்திருக்கின்றது. பாங்கோக் அமைந்திருக்கும் பகுதியோ தென் சீனக் கடலில் தாய்லாந்து வளைகுடா பகுதில் என அமைந்திருக்கின்றது. மொத்டம் 513,000sq km நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நீண்ட அகன்ற அளவினைக் கொண்ட நாடு இது. ஏறக்குறைய 75மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.\nதாய்லாந்தில் மக்கள் தொகை மிக அதிகமாக மையம் கொண்டிருக்கும் பகுதி எனச் சொல்வதென்றால் அது பாங்கோக் நகரில் தான். பாங்கோக் நகரை விட்டு மேலே வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல மலைப்பிரதேசங்கள் சூழ்ந்திருப்பதையும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் இங்கு வட பகுதிகளில் உணரலாம்.\nஎன் பயணத்தில் பாங்காக் நகரில் இறங்கிய நாங்கள் அங்கு முன்னரே நான் பதிவு செய்திருந்த ஜெர்மானிய சுற்றுலா குழுவினர்களுடன் இணைந்து 13 நாள் பயணத்தை மேற்கொண்டேன். பாங்காக் நகரிலிருந்து(A) சா ஆம்(N) வரை இக்குழுவினருடன் பயணம் அமைந்திருந்தது. அதன் பின்னர் சொந்தமாக நானே சா ஆம் நகரிலிருந்து பயணித்து கோ சாமூய் சென்று மீண்டும் பாங்காக் நகர் திரும்பினேன். கீழ்க்காணும் பட்டியலில் நான் பயணம் சென்ற ஊர்களின் பெயர்களை வரிசை படுத்தியுள்ளேன்.\nஇப்பட்டியலின் படி கூகள் வரைபடத்தில் நான் இப்பயணத்தில் முழுதும் சுற்றிப் பார்த்து வந்த பகுதிகளை கீழ்க்காணும் வரைப்படம் காட்டும்.\nதலைநகர் பாங்காக்கில் புறப்பட்டு சியாங் ராய் நகர் வரை சென்று மியான்மார் எல்லையை அடைந்தேன். அங்கே புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன். எல்லையைத் தாண்டி செல்ல விசா அனுமதி தேவை என்பதால் நான் எல்லைப்பகுதியைத் தாண்டிச் செல்லவில்லை. அதோடு வட கிழக்கில் தங்க முக்கோணம் (Golden Triangle) பகுதி வந்து போட் எடுத்து பயணித்து அறை நாள் ப���ணமாக லாவோஸ் நாட்டிற்கும் சென்று ஓரளவு சுற்றி விட்டு திரும்பினேன். கீழே தெற்கில் கோ சாமூய் பகுதி வரை வந்தாலும் கூட மலேசியாவிற்குச் செல்லவில்லை. கோசா மூய் பகுதியிலிருந்து மலேசிய எல்லை மானிலமான பெர்லிஸை 3 மணி நேரங்களில் வாகனத்தில் சென்று அடையலாம். ஆனாலும் நேரம் அமையாததால் மலேசியா செல்வதைத் தவிர்த்து விட்டேன்.\nதாய்லாந்து எனும் போது பலருக்கு மனதில் உடன் எழுவது இங்கு வணிகமயமாக்கப்பட்டிருக்கும் விபச்சாரத் தொழிலும் அது தொடர்பிலான அம்சங்களும் என்பதில் சந்தேகமில்லை. வியட்நாம் போர் காலத்தில் அமெரிக்க வீரர்களின் தாக்கத்தால் மிக அதிகமாக பரவிய செக்ஸ் தொழில் இன்றளவும் எண்ணிக்கையில் வளர்வதாகவே இன்னாட்டில் உள்ளது. நாட்டு மக்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 2 மில்லியன் அல்லது குறைந்த பட்ஷம் 250,000 மக்கள் செக்ஸ் தொழில் செய்பவர்கள் என்று சுற்றுலா பயண வழிகாட்டி நூல் குறிப்பிடுகின்றது. விபச்சாரம் தாய்லாந்தில் சட்டத்திற்கு விரோதமான ஒரு தொழிலாக இல்லாத நிலையிலிருந்து தற்சமயம் சில சமுதாய நலன் கருதிய முன்னேற்ற வழிகள் நடைமுறைபடுத்தப்பட்டு செக்ஸ் தொழிலில் ஈடுபடுவோரை மாற்று வழியில் செலுத்தும் முயற்சிகள் கையாளப்பட்டும் வருகின்றன. விபச்சாரம் எனும் போது வயது வந்த பெண்கள் என்று மட்டுமல்லாது இந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு செக்ஸ் தொழிலாளர்கள் ஆண்கள் என்பதுவும் உண்மை.\nஅத்துடன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறுவர் சிறுமியர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் அல்லது ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதுவும் இங்கு நடக்கும் ஒரு அவலம். தாய்லாந்தில் விபச்சாரத் தொழிலுக்குப் புகழ் வாய்ந்த நகரங்கள் என்றே சிறப்பு அடையாளம் காட்டப்ப்டும் நகரங்களாக பட்டாயா, ஹட்ஜாய், கோசாமூய், பாங்காக் ஆகிய நகரங்களைச் சொல்லலாம். எயிட்ஸ் நோயினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் செக்ஸ் தொழிலில் ஈடுபடுவதானால் ஏற்படும் ஏனைய பிற உள உடல் சிக்கல்களை மனதில் கொண்டு பெருமளவிலான விபச்சாரத்தை தடுக்கும் பிரச்சாரங்களும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன.\nவிபச்சாரத் தொழிலினால் இந்த நாட்டின் புகழுக்கு மாசு ஏற்பட்டிருக்கின்றது என்பது மிக உண்மை. ஏனெனில், தாய்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு, கலையழகு, மக்கள் பண்பு, எளிமை, இயற்கை வளம், தொழ��ல் துறை முன்னேற்றம், உணவின் சிறப்பு என்பவை இதனால் புறம் தள்ளப்பட்டு தாய்லாந்து என்றாலே விபச்சாரம், தாய் உடல் மஸாஜ் செர்விஸ் என்ற ஒன்று மட்டுமே பலருக்கு தென்படும் நிலைக்கு இது ஆளாக்கி உள்ளது.\nதாய்லாந்தை அறிந்து அதனைச் சொல்லி மகிழ பல விஷயங்கள் இருக்கின்றன. பிரமாண்டமான கோயில்கள், வீரம் மிக்க அரசர்களின் ஆட்சி, லங்காசுக்கா,பட்டானி, அயூத்தியா, சுக்கோத்தை, கைமர், லானா என பல பலம் பொருந்திய பண்டைய பேரரசுகள் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகளுக்கு முன் சக்ரி பரம்பரையினரின் கீழ் வந்த பாங்காக் அதன் பின்னர் இன்றைய தாய்லாந்து என முழுமையாக அரச வம்சத்தினரின் ஆட்சியில் மக்களாட்சியுடன் கூடிய அரசாட்சியை கொண்டிருக்கின்றது.\nஇந்த பிராந்தியத்தில் ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் வசப்படாத ஒரு நாடு என்ற பெருமையையும் கொண்டிருக்கும் ஒரு நாடு தாய்லாந்து என்ன்பதையும் குறிப்பிட வேண்டும். இன்று அரசியல் நிலைத்தன்மை, நேர்மை என்பது இங்கு கேள்விக்குறியாக்கப்பட்டு அரசியல் பிரச்சனைகள் எழுந்திருப்பதும் உண்மை.\nதாய்லாந்து மக்களின் மனதில் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருப்பவர் இந்த நாட்டின் மாமன்னர் பூமிபோல். 9ம் ராமா என்ற சிறப்பு பெயரையும் கொண்டவர் இவர். 86 வயதை அடைந்து விட்ட இவர் கடந்த ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டை ஆண்டு வரும் மாமன்னர். தாய்லாந்தை பழமைவாத சிந்தனையிலிருந்து மீட்டெடுத்து புதிய பாதையில் இட்டுச் சென்ற முன்னேற்றத் தந்தை இவர் என்பது உண்மை.\nஇப்படி பல விஷயங்கள் இருக்கின்றன தாய்லாந்தைப் பற்றி சொல்லிச் செல்ல.. ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.\nநாட்டைப்பற்றி மட்டும் சொல்லாமல் அதை ஆள்பவரைப்பற்றியும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. ஐரோப்பிய காலனித்துவத்திற்குக் கீழ் வராத நாடு என்பது மிக முக்கியமான குறிப்பாகப் படுகிறது. (காலணித்துவாமா காலனிதத்துவமா\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nபேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n106. உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n பயணத் தொடர் - 4\n பயணத் தொடர் - 3\n பயணத் தொடர் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168117/news/168117.html", "date_download": "2018-04-26T21:01:16Z", "digest": "sha1:DZWNNY344Q56OEOBZJ5P5HX57EAY3SLL", "length": 6979, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "60 அடி டிராகன் எலும்புக்கூடு: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!! ( வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\n60 அடி டிராகன் எலும்புக்கூடு: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..\nசீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்\nபொதுவாக சீனா பாரம்பரியத்தில் காணப்படும் டிராகன்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனாலும் அவை காற்றில் மிதக்கும். ஆனால் மேற்கத்திய புராணங்களில் காணப்படும் டிராகனானது இறக்கைகள் கொண்டதாகும்.\nதற்போது சீனாவின் Zhangjiakou நகர மக்கள் கண்டெடுத்துள்ள குறித்த டிராகனானது இறக்கைகளுடன் காணப்படுகிறதுஇந்த டிராகனானது பெரிய தலையுடனும் இரண்டு குட்டி கைகளுடனும் நீளமான வாலுடனும் உள்ளது.\nகுறித்த டிராகன் எப்படி எலும்புக்கூடாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது என அங்குள்ள மக்களுக்கு இதுவரை விளங்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.ஆனால் குறித்த புகைப்படத்தை பார்த்த சீனாவின் சமூகவலைத்தள பயனர்கள், இது ஏதேனும் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட எலும்புக்கூடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் இதுவரை குறித்த டிராகன் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவக் எதுவும் நகர நிர்வாகத்திடம் இருந்தோ ஏதேனும் திரைப்பட நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், வீடியோ\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-04-26T21:03:35Z", "digest": "sha1:LAQRG4M4KZ4JSKRB7OONGLKMZQW2CKBR", "length": 12049, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஜினிகாந்த் | தினகரன்", "raw_content": "\nஅரசியல் உறுதி; தனிக்கட்சி அமைப்பேன்; ரஜினி முழக்கம்\n'அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் புதியக் கட்சி துவங்குவேன்' என, கால்நூற்றாண்டுகளாக தன் அரசியல் பிரவேசத்துக்காக காத்திருக்கும் ரசிகர்களிடம் சொல்லியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 'தமிழ்நாட்டின் வெற்றிடத்தை நிரப்புவார். புதுக்கட்சியைத்...\n’போட்டோ எடுக்க வரவில்லை.. கடவுளைப் பார்க்க வந்தேன்\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். நேற்றுத் தொடங்கிய இந்தச் சந்திப்பு இன்னும் 5 நாள்களுக்கு நடக்கிறது...\nரஜினிக்கு 68 ஆவது பிறந்தநாள்; மருமகன் வெளியிட்ட காலா பட போஸ்டர்\nதனது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.இன்றைய ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மருமகனும் பிரபல நடிகருமான தனுஷின் வுண்டபார்...\nரஜினிக்கு ஆதரவாக யாழ் நல்லூாில் ஆா்ப்பாட்டம்\nகலைஞா்களை கலைஞா்களாக பாருங்கள் அவா்களை அரசியல் வாதிகளாக பாா்க்கதீா்கள் என நல்லூாில் ஆா்ப்பாட்டம் ஒன்று இன்று (27) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.ஈழத்துக் கலைஞா்கள்...\nரஜினிகாந்த் ஏப்ரல் 09 இல் இலங்கை வருவதாக அறிவிப்பு (கடிதம்)\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்வரும் ஏப்ரல் 09, 10 ஆம் திகதிகளில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள...\n'தர்மதுரை' படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்...\nரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்\nதமிழ் சினிமா��ில் இது தமன்னா சீசன். 'தர்மதுரை'க்குப் பிறகு 'தேவி', 'கத்திச்சண்டை', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2' என...\nபல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)\nகபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பலரும் தமது கருத்துகளை...\nரஜினியின் சினிமா வரலாற்றில் பெரும் வெற்றிப் படம் கபாலி\nRSM சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படம், மிக முக்கியமான படம் கபாலி என்று, படத்தின் பிரிமியர் எனப்படும்...\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் இன்றளவில் சினிமா ரசிகர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்பது கபாலி படம்...\nகபாலியின் இரண்டாவது ரீஸர் வெளியானது\nRSM கபாலி திரைப்படத்தின் இரண்டாவது ரீஸர் வெளியானது. நெருப்புடா பாடல் காட்சியை மையப்படுத்தி குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது...\nத.தே.கூ. மே தினத்தால் பௌத்த புனித நாளுக்கு தீங்கில்லை\nஉலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு...\nஏப்ரல் 29 - 30 மதுபானசாலை, இறைச்சி, மீன் கடைகளுக்கு பூட்டு\nஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள...\nஐ.தே.க. பதவி முன்மொழிவுகள் அங்கீகரிப்பு; ஜோசப் பெரேரா விலகல்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபையினால் முன்மொழியப்பட்ட பதவிகளை...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...\nஎண்ணெய் கிணற்றில் தீ பரவி இந்தோனேசியாவில் 10 பேர் பலி\nஇந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயில்,...\nகையறு நிலையில் 16 பேர்\nபெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை...\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு...\nநைஜீரியாவுக்கு ஹஜ் தடை குறித்து சவூதி எச்சரிக்கை\nலஸ்ஸா காய்ச்சல் அச்சம் காரணமாக நைஜீரியர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_29.html", "date_download": "2018-04-26T20:44:27Z", "digest": "sha1:YZMQBAXCN2EP53EZPKWMATU37RWADNGG", "length": 6455, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேரளாவில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட தனிப் பள்ளி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேரளாவில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட தனிப் பள்ளி\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nகேரளாவில் திருநங்கைகளுக்காகவே சிறப்புப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கென எல்லா இடங்களிலும் தனித்தனியாகவும் பொதுவாகவும் பள்ளிகள், கல்லூரிகள், கழிப்பிட வசதி, பேருந்தில் இருக்கைகள், தியேட்டர், துணிக்கடைகள், ஏன் ஏடிஎம்களில் கூட இப்போது தனி வரிசை இருக்க, திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்.\nதற்போதுதான் அரசாணைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடும் உரிமைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் திருநங்கைகளுக்கு என்று சிறப்புப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.இது கேரளாவில் திறக்கப்படும் முதல் திருநங்கைகளுக்கான பள்ளி ஆகும்.\nஎர்ணாகுளம் மாவட்டத்தில் திரிகக்கரா என்னும் பகுதியில் சஹாஜ் இன்டர்நேஷனல் ஸ்கூலில் திருநங்கைகளுக்காகவு சிறப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த பள்ளியை எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான திருநங்கை கல்கி சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.\nஇந்த பள்ளியின் மற்றொரு சிறப்பம்சம், இங்கு ஆசிரியர் பணியிலும் திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 ஆசிரியர்களும் 10 மாணவர்களும் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n0 Responses to கேரளாவில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட தனிப் பள்ளி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கி���்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேரளாவில் திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்ட தனிப் பள்ளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_638.html", "date_download": "2018-04-26T21:01:03Z", "digest": "sha1:WGAXNCHAEDXW42GUUPUFB725CUJYE52S", "length": 7392, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது: வெங்கையா நாயுடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது: வெங்கையா நாயுடு\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nபிரியங்கா காந்தியின் பிரச்சாரம் குறித்த பாஜக முக்கிய பிரமுகரின் சர்ச்சைக்குரிய பதிலுக்கு,பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுபற்றி பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், இது ஒரு பிரச்சினையே அல்ல. அவரைவிட(பிரியங்கா)\nஅழகான பெண்களும் தேர்தல் பிரசாரத்தில் உள்ளனர். அவர்களில் சிலர் நடிகைகள், கலைஞர்கள் ஆவர். ஸ்மிரிதி இரானியும் அழகான பெண்தான். அவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்’ என்று குறிப்பிட்டார்.\nஇந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்திய பெண்களை அவமதித்த வினய் கத்தியார் மட்டுமின்றி இதற்காக மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரி இருக்கிறது.\nஇந்த கருத்துக்கு பாரதீய ஜனதா மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். வெங்கையா நாயுடு கூறுகையில், தனிப்பட்ட முறையில் எவர் ஒருவரையும், குறிப்பாக பெண்களை தாக்கி கருத்து தெரிவிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதை பா.ஜனதா ஆதரிப்பதும் கிடையாது என்றார்.\n0 Responses to பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது: வெங்கையா நாயுடு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது: வெங்கையா நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/08/26/maya-venkatesan-arrested-six-crore-scandal-real-estate-property-violations/", "date_download": "2018-04-26T21:15:18Z", "digest": "sha1:E5PIJNCTKCISX6EX3NON6WOH6FSGUNT2", "length": 14500, "nlines": 273, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Maya Venkatesan arrested – Six crore scandal: Real estate & Property Violations « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்��் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதலைமறைவான “மோசடி மன்னன்’ மாயா வெங்கடேசன் கைது: ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல்\nசென்னை, ஆக. 26: தலைமறைவாக இருந்த “மோசடி மன்னன்’ மாயா வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nமாயவரம் செம்பனார் கோயிலைச் சேர்ந்தவர் மாயா வெங்கடேசன் (34). தூத்துக்குடியில் “நெல்லை சிமென்ட்ஸ்’ என்ற பெயரில் ஆலை தொடங்குவதாகக் கூறி, 24 கட்டட காண்ட்ராக்டர்களிடம் முன்பணமாக ரூ. 5.72 கோடி பணம் பெற்றார். ஆனால், பணம் முழுவதையும் மோசடி செய்து விட்டார்.\nஇதுதொடர்பாக மாயா வெங்கடேசன் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் மாயா வெங்கடேசன் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.\nபின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸýக்கு மாற்றப்பட்டது.\nஇதற்கிடையில் மாயா வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் 06.04.2007-ல் விடுவிக்கப்பட்டார். ஆனால், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகாமல் தலைமறைவானார். ஜாமீனை ரத்து செய்யும்படி சிபிசிஐடி போலீஸôர் மனு செய்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து மாயா வெங்கடேசனை, சிபிசிஐடி போலீஸôர் தேடி வந்தனர். சென்னை செனாய் நகரில் இருந்த மாயா வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 687 ஏக்கர் நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vilvamcuba.blogspot.com/2014/02/blog-post_8.html", "date_download": "2018-04-26T21:06:23Z", "digest": "sha1:B4OTEE3WSAOOEB2NHU6BS4VTIOSSIT7T", "length": 6398, "nlines": 50, "source_domain": "vilvamcuba.blogspot.com", "title": "வி.சி.வில்வம்: வினோத நிகழ்வு !", "raw_content": "\nசென்ற வாரம் தமுஎகச - வின் \"களம்\" சார்பில், திருச்சியில் பொங்கல் விழா நடைபெற்றது. நூல் வெளியீடு, கவியரங்கம், உரையரங்கம் என ஏகப்பட்ட நிகழ்வுகள். ச.தமிழ்ச்செல்வன், நந்தலாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். என்றுமே இல்லாத வகையில், அன்று நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். நிகழ்ச்சியின் முந்தைய நாளிரவில், அறவே தூங்காமல் இருந்திருந்தேன். எனவே நிகழ்ச்சி நடைபெறும் போது, முதல் வரிசையில் நன்றாகத் தூங்கியிருக்கிறேன்.\nஇதை மேடையில் இருந்து கவனித்த நந்தலாலா, என் அருகில் இருந்த ஒரு பத்திரிகை நண்பரிடம், \"வில்வத்தை எழுப்புங்கள்\" என சைகை மொழி பேசியிருக்கிறார். ஆனால் நண்பரோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. நானோ தொடர்ந்து தூங்குகிறேன். என்ன செய்வதென்று நந்தலாலாவுக்குப் புரியவில்லை.\nஅப்போதுதான் அந்த வினோத நிகழ்வு நடந்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என்னை யாரோ உலுப்புவது போல் இருந்தது. பதறியடித்து கண் விழித்தேன். என்னருகில் இருந்த பத்திரிகை நண்பர், \"வில்வம் உன்னை மேடைக்கு அழைக்கிறார்கள், போ \" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்கு மேடைக்கு அழைக்கிறார்கள்\" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்கு மேடைக்கு அழைக்கிறார்கள் நானோ இன்னும் தூக்கம் கலையாமல் இருக்கிறேன்.\nஇருப்பினும் சுதாரித்துக் கொண்டு மேடைக்குப் போனேன். நந்தலாலா என்னை அழைத்து, கையில் 10 புத்தகங்களைக் கொடுத்து, மேடையில் இருக்கிற எல்லோரிடமும் இந்த நூலைக் கொடு என்றார். ஒன்றுமே புரியாமல், எல்லோரிடமும் வரிசையாக நூலைக் கொடுக்கிறேன். அதை ஒளிப்படம் வேறு எடுத்தார்கள். ஏதோ...அந்த நூலை நான் வெளியிடுவது போல. எல்லாம் முடிந்து கீழே வந்துவிட்டேன்.\nபிறகுதான் எனக்கு எல்லாமே புரிந்தது. என்னை உசுப்பிவிட வேண்டும் என்பதில் நந்தலாலா தீர்மானமாக இருந்துள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் கூறி, வில்வத்தை மேடைக்கு அழையுங்கள் எனக் கூறியுள்ளார். அவரும் கூப்பிடுகிறார்... கூப்பிடுகிறார்... நான் போகவில்லை. நான்தான் தூங்கிக் கொண்டிருக்கிறேனே பிறகுதான் பக்கத்தில் உள்ளவர், உலுப்பி எழுப்பியுள்ளார். வெளியிடப்பட்ட நூலை எல்லோருக்கும் \"சும்மாச்சுக்கும்\" கொடுக்கச் சொல்லி, நந்தலாலா என் தூக்கத்தை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எனக்கு வருத்தமும், வெட்கமும் இருந்தது. ஒரு வாரம் ஆனதால், இதைப் பதியத் தோன்றியது.\nமலேசியத் தமிழர்களும்; திராவிடர் கழகமும் \nஜப்பானில் ஒலிக்கும் தமிழர் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t129223-topic", "date_download": "2018-04-26T20:56:50Z", "digest": "sha1:6W2NNR4WVDAV4CJXU63CJL7X52FP7AXW", "length": 16427, "nlines": 276, "source_domain": "www.eegarai.net", "title": "கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…", "raw_content": "\nஇந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\nடென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை\nமே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்\nவங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nமேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு\nஉ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி\nவரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி\nருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு \nஅரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு \nஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி\nஉடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nஉலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nபாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nஅறிமுகம்---- வாலி மோகன் தாஸ்\n2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..\nஎதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...\nஅமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....\nஇந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'\nஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்\nஉப்புமா சாப்பிடுவது மோன நிலை...\nநீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு\n‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்���ைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nகண்மணி வார நாவல் 25.04.2018\nதிகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nதாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து\nபலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்\n'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nஇரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nசிகிச்சை பலனின்றி இறந்தவர்களை விட,\nசிகிச்சைக்குப் பணமின்றி இறந்தவர்கள் அதிகம்..\nகாதல் தோல்வியின்போதும், நண்பர்கள் பிரிவின்\nபோதும் ஏற்படாத துக்கமும் மன உளைச்சலும்\nஸ்மார்ட் போனோட ஸ்கிரீன் உடைஞ்சப்ப\nஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் நடித்த விக்ரமுக்கு\nஎந்த விருதும் இல்லை. இது விக்ரமின் இழப்பு\nஅல்ல. தேசிய விருதுகளுக்குத்தான் இழப்பு\nமரத்தோட அருமை வண்டிய பத்து நிமிஷம்\nவெயில்ல நிப்பாட்டிட்டு திரும்ப வந்து\nRe: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nRe: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nRe: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nஇத, இதத்தான் குழந்தைகள் செய்யும், நாம் வந்த விருந்தாளிகளுடன் ரொம்ப சுவாரஸ்யமாய் பேசினால், உடனே அவர்கள் தங்களை கவனிக்கணும் என்று வேண்டாத எதையாவது செய்து கவனத்தை ஈர்ப்பார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nஅதனால்தான் என்னவோ திட்டமிட்டு கொலை செய்யும் செயல்கள் நடைபெறுகின்றனவோ. லஞ்சம் பெறுகிறார்களோ அவர்களை படம் பிடித்து பந்தோபஸ்துடன் சாப்பாடும் போட்டு பேட்டியும் எடுத்து பாது காக்கப்படுகின்றனரோ. என்னங்க நீதி நியாயம் கொலையாளிக்கு கருணை காட்டும் பாதுகாக்கும் உலகம் பாதிக்கட்ட கொலையான குடும்பத்தையும் பார்த்து கொலையாளியை விடக்கூடாதுங்க நடமாட>>>>>>>>>\nRe: கவனத்தை ஈர்ப்பதற்கு பிடிக்காததை செய்யுங்கள்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/wife-cell-phone-detective-one-year-prison-saudi/", "date_download": "2018-04-26T20:59:40Z", "digest": "sha1:N26OAFOSWBEKXOFKE4ZYRVSOGYDZLNVS", "length": 13496, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை : சவுதி அரேபிய அரசு புதிய சட்டம்.... | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..\nஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..\nகாமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்\nரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..\nசுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nமனைவியின் போனை தொட்டால் ஓராண்டு சிறை : சவுதி அரேபிய அரசு புதிய சட்டம்….\nமனைவியின் போனை ரகசியமாக கணவன் சோதனை செய்ததால் அதனை குற்றமாக கருதும் சட்டத்தை சவுதி அரேபிய அரசு இயற்றி உள்ளது.\nஅவ்வாறு மனைவியின் போனை உளவு பார்க்கும் கணவருக்கு, 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும், 1,33,000 அமெரிக்க டாலர் (5 லட்சம் ரியால்ஸ்) வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பெண்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை காரணம் காட்டி அவர்களுடன் வாதம் அல்லது சண்டையிட்டாலும் இந்த புதிய ச���்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதியில் உள்ள 25 வயதிற்கு மேற்பட்டோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இதனால் மனைவியின் சமூக வலைதளத்தை கணவர் பரிசோதிப்பது, பெண்களின் உரிமைக்கு எதிரானது என்றும், அவர்களின் உரிமையை காக்கவே இந்த சட்டம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபிய அரசு மனைவியின் போனை தொட்டால்\nPrevious Postகாவிரிக்காக வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு... Next Postதமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாமல் ஆந்திராவுக்கு செல்லும் வாகன உற்பத்தி முதலீடுகள்:ராமதாஸ் குற்றச்சாட்டு\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nதீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..\nசித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..\n”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..\nஇன்று சர்வதேச பூமி தினம்..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி ��ியூ இயர்: சுந்தரபுத்தன்\nபிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்.. https://t.co/yzBK8nsZbO\nசித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்.. https://t.co/5B9ogLY4YZ\nஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் .. https://t.co/mhgR1ZnWRQ\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே.. https://t.co/1cxmMIHYdV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-04-26T20:44:58Z", "digest": "sha1:52VNW3FKLETRZVEF3H2ZPEFLNQNHKI2I", "length": 25251, "nlines": 223, "source_domain": "tamilandvedas.com", "title": "சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்\n((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள் உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))\n இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்\nசென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது. தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்\n‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட கா���்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.\nமேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.\nகாப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.\nமாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.\nபிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.\nஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.\nமாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன் 4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.\nபிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.\nமேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ\nஇவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.\nசேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.\nஅந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.\nசிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ\nதமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள் உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))\n1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்\n2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை\n3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன் உரைத்தல்\n4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்\n5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக\n6.பராசரன்— தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை\n7.வேதம் நிறைந்த தமிழ் நாடு\n8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்\n9.பிராஹ்மணர்கள் ‘வண்டமிழ் மறையோர்’– கட்டுரைக் காதை\n10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–\n11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை\nகவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்\n14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்\n16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை\nபிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்\n19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை\nமாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி\n21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)\n22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து\n23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை\n24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை\n25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை\nஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்\nமுழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்\nசிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.\nஐயர் காலில் மன்னன் விழுகிறான்.\nபேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.\nஇளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ அல்லது ஆரியர்களின் சதியோ மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ\nஇரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.\nபிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.\nPosted in சரித்திரம், தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள்\nTagged இளங்கோ, சிலப்பதிகாரம், பிராமண காவியமா\nபாரதி போற்றி ஆயிரம் – 26\nமிக அருமையான நீண்ட நீள் பதிவு. முதலில் இக்கட்டுரையை எனது ட்வீட்டார் கணக்கில் பதிவிட இருந்தேன். கட்டுரை இடையே இருந்த எச்சரிக்கைகள், எங்கோ யாரோ என்னவோ செய்துள்ளனர் என உணர்த்தியது. நாம் வேறு ஏன் இதில் ஆயின், கட்டுரை அபாரம். இத்துனை அளவு நான் படிக்கவில்லை என உணர்ந்தேன். ஆக, நல்ல ஒரு கட்டுரைக்கு தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Hindu Human Sacrifice Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram similes Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28862", "date_download": "2018-04-26T21:27:48Z", "digest": "sha1:CRVQJ6ICC3SYX7D3VYXABXPJKZNVZ7BA", "length": 17267, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "குலதெய்வம்-கடிதங்கள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்\nநானும் ஸ்மார்த்த பிராமணனே. என் அப்பா வடமர் என் அம்மா வாத்திமர்.என்அம்மாவுக்கும் அவர்கள் வழி உறவினர்களுக்கும் குல தெய்வம் காட்டுமன்னார்கோயிலில் உள்ள தாண்டவராயன் சாமி. அவரும் பெரு தெய்வம் அல்ல ஒரு கிராமதேவதையே.இதைப் போல சிறு தெய்வத்தைக் குல வழிபாடு செய்யும் பிராமணர்கள் பலபேர் எங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள்.\nபிராமணர்களில் சில குடும்பங்கள்ஆதியில் வேறு சடங்கு வழி முறையில் இருந்த சமய, சாதிகளில் இருந்து பிராமண சாதிக்குள் புகுந்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் உருவம் அமைப்பு,நிறம், இவற்றில் இருந்து திராவிட இனக் கூறுகளை எளிதில் கண்டு கொள்ளலாம்..நானும் மாநிறமே, மேலும் வடக்கில் இருந்து 2500 வருடங்களுக்கு முன் வந்தபிராமணர்கள் குடும்பம் குட்டியுடன் வண்டி கட்டி கொண்டு வந்ததற்கான எந்தமுகாந்திரமும் இல்லை.அவர்கள் இங்கு வந்து இங்கேயே பெண் எடுத்துக் கலந்திருக்க வேண்டும். ஆரியர்களும் அப்படியே. இதை தான் dna டெஸ்ட்போன்றவை நிரூபிக்கின்றன. அவை அதிகமாக செய்திகளில் வரும் போதும் இப்படிஉளறுபவர்களை என்னவென்று சொல்வது.\nஇனக்குழுக்களில் மேன்மை கீழ்மை என்பதுஆப்பிரிக்காவில் இருந்து நமக்கு வந்ததாக இருக்கலாம். உலகம் எங்கும் இனக்குழுக்கள் மோதி வருவது இதையே காட்டுகிறது. ஊர்க் கிணற்றில் தண்ணிஎடுப்பதில் இருந்து விலக்கு போன்றவை ஆப்ரிக்காவில் இருப்பதாகkalaiy.blogspot.com அதில் எழுதி இருந்தார். ஆப்ரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்பது அந்த தொடர்\nஇந்திய நிலப்பகுதியில் தொடர்ச்சியான மக்கள் குடியேற்றமும் இனக்கலப்புகளும் நிகழ்ந்தது எப்படியும் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர். கடைசிப்பனியுகத்தில். அதன்பின்னரே மானுடநாகரீகமே ஆரம்பித்தது. பண்பாட்டுவிளக்கத்துக்கு இனவாதம் அதற்கு எதிராக டிஎன்ஏ சோதனை இரண்டுமே அபத்தம்\nதென்கரை மகாராஜன் என்ற பதிவு படித்தேன்.\nநானும் பிராமண குலத்தில் பிறந்தவன் தான். (எனக்கு ஜாதியில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் அவரவர் நம்பிக்கை பண்பாடு வாழ்கை முறை இவற்றை அவதானிப்பது பிடிக்கும். இந்த அளவிற்கு variety வேறெங்கிலும் எந்த நாட்டிலும் இல்லை )\nஎங்கள் குல தெய்வம் காடன் தேத்தி என்று வேதாரண்யம் அருகில் உள்ள அய்யனார் அல்லது சாஸ்தா தான்\nபல வருடம் வைதீஸ்வரன் கோவில்தான் குல தெய்வம் என்று நினைத்திருந்தோம். பின் எங்கள் முன்னோர் ஒருவர் பதினைந்து வருடம் முன் கூறியபின் காடன்தேத்தி அய்யனார் தான் குலதெய்வம் என்று அறிந்தோம்.\nஅய்யனார் சாஸ்தா ஐயப்பன் இவை அனைத்துமே ஒரே கடவுளாகவே கொள்ளப்பட்டதா. எங்கேயாவது இது குறித்து எழுதியிருக்கிறீர்களா \nகுலதெய்வம் ஒருபோதும் சிவன் விஷ்ணு போன்ற பெருந்தெய்வமாக இருக்காது. சிலர் அறியாமையால் திருப்பதி வெங்கடேசப்பெருமாள் எங்கள் குலதெய்வம் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பெருந்தெய்வக்கோயிலில் பாரம்பரியமாக ஊழியம்செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கும் எங்கோ சிறுதெய்வம் ஒன்று குலதெய்வமாக இருக்கும். குலதெய்வம் ஒரு குலத்தின் அல்லது இணையான பல குலங்களின் தனிப்பட்ட தெய்வமாகவே இருக்கும்.\nநீங்கள் இக்கடிதம் எழுதுவதற்கு முன் ஒரு சாதாரணத் தேடலை என் தளத்தில் நிகழ்த்தியிருக்கலாம். சாஸ்தா என்றே விரிவான கட்டுரை அதில் உள்ளது.\nஅய்யப்பன் சபரிமலை தர்மசாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். கேரளத்தில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாஸ்தாக்களில் ஒருவர்தான் அவர்\nஅய்யனார் சாஸ்தா போன்ற தெய்வங்களுக்கு சில பொது அம்சங்கள் உள்ளன. யானை, குதிரை போன்றவை வாகனமாக இருப்பது முக்கியமனாது.\nசாஸ்தா பெரும்பாலும் யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். யோகபந்தம் என்ற பட்டை இருக்கும். மிகப்பெரிய அலங்காரக்கிரீடம் இருக்கும். காதுகளில் பெரிய குண்டலங்களும் நகைகளும் இருக்கும். கணிசமான சாஸ்தாக்கள் வஜ்ராயுதமோ , மலராத தாமரை மொட்டோ வைத்திருக்கும். இவையெல்லாம் சிற்ப மரபில் போதிசத்வர்களுக்குரியவை.\nசாஸ்தாக்களுக்கு எங்குமே உயிர்ப்பலி கிடையாது. சாஸ்தாக்களுக்கான நைவேத்தியங்களும் தனிச்சி���ப்பு கொண்டவை, வேறெங்கும் இல்லாதவை. அவர்கள் போதிசத்வ வழிபாட்டின் மிச்சங்கள் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.\nஅய்யனார் வழிபாடு சாஸ்தா வழிபாட்டுக்கு நெருக்கமானது. ஆனால் கேரளத்தில் சாஸ்தாவழிபாடு தாந்த்ரீக மரபால் நெறிப்படுத்தப்பட்டுள்ளதனால் மாற்றங்களில்லாமல் நீடிக்கிறது. தமிழகத்தில் அய்யனார் வழிபாடு நாட்டார் வழிபாடாகையால் ஆங்காங்கே அவ்வப்போது மாறுதல்கள் நிகழ்கின்றன. உயிர்ப்பலியும் உட்பட.\nசாஸ்தா தொல்தமிழகத்தின் சாத்தன் என்ற தெய்வம். அது பௌத்த மரபுக்குள் சென்று போதிசத்வ வழிபாட்டுடன் இணைந்து சாஸ்தா ஆகியது. பின்னர் பௌத்தம் மறைந்தபின்னர் சாஸ்தா வழிபாடு தனியாகவே நீடித்துவருகிறது. இதுவே பொதுவான கொள்கை. மறுப்பும் வலுவாக உள்ளது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 20\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/04/15164419/1080126/Red-iPhone-7-available-in-India-with-price-cut-of.vpf", "date_download": "2018-04-26T20:45:24Z", "digest": "sha1:AJOHULHUEGJW56GLRCMXWOA4JIFTP6EI", "length": 15276, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த ஐபோன் மாடலுக்கு மட்டும் ரூ.4000 தள்ளுபடி || Red iPhone 7 available in India, with price cut of Rs 4,000", "raw_content": "\nசென்னை 27-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்த ஐபோன் மாடலுக்கு மட்டும் ரூ.4000 தள்ளுபடி\nஇந்தியாவில் கிடைக்கும் பிரத்தியேக ஐபோன் 7 மாடலுக்கு அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ரூ.4000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் கிடைக்கும் பிரத்தியேக ஐபோன் 7 மாடலுக்கு அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ரூ.4000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சிவப்பு நிற மாடல்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படும் இந்த மாடல்களுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஎனினும், இந்த தள்ளுபடி குறைந்த காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களின் 128ஜிபி மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 7 சிவப்பு நிற மாடல் ரூ.66,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஐபோன் 7 பிளஸ் மாடல் ரூ.78,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிற ஐபோன்கள் அமெரிக்காவில் மார்ச் 24-ந்தேதி விற்பனை துவங்கிய நிலையில் அதே தேதியில் பல்வேறு இதர நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டது. சிவப்பு நிற ஐபோன்களில் 128 மற்றும் 256 ஜிபி மெமரி என இரு மாடல்கள் மட்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை 64-பிட் A10 ஃபியூஷன் சிப், IP67 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேவும், ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nபுகை��்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 7 எம்பி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய கைரேகை ஸ்கேனர் ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஐபோன் 8 வெளியீடு: ஆப்பிள் ஐபோன்களின் விலை ரூ.8,300 வரை குறைக்கப்பட்டது\nசெப்டம்பர் 13, 2017 12:09\nபல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nசெப்டம்பர் 10, 2017 15:09\nஐபோன் 8: வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்\nகிளாஸ் வடிவமைப்பு, வயர்லெஸ் சார்ஜிங்: ஐபோன் 8 புதிய தகவல்கள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\n2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nஐபிஎல் 2018 - பஞ்சாப் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nவங்கி மோசடி வழக்கு - கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத்தொகையை முடக்கியது அமலாக்கத்துறை\nஐக்கிய அமீரகத்தின் பணி அனுமதி வைத்திருந்த பாக்.வெளியுறவு மந்திரி ஆசிப்-ஐ தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஒரு ஐபோனிற்கு ரூ.9000 வரை லாபம்: ஆப்பிள் அதிரடி\nஒரு ஐபோனிற்கு ரூ.9000 வரை லாபம்: ஆப்பிள் அதிரடி\nஐபோன்களின் வேகம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டது: ஆப்பிள் அறிவிப்பு\nபழைய ஐபோன்களின் வேகம் குறைய இதான் காரணம்\nபழைய ஐபோன்களின் வேகம் குறைய இதான் காரணம்\nமலிவு விலை ஐபோன்: 2018-இல் வெளியிட ஆப்பிள் திட்டம்\nவரலாறு தெரியாமல் உளறாதீர்கள்- விஜயகாந்த்துக்கு சந்திரசேகர் கண்டனம்\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல் 3 ஆண்டுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் - வங்கிகளின் ஷாக் திட்டம்\nகாவிரியா மெரினாவா எது முக்கியம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்\nநிழல் இல்லா நாள் - சென்னைய���ல் நிகழ்ந்த அதிசயம்\nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nநிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் சித்தார்த் கவுல் மீது ஐசிசி விதிமீறல் குற்றச்சாட்டு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/654110.html", "date_download": "2018-04-26T21:06:08Z", "digest": "sha1:DCPHDRPNC6DMEE3QQ2IIPC2I4A2KCSCW", "length": 7804, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றோடு முடிகிறது: மீண்டும் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.", "raw_content": "\nஇன்றோடு முடிகிறது: மீண்டும் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nJuly 14th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவடைகிறது.\nஇந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லாம்.\nஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை, இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி என்று தனி ஆதிக்கம் செய்து அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.\nஅதேபோல, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும்தான்.\nஇந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆகியவை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.\nஎனவே, இந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றுடன் முடிவடைகிறது.\nஇதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘விசில் போடு… சி.எஸ்.கே. ரிட்டர்ன்ஸ்…’ என டுவீட் செய்துள்ளது.\nஇதனால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், அடுத்த இன்னிங்சில் களமிறக்கவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nமுதன்முறையாக இலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nபிரபல வீரரினால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி\nI.P.L தொடரில் முதல் இடத்தில் உள்ள அணி எது தெரியுமா..\n 32 வருட சாதனையும் முறியடிப்பு\nஇலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி\nமீண்டும் இலங்கை அணியில் மலிங்க (video)\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் சகல மோசடிகளையும் அம்பலப்படுத்துவேன்: ரஞ்சன் ராமநாயக்க\nஉலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிய இலங்கை தமிழன்\nஇலங்கை அரசியல்வாதிகள் மீது உச்சகட்ட கோபத்தில் முரளிதரன்\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\nமுன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/education/03/118904?ref=magazine", "date_download": "2018-04-26T21:07:32Z", "digest": "sha1:VAOUTTIO4GLHHFFQC3OGTXKGLQDKZ3H3", "length": 8571, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "யாழில் பாரிய தனியார் மருத்துவ கல்லூரியை உருவாக்கும் புலம்பெயர் தமிழர்கள்! - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் பாரிய தனியார் மருத்துவ கல்லூரியை உருவாக்கும் புலம்பெயர் தமிழர்கள்\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை அடுத்து, நாட்டில் மேலும் பல வைத்திய கல்லூரிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகத்தின் இணைப்பாக களுத்துறை பிரதேசத்தில் கொழும்பு மற்றும் கண்டியின் பிரத��ன தரப்பின் தனியார் வைத்தியசாலைகள் இரண்டினை அடிப்படையாக கொண்டு, புதிய தனியார் வைத்திய கல்லூரிகள் உருவாக்கப்படவுள்ளன.\nஇதேவேளை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் பாரிய தனியார் வைத்தியசாலை, பல் வைத்தியசாலை, தனியார் மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமலேசியாவின் மருத்துவ கல்லூரியின் இணைப்பாக இந்த இரண்டு பீடங்களும் உருவாகவுள்ளன. இந்நிலையில் மருத்துவ பீடத்திற்கு ஒரு முறையில் 250 மாணவர்களும், பல் மருத்துவ பீடத்திற்கு 100 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nதமிழ் மக்களிடம் புலம்பெயர்ந்தவர்கள் சேர்த்த பணத்தை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை வட மாகாணத்தில் உள்ள பாரிய அளவிலான தமிழ் மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கி நாட்டின் வைத்திய துறையில் 10 வருடங்களுக்குள் அவர்களின் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/862475551/ostrich-races_online-game.html", "date_download": "2018-04-26T21:17:47Z", "digest": "sha1:VZSOPTDZS7PSAYE5DRPEMNC3KCVETHIU", "length": 10373, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தீக்கோழி ரேஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிற��் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தீக்கோழி ரேஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தீக்கோழி ரேஸ்\nஸ்ட்ராஸ் ஒரு கார் ஓட்ட எப்படி தெரியும் இந்த விளையாட்டில், அதை பந்தய சுற்று போட்டி கூட மிகவும் மோசம் இல்லை. . விளையாட்டு விளையாட தீக்கோழி ரேஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு தீக்கோழி ரேஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தீக்கோழி ரேஸ் சேர்க்கப்பட்டது: 07.10.2010\nவிளையாட்டு அளவு: 0.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.22 அவுட் 5 (36 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தீக்கோழி ரேஸ் போன்ற விளையாட்டுகள்\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nSpongeBob வேகம் பந்தய கார்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nடாம் மற்றும் கீழ்நோக்கி ஜெர்ரி\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nவிளையாட்டு தீக்கோழி ரேஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தீக்கோழி ரேஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தீக்கோழி ரேஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தீக்கோழி ரேஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தீக்கோழி ரேஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nSpongeBob வேகம் பந்தய கார்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nடாம் மற்றும் கீழ்நோக்கி ஜெர்ரி\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/people-misuse-police-emergency-number-117041800016_1.html", "date_download": "2018-04-26T20:48:43Z", "digest": "sha1:M7KCRUNE2XLFXQBZCV4PYVYI4L336WJB", "length": 11331, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "100-க்கு போன் போட்டு கலாய்க்கும் மக்கள்: புலம்பி தள்ளும் போலீஸ்!! | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய��ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n100-க்கு போன் போட்டு கலாய்க்கும் மக்கள்: புலம்பி தள்ளும் போலீஸ்\nகொல்கத்தாவில் உள்ள பிதான்நகர் காவல் நிலைய அதிகாரிகள் பலரிடம் இருந்து கலாப்பதற்கு 100-க்கு அவசர அழைப்புகள் வருவதாக கூறியுள்ளனர்.\nசமீபத்தில் அவசர அழைப்பு எண் 100-க்கு தொடர்புக் கொண்ட இளம்பெண் கைவிட்ட காதலனை கைது செய்ய வேண்டும் என்றும், சில நேரங்களில் குழந்தைகள் டயல் செய்து சிரிப்பதும், குழந்தைகள் படிக்காவிட்டால் வந்து பிடித்துக் கொண்டு போவதாக பெற்றோர்கள் கூறுவதும், போன் லைன் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய சில வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக 100-ஐ அழைப்பதும் வழக்கமாக இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபிதான்நகர் நகர காவல் கட்டுப்பாட்டறையில் உள்ள 3 அவசர அழைப்பு எண் 100-க்கு தினசரி 1,000-க்கும் மேற்பட்ட குறும்பான அழைப்புகள் வருவதாக காவல் அதிகாரிகள் புலம்புகின்றனர்.\nஇந்நிலையில், இவ்வாறு செய்பவர்கள் மீது வாழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு ரூ.1000 அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனறு பிதான்நகர் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n: டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்\nதமிழகத்தில் 11 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரொலி: 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 22 அதிகாரிகள் மாற்றம்\nசென்னை மெரீனா காவல்நிலைய இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்ம நபர்கள் யார்\nதேசத்துரோக வழக்கில் வைகோ கைது ; 15 நாள் நீதிமன்ற காவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154388/news/154388.html", "date_download": "2018-04-26T20:59:47Z", "digest": "sha1:5KHL2ZWJ44UXDRDDOSG4T2S56MPHR4OJ", "length": 5048, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தையால் அதிர்ந்து போன அரங்கம்..!! கண்சிமிட்டாமல் பார்ப்பிங்க…!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தையால் அதிர்ந்து போன அரங்கம்.. கண்சிமிட்டாமல் பார்ப்பிங்க…\nஉலகின் உடன்பிறப்பாய் உண்டானதுதான் இசை. அண்மையில் பிரபல டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரையும் ஆனந்தமாய் ரசிக்க வைத்தத் குட்டீஸ் இருவரின் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.\nஇவர்கள் நடுவர்களையே திகைக்க வைத்து அசத்தலான பாடலை பாடியுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ‘காற்றுவெளியிடை’ திரைப்படத்தின் ஹீரோ கார்த்தியுடன் நாயகியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், வீடியோ\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு\nகுருநாதா.. இதுக்குமேல தாங்கமுடியாது குருநாதா… Village Funny DUBMASH -பழமார்நேரி பஞ்சாயத்து\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nஉடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nகர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா\nமரண காமெடி- இது நம்ம ஊரு நடிகர்கள் – பழமார்நேரி பஞ்சாயத்து\nஇந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்\nநல்ல தூக்கத்துக்கு நாளை செய்ய வேண்டியதை எழுதுங்கள்\nதாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை\nசினிமா துறையில் இந்த வசனத்தை இவரை தவிர யாராலும் பேச முடியாது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://berunews.wordpress.com/2015/06/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-04-26T21:26:51Z", "digest": "sha1:2OMZUT674QTIVA74BPG4VRGQEXFBPKCC", "length": 31522, "nlines": 216, "source_domain": "berunews.wordpress.com", "title": "மகிந்தவின் மறக்க முடியாத மூவரும் ரிசாதின் உரிமைப் போராட்டமும்! | Beru News", "raw_content": "\n← கண்டி முஸ்லிம்கள் சார்பாக உவைஸ் ஹஜியாரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரிப்பதென கண்டி மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் சம்மேளனம் ஏகமனதாய் தீர்மானம் \nதர்கா நகரில் சிங்கள – முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பு\nமகிந்தவின் மறக்க முடியாத மூவரும் ரிசாதின் உரிமைப் போராட்டமும்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.\nஅரசியல் ரீத��யான எதிரும்புதிருமான கருத்துக்கள் தற்போது தேர்தல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிள்ளையார் சூழி போட்டு இன்றைய அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார்.\nநான் சாகும் வரை மறக்க முடியாதவர்கள் என மகிந்த ராஜபக்ச மூவரை குறிப்பிட்டு கடும் தொணியில் வெளிப்படுத்தியுள்ள கருத்து அரசியல் , சமுக மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் பாரிய சிந்தனையும் தோற்றுவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , இவ்வரசின் இரண்டாம் நிலை அதிகாரமிக்கவர் என வர்ணிக்கப்படும் அமைச்சர் ராஜித மற்றும் அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஆகிய இம்மூவரையும் பகிரங்கமாக குறிப்பிட்டு இவர்களை சாகும் வரை மறக்க மாட்டேன் என்றும் வர்ணித்துள்ளார்.\nமகிந்த குறிப்பிட்டுள்ள இம்மூவரில் ரிசாதையும் சுட்டிக் காட்டியிருப்பது முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தினரையும் நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் மிகப் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளதுடன். மறுபக்கம் முஸ்லிம் சமுகம் மார்பு தட்டி நிமிர்ந்து நின்று சந்தோசம் அடையவும் வழிவகுத்துள்ளது.\nமகிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அட்டூளியங்களுக்கு எதிராக அப்போது இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் கொதித்தெழுந்து குரல் எழுப்பிய போதிலும் மகிந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு முஸ்லிம்கள் மத்தியில் முதல் முதலில் பிள்ளையார் சூழி போட்டவர் ரிசாத் பதியுதீன் என்பதை இந்த நாடே அறியும்.\nஅதன் பிற்பாடுதான் ரவூப் ஹக்கீம் உட்பட அனைத்து தரப்பினரும் மகிந்த ஆட்சியிலிருந்து விலகி வந்தனர்.\nரிசாத் பதியுதீன் அன்று மகிந்த ஆட்சியிலிருந்து வெளியேறாமல் விட்டிருந்தால் எனது ஆட்சி நீடித்திருக்கும் என அன்று மகிந்த கூறியிருந்த கருத்தின் மூலம் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் சமுகத்தின் பாதுகாவலனாக எந்தளவு தூரம் துணிச்சலுடன் கால் பதித்திருந்தார் என்பதை மகிந்தவின் இன்றைய கூற்று சான்று பகிர்கின்றது.\nஅது மட்டுமன்றி வடமாகாண முஸ்லிம்களின் அபிவிருத்திக்காக அதிக உதவிகளை ரிசாத் பதியுதீனுக்கு செய்தேன் என மகிந்த ராஜபக்ச குறிப்பிடுவதை பார்க்கும் போது வன்னி மவாட்ட மக்களை முன்னேற்றிய ஒரே ஒரு அரசியல் வ���தி ரிசாத் மட்டும்தான் என்பது மறுபக்கம் நிரூபணமாகின்றது.\nவன்னி மாவட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அபிவிருத்திகளை ரிசாத் தடுத்து நிறுத்தினார் என ரிசாதால் உருவாக்கப்பட்ட முன்னாள் எம்பி சில்லறைத் தனமாக இறுதிப் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய கருத்து மகிந்தவின் இந்தக் கூற்றின் மூலம் பொய்யாக்கப்பட்டு அவரை தலைகுனிய வைத்துள்ளது.\nஅதே நேரம் வன்னி மக்களின் அபிவிருத்திக்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போல் அதிகளவான அபவிருத்திப் பணிகளை இந்த நல்லாட்சி அரசு செய்யாது என்று வன்னி மாவட்ட மக்கள் மத்தியிலும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் எழுந்துள்ள ஐயப்பாட்டை நீக்க வேண்டிய பொறுப்பும் மகிந்தவின் இந்தக் கூற்றின் மூலம் மைத்திரி அரசுக்கு அழுத்தமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் சமுகத்தின் காவலன் நான் தான் என தான்தோன்றித் தனமாக கருத்து வெளிப்படுத்தி வரும் ஓர் இரு அரசியல் வாதிகளுக்கு மத்தியில் ரிசாத் பதியுதீன் தான் முஸ்லிம் சமுகத்தின் தலைவன் என மாற்று சமுகத்தை சார்ந்த இந்த நாட்டை ஆண்ட ஒரு தலைவனான மகிந்த ராஜபக்ச “சாகும் வரை மறக்க முடியாதவர்கள்” என ரிசாதை மறைமுகமாக குறிப்பிட்டு காட்டியிருப்பது ரிசாதின் உரிமைப் போராட்டத்திற்கு போதுமான சான்றாகும்.\nமுஸ்லிம் சமுகத்தை காப்பாற்றுவதற்காக துணிச்சலாக ரிசாத் பதியுதீன் எடுத்த உரிமைக்குரலும் அதன் மூலமாக மகிந்த அரசு கவிழ்க்கப்பட்டதன் பிரதிபலிப்பின் பாதிப்புமே மகிந்தவி;ன் இந்த காட்டமான கருத்தாக உள்ளது.\nமகிந்தவுக்கு இந்தளவு தூரம் ரிசாத் பதியுதீன் தொடர்பிலான பதிவு அவரது நெஞ்சில் ஆணிஅறைந்தால் போல் பதிவாகியிருப்பதைப் போன்றுதான் தன் சமுகத்துக்காக ரிசாத் எடுத்த அத்தனை உரிமைக்குரலும் முஸ்லிம் சமுகத்தினர் நெஞ்சில் மகிந்தவை விட ஆழமாக பதிவாகியுள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட்டேதான் ஆக வேண்டும்.\n20க்கும் நாங்கள் தான் குரல் கொடுத்தோம். ஆட்சி கவிழ்வதற்கும் நாங்கள் தான் பாடுபட்டோம் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எங்கள் பக்கமே என தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டு வீராப்பு பேசும் வெற்று அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் ரிசாத் தொடர்பான மகிந்தவின் கூற்று ரிசாத் தான் உண்மையான முஸ்லிம்களின் தலைவன் என்பதை இறுதியாக பறைசாற்றி நிற்கின்றது.\nPosted on 29/06/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink.\tபின்னூட்டமொன்றை இடுக.\n← கண்டி முஸ்லிம்கள் சார்பாக உவைஸ் ஹஜியாரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரிப்பதென கண்டி மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் சம்மேளனம் ஏகமனதாய் தீர்மானம் \nதர்கா நகரில் சிங்கள – முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nSocial Media சமூக ஊடகங்களின் தாக்கம்\nசெக்ஸ் வயது 16 - முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்\nபுத்தர் அறிமுகம் செய்த பௌத்த மதம்\nமது அருந்துவோர் நாடுகளின் பட்டியலில் இலங்கை சாதனை - ரஜவத்தே வப்ப தேரர் \nசூறா பாத்திஹா தொழுகையில் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன\nஇரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\n15 - 25 வயதுக்கு இடைப்பட்டோரிடையே எயிட்ஸ் தொற்று வீதம் அதிகரிப்பு: ஓரினச் சேர்க்கையாளர்களில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை… berunews.wordpress.com/2015/12/01/%e0… https://t.co/HbNH1zodGKok\t2 years ago\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய… berunews.wordpress.com/2015/11/19/%e0… https://t.co/FP3tXcxRFeok\t2 years ago\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது… berunews.wordpress.com/2015/11/05/%e0… https://t.co/OB1CcAmAxgok\t2 years ago\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nBERU NEWS வாசர்களுக்கு எமது சேவைகளை தொடாடர்வதற்கு வாசர்களின் பூரண ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்\nநளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை-2015 இவ்வருட நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை நாளை கொழும்பு குதிரைப் பந்தய திடலில்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டார் நிருவனமொன்றிற்கு கையளிப்பு 100 நாள் வேலைத் திட்டம்\nஇஸ்ரவேலின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, மேற்கு ஐரோப்பாவில் முதலாவது பலஸ்தீனிய வெளிநாட்டு தூதரகத்தை, தனது நாட்டில் நிறுவியுள்ளது சுவீடன\nகருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.\nஇலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.\nஅமீரகத்தில் வரும் வியாழன் (15 அக்டோபர் 2015) சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை \nபாபர் வீதி இந்து ஆலய விவகாரம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்\nஹெலிகளில் வலம்வரும் தேசியத் தலைவர்களே.\nஆசிய ரக்பி 7s போட்டிகள் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில்\nஅல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை\nMIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.\nபேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் #MIZANZA Twenty15\nமைத்திரியின் கடிதத்தை மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் – தடை விதித்த மகிந்த\n17ம் திகதி கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிவேன் – மைத்திரிக்கு பதில் கடிதம் அனுப்பிய மஹிந்த\nமைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை\nநிகாப் அணிந்து வாக்களிக்க முடியும் – மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்\nபுத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால், நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்.\nமஹிந்த ஜனாதிபதியாக இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு நடைபெற்ற அக்கிரமங்கள்\nஇன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த மேற்­கொள்­கின்றார் – அர்­ஜுன\nUPFA தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு- மைத்திரியின் கடிதம் குறித்து ஆராயப்படும்\n உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களி\nRisniyசகோதரர் அப்துல் ராசிக் அவர்களே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக\nRisniyஇனவாதிகளுக்கு தூபமிடும், துணைபோகும் \"நயவஞ்சக\" முஸ்லிம் (பெயர்தாங்கி)களுக்கு அல்லாஹ்வின் கடுமையான சாப\nsaftyஇது எந்தளவு உண்மையான விடயம் என்பது சந்தேகமாகவே உள்ளது.\nபிரசவ வலியில் துடித்த பெண்ணிடம் தாதி கூறிய வார்த்தை – கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சம்பவம்\nதவறு என்று உணர்ந்து விட்ட நிலையில் அவர்களுடைய கண்ணியத்தை மேலும் சீர்குலைக்கும் வண்ணம் – நான் பார்க்கும் உலகம் முகநூல் பக்கம்\nகறுப்ப���நிற அபாயாக்களை தவிர்த்து மாற்று நிற ங்களைப் பயன்படுத்துமாறு சிபாரிசு\nமுஸ்லிம்கள் தாக்கப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை\nஹலாலை பகிஷ்கரிக்காவிடின் பெளத்த புரட்சி வெடிக்கும்: சம்பிக்க\nமுஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை: மஹிந்த உறுதி\nமீனவர்களை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்களுக்கு பாராட்டுவிழா\n20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்\nமோசடியில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் மசூர் மெளலானா பதவிநீக்கம்\n- beru news poll ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் கட்டுரை கலாச்சாரம் கல்வி கிழக்கு தேர்தல் களம் சர்வதேச செய்திகள் தகவல்கள் தேர்தல் தொழில்நுட்பம் நேர்காணல் பிராந்தியம்‌ புகைப்படங்கள் போக்குவரத்து போலிகள் வணிகம் வினோதம் விளையாட்டு செய்திகள்\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/08/myanmar-burma-violence-and-india-external-affairs-tjs-george/", "date_download": "2018-04-26T21:12:05Z", "digest": "sha1:MBNUUBOUK6FKUWB2DITJHFJ6F7JIELGQ", "length": 23156, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Myanmar (Burma) Violence and India External Affairs – TJS George « Tamil News", "raw_content": "\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்ல��.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனு��வம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கி���ார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2014/11/26/%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-04-26T21:22:45Z", "digest": "sha1:T37QG7FBC5FEMT3KGM74IMOTWLLVWUON", "length": 17442, "nlines": 163, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ., வங்கி துவக்குகிறது | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ., வங்கி துவக்குகிறது\nஇஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்களுக்கான, மியூச்சுவல் பண்டு திட்டத்தை, முதல் முறையாக, எஸ்.பி.ஐ., வங்கி, அடுத்த மாதம் துவக்குகிறது.ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்கள், தாங்கள் செய்யும் முதலீடுகளில் இருந்து வட்டி பெறுவதோ அல்லது தருவதோ கூடாது. இதன் காரணமாக, அவர்கள், வட்டி வரும் வகையிலான முதலீடுகளை செய்வதில்லை.முஸ்லிம் நாடுகளில் உள்ள இஸ்லாமிய வங்கிகள் கூட, வட்டி தொடர்புள்ள, எந்த முதலீடுகளையும் ஊக்குவிப்பதில்லை.நாடு முழுவதும் உள்ள, 17 கோடி முஸ்லிம் மக்களின் நலன் கருதி, அவர்கள் சட்டப்படி, புதிய முதலீட்டு திட்டத்தை, அரசு வங்கியான எஸ்.பி.ஐ., துவக்குகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளன.எஸ்.பி.ஐ., வங்கியின், இந்த புதிய முதலீட்டு திட்டத்தில், எத்தகைய வட்டியும் இல்லை என்பதால், இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்து உள்ளது.\nCategory : படித்ததில் பிடித்தது, Uncategorized\n← கவிஞர் அ.லியாகத் அலி @ கலிமுல்லாஹ்வை வாழ்த்துகிறோம்\nபுதுவையில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு →\nOne thought on “ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ., வங்கி துவக்குகிறது”\n��ெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nHaleel Bayes on 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு த��றனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nமாணவர்கள் உங்கள் விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nசர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா\nஅஞ்சுமனில் ஈழம் குறித்த ஓர் உரையாடல்\nபுதுவை சுல்தான்பேட்டை ஜாஹிர் உசேன் நகரில் பள்ளிவாசல் திறப்பு விழா\nஅஞ்சுமனில் சமூக – அரசியல் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடல்\n#SaveSyria சிரியாவில் நடப்பது என்ன ரத்தம் உறையவைக்கும் யுத்தம் இப்படிதான் ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/business/sensex-nifty-open-higher-794777.html", "date_download": "2018-04-26T21:21:28Z", "digest": "sha1:GY3HINQUN4OFEMSD74DLRSCTXL5FI2UO", "length": 5586, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "இன்றும் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்! | 60SecondsNow", "raw_content": "\nஇன்றும் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்\nவார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 166.72 புள்ளிகள் உயர்ந்து 34,467.19 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 49.05 புள்ளிகள் அதிகரித்து 10,588.80 புள்ளிகளாக இருந்தது.\nசில்லறை கடனில் 25% வளர்ச்சி\nவர்த்தகம் - 51 min ago\nஇந்திய பெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது கிரெடிட் கார்ட், பிடிமானமில்லா கடன்கள் போன்ற சிறு கடன்களால் நிகழும். இதில் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் கடன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.\nபச்சை நிற ப்ரோக்கொலி பல வகைகளில் உடலுக்கு நன்மையை அளிக்க வல்லது. ப்ரோக்கொலியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது புற்றுநோய், ரத்த அழுத்தம், சர���ம பிரச்சனை உள்ளிட்ட வகைகளுக்கு தீர்வாக அமையும் என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ப்ரோக்கொலியை சாப்பிட்டு வந்தால் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nகாளி' படத்தின் ரிலீஸ் தேதி\nகிருத்திகா ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ள 'காளி'. படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தை விஜய் ஆன்டனியே இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில், சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது, தற்போது வரும் மே 18ம் தேதி 'காளி'. படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125948549.21/wet/CC-MAIN-20180426203132-20180426223132-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}