diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0744.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0744.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0744.json.gz.jsonl" @@ -0,0 +1,534 @@ +{"url": "http://lekhabooks.com/cinema/556-the-japanese-wife", "date_download": "2021-07-29T19:18:26Z", "digest": "sha1:CZR7R6FCAKJACOJQ6QLXZIQC4KST4ZTF", "length": 15909, "nlines": 30, "source_domain": "lekhabooks.com", "title": "தி ஜப்பனீஸ் ஒய்ஃப்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nகவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான காதல் கதை. படத்தின் இயக்குநர் : அபர்ணா சென். ஆங்கிலப் படமாக இருந்தாலும், வங்காள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வங்காள மொழியிலேயே இதில் பேசுவார்கள். ஜப்பான் மொழி உரையாடல்களும் இருக்கின்றன.\n2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது இப்படம். ‘The Japanese Wife’ என்ற பெயரில் வங்காள எழுத்தாளரான குணால் பாசு எழுதிய கதையே இந்தப் படத்திற்கு அடிப்படை.\nவங்காளத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியருக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குமிடையே அரும்பும் ஆழமான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.\nஸ்நேஹ்மாய் சட்டர்ஜி ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். வங்காளத்தின் ஒரு சிறிய கிராமத்தில் அந்த இளைஞன் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். ஜப்பானைச் சேர்ந்த மியாகி என்ற இளம் பெண் அவனுக்கு ‘பென் ஃப்ரண்ட்’ ஆக அறிமுகமாகிறாள். இந்தியாவின் பல விஷயங்களைப் பற்றி அவன் அவளுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்துகிறான். புகைப் படங்கள் அனுப்பி வைக்கிறான். அவள் ஜப்பானைப் பற்றிய பல தகவல்களை அவனுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்துகிறாள். பல கை வினைப் பொருட்களை அவனுக்கு அவள் அஞ்சல் வழியே அனுப்பி வைக்கிறாள். இருவருக்குமிடையே உண்டான நட்பு ஆழமாக வளர்ந்து, காலப் போக்கில் காதலாக மாறுகிறது.\nவருடக் கணக்கில் அவர்களுக்கிடையே அந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் செல்ஃபோன்கள் இல்லாத காலகட்டம் அது. நீண்ட தூரத்திற்கு நடந்து சென்று, பொது தொலைபேசியில் எஸ்.டி.டி. மூலம் பேச வேண்டும். அவன் அப்படித்தான் அவளுடன் பேசுவான். எப்போதாவது ஒரு முறைதான் அப்படி பேச முடியும். அவ்வாறு பேசும்போது, சில நேரங்களில் பாதியிலேயே தொலைத் தொடர்பு ‘கட்’ ஆகிவிடும். அதற்குப் பிறகு பேசுவது எப்போதோ\nஸ்நேஹ்மாயை பார்க்க வேண்டும் என்று ஜப்பானிய இளம் பெண் மியாகி ஆசைப்படுகிறாள். ஆனால், சாதாரண பொருளாதார நிலையைக் கொண்ட தன்னுடைய குடும்பத்தின் நிலைமையைக் கூறி, ஜப்பானுக்கு வருவது என்பது தன்னால் நி்னைத்துப் பார்க்க முடியாத ஒன்று எ���்று அவன் கூறுகிறான். பதிலுக்கு அவளை இந்தியாவிற்கு வரும்படி அவன் கேட்டுக் கொள்கிறான். படுத்த படுக்கையாக… நோயின் பிடியில் சிக்கி படுத்துக் கிடக்கும் தன்னுடைய வயதான தாயை விட்டு, தன்னால் வர முடியாது என்று அவள் கூறுகிறாள்.\nஅவர்கள் கடிதங்களின் மூலம் தாங்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு விட்டதாக எழுதிக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலேயே அவர்களுடைய ஆழமான நட்பிற்கு பதினைந்து வயது ஆகி விடுகிறது.\nஅந்தச் சூழ்நிலையில் ஸ்நேஹ்மாய்க்கு உறவினரான சந்தியா என்ற இளம் விதவை தன் எட்டு வயது மகனுடன் வந்து, அவன் வீட்டில் தங்குகிறாள். அவன் வீட்டில் இருப்பவர்கள் எடுத்த முடிவு அது. சிறு வயதிலிருந்தே அவனுக்கு சந்தியாவைத் தெரியும். எனினும், ஜப்பானிய பெண் மீது கொண்ட காதலால், அவளை அவன் தன் மனதில் சிறிதும் நினைக்கவில்லை. ஆனால், காலம் அவளை அவனுக்கு அருகில் கொண்டு வந்து சேர்க்கிறது.\nசந்தியாவின் மகன் ‘போல்ட்டு’ ஸ்நேஹ்மாயுடன் ஒட்டிக் கொள்கிறான். பையனின் மீது பள்ளிக்கூட ஆசிரியருக்கும் ஒரு ஆழமான ஈடுபாடு உண்டாகிறது. ஒரு தந்தையின் பாசம் என்பது அந்தச் சிறுவனுக்கு எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதையும் அவன் சிந்திக்கிறான். அதைத் தொடர்ந்து, வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு ஒரு உறவு அவனுக்கும் சந்தியாவிற்குமிடையே உண்டாகிறது. எனினும், தான் இதுவரை கண்களால் பார்க்காத ஜப்பானிய பெண் மியாகிக்கு மிகவும் நேர்மையானவனாகவே இருக்கிறான் ஸ்நேஹ்மாய்.\nஇதற்கிடையில் மியாகி புற்று நோயால் பாதிக்கப்படுகிறாள். தன் பள்ளிக் கூடத்தில் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்த ஸ்நேஹ்மாய், அவளுடைய நோயை குணப்படுத்துவதற்காக மருந்து தேடி அலைகிறான். இந்திய மருத்துவத்தால் அவளை குணப்படுத்தி விட முடியுமா என்று பார்க்கிறான். ஆனால், நோயாளியை அருகில் இருந்து பார்க்காமல், குணப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று மருத்துவர் கூறி விடுகிறார்.\nநீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு அவன் திரும்பி வரும்போது, பலமான சூறாவளி உண்டாகிறது. அதைத் தொடர்ந்து பேய் காற்றும்… விடாத மழையும். அதில் நனைந்த ஸ்நேஹ்மாய் ‘நிமோனியா’ நோயால் பாதிக்கப்படுகிறான். தொடர்ந்து காற்றும், மழையும் இருந்ததால் கிராமத்தில் உள்ளவர்கள் ���ல்கத்தாவிற்குச் சென்று, நோய்க்கான மருந்துகளை வாங்கி வர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். அதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் ஸ்நேஹ்மாய் மரணத்தைத் தழுவுகிறான்.\nகடல் மீண்டும் அமைதி ஆகிறது. தலையை மொட்டை அடித்துக் கொண்ட ஒரு ஜப்பானியப் பெண் விதவைக்கே உரிய வெள்ளை புடவை அணிந்து படகில் அந்த கிராமத்தைத் தேடி வருகிறாள். மியாகிதான் அவள். ‘நிமோனியா’வில் இறந்து விட்ட… தான் இதுவரை கண்களால் பார்க்காத… தன் கணவன் ஸ்நேஹ்மாயின் வீட்டைப் பார்ப்பதற்காக அவள் வந்திருக்கிறாள்.\nகிராமத்திற்கு வந்திருக்கும் ஜப்பானிய இளம் பெண்ணை ஊரே வியந்து பார்க்கிறது. ஸ்நேஹ்மாயின் வீட்டில் இருப்பவர்கள், சந்தியா, அவளுடைய எட்டு வயது மகன் – அனைவரும் அவளையே மரியாதையுடன்… வைத்த கண் எடுக்காமல் பார்க்கின்றனர். ஸ்நேஹ்மாய் அவளுடன் கொண்டிருந்த ஆழமான நட்பு… காதல்… அனைத்தும் அவர்கள் எல்லோருக்கும் தெரியும்.\nமியாகி முன்பு ஸ்நேஹ்மாய்க்கு அனுப்பி வைத்த பரிசு பொருட்கள் அனைத்தும் ஒரு அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதை அலங்கரித்து வைத்தவள் சந்தியா.\nஸ்நேஹ்மாய் வசித்த வீடு, நடமாடிய இடங்கள், துயின்று கொண்டிருக்கும் இடம் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்த அந்த ஜப்பானிய இளம் பெண் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு, மீண்டும் படகில் தன் திரும்பிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்கிறாள்.\nபடகில் விதவைக் கோலத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் அந்த ஜப்பானிய இளம் வெண் புறாவை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த வங்காளத்தின் சிறிய கிராமம்.\nபள்ளிக்கூட ஆசிரியர் ஸ்நேஹ்மாயாக – ராகுல் போஸ்…\nஐப்பானிய இளம் பெண் மியாகியாக – ஜப்பானைச் சேர்ந்த Chigusa Takaku… (கண்களுக்குள்ளேயே இப்போதும் நின்று கொண்டிருக்கின்றன அந்தப் பெண்ணின் தோற்றமும், நடிப்பும்\nஇளம் விதவை சந்தியாவாக ரைமா சென்… (இந்திய பெண்ணுக்கே உரிய வெட்கத்தையும், அடக்கத்தையும், கூச்சத்தையும், தயக்கத்தையும் வாய்விட்டு பேசாமலேயே என்ன அருமையாக தன் அமைதியான நடிப்பின் மூலம் இவர் காட்டியிருக்கிறார்\nபல திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை வென்றிருக்கும் ‘The Japanese Wife’ திரைப்படம் – அபர்ணா சென்னுக்கு இன்னொரு வைர கிரீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_42.html", "date_download": "2021-07-29T19:28:02Z", "digest": "sha1:IOCU4PLEEH657EFFIZMBIVWIC32MLUCT", "length": 8236, "nlines": 88, "source_domain": "www.kurunews.com", "title": "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம்!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு. பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இத...\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு\nநாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்...\n5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா\nஇலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவன...\nமனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி\nகொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்ப...\nகல���விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்க...\nமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/?view=category&catid=514&option=com_joomgallery&Itemid=75", "date_download": "2021-07-29T18:48:43Z", "digest": "sha1:V2JANSLLRV24KJNE7PLBYOK2AVPWM6DK", "length": 12815, "nlines": 249, "source_domain": "cinema.vikatan.com", "title": "Tamil Cinema News | Cinema News | Kollywood News | Latest Tamil Cinema News | Cinema Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nVikatan Poll Results: தனுஷுடன் இதுவரை பணியாற்றாத இயக்குநர்கள்... யாருடன் அவர் அடுத்து இணையலாம்\n''ஷூட்டிங் போக முடியல... செத்து போனதா காட்டிட்டாங்க'' - 'கனா காணும் காலங்கள்' மோனிஷா\n''விஜய் சாரை 'மாஸ்டர்' ஷூட்டிங்ல பார்த்தப்போ கடவுளையே பார்த்த ஒரு பதற்றம்'' - 'திருமகள்' சங்கீதா\nசர்ச்சையான புரமோ வீடியோ: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புனிதப்படுத்துகின்றனவா சீரியல்கள்\n''ஷூட்டிங் போக முடியல... செத்து போனதா காட்டிட்டாங்க'' - 'கனா காணும் காலங்கள்' மோனிஷா\n''விஜய் சாரை 'மாஸ்டர்' ஷூட்டிங்ல பார்த்தப்போ கடவுளையே பார்த்த ஒரு பதற்றம்'' - 'திருமகள்' சங்கீதா\nசர்ச்சையான புரமோ வீடியோ: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புனிதப்படுத்துகின்றனவா சீரியல்கள்\nதமிழும் சரஸ்வதியும்: முதல் வாரமே டிஆர்பி ஹிட் அடித்த புதிய நெடுந்தொடர்\nதிமுக-வுக்கு எதிரான அதிமுக-வின் ஆர்ப்பாட்டம்: வெற்றியா... தோல்வியா\n``வாரத்துல 6 நாள் Workout... ரசம் சாதம்\nஇந்தியன் லேடி சூப்பர் ஸ்டாரின் யாரும் அறியாத மறுபக்கம்\nஒரே நேரத்தில் 4 சீரியல்கள் - அனுபவம் பகிரும் நடிகை ஜீவிதா\nThe Tomorrow War: அதே ஏலியன், அதே டைம்டிராவல், அதே சென்டிமென்ட்... டெம்ப்ளேட்டை மாத்துங்க ஹாலிவுட்\nThe Little Things: ஹாலிவுட்டின் மூன்று முக்கிய நடிகர்கள் இணைந்த க்ரைம் த்ரில்லர் எப்படியிருக்கிறது\nLuca: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பார்வை... குழந்தைகள் சினிமாவில் பிக்சர் சொல்லும் குட்டி மெசேஜ்\nமாணவியைத் துடைப்பத்தால் அடிப்பேன் எனப் பேச்சு, விவாகர��்து கேட்கும் மனைவி - தொடர் சர்ச்சையில் முகேஷ்\nஃபகத்தின் `மாலிக்' - பிராண்டோவின் `காட்ஃபாதர்', கமல்ஹாசனின் `நாயகன்' கிளாஸிக் வரிசையில் சேருமா\n`சாராவின் கேள்வியை இங்கு எத்தனை பெண்களால் கேட்க முடியும்' - Sara's முன்வைக்கும் உரையாடல்\nSara's: குழந்தையைப் பெற்றுக்கொள்வதா, கருவைக் கலைப்பதா... பெண் உரிமையை விவாதிக்கும் மலையாள சினிமா\n`சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தி `ஸ்மிதா' எனப் பெயரிட்டவர்'- இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் மரணம்\nபாலிவுட், கோலிவுட் டாப் ஸ்டார்கள்... டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 2021 ப்ளான் என்ன\nராஜ் குந்த்ரா வழக்கில் ஷெர்லின் சோப்ராவை கைது செய்ய கோர்ட் தடை; பாதிக்கப்பட்ட நடிகைகள் வாக்குமூலம்\nராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் பிக்பாஸ் மாடல்களையும் ஆபாச பட ஷூட்டிங்கிற்காக அணுகினாரா\n\" 'பிங்க்'ல சண்டை இல்ல... 'நேர் கொண்ட பார்வை'ல ஏன் சண்டை\" - திலீப் சுப்பராயன் பதில்\n``அஜித் சார் கொடுத்த கிஃப்ட்; விரைவில் விஜய் சாரை இயக்குவேன்..’’ - இயக்குநர் சிவா\n\"ரஹ்மான் - வைரமுத்து, யுவன் - முத்துக்குமார், ஹாரிஸ் - தாமரை... வாவ் பாடல்களைத் தந்த இசைக் கூட்டணி\n'மாஸ் ஹீரோக்கள் மேல நிறைய புகார்னு அஜித் ஃபீல் பண்ணார்’ - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\nநல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/category/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-29T17:23:02Z", "digest": "sha1:6HOEGY5SHQHJDCNE67WGQ65I53HMEM3C", "length": 11862, "nlines": 66, "source_domain": "service-public.in", "title": "மண்ணில்லா விவசாயம் – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (11) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உணவுப்பொருட்கள் (2) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (5) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கட்டுமான பொருட்கள் (1) மர வகைகள் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (2) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (8) புடவைகள் (1) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தயாரிக்கும் இயந்திரம் (1) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) மண்ணில்லா விவசாயம் (5) மீன் வளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) வியாபாரம் (1) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (19) மீன் வளர்ப்பு (2)\nபாரம்பரிய நாட்டு விதைகள் உங்களுக்கு வேண்டுமா\nPosted in மண்ணில்லா விவசாயம், விவசாயம் Tagged நாட்டு விதைகள்\nஇரட்டிப்பு லாபம்தரும் மீன் வளப்புடன் கூடிய மண்ணில்லா விவசாயம்|\nPosted in மண்ணில்லா விவசாயம், மீன் வளர்ப்பு Tagged அகுவாபோனிக்ஸ், இயற்க்கை விவசாயம், மண்ணில்லா விவசாயம், மீன் வளர்ப்பு\nஅசோலா மட்டும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யலாம்\nஅசோலா உற்பத்தி மற்றும் அசோலா விதை வாங்க தொடர்பு கொல்லலாம். திரு பிரபு, மீஞ்சூர் சென்னை.தொடர்புக்கு 8778556122 254\nPosted in மண்ணில்லா விவசாயம், விவசாயம் Tagged அசோலா, இயற்க்கை விவசாயம்\nமண்ணில்லா புல் வளர்ப்பு ஹைட்ரோபோனிக்ஸ் அரசு தரும் 75% மானியம்\nPosted in மண்ணில்லா விவசாயம் Tagged ஹைட்ரோபோனிக்\nமண்ணில்ல ஹைட்ரோபோனிக் விவசாயத்தில் புல் வளர்ப்பு ட்ரே செய்வது எப்படி\nPosted in மண்ணில்லா விவசாயம் Tagged புல் வளர்ப்பு, ஹைட்ரோபோனிக்\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஅசைவம் அடுப்பு அல்வா இஞ்சி இண்டக்ஷன் இந்திய நாணயம் இன்டக்ஷன் ஹீட்டர் இயற்க்கை விவசாயம் உடற்பயிற்சி உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் கடுகுக்கீரை கடுக்காய் கரலாக்கட்டை கருஞ்சீரகம் காய்ச்சல் சட்டை சளி சித்த வைத்திம் சுக்கு சுயதொழில் சைவம் ஜலதோஷம் டாக்டர் சிவராமன் டாக்டர் சுப்பிரமணியன் டி-சர்ட் தேனீ வளர்ப்பு நைட்டி பழைய நாணயங்கள் பால்கோவா பால் பவ்டர் புல் வளர்ப்பு பேய் மல்லி செடி மீன் வளர்ப்பு மூக்கடைப்பு மொத்த விற்பனை ரைஸ் புல்லிங் லிபோ காயின் லுங்கி விஷக்கல் வெந்தயக்கீரை ஸ்பான்ச் கேக் ஹைட்ரோபோனிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-priya-bavanai-shanker-boy-friend-photo-leaked-pm306g", "date_download": "2021-07-29T19:35:21Z", "digest": "sha1:QMBAUGFDRGQACOANU4TWVF52ZWRNTUEJ", "length": 9887, "nlines": 81, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இவர் தான் பிரியா பவானி ஷங்கரின் காதலரா? பிறந்தநாளுக்கு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்!", "raw_content": "\nஇவர் தான் பிரியா பவானி ஷங்கரின் காதலரா பிறந்தநாளுக்கு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி ஷங்கர்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி ஷங்கர்.\nஇவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'மேயாத மான்' , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங��கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'குறத்தி ஆட்டம்' மற்றும் 'மான்ஸ்டர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nகோலிவுட் திரையுலகத்தில் அறிமுகம் ஆகும் பல நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் சென்றுக்கொண்டிரும் நிலையில், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், ஏற்கனவே பிரியா பவானி, ஒருவரை காதலித்து வருவதாக தகவல் உலா வைத்துக்கொண்டிருந்த நிலையில், சூசகமாக தற்போது காதலர் பற்றி சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.\nநடிகர் எஸ்.ஜே. சூர்யா, சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில், பிரியாபவானி அவருடைய பாய் ஃபிரண்ட் உடன் தான் அதிகம் பேசுவார் என கூறி இருந்தார்.\nஇதைத்தொடர்ந்து, தற்போது பிரியா பவானி, அவருடைய பாய் ஃபிரண்ட் ராஜ் என்பவரின் பிறந்தநாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார். அதன் போட்டோக்களை வெளியிட்டு \"என் வாழ்க்கையில் எப்போதும், எல்லாமும் நீயாக இருக்கிறாய். உன்னை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வேன் நீ ஒரு சிறந்த மனிதன் என்று என்னுடைய வளர்ச்சிக்கு நீ தான் காரணம் என பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.\nமேலும் பாய் ஃபிரண்டுக்கு பிடித்த பிங்க் கலரில் ஜெர்சி வடிவத்தில் கேக் ஆர்டர் செய்து, அதில் அவருக்கு பிடித்த சில கம்பெனி அடையாளத்தை கேக்கில் வரைந்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் இவர் தான் பிரியா பவானியின் காதலர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nஇது மரணம் இல்லை... கொலை... சாத்தான்குளம்சம்பவத்திற்காக கொந்தளித்த ப்ரியா பவானி - நிவேதா பெத்துராஜ் \nExclusive: பதறியடித்து ஓடி வந்த சினிமா நட்சத்திரங்கள் மூவரின் உடலைப்பார்த்து கதறியழுது சோகம் மூவரின் உடலைப்பார்த்து கதறியழுது சோகம்\nபிக்பாஸ் கவின் மூன்று வருடம் உருகி உருகி காதலித்தது இந்த நடிகையா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nபிரியா பவானி சங்கர் காட்டில் விடாமல் பொழியும் அடை மழை\nகிழவியா ஆனாலும் அழகா இருக்கும் பிரியா பவானி\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட�� தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/suresh-raina-announces-retirement-from-international-cricket-dhoni-raina-retirement-news-214908/", "date_download": "2021-07-29T18:06:32Z", "digest": "sha1:YLT2266SJQV4IVNA5IGJEVCSRGEGKZ33", "length": 10641, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Suresh Raina announces retirement from International Cricket Dhoni-raina retirement news: தோனியைத் தொடர்ந்து சுரேஷ் ரெயினாவும் ஓய்வு : ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\n'தல' அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த 'சின்ன தல'\n‘தல’ அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த ‘சின்ன தல’\nஎம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்.\nஎம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்.\nசுரேஷ் ரெயினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” உங்களுடன் இணைந்து விளையாடின நேரங்கள் மிகவும் அழகானவை. பெருமிதத்துடன், இந்த பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவை நான் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த், ”என்று பதிவிட்டார்.\n13வது ஐ.பி.எல்., சீசன், வரும் செப். 19 முதல் நவ. 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சென்னை அணியின் 6 நாள் பயிற்சி முகாம் இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.\nஇந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக, தோனியும், சுரேஷ் ரெயினாவும் கடந்த வாரம் சென்னை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவ��ட்டார் அறிவித்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சுரேஷ் ரெயினா தனது ஓய்வை அறிவித்தார்.\n226 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்ட சுரேஷ் ரெயினா 5615 ரன்களை குவித்துள்ளார். இந்தியாவுக்காக 78 டி 20 போட்டிகளில் விளையாடிதன் மூலம் 1605 ரன்களையும் பெற்றார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ் தோனி\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவெறி ஆயிடுச்சுன்னா 1000 தடவை போடுவோம்: சீமான் ஃபிட்னஸ் வீடியோ வைரல்\nSBI Alert : இந்த டோல்ஃபிரீ எண்ணுக்கு ஃபோன் பண்ணுங்க; ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனே பெறுங்க\nஇலங்கை அணியை திணறடித்த தமிழக வீரர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n3 லட்சம் வரை வீடுகளுக்கு காப்பீடு; மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டம்\n‘ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இந்த 2 வீரர்களை அணியில் சேர்க்கலாம்’ – ஜாம்பவான் வீரர் கவாஸ்கர்\nஇலங்கை வீரருக்கு பேட் அன்பளிப்பு… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஹர்திக் பாண்டியா\n‘இவரின் பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்’ – சூர்யகுமாரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் தவான்\nஒலிம்பிக் நீச்சல் போட்டி : 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தோல்வி\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாற��� இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nஒலிம்பிக் 2020 : 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றார் மீராபாய் சானு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/perambalur", "date_download": "2021-07-29T18:26:24Z", "digest": "sha1:F6SDKMIXXSKSV7B36DD2RU6RFLA4LZ7R", "length": 4447, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "perambalur", "raw_content": "\n“எனக்கு கிடைக்காதவ உயிரோடவே இருக்கக்கூடாது” - இளம்பெண்ணை ஈட்டியால் குத்திக் கொன்ற கொடூர இளைஞர் தற்கொலை\nபெரம்பலூரில் அடுத்தடுத்து 10 கடைகளில் திருட்டு : போலிஸ் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள் சாலைமறியல்\nகிடப்பில் உள்ள திட்டங்களை புறக்கணித்து புதிய திட்டங்களை திறக்கும் எடப்பாடி.. வேதனையில் பெரம்பலூர் மக்கள்\nபெரம்பலூரில் இன்று புதிதாக கொரோனா தொற்று இல்லை... தமிழகத்தில் #Covid19 பாதிப்பு நிலவரம்\n : கடல் வாழ் நத்தைகளின் படிமங்கள் கண்டெடுப்பு\nஉயிருடன் உள்ள பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் : பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்\n100 நாள் வேலைதிட்டத்தில் டிராக்டர் ஏறி பலியான பெண் குடும்பத்தினருக்கு தி.மு.க மா.செ நேரில் சென்று ஆறுதல்\n“போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க மாநில நிர்வாகி” : 2 கிலோ அபினுடன் கையும் களவுமாக சிக்கிய 5 பேர் கைது\n“கொலைவெறியில் அ.தி.மு.க; சொந்தக் கட்சிகாரர்களையே வெட்டி மண்டையை உடைத்த கொடூரம்” : பெரம்பலூரில் பரபரப்பு\nகொரோனா தொற்றின் மையம் ஆனதா கோயம்பேடு : கடலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு பரவிய தொற்று\n“தாயின் இறுதிச்சடங்கு முடிந்த அடுத்தகணமே பணிக்குவந்த தூய்மைப் பணியாளர்”: பெரம்பலூரில் நெகிழ்ச்சி சம்பவம்\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் உயிரிழப்பு : பெரம்பலூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/safety-security-secondary-elementary-500.html", "date_download": "2021-07-29T19:05:48Z", "digest": "sha1:BQCHREUCMATYDL4QYM4JZYJDMIVT56AZ", "length": 6522, "nlines": 77, "source_domain": "www.kalvinews.com", "title": "Safety & Security பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த Secondary & Elementary பள்ளிகளுக்கு ரூ.500 நிதி விடுவிப்பு !", "raw_content": "\nSafety & Security பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த Secondary & Elementary பள்ளிகளுக்கு ரூ.500 நிதி விடுவிப்பு \nSafety & Security பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த Secondary & Elementary பள்ளிகளுக்கு ரூ.500 நிதி விடுவிப்பு \n2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு ��ணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு \" ( Safety & Security at School Level ) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .\nஇதன் உயரிய நோக்கம் , உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில் , பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும் , தன்சுத்தத்துடனும் , பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும் . எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது . வழிகாட்டுதல்கள் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை : 1. மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும் .\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/11/blog-post_27.html", "date_download": "2021-07-29T18:37:20Z", "digest": "sha1:U3VIZ7OMO2Y3BAT67ZFXYOIMOKNMV7IZ", "length": 19247, "nlines": 263, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: லைஃப் ஆஃப் பை", "raw_content": "\nஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்\nஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.\nஇதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். த��ரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.\nஉள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்லாம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா\nதைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.\nமனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.\n‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.\nஇப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.\nதொடர்பில்லாத பதிவு : துரத்துதலும், ஓட்டமும்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், நவம்பர் 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான விமர்சனத்தோடு , நிறைய கருத்துக்களையும் கொடுத்துள்ளீர்கள்.\nDR 7:41 பிற்பகல், நவம்பர் 27, 2012\nஇந்த வாரம் இங்க ஐமாக்ஸ் ல ரிலீஸ் ஆகுறதா சொல்லி இருக்குறாங்க... பத்திட வேண்டியது தான்...\nஉங்களின் மிகச்சிறந்த விமர்சனமாக இதை சொல்வேன்.\nபெயரில்லா 12:35 பிற்பகல், நவம்பர் 28, 2012\nபடம் பாக்கனும் லக்கி. நீங்க சொன்னது போல இதுவொரு கிளாசிக் நாவல். நாவல்களைப் படமாக்குறப்போ பொதுவாகவே எதிர்பார்ப்பில் தோல்வியடைய வாய்ப்புண்டு. அதையும் தாண்டி படம் வந்திருக்குன்னு உங்க விமர்சனத்துல புரியுது. படத்தப் பாத்திறனும். :)\n\"\"உள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்).\"\" சூப்பர் ...கலக்கிட்டீங்க யுவா சார்\nஉங்க தலைவர் சாரு life of piல் ஒட்டகச்சிவிங்கி இருக்குன்னு விமர்சணம் பண்ணியிருக்காரு பாத்தீங்களா பார்க்க 9.15ல் இருந்து https://www.youtube.com/watch\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமுகம் மாறும் தமிழ் சினிமா\nட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்\nபுயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்\n66-A : ஏன் எதிர்க்க வேண்டும்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/12/blog-post_9.html", "date_download": "2021-07-29T19:21:04Z", "digest": "sha1:IB7UFHSPBQYZHSKT3UDH6NT4L6P75RLF", "length": 10990, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "தூத்துக்குடி மட்டக்கடை கனரா வங்கியில் பணியாற்றி வரும் வாங்கி ஊழியர் கைது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / தூத்துக்குடி மட்டக்கடை கனரா வங்கியில் பணியாற்றி வரும் வாங்கி ஊழியர் கைது\nதூத்துக்குடி மட்டக்கடை கனரா வங்கியில் பணியாற்றி வரும் வாங்கி ஊழியர் கைது\nதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்டக்கடை கனரா வங்கியில் பணியாற்றி நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரம் என்பவர் போலி நகைகள் மூலம் மோசடி செய்து 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் குற்றவாளி சண்முகசுந்தரத்தை நேற்று இரவு வடபாகம் காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து 50 லட்சத்து 15 ஆயிரம் ரூபாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்த பணத்தையும் மோசடி நபர் சண்முகசுந்தரத்தையும. நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளோம் மேலும் இந்த வழக்கில் வங்கி ஊழியர்கள் யாரேனும் தொடர்பு உண்டா 22 பேர் பெயரில் போலி நகைவைக்கப்பட்டதாக கூறும் அந்த நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பதும் குற்றவாளி சண்முக சுந்தரத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தெரியும் எனவும் தெரிவித்தார்.\nசெய்தியாளர் :சிவராமலிங்கம் - கோவில்பட்டி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவ���ர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்��ாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-sun-tv-thangam-06-05-2011-tamil.html", "date_download": "2021-07-29T19:25:17Z", "digest": "sha1:7P5HGZGMZT3JDQUZL2ZY6XOJKD3EEGHM", "length": 6798, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Thangam 06-05-2011 Tamil Serial - தங்கம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-29T18:36:15Z", "digest": "sha1:STEU7IQWKHEAXMAUNPSPW7RGDHO4YJEI", "length": 8037, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "ரிக்வேதம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து\nபுதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10\nஇந்து மத விளக்கங்கள் வேதம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\nஇந்து மத விளக்கங்கள் வேதம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nஇலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA/73-187778", "date_download": "2021-07-29T19:44:21Z", "digest": "sha1:TEPFZ24ILTZ3MU3EMKX732UROG6YEL2X", "length": 7941, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || களுதாவளையில் கைக்குண்டு மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு களுதாவளையில் கைக்குண்டு மீட்பு\nமட்டக்களப்பு, களுதாவளை கொம்புச் சந்தி வீதியில் அமைந்துள்ள வெற்றுக் காணியில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகாணியைச் சுத்தம் செய்யும் முகமாக மண்ணை வெட்டிய போது, பொலி��்தின் பையினால் சுற்றியவாறு கைக்குண்டு வெளிவந்ததாகவும், இதனையடுத்து கிராம சேவையாளர் ஊடாகப் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் காணி உரிமையாளர் தெரிவித்தார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘வேட்டிக்குள் நுழைந்து ஒளிந்து கொள்ளமாட்டேன்’\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/l1-visa-denied-for-tcs-infosys-employees/", "date_download": "2021-07-29T17:56:16Z", "digest": "sha1:5TFZHQYSDIY6NWSIW7XEO6YDYMFKMDZ6", "length": 8444, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "TCS, Infosys ஊழியர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nTCS, Infosys ஊழியர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது.\nTCS, Infosys ஊழியர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது.\nஅதிபர் பதவியைப் பிடிக்க தான் கையில் எடுத்த விசயங்களில் ஒன்றான; “Outsourcing” மூலம் ஏற்படும் வேலையில்லா அமெரிக்க மக்களின் வாக்குகளைப் பெற, குறிப்பாக இந்தியாவிற்கு வேலைகளை outsource செய்வதும் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்கு வருவதை தடுக்க பல புதிய விதிகள் ஒபாமா அண்ணாச்சியால் ஏற்படுத்தப்பட்டன.\nகுறிப்பாக இந்தியர் ஒருவரை அமெரிக்காவிற்கு அனுப்பி அங்கே ஒரு வேலையை முடிப்பதை விட.. அமெரிக்காவிலேயே உள்ள ஒரு அமெரிக்கரை அந்த வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் எனும் விதியால் TCS, Infosys ஆகிய நிறுவனங்களில் இருந்து அமெரிக்காவிற்கு வேலை நிமித்தமாக செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 20% – 30% வரைக் குறைந்துள்ளது.\nஉயர்த்தப்பட்ட விசா கட்டணம் மற்றும் தேவையில்லாத கெடுப்பிடி காரணமாக L-1 வகை விசா வழங்குவது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நிறுவனம் அமெரிக்காவில் ஒருவருக்கு சம்பளம் கொடுப்பது என்பது யானைக்கு தீனி போடுவது போன்றதாகும்.\nஅமெரிக்க நிறுவனங்களுக்கே சம்பளம் கொடுப்பது கட்டுப்படியாகவில்லை என்றுதான் இந்தியாவிற்கு வேலைகளைக் கொடுகின்றனர். ஆனால் ஒபாமா அண்ணாச்சி நமது நிறுவனங்களை அமெரிக்கர்களுக்கு சம்பளம் குடுக்கச் சொல்கிறார்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n.HTACCESS கோப்பும் அதன் நாலு நல்ல SEO பயன்பாடுகளும்.\nCloud Computing சேவைகளுக்காக கைகோர்க்கும் Google மற்றும் Wipro நிறுவனங்கள்.\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஇந்தியத் தபால் துறை நவீனமயமாக்கம் – டிசிஎஸ் நிறுவனம்…\nஉத்திரபிரதேசத்தில் லக்னோ TCS அலுவலகம் இந்த வருடத்துடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/haryana-deputy-speaker-ranbir-gangwas-car-attacked-12072021/", "date_download": "2021-07-29T18:16:51Z", "digest": "sha1:FH323PCNSHT36C7CPPIQBEGRTAULK5SS", "length": 12518, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "துணை சபாநாயகரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதுணை சபாநாயகரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள்\nதுணை சபாநாயகரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள்\nவிவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஹரியானா துணை சபாநாயகர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பாஜக தலைவர்களைக் கண்டித்தும் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு வந்த துணை சபாநாயகர் ரன்பிர் கங்வாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், துணை சபாநாயகர் காயங்களின்றி தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTags: கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள், துணை சபாநாயகரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள், துணை சபாநாயகர் ரன்பிர் கங்வா, ஹரியானா\nPrevious நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் -உச்ச நீதிமன்றம் உத்தரவு\nNext இந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் : பாகிஸ்தானில் அட்டூழியம்..வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி… 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை\nஇந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2 வரை நீட்டிப்பு\nகேரளாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா: ஊரடங்கு அறிவிப்பு\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு… சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபத்திரிக்கையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் டெல்டா வகை கொரோனா: ராணுவத்தை களமிறக்க அரசு முடிவு..\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enninavinveliyilnan.blogspot.com/2008/06/", "date_download": "2021-07-29T19:48:22Z", "digest": "sha1:4MD4DE6AM74AJS2GPORM5TKFHSLKRGNR", "length": 43815, "nlines": 304, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: June 2008", "raw_content": "\nகிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ஐந்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் நான்.\nநானும் நீயும் தொலைபேசியில் கூட சரிவரப் பேசிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தது உன் வீட்டு நிலவரம், இந்த நிலமையில் மூன்று நாட்கள் பகல் பொழுதுகடந்தும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போனது இருவருக்கும���. மூன்றாம் நாள் இரவில் எப்படியும் உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் பத்து மணி இருக்கையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு உன் வீடுவரை வந்தேன். முதல் முறை உன் வீட்டைக் கடக்கையில் உன்னுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தது தெரு முனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலை திறந்து வைத்திருந்தாய் நீ, எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம். மறுபடி திரும்பவும் சைக்கிள் \"கரியரில்\" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலோரம் நின்று அந்த இரவின் வெளிச்சத்தில் காதலை கண்களில் சொன்னாய் நீ...\nநான் வந்ததை நீ தெரிந்து கொண்டாய் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்கு அடுத்திருந்த கலட்டி அம்மன் கோவில் கிணற்றடியில் சைக்கிளை விட்டு விட்டு நடந்து கடந்தேன் உன்னுடைய ஜன்னலை, நேர இடை வெளி விட்டடு மூன்றாம் முறை கடக்கையில் மறுபடியும் ஜன்னலில் தோன்றி மறைந்தாய் நீ, நேரம்... பதினொரு மணியை கடந்திருக்க ஊர் மொத்தமும் உறங்கியிருந்தது உன் வீட்டை தவிர நடந்து களைத்துப்போனேன் நான்; கலட்டி அம்மன் கோவிலுக்கும் தெரு முனைக்குமாக, நீயோ சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜன்னலில் வந்து என்னை திரும்பி போகும் படி உன் அசைவுகளிலேயெ சொல்லிக்கொண்டிருந்தாய்...\nநேரம் பதினொன்றரையை நெருங்கியிருந்தது உன் வீட்டின் மற்றய விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட உன்னுடைய அறை விளக்கு மட்டும் உயிரோடிருந்தது. இன்னமும் சில நிமிடங்களில் உன் அம்மாவின் குரல் கேட்க அதனைத்தொடர்ந்து உன் அறை வெளிச்சமும் இல்லாமல் போயிற்று விளக்கை அணைத்து சில வினாடிகளில் மறுபடியும் ஒரு முறை விளக்கை போட்டு அணைத்தாய் நீ...\nஇரவின் நிமிடங்கள் யுகமாய் நகர்ந்து கொண்டிருந்தது நம் இருவருக்கும்.\nஊர் முழுதும் அடங்கி விட்ட அந்த வளர் பிறைக்ககாலத்து நிலவின் வெளிச்சத்தில் கலட்டி அம்மன் கோவிலுக்காக உன் வீட்டு மதிலோரம் குவித்திருந்த குரு மணலில் கைகளை தலைக்கு கொடுத்தவாறு படுத்திருந்தேன் நான் இருபது நிமிடங்கள் யுகங்களாய் கழிகையில் உறக்கம் தழுவிக்கொண்டிருந்த என்னை எழுப்பியது உன் கொலுசுச்சத்தம்.\nஎதுவும் பேசாமல் வந்த நீ நெருங்கி அமர்ந்து மதிலோடு சாய்ந்து கொண்டாய் நீளமாக மூச்சு விட்ட நீ-\nஏனப்பா... என்றாய் உனக்கு மட்டும் கேட்கிற குரலில்\nநீ- ஏனப்பா இவ்வளவு நேரம் நித்திரையை குழப்பி கொண்டு...\nநான் - நீ ஏன் என்னை பாக்க வரல்லை....\nநீ- வர ஏலும் எண்டால் வந்திருப்பன் தானே....\nநீ - நாளைக்கும் வேலை இருக்கல்லோ வீட்டில...\nநீ - அப்ப எத்தனை மணிக்கு வவுனியா போறியள்...\nஇந்த கேள்வியியின் முடிவில் நீ, நீளமாய் வெளிவிட்ட மூச்சு என் நெற்றியில் சுட்டது.\nஎனக்கு நான்கு நாட்கள் அலுப்பிலும் பகல் முழுவதுமான அலைச்சலிலும் என்னை மறந்த நித்திரை கண்களை சொருகியது.\nஎதுவும் பேசாமல் இன்னும் நெருங்கி என் தலையை எடுத்து மடியில் வைத்து நெற்றி முடியில் விரல் நுளைத்தாய் நீ,\nஉந்தன் மடி மீதான நிம்மதியில் எப்பொழுது உறங்கினேன் எனத்தெரியவில்லை சட்டென்று விழிப்பு வருகையில் உன்னைப்பார்த்தேன் கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.\nஉன் தூக்கம் கலைக்க விரும்பாத நான் அப்படியே உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன் நான் விழித்துக்கொண்டதை அறிந்து கொண்ட நீ...\nஎன்னப்பா நேரம் போகுது வீட்டுக்கு போங்கோ\nகுனிந்து என் நெற்றியில முத்தமிட்டு என்ன... என்றாய்\nஉன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்\nமறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...\nஎழுந்து மதிலுக்கு சாய்ந்து அமர்நது கொண்டேன் நானும்...\nஅதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...\nஏனடா சொல்லியிருக்கலாம் தானே என்று உன்னை அணைத்துமார்போடு சாய்த்துக்கொண்டேன் நான்\nஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு...\nஎன் கைகளை எடுத்து ஆதரவாய் பின்னிக்கொண்டேன் உன்னைச் சுற்றி...\nஅப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். மதில் மூலையில் இருந்த பூவரச மரத்து சேவல் தொடர்ச்சியாக கூவியதில் நிகழ்காலத்துக்கு வந்தோம் இருவரும். நேரம் பா��்த்தேன் மணி நாலு பத்து\nகண்களை திறக்காமலே என் மார்புக்குள் நீ கேட்டாய்\nநான் - நாலு பத்து...\nஎன் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...\nஅதுவரை உன்னை சுற்றியிருந்த கைகளை எடுத்து உன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டேன் நான்...\nகண்கள் மூடி என் மார்பில் மீண்டும் ஒரு முறை சாய்ந்த உன் கன்னங்களில் இதழ் ஒற்றி எடுத்தேன்...\nஉன் கண்கள் மூடியிருக்க ஒரு கை என்னை சுற்றியிருக்க மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...\nமறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.\nமணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...\nநீ கிணற்றடி வரைக்கும் வந்தாய் என் தோள்களில் சாய்ந்தவாறே...\nசைக்கிளை எடுத்துக்கொண்டு விடைபெறும் வேளைவரை நம் வலது கைகைளில் பத்து விரல்களாய் இருந்தது.\nவிடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...\nஅந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.\nநான் எப்படி எழுத முயன்றாலும் அதில்\nயாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்\nகாதல் உலகப்பொது மறைதானே- ஆனால்\nயாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்\nஅது உன் பெயரெழுதிய என் காதல்...\nகாதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ\nஎன் உயிரை வரைகிறது காதல்...\nஉனக்கான கடிதங்களை எழுதும் பொழுது\nஉன் பெயரை எழுதும் பொழுது...\nபொதுவாக அப்பாக்களைப்பற்றி சொல்லக்கூடிய அளவுக்கு கூட நான் என்னுடைய அப்பாவைப்பபற்றி சொல்ல முடியாத நிலைதான் எனக்கிருக்கிறது என்பது என்னவோ கசப்பான உண்மையாகிவிட்டது.\nம்ம்ம்... வேறென்ன சொல்ல நான் பிறந்து ஒரு வருடத்துக்குள் வேலை நிமித்தம் வெளிநாடு போய் விட்ட அப்பா எனக்கு பத்து வயதாகி இருக்கும் பொழுது நாடு திரும்பினார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் ஏற்பட்டு முற்று முழுதாக என் அப்பாவைப்பற்றிய எனக்குத்தெரிந்த தோற்றத்துக்கும் நான் உருவகித்திருந்த கற்பனை வடிவுக்கும் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தோடு\nஅங்கிருந்து ஆரம��பமாகியது எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளியின் தூரம். விபரம் தெரிந்து பேசத்தொடங்குகிற நாட்களில் விடுமுறையில் மட்டும் வந்து போன அப்பாவோடு என்னால் விடுமுறையின் கொண்டாட்டங்களை மட்டுமே காணமுடிந்திருந்தது....\nஇப்படி இருக்க பத்து வயதில் நானாக சில விடயங்களை பேசுவதற்கும் செயற்படுவதற்கும் சிந்தனைகள் மாறும் நேரத்தில் வந்திறங்கிய அப்பாவோடு பேசுவதே முடியாத காரியமாக இருந்தது பேச முடியாத, நடக்க முடியாத, மந்தமான நிதானமுள்ள நிலையில்தான் அப்பா வந்திறங்கினார் ஒரு பின்னிரவில்...அதற்கு பிறகு அப்பாவுக்கான தொடர் வைத்திய சிகிச்சைகளும் அப்பாவின் இயலாமையும் என்னை அவரிடத்தில் சேர்க்காமலே இருந்தது எனக்கும் அவருக்குமான தருணங்களை குறைத்துக்கொண்டே இருந்தது.\nஎன் வயதின் நிமித்தம்,சின்னவன் என்கிற செல்லமும் அம்மாவிடம் நிறையவே இருந்தது அத்தோடு முன்பு நான் சொன்னது போல பிறந்ததிலிருந்து எனக்கு நல்ல நட்பாகவே அம்மா இருந்ததால் அவரோடு மட்டுமே என்பொழுதுகள் போயிற்று...\nஅந்த வயதில் நாம் அன்றாட வாழ்க்கைக்கு பாடு படுகிறோம் என்பதையோ அல்லது அப்பா செயலிழந்து வந்திருக்கிறார் என்பதையோ என்னை பாதிக்க கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ எனக்கும் அது பெரிதாக தெரியவில்லை அப்பாவோடும் நெருக்கம் இருக்கவில்லை...\nஅப்பொழுதில் புதிய பாடசாலை மாற்றங்கள் புதிய நண்பர்கள், புதிய போட்டியாளர்கள், புதிய மாலை நேர வகுப்புகள், புதிய வேகம் என என் நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது,அத்தோடு நாங்கள் கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதாலும் சில வசதிகள் கருதியும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டையும் வாடகைக்கு எடுத்து பாவித்துக்கொண்டிருந்தோம்; நான் அந்த வீட்டில்தான் இருந்தேன் சாப்பாடு, மற்றும் சில தேவைகளுக்காவும் மட்டுமே எங்கள் வீட்டுக்கு போய் வருவேன். அதுவும் நான் அப்பாவோடு அதிகம் நெருங்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாகலாமோ தெரியாது ஆனால் சின்ன வயதிலிருந்தே அவரோடு அதிகம் பரிச்சயம் இல்லாதததும் சிறு வயதில் அவருடைய கண்டிப்புகளும் (எனக்கல்ல அக்காக்களுக்கு எல்லோருக்கும் பயம் ஒருத்தரை கூப்பிட்டால் எல்லோரும் வந்து வரிசையாக நிப்போம் ஆனால் எனக்கென்னவோ பயம் என்பதை விட கோபம் தான் இருந்தது என நினைக்கிறேன் அதற்கு நான் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை என்கிற ஒரு சலுகையும் கடைக்குட்டி என்கிற செல்லமும் காரணமாயிருக்கலாம்...) இயல்பாகவே எனக்கிருந்த இலகுவான தன்மையும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத குணமும் (ஆனால் என்னவோ தெரியவில்லை நான் சில விடயங்களில் பலவீனமானவனாகவே இருக்கிறேன் இன்னமும்) அந்த நாட்களின் கடினத்தை உணர்ந்திருந்தும் அவை எனக்குள் பதியவில்லை அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. வாழ்ககையின் வலிகள் வயதின் தன்மையில் காணாமல் போயிற்று.அதைப்போலவே அந்த நேரத்தில் அப்பாவை பற்றிய, அவரின் நாளாந்தம் பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லாமலே போயிற்று எனலாம்...\nஅப்படி நகர்ந்து விட்ட நாட்களில் சட சட வென்று வருடங்கள் ஓடி விட்டிருந்தது, பதின்ம வயதுகளின் புது வேகத்தோடு நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது இதற்கிடையில் அப்பா வந்த ஒரு வருடத்திலேயே தொடர்சிகிச்சை மூலம் தன்னுடைய காரியங்களை தானாக நிறைவேற்றுவதற்கு தயாராகியிருந்தார் அது வரையும் அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார்.\nவாழ்க்கை கொஞ்சம் கஷ்டங்களில் இருந்து தெளியத்தொடங்கி எங்கள் வீட்டின் நாட்கள் சீராக அசையத்தொடங்கி இருந்தது. இதற்கு முந்தைய நாட்களின் வலிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு தேவையில்லை என்பதனால் தவிர்த்திருக்கிறேன்,அப்படியே நகர்கின்ற நாட்களோடு என்னுடைய நாட்களும் நகர்திருந்தது அப்பாவுக்கும் எனக்குமான தருணங்கள் இல்லாமலே;\nஒரே வீட்டில் இருந்தாலும் அவருக்கும் எனக்குமான பேச்சு வார்த்தை என்பது வழிப்போக்கன் ஒருவனை நேரம் கேட்பது போலத்தான் இருந்திருக்கிறதென நினைக்கிறேன்.\nஇருந்தாலும் ஏதோ ஒரு புரிதல் - மரியாதை அவரிடத்தில் எனக்கிருந்தது என்பது; எனக்கும் வீட்டுக்காரருக்குமான பிரச்சனையொன்றின் பொழுதில் தெரிந்தது அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அது எனக்கு தோன்றியிரக்கிறது அதன் பிறகுதான் நான் வீட்டுக்கு பிரச்சனைக்கு உரியவனாகிப்போனேனே வாழ்க்கை திசைகெட்டிருந்தது பதினமங்களின் இறுதியில் அப்பொழுதும் அப்பாவோடான எனக்குரிய நேரமும் நெருக்கமும் இல்லாமலே இருந்தது...நாட்கள் போய்க்கொண்டிருக்க எனக்கே என்னை வெறுத்துப்போக தொடங்கியிருந்த நாட்களில் ஒருவாறு தட்டுத்தடுமாறி ஒரு தேவதையின் சாபத்தோடு வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன்...\nஅதன் பிறகு விடுமுறைக்கு ஊருக்கு போகும் நாட்களில் அப்பாவோடு கொஞ்சம் நெருக்மானதாகத்தான் நினைக்கிறேன். அந்த நாட்களில் நான் அப்பாவோடு பேச ஆரம்பித்திருந்தேன் அல்லது அப்பா என்னோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார்... அப்பாவைப்பற்றி அம்மா மற்றும சிலர் சொல்லி பல விடயங்கள் தெரிந்திருந்தாலும் அப்பாவைப்பற்றியம் அவருடைய கடந்தகாலம் பற்றியும் அவரிடமே நிறையப்பேச வேண்டும் என்ற நினைத்திருந்தேன், அனால் இன்றுவரை அது நிகழவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை...\nஅப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் இதுவரையும் மொத்தமாக எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பேன் என்பதை எண்ணி விட முடியும் என நினைக்கையில் குற்றவுணர்ச்சி தண்டனை இல்லாமல் தண்டிக்கிறது...இப்பொழுதும் அவரோடு பேச முடியாத சூழ்நிலைதான் என்கிருக்கிறது மறுபடியும் அப்பா தன்னுடைய காரியங்களை கவனிக்க முடியாதவராகி சில மாதங்களாகிறது...திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாத நிலமையில் இருக்கிறார் என்பதும் நான் செய்த தவறுகளுக்கான எனக்குரிய தண்டனை என்றே நினைக்கிறேன்.ஏதோ ஒரு ஏக்கம் எனக்கு நிரந்தரமாகவே இருக்கப்போவதைப்போல தவிப்பொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்னிடம்.\nஅவருக்கு முதல் தந்தையர் தின வாழ்த்துச்சொல்லுகிற இந்த நாளில் உலகத்தின் அப்பாக்கள் எல்லோருக்கும் என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்...\nசிவாஜி வாயிலே ஜிலேபியும் நானும்...\nஇந்த தொடர் விளையாட்டுல என்னையும் சேர்த்துக்கிட்ட நண்பருக்கு எம்மேல அப்படி என்ன கொலைவெறின்னு தெரியலை சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி பெரிய விளையாட்டுக்கெல்லாம கோர்த்துவிட்டு வேடிக்கைபாக்கிறாரு நல்லாயிருங்கண்ணே\nஇருந்தாலும் என்னையும் பதிவெழுதுறவனா மதிச்சு முதன் முதலா ஒரு விளையாட்டுக்கு அழைச்சிருக்கிறதால கட்டாயமா ஏதாவது எழுதியே ஆக வேண்டுமென்கிற நிலமை எனக்கு ஆனா இத படிக்கிற உங்க நிலமைதான் என்னாகுமோ தெரியல...\nஏதாவது எழுதறதுன்னு முடிவபண்ணியாச்சு ஆனா என்ன எழுதுறதன்னுதான் தெரியலை ஏன்னா நான் இது வரைக்கும் இந்த மாதிரி மொக்கைப்பதிவுகள் எல்லாம் எழுதினது கிடையாது (நம்புங்கப்பா அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...) அந்த அளவுக்கு அனுபவமும் கிடையாது அதனால...\nகடல் கடந்து வந்து சேர்ந்த\nதமிழ் மணம் என்கிற ஜிலேபி\nஇது போதும்னு நினைக்கிறேன் இதுக்கு மேல யோசிச்சா எனக்கே அது நியாயமா தோணலை அதனால உங்களை எல்லாம் பிளைச்சுப்போகும்படி விட்டுடறேன் இது நான் பங்கு கொண்ட முதல் விளையாட்டுங்கறதால நான் யாரையுமே கோத்து விடாம விட்டுடறேன்...\nஎனக்கே, நான் இதை ஒப்பேத்தறதுக்குள்ள மூச்சு வாங்கி, முழி பிதுங்கி, நாக்கு தள்ளிடுச்சு... என்ன ஒரு வில்லத்தனம் இந்த தமிழ் பிரியனுக்கு (நன்றிண்ணே மனசார சொல்லிக்கறேன் )அண்ணே நேற்று கொஞ்சம் பிஸியாயிட்டேன் அதோட எல்லோரும் இந்த தலைப்புல பதிவுபோட்டுகிட்டிருந்தாங்களா அதுகளை படிச்சுப்பாக்கவே நேரம் போதலை அனேகமா எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டிருகன்னு நினைக்கிறேன்..\nஅதனால இன்னைக்கு வேலைக்கு வந்து சேர்ந்ததும் என்ன எழுதலாம்னு யோசிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திட்டேன்...ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்ஸப்பாடா...\nஇதை இவ்வளவு நேரம் பொறுமையா படிச்ச உங்களுக்கு நன்றிங்கோ, என்னைய இந்த விளையாட்டுல சேர்த்த தமிழ் பிரியன் அண்ணனுக்கு மறுபடியும் நன்றிங்கோ....\nகோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே\nஅவை வெறும் கோல மாவு அல்ல\nஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...\nநீ போட்டு முடித்த கோலத்தில்\nகோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு\nயார் முதலில் வருவதென்பதில் என்னிடம்\nLabels: காதல் கோலங்கள்..., காதல்...\nசிவாஜி வாயிலே ஜிலேபியும் நானும்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/cars/bmw/330e?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-07-29T17:46:56Z", "digest": "sha1:UXOIDGADAFUZR6WXFSDOMKT3NT42A6YO", "length": 6929, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "Bmw இல் 330e இல் உள்ள கார்கள் | காலி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகாலி இல் Bmw 318i விற்பனைக்கு\nகாலி இல் Bmw Mini Cooper விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Honda கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Bmw 330e\nகாலி இல் Bmw 330e விற்பனைக்கு\nஎல்பிட்டிய இல் Bmw 330e விற்பனைக்கு\nஅம்பலான்கொடை இல் Bmw 330e விற்பனைக்கு\nபத்தேகம இல் Bmw 330e விற்பனைக்கு\nஹிக்கடுவ இல் Bmw 330e விற்பனைக்கு\nகாலில் உள்ள Bmw 330e கார்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே கார்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகார்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Bmw 330e கார்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/space-tourism.html", "date_download": "2021-07-29T18:53:53Z", "digest": "sha1:PEEC26Q3G2H4VYRTP5VB334GIDNXMFXN", "length": 14232, "nlines": 144, "source_domain": "news7tamil.live", "title": "விண்வெளி பயணம்: சூடு பிடிக்கும் காஸ்ட்லி டூர் | News7 Tamil", "raw_content": "\nவிண்வெளி பயணம்: சூடு பிடிக்கும் காஸ்ட்லி டூர்\nமுக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம் செய்திகள்\nவிண்வெளி பயணம்: சூடு பிடிக்கும் காஸ்ட்லி டூர்\nநீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் காலடி எடுத்து வைத்தபோது, ஜெஃப் பெஸோசுக்கு வயது 5. அது 1969 ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி நடந்த சரித்திரம். அந்தக் காட்சியை பார்த்தபோது ஏற்பட்ட விண்வெளி கனவை மிகச்சரியாக 52 வருடங்களுக்குப் பிறகு நிறைவேற்றி இருக்கிறார், உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் அதிபரான ஜெஃப் பெஸோஸ்.\n’விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க ஆசைப்படுகிறேன். அது வாழ்நாள் முழுவதும் நான் வேண்டி விரும்பிய விஷயம்’ என்று கூறியிருந்தார் ஜெஃப். இது காஸ்ட்லி கனவுதான். அவரைப் போன்ற பணக்காரர்கள் இதுபோன்ற கனவுகளை காண்பதில் தவறில்லை.\nசாதாரண மனிதனுக்கு விமானப் பயணமே அளவில்லா ஆச்சரியத்தை தரும் நிலையில், விண்வெளிப் பயணத்தை யோசிக்கவே முடியாது. அந்த நினைத்துப் பார்க்க முடியாத விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு ஜெஃப் பெஸோஸ் உருவாக்கிய நிறுவனம் புளூ ஆரிஜின். இதில் ஜெஃப்புடன் அவர் சகோதரர் மார்க், அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளர் 82 வயது வாலி பங்க் (Wally Funk) ஆலிவர் டேமன் (Oliver Daemen) என்ற 18 வாலிபர் பயணித்துவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.\nஇதில் வாலி பங்க், 1961 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாசாவில் விண்வெளி பயிற்சியை முடித்தவர். ஆலிவர் டேமன், இந்த விண்கலத்தின் ஓர் இருக்கையை 28 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.205 கோடி) ஏலத்தில் எடுத்த தொழிலதிபர் ஜோஸ் டேமனின் மகன்.\nபூமியில் இருந்து 66 மைல் (106 கி.மீ) உயரம் சென்ற இவர்கள், விண்வெளியில் செலவழித்த மொத்த நிமிடம் நான்கு. பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கும் கார்மன் கோட்டிற்கு மேல் அவர்கள் செலவழித்த அந்த நான்கு நிமிடமும் எடையற்ற தன்மையை உணர்ந்திருக் கிறார்கள். அதாவது புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை அனுபவித்தி ருக்கிறார்கள். அது, இதுவரை உணராத பரவசம். அதோடு விண்வெளியில் இருந்து பூமியை பார்த்த புதுவித அனுபவம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.\nசில நாட்களுக்கு முன் விண்வெளி சென்ற உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் யூனிட்டி ராக்கெட், புவியிலிருந்து 86 கிமீ உயரம் வரை பறந்து சென்றது. அதை இன்னும் கொஞ்சம் தாண்டி இருக்கிறது ஜெஃப்பின் புளு\nவிண்வெளிக்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் சென்றிருக்கிறார்கள். விண்வெளி வீரர்கள் அல்லாதவர்களும் பணம் கொடுத்துப் பயணித்திருக்கிறார்கள். இப்போது பிரான்சன், தனது விர்ஜின் கேலக்டிக் மூலம் விண்வெளி பயணத்தை சில நாட்களுக்கு முன்\nமுதன்முதலாக அந்த கனவு பயணத்தை ஆரம்பித்து வைத்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார், அவர். பிரான்சனுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா உட்பட 6 பேர் இந்த விண்வெளி பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.\nபிரான்சனை தொடர்ந்து ஜெஃப் பெஸோஸின் புளு ஆரிஜின், பூமியின் வளிமண்ட லத்தைத் தாண்டியிருக்கிறது. புளு ஆரிஜின் தயாரிப்பிலும் இந்தியாவின் ம���ம்பையை சேர்ந்த பெண் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து காத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் 2022 ஆம் ஆண்டில், விண்வெளிச் சுற்றுலா செல்வதற்காக பிரான்சனின் நிறுவனத்திடம் 500-க்கும் மேற்பட்டோர் பெருந்தொகை கொடுத்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் சில விண்வெளி டூர் நிறுவனங்கள் அடுத்தடுத்த காலங்களில் தொடங்கப்படும். அப்போது இந்த காஸ்ட்லி கனவு இன்னும் எளிமையாக்கப்படலாம்.\nபுளு ஆர்ஜின்ஜெஃப் பெசோஸ்விண்வெளி சுற்றுலாBransonSpace tourism\nகர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்\nமருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து திடீர் விபத்து\nஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: 4 பேர் மாயம்\nநடிகைக்கு பாலியல் தொல்லை: சின்னத்திரை நடிகர் கைது\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2021/03/05/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-29T17:40:15Z", "digest": "sha1:WNDVDX7ZNP5FLKH62WYP5AXFTB44M3VC", "length": 33924, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "பழனிசாமியின் பிரம்மாஸ்திரம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதேர்தல் கூட்டணிகளை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நிறையப் பேர் திமுக கூட்டணி பலமாக இருப்பதான ஒரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கலாம். அதிமுக சளைத்தது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்கும் இன்னொரு கூட்டணி சொல்கிறது\nசென்ற இரு மாதங்களாக முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளைக் கவனித்தீர்களா சென்னையில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நடந்த நாடார் இனச் சாதனையாளர்கள் மற்றும் போராளிகளுக்கு விருது வழங்கும் விழா, எடப்பாடி அருகே அருந்ததியர் காலனியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று உணவருந்தல், மதுரையில் வலையர் (முத்தரையர்) வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்று மன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரையில் சிலை வைப்பதாக அறிவிப்பு, நாமக்கல்லில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு, தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக இருந்த வீரன் பொல்லானின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததுடன், மணிமண்டபம் கட்டுவதாகவும் அறிவிப்பு.\nசட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓமந்தூரார், வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன் ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு (ரெட்டியார், பிள்ளைமார், கவுண்டர் சாதிகள் நீண்ட காலமாக இதைக் கோரிவந்தன), சென்னையில் நடந்த தேசிய செட்டியார் பேரவை மாநாட்டில் பங்கேற்பு.\nஇவை தவிர, பிரச்சாரத்துக்குப் போகிற ஊர்களில் எல்லாம் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த சாதிச் சங்க நிர்வாகிகளை எல்லாம் சந்தித்துக் கலந்துரையாடினார் பழனிசாமி. கூடவே, அங்கே எந்தச் சாதியினர் அதிகமாக வசிக்கிறார்களோ, அவர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டார். உதாரணமாக, வேலூர் மாவட்டப் பிரச்சாரத்தின்போது முதலியார் சமூகத்தினர் மனம் குளிரும் வகையில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர், கொங்கு மற்றும் செட்டிநாட்டு மக்களை மகிழ்விக்கும் வகையில் தைப்பூசத்துக்குப் பொது விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டார்.\nஉடையார் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.டி.பன்னீர்செல்வத்துக்கு மணி மண்டபம், விஸ்வகர்ம சமூகத்தினரின் விருப்பப்படி அதே தி��ுச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம், முத்தரையருக்கு அளித்த வாக்குறுதிப்படி, அதே திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் ஆகியவை கட்டும் பணிகள் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. நாடார்களை மகிழ்விக்க திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம், கோவிந்தபேரியில் பி.ஹெச்.பாண்டியனுக்கு வெண்கலச்சிலை, போடியில் வ.உ.சிதம்பரனாருக்கு வெண்கலச்சிலை, பிரமலைக்கள்ளர்கள் அதிகம் வாழும் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு வெண்கலச்சிலை, பெருங்காமநல்லூரில் மாயக்காள், மதுராந்தகத்தில் இரட்டைமலை சீனிவாசன், கோவையில் வி.கே.பழனிசாமி கவுண்டர், குமரி தேரூரில் தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோருக்கு மணிமண்டபம் என்று கணக்கெடுத்தால் பட்டியல் நீள்கிறது.\nஇவற்றையெல்லாம்விட பழனிசாமி எடுத்திருக்கும் பெரிய அஸ்திரம், கவுண்டர் – வன்னியர் – தேவேந்திரர் அணிதிரட்டல் வியூகம்தான்.\nதமிழகத்தின் மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கிற வன்னியர் சமூகத்தின் வாக்குகளைக் கொத்தாக அறுவடை செய்யும் நோக்கத்தில், அவர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டுக்காக தனிச்சட்டத்தையே அதிமுக அரசு நிறைவேற்றியதும், தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்ற அரசாணையைப் பிறப்பிக்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டுவந்ததும் வடதமிழகம் மற்றும் தென்தமிழகத்தின் வாக்கு வங்கி அரசியலில் பெரும் சலனத்தை உருவாக்க வல்லவை. ஏற்கெனவே மேற்கில் பெரும்பான்மையினரான கவுண்டர் சமூகத்தின் பிரதிநிதி என்கிற வகையில் அங்கும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று அவர் நம்புகிறார்.\nஇந்த மூன்று சாதிகளையும் உள்ளடக்கிய கணக்கை சட்டமன்றத் தொகுதிகள் கணக்கில் மாற்றினால் அதன் கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா குறைந்தது 10%-15% வாக்குகளைக் கொண்ட தொகுதிகள் என்று கணக்கு எடுத்தாலே தேவேந்திர குல வேளாளர்களுக்கு 14 தொகுதிகள், கவுண்டர்களுக்கு 36 தொகுதிகள், வன்னியர்களுக்கு 80 தொகுதிகள் என்று 130 தொகுதிகளில் இந்த மூன்று சமூகங்களும் தேர்தல் முடிவில் வலுவான செல்வாக்கை வெளிப்படுத்த வல்ல இடத்தில் இருக்கின்றன. ஆக, இந்த வியூகத்தை இரட்டைக் கூட்டணி என்று அழைக்கிறார்கள் அதிமுகவினர். மேல்தட்டில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி, கீழ்த்தட்டில் சாதிகளுடனான கூட்டணி. மேற்கண்ட மூன்று சாதிகளுக்குமே அவர்களது நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்றியதான பிரச்சாரத்தை அதிமுக களத்தில் கொண்டுசெல்லும். ‘கவுண்டர் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர்’, ‘நாற்பது ஆண்டு காலக் கோரிக்கையான வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு’, ‘தேவேந்திரகுல வேளாளர்கள் பெயர் மீட்பு’ என்கிற குரல்கள் அந்தந்தப் பகுதிகளில் இப்போதே ஒலிக்கின்றன. பொதுவாக, பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் சமயங்களில் பாஜக இப்படியான கணக்குகளோடு காய்களை நகர்த்தும். இங்கே பாஜகவே மிரளும் வகையில் பழனிசாமி அதை முடித்துவிட்டார் என்று பாஜக வட்டாரங்கள் பேசுகின்றன.\nதமிழ்நாட்டில் அரசியலில் சாதி ஓரளவுக்குத் தாக்கம் செலுத்தக்கூடியது என்றாலும், முழுக்க சாதிமயமாகச் செயல்படக்கூடிய மாநிலம் இல்லை இது. குறிப்பாக, திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகான ஐம்பது ஆண்டுகளில் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா யாருமே எண்ணிக்கைப் பெரும்பான்மையைக் கொண்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. பல தருணங்களில் அரசியல் பிரச்சினைகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன. இதற்கு முன்னர் இப்படியான கணக்குகளுடன் தேர்தலை அணுகும் முயற்சிகளை அதிமுக மேற்கொண்டபோதும் சரி, திமுக மேற்கொண்டபோதும் சரி; தோல்வியையே அடைந்திருக்கின்றன. ஆனால், நாடு முழுவதுமே இன்றைக்கு மாறுபட்ட ஒரு சூழல் நிலவும் நிலையில், தமிழகத்திலும் சூழல் மாறுவதுபோலத் தென்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் பல சாதிகளின் குழுக்களாகத் திரண்ட சமூகங்கள் மீண்டும் அவரவர் சாதி அடையாளங்களைப் பேசி, குழுக்களிலிருந்து வெளியேறுவதைக் காண்கிறோம். இத்தகு சூழலில் பழனிசாமியின் வியூகம் என்னவாகும் தெரியவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் திமுக எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆயுதங்களில் ஒன்று இது என்பது மட்டும் தெரிகிறது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜ�� அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-amuthan-controversy-twit-pi17ez", "date_download": "2021-07-29T18:29:12Z", "digest": "sha1:2NALIJV6EARVBQWZRGCCWDH47Y5ORAPP", "length": 10020, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சர்காருக்கு மட்டும்தானா? ஏன் என் படத்துக்கு பிரச்சனை பண்ணல? குமுறிய இயக்குனர்!", "raw_content": "\n ஏன் என் படத்துக்கு பிரச்சனை பண்ணல\nபொதுவாகவே மற்ற படங்களை விட விஜய் நடித்து வெளியாகும் படங்கள் இப்போதெல்லாம் வெளியாகும் முன்பே பிரச்சனைகளை சந்திப்பது மட்டும் இன்றி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே பல பிரச்சனைகளை சந்திக்கிறது.\nபொதுவாகவே மற்ற படங்களை விட விஜய் நடித்து வெளியாகும் படங்கள் இப்போதெல்லாம் வெளியாகும் முன்பே பிரச்சனைகளை சந்திப்பது மட்டும் இன்றி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே பல பிரச்சனைகளை சந்திக்கிறது.\nஅந்த வகைய���ல் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' படத்தில் பண மதிப்பிழப்பு, மற்றும் தேசிய கட்சி கொண்டு வந்த திட்டங்களை குறை கூறுவது போல் காட்சிகள் உள்ளது என பிரச்சனை தீயாக எரிந்தது. இதன் காரணமாக அப்படி இந்த படத்தில் என்ன தான் விஜய் பேசியுள்ளார் என திரையரங்கம் சென்று பலர் இந்த படத்தை பார்த்தனர்.\nஇதை தொடர்ந்து தற்போது இதே போன்ற ஒரு பிரச்சனை 'சர்கார்' திரைப்படத்திற்கும் வந்துள்ளளது. இந்த படத்தில் 'கோமளவல்லி என்ற கேரக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலவச திட்டங்களை அவதூறும் செய்யும் வகையில் காட்சிகள் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.\nஒருபக்கம் திரையரங்குகளில் காட்சிகள் ரத்தானாலும், இந்த போராட்டம் படத்திற்கு நல்ல புரமோஷனாகவும் உள்ளது. அப்படி என்னதான் 'சர்கார்' படத்தில் இருக்கின்றது என்று இந்த படத்தை பார்க்க பலரை தூண்டியுள்ளது.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து 'தமிழ்ப்படம் 2' இயக்குனர் சி.எஸ்.அமுதன் வித்தியாசமான டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்தில் ஆட்சியாளர்களை கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகள் இருந்தும் அதனை கண்டுகொள்ளாதவர்கள், சர்கார் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருசில காட்சிகளுக்கு இவ்வளவு பெரிய போராட்டம் நடத்தி புரமோஷன் செய்து வருகின்றனர். இதேபோன்று எங்கள் படத்திற்கும் புரமோஷன் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. என்று ஆதங்கப்படும் வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\n'தமிழ்ப்படம் 2' படத்தில் 'தியானம் செய்வது', 'பதவியேற்கும்போது கண்ணீர்விடுவது' உள்பட பல காட்சிகள் கிண்டலாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தும் அக்கட்சியினர்களிடம் இருந்தும் எந்தவித எதிர்ப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் அமுதன் கேப்பதும் சரிதானா என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nசர்க்கார் பட சர்ச்சை... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி...\nசர்கார் பட பாணியில் வாக்கை செலுத்திய சென்னை முதியவர்..\nரஜினி - அஜித் இரண்டு பேருமே இல்ல... இங்க எப்போமே தளபதி தான் டாப் பிரபல நிறுவனம் வெளிட்ட தகவல்\nகிசு கி���ு பற்றிய கேள்வி விஜய் டயலாக் பேசி எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய கூடாது\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/penalties-for-4-wedding-halls-chennai-corporation-commissioner-action-qv54jv", "date_download": "2021-07-29T18:29:56Z", "digest": "sha1:DAYO4NLZG7WIVCE2NWWXDB6CCSR72BFZ", "length": 9429, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்ட 4 திருமண மண்டபங்களுக்கு ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..! | Penalties for 4 wedding halls... chennai corporation commissioner action", "raw_content": "\nகொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்ட 4 திருமண மண்டபங்களுக்கு ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..\nதிருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.\nஅரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுப நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.\nஇது தொடர்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வு���ளுடன் அமலில் இருந்து வருகிறது. இதில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.\nஅதன்படி, இதுநாள்வரை 340 உரிமையாளர்களிடமிருந்து சுப நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளின் அடிப்படையில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுப நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாத நபர்கள் என, மொத்தம் ரூ.10,520 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\n3ம் அலைக்கு முன்பே 4ம் அலை தொடங்கி விட்டதா..\n அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..\nBreakingnews: கொரோனா தொற்று அதிகரிப்பு... 2 நாட்கள் தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிப்பு..\n9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.. அன்பில் மகேஷ் முக்கியத் தகவல்..\nபள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்..\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-mist-and-cold-will-be-in-tamilnadu-pky55j", "date_download": "2021-07-29T19:26:03Z", "digest": "sha1:JVYXU37Y67SS6NO2L5W7JHHJWF766BMQ", "length": 12313, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வளி மண்டலத்தில் அதிக அழுத்தம்… அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கடும் குளிருடன் பனி மூட்டம் வாட்டி எடுக்கும் …", "raw_content": "\nவளி மண்டலத்தில் அதிக அழுத்தம்… அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கடும் குளிருடன் பனி மூட்டம் வாட்டி எடுக்கும் …\nவளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு கடும் குளிருடன் பனி மூட்டம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகுளிர் பிரதேசங்களில் தற்போது உறைபனியும், கடும் குளிரும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நேற்று காலை 5.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது. கடந்த ஆண்டு இதே நாட்களில் கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பநிலை நிலவியது.\nதற்போது நிலவும் கடுங்குளிரை வெளிநாட்டினர் ரசிக்கின்றனர். உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் குளிருக்குப் பயந்து தற்போது கொடைக்கானல் வருவதில்லை. கொடைக்கானலில் குளிர் என்பது கூடுவதோ, குறைவதோ வழக்கமானதாகத்தான் இருக்கும்.\nஆனால், மதுரை போன்ற வெப்ப நகரங் களில்கூட தற்போது உறைபனியும், குளிரும் மக்களை குளிர்ப்பிரதேசங்களைப் போல் நடு நடுங்க வைக்கிறது. வழக்கமாக மதுரையில் கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாகவும், குளிர் காலங்களில் சராசரி குளிரும் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடந்த மார்கழி முதல் நாள் முதல் கொடைக்கானல், ஊட்டியை போல் அதிகாலை நேரங்களில் உறைபனியும் கடும் குளிரும் மக்களை நடுக்கம் கொள்ள வைக்கிறது.\nஅதன் உச்சமாக கடந்த ஒரு வா��மாக அதிகாலை, இரவு நேரங்களில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு உறைபனி எலும்பை ஊடுறுவுகிறது. இதேபோன்று, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் குளிர் காணப்படுகிறது.\nவயல் வெளிகளில், செடி, கொடிகள் பனியில் உறைந்து கிடக்கின்றன. அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் வாகனங்கள் சாலைகளில் குளிர்ப் பிரதேசங்களைப் போல் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குளிர் காற்றால் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. பஸ்களில் கண்ணாடி ஜன்னல்களை மூடினால் கண்ணாடியை ஊடுறுவிக்கொண்டு குளிர் காற்றும், பனியும் பயணிகளை வாட்டி வதைக்கிறது. இரவில் பயணம் செய்வோர் அவதிப்படுகின்றனர். சிலர் குளிருக்குப் பயந்து இரவு நேரப் பயணத்தையே தவிர்க்கின்றனர்.\nஇதுகுறித்து காமராசர் பல்லைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் துறைத் தலைவர் பேராசிரியர் கே.முத்துச்செழியன் கூறுகையில், ‘‘மதுரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிரும், பனியும் அதிகரித்துள்ளது. காலை வேளைகளில் பனி உறை வெப்பம் 14 டிகிரி செல்சியஸாகவும், வெளி வெப்பம் 17 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது,’’ என்றார்.\nகொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறியதாவது: கொடைக்கானலில் இதுவரை ஜீரோ டிகிரி செல்சியஸை தொடவில்லை. நேற்று காலை 5.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது. குளிரில் இரண்டு வகை இருக்கிறது. ப்ரிட்ஜ், ஏசியில் இருக்கும் குளிர் ஒரு வகை. அதில், காற்றின் ஈரப்பதம் சரியாக இருக்கும். அதேநேரத்தில் தற்போது மார்கழி மாதம் வீசும் குளிர் காற்று மற்றொரு வகை. இந்தக் காற்றை அந்தக் காலத்தில் மக்கள் விஷ காற்று என்பார்கள். இந்தக் காற்றில் ஈரப்பதம் இருக்காது. மிக குறைவாக இருக்கும். இந்த குளிரே தற்போது அடிக்கிறது.\nஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 11 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குளிர் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஈரப்பதம் இல்லாத இந்தக் குளிரும், மழைக்காலத்தில் வீசும் அந்தக் குளிரும் ஒரே மாதிரியாகத்தான் நம்மால் உணர முடியும். ஆனால், இரண்டும் ஒன்றில்லை. ஊட்டி, கொடைக்கானல் மக்கள் தற்போது குளிரில் நடுங்குவார்கள். குளிர் கடுமையாக இருந்தால் அவ��்கள் முகம் வெளுத்து இருக்க வேண்டும் அல்லவா ஆனால், ஈரப்பதம் இல்லாததால் முகம் கருமையடைந்து விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதாவது பொங்கல் தினம் வரை கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsofpriya.blogspot.com/2014/02/8.html", "date_download": "2021-07-29T18:44:30Z", "digest": "sha1:CFJ6N3VP2VF4T7CFCF2SXMXDEI3NL7AR", "length": 25983, "nlines": 342, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: சிதறல் - 8", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nஅறியாத வரையில் - மரணம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சின்ன சின்ன சிதறல்கள்\nசாய்ரோஸ் சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:31:00 IST\nஅடேங்கப்பா... சிதறல் கவிதைகள் 8வது வரை வந்துவிட்டதா.... நான்தான் லேட் போல... சரியான காட்டுக்குள் மாட்டிக்கொண்டதால் செல்போனுக்கும் சிக்னல் இல்லை... நெட்டுக்கும் சிக்னல் இல்லை...\nமரணம் என்னிடம் மரணித்தே கிடக்கிறது என்பதையும்\nஎன்னுள் அனைத்துமாய் கட்டுண்டு கிடப்பது நான் மட்டுமே என்பதையும் வெகுவாய் ரசித்தேன்...\nஅற்புதமான சிந்தனை... எதையோ இழந்த தனிமைச்சூழலைத்தவிர வேறெங்கும் உற்பத்தி ஆகமுடியா கவிகள்...\nPriya சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:52:00 IST\nவணக்க���் தோழரே... மிக நீ...ண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் வலைத்தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.... அதனால் என்ன நீங்கள் அனைத்து சிதறல்களையும் நேரம் கிடைக்கையில் தாராளமாய் இங்கே வாசிக்கலாமே...\nஉண்மைதான் பெரும்பாலான என் கவிதையின் பிறப்பிடம் தனிமை தான்... எனக்கு மிகவும் பிடித்ததாயும் அமைந்திருப்பதும் அதுவே... நன்றி... :)\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:23:00 IST\nஅனைத்தும் அருமை முக்கியமாய் அனைத்துமாய்...\nPriya சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:30:00 IST\nமிக்க நன்றி தனபாலன் சார்...:)\nPriya சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:23:00 IST\nPriya சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:24:00 IST\nவாக்குகளுக்கும் நன்றி சார்... :)\nராஜி சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:19:00 IST\nசிதறியவை அனைத்தும் முத்துகள் பிரியா கோர்த்து மாலையா தரவா1 இல்ல எதாவது கிராஃப்ட் செஞ்சுதரவா\nPriya ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:39:00 IST\nஹாஹா அக்கா நீங்க எது செஞ்சாலும் அழகுதான்.. எப்படி வேணுனாலும் கொடுங்க அக்கா... :)\nசுந்தரா சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:20:00 IST\nPriya ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:40:00 IST\nநன்றி சுந்தரா முத்து மேடம் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் :).. தொடர்ந்து வாருங்கள்...\n”தளிர் சுரேஷ்” சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:35:00 IST\nசிதறிய கவித்துளிகள் அனைத்தும் சிறப்பு\nPriya ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:41:00 IST\nமிக்க நன்றி சுரேஷ் சார்... :)\nகலியபெருமாள் புதுச்சேரி சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:18:00 IST\nமுதல் கவிதையே முத்தாய்ப்பாய் உள்ளது...அருமை தோழி...\nPriya ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:42:00 IST\nநன்றி கலியபெருமாள் சார்... :)\nUnknown சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:24:00 IST\nPriya ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:44:00 IST\nசீராளன் சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:24:00 IST\nPriya ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:45:00 IST\nVijayan Durai திங்கள், 3 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:24:00 IST\nசிதறல்கள் என்று நீங்கள் சிதற வைக்கும் வார்த்தைத்துளிகள் சிதறிக்கிடந்தாலும் , ஏதோ ஒரு இணைவு அவைகளுக்குள் :) :) எப்போது தொடரட்டும் இணைவு :) :) எப்போது தொடரட்டும் இணைவு மரணித்துக் கிடக்கும் மரணம்-நிறைக்கும் நினைவுகள்-கட்டுண்ட உங்களில்- கரையும் நினைவுகள் ..மரணம் ... :) (ஒரு வட்டத்தை உணர்கிறேன்...) :)\nPriya திங்��ள், 3 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:04:00 IST\nமிகச் சரி சகோ.... இந்த சிதறல் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்து சிதறல்களுமே இப்படித்தான்... அவற்றினை கண் காணாத ஒரு கயிறு இணைத்திருக்கும்....\nVijayan Durai செவ்வாய், 4 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:19:00 IST\nVijayan Durai செவ்வாய், 4 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:21:00 IST\nகண் காணா கயிறு எந்தன் கண்ணுக்கு தெரியுதே அக்கா ( FYI இதே போல் ஒரு கமென்ட் ஐ நான் முன்பே இட்டிருக்கிறேன் )\nPriya வியாழன், 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:59:00 IST\nஉன் கண்களுக்கு அது தெரியவில்லை என்றால் தான் யோசிக்க வேண்டும் தம்பி...\nUnknown செவ்வாய், 4 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:56:00 IST\nமழைச் சாரல் போட்டு சிதறல் வந்து என்னை நனைத்தது ,அந்த சிதறலில் என் உள்ளம் குளிர்ந்தது\nPriya வியாழன், 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:46:00 IST\nமிக்க நன்றி பகவான்ஜீ சார்... :)\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:24:00 IST\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nPriya வியாழன், 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:42:00 IST\nஅப்படியா உடனே பார்க்கிறேன்... தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன் சார்... :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇது ஒரு நதியின் பயணம்..,\nஒரு கேள்வியும் ஒரு பதிலும்\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு - தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார்...\nபருவம் பதினெட்டுடில்.......9 - பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல...\n - ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் \nஜன்னல் வானம் - ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற்றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட...\n - நூலினைப் போலொரு சேலை - அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே - உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை -...\nசமைத்து அசத்தலாமே... - சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக். ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்���ன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/09/3.html", "date_download": "2021-07-29T18:29:54Z", "digest": "sha1:5YPSU4WWUUQVEBTHHWYOIG72LGL2SJVF", "length": 10916, "nlines": 97, "source_domain": "www.nmstoday.in", "title": "இறந்து 3 நாளான மகனின் சடலத்துடன் வசித்த மனநிலை பாதித்த தாய் - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / இறந்து 3 நாளான மகனின் சடலத்துடன் வசித்த மனநிலை பாதித்த தாய்\nஇறந்து 3 நாளான மகனின் சடலத்துடன் வசித்த மனநிலை பாதித்த தாய்\nதிருநின்றவூர், சி.டி.எச். சாலைபகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(35). மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கணவரைப் பிரிந்து கடந்த7 ஆண்டுகளாக மகன் சாமுவேலுடன்(7) தனியாக வசித்து வந்தார். சாமுவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்று காலை சரஸ்வதி, காவல் துறையின் அவசரஉதவி எண்ணை தொடர்பு கொண்டு, தன் மகனின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார். திருநின்றவூர் போலீஸார் உடனே அங்கு சென்று பார்த்தபோது, சாமுவேல் இறந்து 3நாட்கள் ஆனதும், மகன் இறந்ததுகூட தெரியாமல் சரஸ்வதி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து,போலீஸார் இறந்த சாமுவேலுவின்உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மனநிலை பாதிப்பால் மகன் இறந்தது தெரியாமல் இருந்துள்ளார். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் சிறுவன் சாமுவேல் எதனால் இறந்தார் என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/vamsam-drama-actress-priya-suicide-in-panapakkam-8769", "date_download": "2021-07-29T18:41:14Z", "digest": "sha1:XK3BYHJ5DZREKQ26CAVJHGDFR2QT5VGW", "length": 9169, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீட்டில் தனிமையில் இருந்த நா��க நடிகை எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறைந்த தாய்! தந்தை! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nவீட்டில் தனிமையில் இருந்த நாடக நடிகை எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் உறைந்த தாய்\nபனப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நாடக நடிகை ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபனப்பாக்கம் அடுத்த பாணாவரம் பகுதியில் உள்ள மேட்டுதெருவைச் சேர்ந்தவர் பிரியா 19 இவர் அதே பகுதியில் உள்ள நாடக குழுவில் சேர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இவரது தந்தை கோதண்டம் அதை பகுதியில் ஒரு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் அதற்கு உதவியாக தனது மனைவி சாந்தாவையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவார்.\nஇந்நிலையில் பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பிரியா மாலை நேரம் வேலை முடித்துவிட்டு எப்போதும் கடைக்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வராததால் அவரது தாயார் நாடகத்தில் நடிக்க சென்றிருப்பார் என எண்ணியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரியா அறையின் கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கதவை தட்டி பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை உடனே அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதையடுத்து அங்கு இருந்தவர்கள் வந்து கதவை உடைத���து உள்ளே சென்று பார்த்தபோது பிரியா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதையடுத்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.water-mbr.com/ta/News", "date_download": "2021-07-29T18:26:43Z", "digest": "sha1:UMAQ6CFH2OZ3QPUBJ3O5WF44JI4CCCSF", "length": 16878, "nlines": 119, "source_domain": "www.water-mbr.com", "title": "செய்தி-ஷென்ஜென் எஸ்.எச்-எம்.பி.ஆர் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்", "raw_content": "\nஉள்நாட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nமருத்துவ கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nஇயற்கை இடங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nதொழில்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nஉள்நாட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nமருத்துவ கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nஇயற்கை இடங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nதொழில்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nMBR செயல்முறை பற்றிய சில தவறான புரிதல்கள்\nமெம்பிரேன் பயோரேக்டர் (எம்பிஆர்) என்பது செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறையுடன் மைக்ரோஃபில்டரேஷன் அல்லது அல்ட்ராஃபில்டரேஷன் போன்ற சவ்வு செயல்முறையின் கலவையாகும், இதன் விளைவாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் கணிசமாக குறைந்த கரிம கூறுகளை அடைகிறது. சவ்வு அமைப்புகள் கழிவுநீரை தெளிவான மற்றும் உயர்தர நீராக மாற்றுகின்றன. சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் சிறிய தடம் அமைப்புகளை இயற்கையான, அழகிய சூழலில் ஒருங்கிணைக்கவும், பாசன பயன்பாட்டிற்காக கழிவுநீரை சுத்திகரிக்கவும் உதவுகிறது. எம்பிஆர் செயல்பாட்டில் கசடு விளைச்சல் மிகக் குறைவு. எம்.பீ.ஆரில் வெளியேறும் தரம் வழக்கமான ஏ.எஸ்.பி கழிவுகளை விட உயர்ந்தது. RO (தலைகீழ் ஒஸ்மோசிஸ்) சிகிச்சையின் ப���ன்னர் MBR இலிருந்து வெளியேறும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தப்படலாம். வழக்கமான ஏஎஸ்பி (செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறை) உடன் ஒப்பிடும்போது எம்.பி.ஆர் கள் மிக அதிகமான எம்.எல்.எஸ்.எஸ் (கலப்பு மதுபான இடைநீக்கம் செய்யப்பட்ட திடப்பொருட்களில்) செயல்பட முடியும்.\nஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு சாதனங்களின் விலை எவ்வளவு\nஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு சாதனங்களின் விலை எவ்வளவு பல வாங்குவோர் இந்த கேள்வியைக் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன், இந்த கேள்வியைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். உண்மையான நிலைமையைப் பார்ப்போம் பல வாங்குவோர் இந்த கேள்வியைக் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன், இந்த கேள்வியைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். உண்மையான நிலைமையைப் பார்ப்போம் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள்\nMBR செயல்முறை பற்றிய சில தவறான புரிதல்கள்\nமெம்பிரேன் பயோரேக்டர் (எம்பிஆர்) என்பது செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறையுடன் மைக்ரோஃபில்டரேஷன் அல்லது அல்ட்ராஃபில்டரேஷன் போன்ற சவ்வு செயல்முறையின் கலவையாகும், இதன் விளைவாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் கணிசமாக குறைந்த கரிம கூறுகளை அடைகிறது. சவ்வு அமைப்புகள் கழிவுநீரை தெளிவான மற்றும் உயர்தர நீராக மாற்றுகின்றன. சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் சிறிய தடம் அமைப்புகளை இயற்கையான, அழகிய சூழலில் ஒருங்கிணைக்கவும், பாசன பயன்பாட்டிற்காக கழிவுநீரை சுத்திகரிக்கவும் உதவுகிறது. எம்பிஆர் செயல்பாட்டில் கசடு விளைச்சல் மிகக் குறைவு. எம்.பீ.ஆரில் வெளியேறும் தரம் வழக்கமான ஏ.எஸ்.பி கழிவுகளை விட உயர்ந்தது. RO (தலைகீழ் ஒஸ்மோசிஸ்) சிகிச்சையின் பின்னர் MBR இலிருந்து வெளியேறும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தப்படலாம். வழக்கமான ஏஎஸ்பி (செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறை) உடன் ஒப்பிடும்போது எம்.பி.ஆர் கள் மிக அதிகமான எம்.எல்.எஸ்.எஸ் (கலப்பு மதுபான இடைநீக்கம் செய்யப்பட்ட திடப்பொருட்களில்) செயல்பட முடியும்.\nMBR செயல்முறை பற்றிய சில தவறான புரிதல்கள்\nமெம்பிரேன் பயோரேக்டர் (எம்பிஆர்) என்பது செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறையுடன் மைக்ரோஃபில்டரேஷன் அல்லது அல்ட்ராஃபில்டரேஷன் போன்ற சவ்வு செயல்முறையின் கலவையாகும், இதன் விளைவாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் கணிசமாக குறைந்த கரிம கூறுகளை அடைகிறது. சவ்வு அமைப்புகள் கழிவுநீரை தெளிவான மற்றும் உயர்தர நீராக மாற்றுகின்றன. சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் சிறிய தடம் அமைப்புகளை இயற்கையான, அழகிய சூழலில் ஒருங்கிணைக்கவும், பாசன பயன்பாட்டிற்காக கழிவுநீரை சுத்திகரிக்கவும் உதவுகிறது. எம்பிஆர் செயல்பாட்டில் கசடு விளைச்சல் மிகக் குறைவு. எம்.பீ.ஆரில் வெளியேறும் தரம் வழக்கமான ஏ.எஸ்.பி கழிவுகளை விட உயர்ந்தது. RO (தலைகீழ் ஒஸ்மோசிஸ்) சிகிச்சையின் பின்னர் MBR இலிருந்து வெளியேறும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தப்படலாம். வழக்கமான ஏஎஸ்பி (செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறை) உடன் ஒப்பிடும்போது எம்.பி.ஆர் கள் மிக அதிகமான எம்.எல்.எஸ்.எஸ் (கலப்பு மதுபான இடைநீக்கம் செய்யப்பட்ட திடப்பொருட்களில்) செயல்பட முடியும்.\nMBR செயல்முறை பற்றிய சில தவறான புரிதல்கள்\nமெம்பிரேன் பயோரேக்டர் (எம்பிஆர்) என்பது செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறையுடன் மைக்ரோஃபில்டரேஷன் அல்லது அல்ட்ராஃபில்டரேஷன் போன்ற சவ்வு செயல்முறையின் கலவையாகும், இதன் விளைவாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் கணிசமாக குறைந்த கரிம கூறுகளை அடைகிறது. சவ்வு அமைப்புகள் கழிவுநீரை தெளிவான மற்றும் உயர்தர நீராக மாற்றுகின்றன. சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் சிறிய தடம் அமைப்புகளை இயற்கையான, அழகிய சூழலில் ஒருங்கிணைக்கவும், பாசன பயன்பாட்டிற்காக கழிவுநீரை சுத்திகரிக்கவும் உதவுகிறது. எம்பிஆர் செயல்பாட்டில் கசடு விளைச்சல் மிகக் குறைவு. எம்.பீ.ஆரில் வெளியேறும் தரம் வழக்கமான ஏ.எஸ்.பி கழிவுகளை விட உயர்ந்தது. RO (தலைகீழ் ஒஸ்மோசிஸ்) சிகிச்சையின் பின்னர் MBR இலிருந்து வெளியேறும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தப்படலாம். வழக்கமான ஏஎஸ்பி (செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறை) உடன் ஒப்பிடும்போது எம்.பி.ஆர் கள் மிக அதிகமான எம்.எல்.எஸ்.எஸ் (கலப்பு மதுபான இடைநீக்கம் செய்யப்பட்ட திடப்பொருட்களில்) செயல்பட முடியும்.\nமுகவரி: ஜிங்கே கட்டிட எண் 100 ஜாங்சிங் ஆர்.டி. ஷாஜிங் பாவோன் ஷென்சென்\nவாட்ஸ்அப் / வெச்சாட்: + 8613670031794\nஉள்நாட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nமருத்துவ கழிவுநீர் சுத்திகரிப்பு கர���வி\nநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nஇயற்கை இடங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nதொழில்துறை கழிவுநீர் சுத்திகரிப்பு கருவி\nஎங்கள் புதிய முன்னேற்றங்களைச் சரிபார்க்க முதல் முறையாக உங்கள் அஞ்சல் பெட்டியை உள்ளிடவும்.\nபதிப்புரிமை © 2020 ஷென்ஜென் எஸ்.எச்-எம்.பி.ஆர் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52499", "date_download": "2021-07-29T19:44:33Z", "digest": "sha1:CCQVFOWOK2YRR2R4SFCTDXX47HEZWBYG", "length": 9080, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி நாடு திரும்பினார் - GTN", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். தென்கொரியாவிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். நேற்றைய தினம் இரவு 11.15 அளவில் ஜனாதிபதி இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஹொங்கொங்கிலிருந்து வந்த கதே பசுபிக் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளுக்காக அவர் தென் கொரியாவிற்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsMaithripala Sirisena news return South Korea Srilanka tamil tamil news இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஜனாதிபதி நாடு திரும்பினார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஅதிவேக பாதையில் பயணம் செய்வது குறித்து எச்சரிக்���ை\nகோதபாயவை புகழும் ஆளும் கட்சி பிரதி அமைச்சர்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86653", "date_download": "2021-07-29T19:50:36Z", "digest": "sha1:AKB6UTRGKRXIAITQGNGZ2LGWGWKCEXMB", "length": 76688, "nlines": 210, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜபக்ஸவும் - சீனாவும் - இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி? - GTN", "raw_content": "\nராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி\nமரியா அபி-கபீப்- நியூயோர்க் ரைம்ஸ் – மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஇலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது.\nஅதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகக் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்ட நிறுவனமாகிய சீன அரசுக்கு சொந்தமான பெரிய நிறுவனங்களில் ஒன்றான China Harbor Engineering Company” பல தடவைகள் மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி திட்டமானது ஏலவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல தோல்வியுற்றதாகத் தன்னை இனங்காட்டியுள்ளது. பத்தாயிரக் கணக்கான கப்பல்கள் பயணிக்கும் உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றாக இந்தத் துறைமுகத்தை அண்டிய பாதை இருக்கையில் 2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்துக்கு 34 கப்பல்கள் மட்டுமே வந்திருக்கின்றன.\nபின்னர் இது சீனாவின் துறைமுகமாகியது..\n2015 இல் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ தோல்வியடைந்த பின்னர் வந்த இலங்கையின் புதிய அரசாங்கமானது ராஜபக்ஸ காலத்தில் சீனாவிடம் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு சிரமப்பட்டது. சீனாவுடன் பல மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளிலான பாரிய அழுத்தங்களின் பின்னர் டிசம்பர் மாதம் துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்தது.\nஇந்தக் கையளிப்பின் மூலம் சீனாவின் போட்டி நாடான இந்தியாவின் கடற்கரையிலிருந்து ஒரு சில நூறு மைல்கள் மட்டுமே தொலைவில், இராணுவ கேந்திர வர்த்தக முதன்மைவாய்ந்த கடல்பாதை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது,\nசீனா உலகெங்கிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உலக நாடுகளுக்குக் கடன்களையும் உதவிகளையும் வழங்குவது மற்றும் அதனைத் திரும்பப் பெற விட்டுக்கொடுப்பில்லாத கிடுக்குப் பிடியைப் பயன்படுத்துவதில் அதன் ஈடுபாடு என்பனவனவற்றைத் தெளிவாகக் காட்டும் எடுத்துக் காட்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மானத் திட்டமாகும்.\nசீனாவின் உலக நாடுகள் மீதான முதலீடு மற்றும் கடன் திட்டம் என்பன Xi Jinping மீதான பல கடுமையான குற்றச்சாட்டுகளைத் தீவிரப்படுத்தின. இப்படியான கடன் திட்டங்கள், முதலீடுகள் போன்றன உலகிலிருக்கும் நலிவடைந்த நாடுகளின் மீதான கடன்பொறியாகி ஊழல் மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளினைத் தூண்டுவனவாகவுள்ளன.\nஇலங்கை, இந்திய, சீன மற்றும் மேற்கத்திய அதிகாரிகளுடனான பல்வேறு நேர்காணல்கள�� அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் குறித்த ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆய்வுகள் என்பன சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களும் தங்கள் நலன்களை நிலைநாட்டுவதற்காக ஒரு சிறிய நாட்டின் முதலீட்டுப் பசியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.\n2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கைத் தேர்தலின் போது, தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைச் சரிக்கும் முயற்சியில் இருக்கும் சீனாவை மிக முக்கியமான நாடாகப் பார்த்து ஒப்பந்தங்களில் அது சொல்லும் ஒவ்வொரு சரத்துகளையும் ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பரப்புரைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சீன துறைமுக நிர்மாண நிதியில் இருந்து பெருந்தொகையான பணம் நேரடியாகத் திரும்பியது. இப்படிப் பணம் வழங்கப்பட்டதை அரசாங்க விசாரணையில் உறுதிப்படுத்திய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் என்பவற்றை The New York Times பார்வையிட்டது.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் ஆர்வம் முற்றிலும் வர்த்தக ரீதியாக இருப்பதாக சீன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தார்கள் என்றாலும் உளவு மற்றும் கேந்திரோபாய நடவடிக்கைகளுக்கான இந்தத் துறைமுகத்தின் அமைவிடம் தொடர்பான சாத்தியப்பாடுகள் என்பன குறித்த பேச்சுக்கள் ஆகியன ஆரம்பம் தொடக்கமே பேச்சுக்களில் ஒரு பகுதியாக இருந்தன என இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதுறைமுகத் திட்டத்திற்கு கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளில் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் காலக்கெடுவை மறுபரிசீலனை செய்யுமாறும் மேலும் மேலதிக நிதியுதவியைப் பெறவும் ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டதால் கடன் நிபந்தனைகளில் மிதமான நிலை ஆரம்பத்தில் இருந்தது.\nஅண்மைய ஆண்டுகளில் தங்களது கடனைத் தள்ளுபடி செய்ய இலங்கை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இலங்கைக்கு எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் துறைமுகத்தில் தனது பங்குகள் தொடர்பான நிலைநாட்டலே சீனாவின் நோக்கமாக இருக்கிறது.\nஇந்த ஒப்பந்தம் துறைமுகத் திட்டத்திற்கான கடனில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இல்லாது செய்தபோதிலும், இலங்கை அரசு முன்னெப்போதும் இல்லாதளவுக்குச் சீனாவிற்குக் கடனாளியாக இப்போது இருக்கிறது. ஏனெனில் ம��்றைய பன்னாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களிலும் சீனாவின் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.\nஇந்தக் கட்டுரைக்காக இது குறித்துக் கருத்துச் சொல்லுமாறு இராஜபக்ஸவும் அவரது உதவியாளர்களும் பல மாதங்களாகப் பலமுறை வேண்டப்பட்டும் அவர்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை. China Harbor நிறுவனத்தின் அதிகாரிகளும் இது குறித்துப் பதிலளிக்கார்கள்.\nஇலங்கை நிதி அமைச்சின் மதிப்பீடுகள் ஒரு இருண்ட படத்தை வரைகின்றது. அதனது மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து காசு வழங்கிய கடன் வழங்குநர்களுக்கு 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுக்க வேண்டும்.\n”ஒரு நாட்டை அடிபணியச் செய்வதற்கான வழிமுறைகளில் ஒன்று வாள் மற்றது கடன்” என John Adams இழிந்து கூறியதை மேற்கோள் காட்டிய என்ற இந்திய அரசுக்கு ஆலோசனை கூறுபவரும் கொள்கை ஆய்வு நடுவத்தில் செயற்படுபவருமான டெல்லியை தளமாகக் கொண்டு செயற்படும் சிந்தனையாளர் Brahma Chellaney சீனா இதில் ”கடன்” என்ற செயற்பாட்டைக் கையிலெடுத்துள்ளது என்று கூறுகிறார்.\nஇலங்கை அழைத்தாலேயன்றி இராணுவ நடவடிகைகளில் சீனா அங்கு ஈடுபட முடியாது என இறுதியான குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்ற இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படக் கூடிய சொத்துகளை கடனால் அவதியுறும் இலங்கை அரசாங்கத்தின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி சீனா கடனிற்கு மாற்றாக இதனைச் சொந்தமாக்க முடியும் என இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.\nசீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினைச் சுட்டுவது தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலிட்டதை நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராகவும் பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த சிவசங்கர் மேனன் கூறினார்.\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. தமிழினப் பிரிவினைவாதிகளுடனான 26 ஆண்டுகால மிருகத்தனமான இலங்கை அரசின் போர் நடைபெற்ற காலத்தில் சீனா தவிர்க்க முடியாததாகியது.\n2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ போரின் இறுதி ஆண்டுகளில் அதாவது மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பெருகி இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் சனாதிபதியாக இருந்தார். பொருளாதார ஆதரவு, இராணுவ உபகரணங்கள் மற்றும் போடப்படக் கூடிய தடைகளில் இருந்து ஐ.நா. சபையில் அரசியல் பாதுகாப்புப் பெறுதல் போன்றவற்றிற்காக மகிந்தவின் காலத்தில் இலங்கை பெருமளவில் சீனாவில் தங்கியிருந்தது.\n2009 இல் போர் முடிவுக்கு வந்ததும் ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும் நாட்டில் தமது பிடியை உறுதிப்படுத்தினர். மொத்த அரச செலவீனத்தின் 80% இனையும் முக்கியமான அமைச்சுகளையும் மகிந்தவும் அவரது மூன்று சகோதரர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சீனா போன்ற அரசுகள் இவர்களுடன் நேரடியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டது.\nஅவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினை மேற்கொள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்த பொது, சில தடைகள் இந்தத் திட்டம் வினைத்திறனற்றது என்பதை நிரூபித்தது.\nபிரிட்டனின் அளவில் கால்வாசியானதும் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டதுமான இலங்கைக்கு ஏற்கனவே தலைநகரில் முதலாவது பெரிய துறைமுகம் விரிவுபடுத்தக் கூடிய நிலையிலுள்ள போது இரண்டாவது பெரிய துறைமுகம் தேவையா என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அம்பாந்தோட்டையில் அமையும் துறைமுகம் பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடியதல்ல என அரசாங்கம் மேற்கொண்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் முடிவாகக் கூறியிருந்தன.\n“அவர்கள் இந்தத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு முதலில் எங்களை அணுகினார்கள். அதற்கு இந்திய நிறுவனங்கள் “இல்லை” எனவே பதிலளித்தார்கள். அது பொருளாதார அடிப்படையில் பயனற்றதொன்றாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது”, என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் மேனன் கூறினார்.\nஆனால் ராஜப���்சா இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார், இந்தத் திட்டத்திற்காக எல்லா சவால்களையும் எதிர்கொண்டு இறுதியாக சீனா இதற்கு வந்து விட்டது என இது குறித்த பெருமிதத்தை செய்தியாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇலங்கைத் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டில் கவனமாகவும், பொருளாதார ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட திட்டத்தை நம்பியிருந்தார்கள் என இந்தத் திட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கூறினார். ஏதாவது பெரிய விரிவாக்கத்திற்கு முன்புவரை, 2010 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக ஒரு எல்லைக்குட்பட்ட வகையில் துறைமுகத்தைப் பயன்படுத்தும் வகையில் அழைக்கப்பட்டிருந்தது.\nசீன அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் இருந்து 307 மில்லியன் டொலர்கள் இந்த திட்டத்திற்கான முதற் பெரிய கடனாகப் பெறப்பட்டது. சீனாவின் தெரிவான ”China Harbour” என்ற நிறுவனத்திற்கே துறைமுகக் கட்டுமானப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது கடனைப் பெறுவதற்குத் தேவையாக இருந்தது இந்தத் தகவல் அந்த நேரத்தில் அமெரிக்க தூதரக கேபிள் செய்தி பரிமாற்றத்தின் வழியாக விக்கிலீக்ஸிற்கு கசிந்தது.\nஇது ஒரு வெளிப்படையான திறந்த ஏல ஒப்பந்தத்தை அனுமதிக்காமல், உலகம் முழுவதும் அதன் திட்டங்களுக்கு சீனா முன்வைக்கும் ஒரு பொதுவான கோரிக்கையாகயாகும். . இத்தகைய கட்டுமான ஒப்பந்தத்தின் போது சீன அரசாங்கம் சீன நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கடனாகக் கொடுத்த பில்லியன் கணக்கான டொலர்களை மீளவும் அது பெற்றுக் கொள்கிறது என பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தவிர இந்தக் கடனில் வேறு சில விடயங்களும் தொடர்புபட்டுள்ளன. ஆரம்பத்திலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர மூலோபாயம் குறித்துச் சீனா நோக்கி வந்தது.\nஉளவுப் பரிமாற்றம் முதன்மையானதாக அல்லது ஒரு பொதுப் பகுதியாக சீனாவுக்கு இருந்தது என்பது ஆரம்பத்திலிருந்து சீனா அதிகாரிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல்களிலிருந்து தெளிவாகியது என இலங்கையின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் சீனாவுக்கான தூதுவருமான Nihal Rodrigo கூறினார். The Times உடனான தனது நேர்காணலில் Nihal Rodrigo “யார் இந்தத் துறைமுகத்திற்கு வருகிறார்கள், நிறுத்துகி��ார்கள் என எங்களுக்கு அறியத்தருமாறு உங்களிடம் நாம் எதிர்பார்க்கிறோம்” என சீனா தரப்பில் கூறிய வரியை அப்படியே மேற்கோள் காட்டுகிறார்.\nபின்வந்த ஆண்டுகளில், சில நிபந்தனைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட ராஜபக்ஸவுடன் சீன அதிகாரிகளும் China Harbor company யும் மிக நல்ல நீடித்த உறவைப் பேணலானார்கள்.\nசீன அரசுடனான பொருளாதார உடன்படிக்கைகளை கிழிப்பதாக அச்சுறுத்திய எதிர்த் தரப்பிற்கு எதிராக ராஜபக்ஸவிற்கு ஆதரவாக லாபி செய்யும் அளவிற்கு இராஜதந்திர உறவின் வரமுறையையும் மீறியவராக சீனத்தூதுவர் இலங்கையின் 2015 தேர்தலை ஒட்டிய இறுதி மாதங்களில் செயற்பட்டார்.\nதேர்தல் நெருங்கி வருகையில் பெருந் தொகைப் பணம் ஜனாதிபதி ராஜபக்ஸவின் வட்டாரத்தை நோக்கி வர ஆரம்பித்தது.\nThe Times பார்வையிட்ட அரசாங்கத்தின் விசாரணையில் கிடைத்த ஆவணத்தின் படி, China Harbor கம்பனியின் Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து குறைந்தது $7.6 மில்லியன் பணம் ராஜபக்ஸவின் தேர்தல் வேலைகளுக்குச் சென்றது. China Harbor கம்பனியின் வங்கிக் கணக்கு எண், அதன் உரிமையாளர் விபரம் என்பன சரிபார்க்கப்பட்ட விபரம் மற்றும் யாருடைய பெயர்களுக்கு காசோலை இடப்பட்டதோ அவர்களிடமிருந்து பெற்ற விசாரணைத் தகவல்கள் என்பன அந்த ஆவணத்தில் இருந்தது.\nதேர்தலிற்கு பத்தே நாட்கள் இருக்கும் போது $3.7 மில்லியன் வரையிலான தொகை காசோலையாகப் பரிமாறப்பட்டது. பரப்புரைக்கான சேட்டுகளுக்காகவும் ஏனைய பரப்புரை பொருட்களுக்கும் $678,000 தொகையும் பெண்களுக்கான சேலை உள்ளடங்கலான ஆதரவாளர்களுக்கான அன்பளிப்பிற்காக $297,000 தொகையும் வழங்கப்பட்டுள்ளது. $38,000 தொகை மகிந்த ராஜபக்ஸவுக்குத் தேர்தலில் ஆதரவளித்த பிக்கு ஒருவரிற்குச் செலுத்தப்பட்டுள்ளது. $1.7 மில்லியன் பெறுமதியைச் சேர்த்தியாகத் தரும் இரண்டு காசோலைகள் சனாதிபதியில் இல்லத்திற்குத் தொண்டர்களாக அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான கொடுப்பனவுகள் China Harbor கம்பனியின் உப கணக்கான “அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம்- நிலை2” என்ற பெயருள்ள கணக்கிலிருந்து நடைபெற்றுள்ளது.\n“உலகெங்கிலுமுள்ள சீனாவின் பாதையமைப்பு விரிவாக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளான குழப்பங்களின் பின், எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன நாட்டின் நிதிநிலை என்னவாக இருக்கும் என்பன குறித்துத் தொடர்ச்சியாகத் திரட்ட சீன அதிகாரிகள் முயல்கின்றனர். இதற்கென எந்தவொரு தெளிவான விளக்கமும் இல்லை”, என ஏனைய சீனாவின் கொள்கை பற்றி பேசுபவர்களைப் போலவே தன்னை வெளிப்படுத்த விரும்பாது கருத்துத் தெரிவித்தார் சீனாவின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர்.\n“இப்படியான திட்டங்களால் சீனாவிற்கு நிதிப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன என்றும் இலாபம் ஈட்ட வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் சில சீன அதிகாரிகள் அக்கறைகொள்கின்றனர். எமது பாதைவழிகளை அமப்பதற்காக சர்வதேச ஊழலுக்கெதிரான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க வேண்டும்”, என கடந்த ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில் தனது கவலையை சீன சனாதிபதி வெளிப்படுத்தினார்.\nபங்காளதேசில், உதாரணமாக, வீதிகள் அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு $100,000 லஞ்சமாகக் கொடுக்க China Harbor கம்பனி முனைந்ததாகக் குற்றஞ்சாட்டி எதிர்கால ஒப்பந்தங்களில் இருந்து China Harbor தடைசெய்யப்பட்டது என கடந்த ஜனவரியில் அதிகாரிகளுடனான நேர்காணல்களின் போது தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் காரணமாக உலக வங்கியின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவதற்கு China Harbor கம்பனியின் தாய் நிறுவனமான China Communications Construction Company இற்கு 8 ஆண்டுகள் தடை 2009 இல் போடப்பட்டது.\nஇலங்கையில் துறைமுகம் கைப்பற்றப்பட்டதிலிருந்து, சீனாவின் இந்தப் பாதை ஆனது மூன்று கண்டங்களுக்கிடையில் அபிவிருத்திக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் வரையறை இல்லாமல் நிதியளிப்பது என்பது அல்ல என சீன அதிகாரிகள் ஆலோசனை கூறத் தொடங்கியுள்ளனர்.\n“வரும் இடர்களினை நாம் திறமையாக மேலாண்மை செய்யாது விடின் சீனாவின் பட்டுப் பாதை நல்ல நிலைக்குச் செல்லாது” என சீன அரசிற்குச் சொந்தமான மிகப் பெரிய முதலீடாகிய பட்டுப்பாதை நிதியத்தின் தலைவியான Jin Qi சீன அபிவிருத்தி மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.\nஆனால் இலங்கை விடயத்தில், அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலாபகரமானதாக வரும் அல்லது ஆகக் குறைந்தது சீன வர்த்தகத்தின் அளவை பிராந்தியத்தில் வலுப்படுத்தும் என்ற அவர்களது பார்வையை துறைமுக அதிகாரிகளும் சீனாவின் ஆய்வாளர்களும் கைவிடவில்லை.\n“இலங்கையின் அமைவிடமானது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகச் சிறப்பானது. அம்பாந்தோட்டை மிகச் சிறிய மீனவக் கிராமமாக இருக்கும் போது செய்த எதிர்மறையான ஆய்வுகளைக் ��ருத்திலெடுக்கவில்லை” என China Merchant Port இனுடைய இலங்கைக்கான பிரதிநிதியும் அம்பாந்தோட்டத் துறைமுகத்தின் செயற்பாட்டுத் தலைவருமான Ray Ren வலியுறுத்தினார்.\n“அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தைச் சீனா தெளிவாக இனங்கண்டுள்ளது”, என தெற்காசியக் கற்கைகளுக்கான சர்வதேச சமகால உறவுகளின் சீன நிறுவனங்களின் தலைவரான Hu Shisheng தெரிவித்தார். “இதன் புவிசார் மூலோபாய மதிப்பைச் சீனா செலுத்த வேண்டி நேர்ந்தால், அதனது கேந்திர முக்கியத்துவம் இல்லாது போய்விடும். பெரிய நாடுகளால் இலங்கையில் போராட முடியாது. அது இல்லாமல் போய்விடும்”, என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகமானது 2010 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பாதையிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சீன அரசாங்கம் இந்த திட்டத்தை உலகளாவிய வேலைத்திட்டத்தில் விரைவில் முடுக்கிவிட்டது.\nஅம்பாந்தோட்டயின் இந்தத் துறைமுகக் கையளிப்பு விழா நடந்தவுடன், “சீனாவின் பட்டுப்பாதை வழியே அடுத்த மைல்கல்லை அடையப்பட்டுள்ளது” எனக் கூறும் காணொளியை சீனாவின் அரச செய்தி நிறுவனம் ருவிட்டரில் வெளியிட்டது.\nமக்கள் அடர்த்தி குறைவாக இருக்கும் இலங்கையின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியான அம்பாந்தோட்டையில் சீனாவின் கடனில் அமைக்கப்பட்டும் ஒரேயொரு பாரிய திட்டம் இந்தத் துறைமுகம் மட்டுமல்ல. அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் தொகைக்கு விஞ்சிய இருக்கைகளைக் கொண்ட விளையாட்டு மைதானம், FlyDubai என்ற ஒரேயொரு வர்த்தக விமானநிலையத்தையும் இழந்த மிகப் பெரிய சர்வதேச விமானநிலையம், விவசாயிகள் தமது அரிசிகளைக் காயப்போடுவதற்கும் யானைகள் கடப்பதற்கும் பயன்படும் இந்த மாவட்டத்தினூடாகச் செல்லும் நெடுஞ்சாலை என்பன அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய திட்டங்களாகும்.\nஇந்தத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் எவ்வாறு விஸ்தரிக்கப்படும் என்பதற்கு, மேலதிக கடன்களைப் பெறுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட வருமானம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என ராஜபக்ஸவின் ஆலோசகர்கள் தமது அணுகுமுறையைச் சொன்னர்கள். ஆனால் 2009 ஆம் ஆண்டு பொறுமைகாக்க முடியாதவராக ராஜபக்ஸ அடுத்து ஆண்டு நடைபெறவிருந்த தனது 65 ஆவது அகவைக் கொண்டாட்டத்தை முன்னிட��டு ஏற்கனவே தயாரித்த திட்டத்தின் கால அட்டவணையின் படி இன்னும் 10 ஆண்டுகளில் தொடங்க வேண்டிய துறைமுக விஸ்தரிப்புப் பணியைத் தொடங்கி கோலகலமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து இரவு பகலாகச் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். துறைமுகத்தில் நீரைப் பாய்ச்சி சோதித்த போது, பாரிய பாறைகள் ஏற்கனவே இந்தத் துறைமுக வணிகத் திட்டம் பெரிதும் தங்கியிருந்த எண்ணெய் தாங்கிகள் மற்றும் பாரிய கப்பல்கள் வருவதை பகுதியளவில் தடுப்பனவாக இருந்தன. இது முன்னர் கணிக்கப்பட்டிருக்கவில்லை.\nஇதைப் போட்டு ஜனாதிபதியுடன் குழப்ப விரும்பாமல் இதனை மேலும் துறைமுக அதிகார அதிகாரிகள் முன்னெடுத்தனர். 2010 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளான நவம்பர் 18 ஆம் தேதி இந்தத் துறைமுகம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், பாரிய கப்பல்களைத் தடுக்கும் பாறை இருக்கும் போதே, வணிகத்திற்காக இந்தத் துறைமுகம் காத்திருந்தது.\n$40 மில்லியன் செலவில் இந்தப் பாரிய பாறையை சீனா 1 ஆண்டின் பின் தகர்த்தது. இதனை மிகப் பெரிய மேலதிக செலவாக அரச அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் பார்த்தனர். இந்தத் தொகை நியாயமானதிலும் அதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அல்லது இதில் பெரும் பகுதி ராஜபக்ஸவிற்கு லஞ்சமாகச் செல்கின்றது எனவும் சிலர் அனுமானித்து வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.\n2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்களை ஈர்ப்பது சிரமமாக இருந்தது. ஏனெனில் அருகில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்கவே கப்பல்கள் விரும்பின. திட்டத்தின் கால அட்டவணைக்கு முன்னதாகவே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் செலவுகள் அதிகரித்த வண்ணமே இருந்தன. காரை இறக்குமதி செய்ய வரும் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்காமல் அம்பாந்தோட்டைக்குத் தான் வர வேண்டும் என அரசாங்கம் அறிவித்து அம்பாந்தோடைத் துறைமுகத்தை இயங்க வைக்க முயன்றது. இருந்தபோதும், நிதி அமைச்சின் ஆண்டறிக்கையின் படி 34 கப்பல்கள் மட்டுமே 2012 ஆம் ஆண்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வந்திருந்தன. ஆனால் அதே நேரம் கொழும்புத் துறைமுகத்திற்கு 3,667 கப்பல்கள் வந்திருந்தன.\n“நான் அரசாங்கத்திற்கு வந்த போது, தேசியத் திட்டமிடல் அமைச���சரை அழைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை நியாயப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன்”, என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான கர்ஷ டி சில்வா ஒரு நேர்காணாலில் தெரிவித்தார். அதற்கு “இதைச் செய்யுமாறு சொல்லப்பட்டோம். நாம் செய்தோம்” என பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதுறைமுகத்தை விஸ்தரிப்பதாக முடிவெடுத்து 2012 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்திடம் சென்று $757 மில்லியன் கடனாக ராஜபக்ஸ கேட்டார். அதனை வழங்க சீனா உடன்பட்டது. ஆனால் இந்த முறை நிபந்தனைகள் இறுக்கமாக இருந்தன. 2008 இல் உலக நிதி நெருக்கடியின் பின்னர் வழக்கமாக 1 அல்லது 2 சதவிகிதத்திற்கு மேலானதாக மாறக்கூடிய மாறுபட்ட விகிதத்தில் முதல் கடன் $307 மில்லியன் கிடைத்தது. (ஒப்பீட்டிற்காக, இதே போன்ற கட்டுமானத் திட்டங்களிற்கான ஜப்பானின் கடன் 1/2% இற்கும் குறைவாகக் கிடைத்தது)\nஆனால் புதிய நிதியுதவி பெற, தொடக்கக் கடன் மிக அதிகமான 6.3 சதவிகிதம் நிலையான விகிதத்திற்கு மீள்பேச்சிற்கு உட்பட்டது. அதற்கும் மகிந்த ராஜபக்ஸ உடன்பட்டார்.திட்டத்திற்கான அதிகரித்த செலவுகள், அதிகரித்து வரும் கடன்கள், துறைமுகம் வணிகமீட்டாமல் நெருக்கடியில் இருந்தமை போன்றன எதிர்த் தரப்பால் பலமான எதிர்ப் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டது. சீனா குறித்தும் சந்தேகங்கள் ஏற்படுத்திப் பரப்புரை செய்யப்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்தார்.\nமைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் இலங்கையின் நிதி உடன்படிக்கைகள் தொடர்பில் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அச்சுறுத்தும் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகைக்கு இந்தப் புதிய அரசாங்கம் முகங்கொடுத்தது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் இந்த நாட்டின் கடன் $44.8 பில்லியன்ஆக மூன்று மடங்கிற்கு அதிகரித்தது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் $4.68 பில்லியன் கடன் தொகை செலுத்தப்பட வேண்டியிருந்தது.\nபுதிய அரசாங்கம் இலங்கை, இந்தியா, ஜப்பான், மற்றும் மேற்கு நாடுகளை நோக்கியதாக மாறியது. ஆனால் இலங்கைக்குச் சீனாவால் வழங்கப்பட்ட கடனை மற்றும் நிதியை வேறு எந்த நாட்டாலும் ஈடு செய்ய முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் விரைவில் உணர்ந்தனர்.\n“எமது நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கி விட்டது. கிடைக்கும் வருவா���்கள் கடன்களிற்கான வட்டிகளைச் செலுத்தப் போதுமானதாக இல்லை என தற்போதைய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருநாயக்க தெரிவித்தார். “இந்த அரசாங்கமும் கடன்களைப் பெறுகின்றது. எம்மால் உடனடியாகக் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது. இது ஒரு அஞ்சல் ஓட்டம் போன்றது. பொருளாதாரம் ஒரு உறுதிப்பாட்டுக்கு வரும் வரை நாங்கள் இதனைச் செய்ய வேண்டியுள்ளது”, என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை கடந்த ஆண்டு $3பில்லியன் கடன் தொகையைத் திருப்ப வழங்க வேண்டியிருந்ததாக மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. சில கடன்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இல்லாமல் அதற்குப் பதிலாக தனிப்பட்ட திட்டங்களின் பகுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Verité Research என்ற ஆய்வு நிறுவனத்தில் பொருளாதார நிபுனராக இருக்கும் நிசாந்த டி மெல் தெரிவித்தார். எனவே சீனா அரசிற்கு அந்த ஆண்டு கொடுக்க வேண்டியிருந்த கடன் தொகை $5பில்லியன் வரை ஆகுமெனவும் இந்தத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கின்றது எனவும் கட்ட வேண்டிய கடன்களைக் கட்டுவதற்கக கடந்த மே மாதம் $1பில்லியன் கடன் தொகையை மேலும் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை பெற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை அரசாங்க அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் சீன அதிகாரிகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காகச் சந்திக்கத் தொடங்கினர், தங்களது துறைமுகத்தை தாங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிக் கையாள வேண்டும் என்று இலங்கைத் தரப்பு எதிர்பார்க்கின்றது. ஆனால் சீன நிறுவனத்தைத் துறைமுகத்தின் முக்கிய பங்குகளை வாங்க அனுமதியளிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nChina Harbor அல்லது China Merchants Port போன்ற சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள் கட்டுப்பாட்டை எடுக்கும் என ஒரு தெரிவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக இறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வும் இன்னும் வெளிப்படையாக முழுமையாக வெளியிடப்படாத அதன் ஒரு நகல் தன்னிடம் இருப்பதாக The Times தெரிவிக்கின்றது. China Merchants இந்த ஒப்பந்தத்தைப் பெற்றதும் அது உடனடியாக மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியது. தொழில்துறை வலயத்தை அமைப்பதற்கு துறைமுகத்தைச் சுற்றி 15,000 ஏக்கர் நிலத்தினை அந்த நிறுவனம் கோரியுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நட��்தவற்றை அறிந்த அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். செலுத்தும் $1பில்லியனுக்கு இந்தத் துறைமுகத்தின் மதிப்பு இல்லை என அந்தச் சீன நிறுவனம் வாதாடுகிறது.\nசில அதிகாரிகள் கடுமையாக இதனை எதிர்த்தும் அதற்கு எந்தவிதமான வெளியும் இருக்கவில்லை எனப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டு யூலையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தமானது டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது.இந்த உடன்பாடு இலங்கையின் உரிமை என்ற தோற்றச் சிறிது அகற்றியது. துறைமுகத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், வருவாயை சேகரிக்கவும் ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அது 85% China Merchants Port இற்கும் மீதி 15% இலங்கை அரசுக்கும் சொந்தமாக உள்ளது. இலங்கை அரசு வைத்திருக்கும் இந்த மிகச் சிறிய சதவிகிதப் பங்கானது சீனாவின் China Merchants Port நிறுவனமே செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என துறைமுகக் கையகப்படுத்தலில் நிபுணத்துவம் வாய்ந்த சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த உடன்படிக்கை குறித்த ஆரம்பப் பேச்சுகளில், துறைமுகமும் அதனை அண்டிய நிலப்பரப்பும் சீன இராணுவத்தால் பயன்படுத்தப் பட முடியுமா என்பதில் அப்படியொரு விடயத்தை வெளிப்படையாகத் தடைசெய்யுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். இலங்கை அரசு அனுமதிக்காத விடத்து, இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்கு வெளிநாடுகள் பயன்படுத்துவது இறுதி ஒப்பந்தத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சீன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளன என்பதால் இந்தச் சரத்துச் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பிரதான துறைமுகத்திலும் சீனா தனது பங்கை வைத்திருந்தது. China Harbor என்ற சீனாவின் நிறுவனமானது புதிய முனையத்தைக் கொழும்புத்துறைமுகத்தில் கட்டிக்கொண்டிருந்தது. துறைமுக நகரம் என அந் நேரத்தில் அது அறியப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக 50 ஏக்கர் நிலம் சீனாவால் பெறப்பட்டது. இதன் மீது இலங்கைக்கு எந்த இறையாண்மையும் இல்லை.\n2014 ஆம் ஆண்டின் இறுதியில் அதாவது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி முடிவுக்கு வரும் காலப்பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்தன. அதே நாள் ஜப்பானின் பிரதமர் Shinzo Abe இலங்கைக்கு விஜயம் செய்தார். பிராந்தியத்தில் பீஜிங்கின் அச்சுறுத்தும் சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கையின் துறைமுகங்கள் மீண்டும் ஒருபோதும் வரவேற்காது என புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது உறுதியளித்தது. ஏனெனில் இவை இனங்காண்பதற்குக் கடினமானதாகவும் உளவுத் தகவல் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கை அதிகாரிகள் சிறிது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர்.\nகடன் காரணமாக சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளித்தால் சீனா இராணுவப் பயன்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்தும் சாத்தியமே உள்ளது. அப்படிச் செய்வதில்லை என முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாகச் சீனா தென் சீனக்கடலில் தீவுகளைத் தொடர்ந்து வைத்திருப்பதும் அதனை இராணுவ மயமாக்குவதும் நடைபெறுகின்றது. இறுதியான உடன்படிக்கையானது சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் மற்றவர்கள் சீனாவிடம் மோசமாகக் கடன்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தைச் சீனா தனது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்கின்றனர்.\n“அரசாங்கங்கள் மாறலாம்” தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான டி சில்வா கூறினார்.\nசீனாவின் விருப்பத்திற்குரியவரான மகிந்த ராஜபக்ஸ மீண்டும் அரசியலில் மீண்டு வந்துகொண்டிருப்பது குறித்துக் கவனமாக நோக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் புதிய எதிர்க்கட்சி நகரசபைத் தேர்தலில் சிறப்பான நிலைக்கு வந்தது. சனாதிபதித் தேர்தல் வருகின்ற ஆண்டும் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டிலும் வருகிறது.மீண்டுமொரு பதவிக்காலத்தை சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ சட்டப்படி வகிக்க முடியாதிருந்தும் அவரது சகோதரர் அதற்குத் தயாராகி வருகிறார்.”இது மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பாகும். இது என்னுடைய தம்பிகளில் ஒருவர் என அவர் சொன்னால், அந்த நபர் வலுவாவார்”, என மத்திய வங்கியின் ஆளுநராக மகிந்த அரசாங்கத்தில் பதவி வகித்த இன்னமும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆலோசனை வழங்கும் Ajith Nivard Cabraal கூறினார். “அரசியலமைப்புக் கட்டமைக்கப்பட்ட விதத்தினால் அவர் மேலும் ஜனாதிபதியாக முடியாவிட்டாலும், அவரே முதன்மையான ஆற்றலாக விளங்குவார்” என அவர் மேலும் கூறினார்.\nகுறிப்பு: நியூயோர்க் ரைம்ஸ் இதழில் யூன் 25 ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியான இக்கட்டுரையைத் தேவை கருதி குளோபல் தமிழ்ச் செய்திகள் மொழியாக்கம் செய்திருக்கிறது. (மீள் பதிவு செய்பவர்கள் மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள் என குறிப்பிட்டு மீள் பதிவு செய்யலாம்.)\nTagsChina Harbor Engineering Company இந்தியா சீனா துறைமுக நிர்மாணத் திட்டம் மகிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nநியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் – நெத் FMஐ மிரட்டவில்லை….\nநீதியை நிலைநாட்டுவதிலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் மந்தநிலை காணப்படுகிறது…\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘��ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87544", "date_download": "2021-07-29T18:31:15Z", "digest": "sha1:BUZG526NPZYFCP7AQNAEXXEQAGWZ2FVM", "length": 9825, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "பணத்திற்காக ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை - அருண் விஜய் - GTN", "raw_content": "\nபணத்திற்காக ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை – அருண் விஜய்\nஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்று அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார். பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தபோதும் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் நடிப்பால் கவனத்தை ஈர்த்திருந்தார்.\nஅருண் விஜய் மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்ற வாரிசு அடையாளத்துடன் அறிமுகம் ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின்னர் ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎன்னை அறிந்தால் படத்தின் பின்னர் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகியதாகவும் கூடுதலான சம்பளம் தருவதாகவும் சொன்னதாகவும் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தப் பாத்திரமும் ‘என்னை அறிந்தால்’ விக்டர் கதாபாத்திரத்தின் அளவுக்குக் கனமாக இல்லை என்பதால் மறுத்துவிட்டதாகவும் கூறிய அவர் பணத்துக்காகச் சொதப்பலானபாத்திரங்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளர் அருண்.\nTagstamil அடிவாங்க அருண் விஜய் என்னை அறிந்தால் சினிமாவிற்கு வரவில்லை பணத்திற்காக ஹீரோக்களிடம்\nசினிமா • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு சினிமாப் பிரபலம்\nசினிமா • பிரதான செய்திகள்\nமணிரத்னத்தின் பெயரில் போலி ருவிட்டர் கணக்கு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஓஎன்வி இலக்கிய விருதினைத் திருப்பி வழங்கவுள்ளதாக வைரமுத்து தொிவிப்பு\nசினிம�� • பிரதான செய்திகள்\nபூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைப்பட – சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து:\nஉலகம் • சினிமா • பிரதான செய்திகள்\n3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த ரொம் குரூஸ்\nமுதல் படத்தில் இருந்த நிலையை திரும்பிப் பார்க்கிறேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜுங்கா – விறுவிறுப்பான நகைச்சுவைப் படம் :\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t38254p475-1", "date_download": "2021-07-29T18:17:48Z", "digest": "sha1:TQF5TVSJ6ERXLDSDHLO6IRVJ52OAPULV", "length": 23953, "nlines": 338, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1 - Page 20", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினச���ி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு\n» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்\n» நடிகை ஷிவானி நாராயணன்\n» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்\n» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்\n» வலிமை பட அப்டேட்\n» நலம் தரும் நாட்டு மூலிகைகள்\n» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…\n» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு\n» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு\n» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று\n» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது\n» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\n» குறுங்கவிதைகள் - பேயோன்\n» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி\n» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி\n» இந்திய அணி அசத்தல் வெற்றி\n» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)\n» தன் கையே தனக்குதவி – கவிதை\n» ஒப்பந்தம் - கவிதை\n» உதிரம் கொடுப்போம் - கவிதை\n» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை\n» நீல நிற பூ - கவிதை\n» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…\n» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…\n» லேடி சச்சின் மிதாலி\n» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்\nநான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nநான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ரசித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் ர��ித்த இயற்கை காட்சில் சில உங்களுக்காக....1\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/ramayanam/", "date_download": "2021-07-29T18:31:52Z", "digest": "sha1:PG4J3KQUBEDZPAXTHWV2NWY7HMTJJKTN", "length": 15777, "nlines": 92, "source_domain": "freetamilebooks.com", "title": "கதை கதையாம், காரணமாம்! ராமாயணம்", "raw_content": "\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nராமாயணம் எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் (வால்மீகியைத் தவிர) ஶ்ரீராமனை ஒரு அவதாரமாகவும், கடவுளாகவும், அனைத்தும் அறிந்தவனாகவுமே காட்டப்படுகிறது. நம் இந்தியக் குழந்தைகளுக்கு இரவு நேரப் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாட்டிமார்களால் சொல்லப்பட்டதால் அவற்றில் ஆஞ்சநேய ப்ரபாவம் அதிகமாகவும், விந்தைகளும், அற்புதங்களும் நிறைந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது; ஆனால் ஶ்ரீராமன் அவன் வாழ்ந்த காலம் முழுமைக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே அனைத்து மக்களும் துன்பப் படுவது போல் துன்பங்களை அடைந்து சகித்துக் கொண்டு, மனைவியைப் பிரிந்து, பின்னர் அவளை மனமார சந்தேகங்கள் ஏதுமில்லாமல் ஏற்றுக்கொண்டும் அவளோடு வாழ முடியாமல், வாழ்நாள் முழுவதும் அவள் நினைவிலேயே கழித்து என்று இருந்து வந்திருக்கிறான். ராமன் நினைத்திருந்தால் அவனுடைய அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி சீதையைத் தன்னோடு வாழ அனுமதித்துக் கொண்டு அவளுடன் சந்தோஷமாகவும், இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும் இருந்திருக்கலாம்.\nஅவன் நினைத்திருந்தால் சீதையை விடுத்து இன்னொரு பெண்ணைத் தேடி மணந்திருக்கலாம். அல்லது சீதையை ராவணன் பிடியிலிருந்து விடுவித்த உடனேயே அவளை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி எல்லாம்செய்யாமல் அவளோடு வாழத்தான் நினைத்தான். அது அவனுடைய சொந்தக் குடிமக்களிடையே தோற்றுவித்த சலசலப்புத் தான் சீதையை அவன் பிரியக் காரணம்.பலரும் சீதையின் மனம் இதை நினைத்து வருந்தி இருக்குமே; ராமனின் அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டாளே என்றெல்லாம் கேட்பதோடு அவளை அக்னிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியதும் ராமனே என்னும் தவறான எண்ணத்திலேயே இருந்து வருகின்றனர். ஆனால் மூல ராமாயணமான வால்மீகி எழுதியபடி ஶ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவே இல்லை. சீதை தான் தானாக முன் வந்து தீக்குளிக்கிறாள். இதை எழுதியபோது எனக்குப் பல கண்டனங்கள் வந்தன. ஏனெனில் அனைவருமே இப்போதைய 21 ஆம் நூற்றாண்டோடு சீதை இருந்த காலத்தை ஒத்துப் பார்ப்பதே காரணம். இதில் பலருக்கும் ராமாயணம் என்பது ஒரு கதை தான் என்றும் இட்டுக்கட்டின கதை என்றுமே கருத்து. அப்படிக் கருத்துள்ளவர்கள் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இட்டுக்கட்டின கதையில் இப்படி எல்லாம் வரக் கூடாதா இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன சீதை தன் கணவனின் ராஜரிக தர்மத்தைப் புரிந்து கொண்டதாலேயே விலகி வாழச் சம்மதிக்கிறாள். தற்கால நடைமுறைப்படி mutual separation.\nஆகவே படிப்பவர்கள் வால்மீகி காலத்தை மனதில் கொண்டு படிக்க வேண்டும் என்பதோடு அதில் உள்ள நீதிகள், அரச தர்மங்கள், அரசனுக்குரிய கடமைகள், நீதி பரிபாலனங்கள் ஆகியவை தற்காலத்துக்கும் பொருந்தும்படியாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாரத்தை விட்டு விட்டுச் சக்கையை எடுத்துச் சாப்பிட வேண்டாம். மேலும் நான் எழுதி இருப்பது முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணமே. ராம பட்டாபிஷேஹம் வரையிலும் கம்பன், துளசி, அருணகிரிநாதர் ஆகியோரின் ஒப்பீடுகள் இருக்கும். நான் முன்மாதிரியாகக் கொண்டது அர்ஷியா சத்தார் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ராமாயணப் புத்தகம். அந்தப் புத்தகமும் நான் எழுதுகையில் என்னிடம் இல்லை. படித்தவற்றைக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு விரிவாக்கம் செய்தவையே. அவ்வப்போது இணையத்தில் கிடைத்த வால்மீகி ராமாயணம் தளம் பேருதவி செய்தது. இதைத் தவிரவும் கம்பராமாயணம் இணையத்திலிருந்தும், திருப்புகழ் கெளமாரம் தளத்திலிருந்தும் பேருதவியாகப் பயன்பட்டன.\nசீதையின் அக்னிப்ரவேசம் குறித்த விளக்கக் கட்டுரையைக் கொடுத்து உதவியது சிங்கை குமார் என்னும் சகோதரர். அதற்குத் தேவையான ஒதெல்லோ நாடகப் பகுதியைத் தேடி எடுத்துக் கொடுத்தது (கடலூர்) திரு திருமூர்த்தி வாசுதேவன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மற்றும் திருப்புகழைத் தேடி எடுத்து உதவிய (கரோலினா, ராலே) டாக்டர் சங்கர்குமாருக்கும், திரு புஷ்பாராகவனுக்கும் (தற்சமயம் மும்பையில் உள்ளார்) என் நன்றி. தெரியாத இடங்களில் பொருள் சொல்லி உதவிய திரு சிவசிவா என்னும் சகோதரர் சுப்ரமணியன், (நியூ ஜெர்சி) அவர்களுக்கும் என் நன்றி.\nஅட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com\nமின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com\nஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “கதை கதையாம், காரணமாம்\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “கதை கதையாம், காரணமாம்\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “கதை கதையாம், காரணமாம்\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “கதை கதையாம், காரணமாம்\nபுத்தக எண் – 84\nMudukulathur » கதை கதையாம், காரணமாம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉ��்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2019/09-Sep/fran-s14.shtml", "date_download": "2021-07-29T18:15:37Z", "digest": "sha1:T4MYHXA7DQUVF3FB23MVGA5X7QSEVALQ", "length": 30167, "nlines": 54, "source_domain": "old.wsws.org", "title": "மக்ரோனுக்கு எதிராக ஓய்வூதியங்களை பாதுகாக்க ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் அவசியமாகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமக்ரோனுக்கு எதிராக ஓய்வூதியங்களை பாதுகாக்க ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் அவசியமாகிறது\nஇம்மாதம் பல துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஓய்வூதியங்கள் மீதான கடுமையான வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பொலிஸ்-அரசு கொள்கைகளுக்கு எதிராகவும் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் பரந்த கோபத்திற்கு மத்தியில், பொது போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், மருத்துவமனை தொழிலாளர்கள், பொதுச்சேவை, மின்சாரத்துறை தொழிலாளர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் என அனைவரும் வேலைநிறுத்தங்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர்.\nமில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய வெட்டுக்களைத் தடுப்பதற்கு போராட, தொழிலாள வர்க்கத்தில், அங்கே பரந்தளவில் தீர்க்கமான மனஉறுதி உள்ளது. பிரெஞ்சு மக்களில் 62 சதவீதத்தினர், \"செல்வந்தர்களின் ஜனாதிபதி\" மக்ரோனுக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தை விரும்புவதாக சமீபத்திய ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.\nஇந்த மாத ஆர்ப்பாட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் பாரிய பலத்தை அணித்திரட்டுவதற்காக தொழிற்சங்கங்களால் அழைப்புவிடுக்கப்படவில்லை, மாறாக அவர்களின் கோபத்தை தணித்து எந்தவொரு போராட்டத்தையும் நாசப்படுத்தவே அழைப்பு விடுத்துள்ளன. மீண்டுமொருமுறை, அவை தொழிலாளர்களை தொழில்துறை சார்ந்தும், அவர்கள் பங்கு பற்றியிருக்கும் தொழிற்சங்கம் சார்ந்தும் கூட பிரித்து வைத்துள்ளன. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக ஓர் ஒருங்கிணைந்த எதிர் தாக்குதலை அபிவிருத்தி செய்து விடுமோ என தொழிற்சங்க எந்திரம் அதிகளவில் அஞ்சுகிறது.\nதொழிற்சங்கங்களுக்கு வெளியே வெடித்து, மக்ரோன் அரசாங்கத்தின் அஸ்திவாரங்களையே நடுநடுங்க வைத்த, முதல் \"மஞ்சள் சீருடை\" போராட்டங்களின் ஏறத்தாழ ஓராண்டின் வேளையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னால் முக்கிய கேள்விகள் முன்நிற்கின்றன. தொழிற்சங்கங்கள் மீதும், அவற்றுக்கு முதலாளிமார்களும் மற்றும் அரசும் நிதி வழங்குவதன் மீதும், அவற்றின் திவால்நிலைமை மற்றும் திராணியின்மை மீதும் மக்களின் கோபம் முன்னொருபோதும் இல்லாதளவில் அலைமோதியதை \"மஞ்சள் சீருடை\" இயக்கம் கண்டது. ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பின்மை காப்பீடு மற்றும் ஏனைய முக்கிய சமூகநலத் திட்டங்களை மக்ரோனுடன் பேரம்பேசி வரும் தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் நேரெதிரான பாதையில் தொழிலாளர்கள் நிற்கின்றனர்.\nநாஜி ஆக்கிரமிப்புக்குப் பின்னர் பிரான்சின் மாநகரங்களில் மிகப் பெரியளவில் நடத்தப்பட்ட கைது நடவடிக்கைகளின் அலையுடன் சேர்ந்து, மக்ரோன், \"மஞ்சள் சீருடையாளர்கள்\" மீது மாதக் கணக்கில் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை காட்டியுள்ளார், அதிலிருந்து அவர் பின்வாங்கப் போவதில்லை. அவருக்குப் பின்னால், தொழிலாளர்களுக்கு எதிராக, சர்வதேச நிதி சந்தைகளும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் நிற்கிறது.\nஓய்வூதியங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் பாசிசவாத பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கி நன்கு முன்னேறியுள்ள முனைவை எதிர்ப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதே முன்னோக்கி செல்லும் வழியாகும். 1991 இல் ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், உலகெங்கிலும் தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்பட்டது அல்லது குரல்வளை நெரிக்கப்பட்டது என்ற நிலையில், வர்க்கப் போராட்டம் இப்போது வெடிப்பார்ந்த சக்தியோடு மீண்டும் மேலெழுந்து வருகிறது.\nசமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்புடன் சேர்ந்து, ஒரு பரந்த உலகளாவிய வர்க்கப் போராட்ட மறுமலர்ச்சி நடந்து வருகிறது. 1980 களுக்குப் பின்னர் அமெரிக்காவில் நடந்த முதல் பாரிய வேலைநிறுத்தங்களாக அந்நாடு கடந்தாண்டு ஆசிரியர் வேலைநிறுத்த அலையைக் கண்டது, போலாந்தில் முதலாளித்துவ மீட்டமைப்புக்குப் பின்னர் முதல்முறையாக தேசியளவிலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நடந்துள்ளது. \"மஞ்சள் சீருடையாளர்கள்\" போராட்டங்களுக்கு பக்கவாட்டில், அல்ஜீரியா மற்றும் சூடானிய இராணுவ ஆட்சிகளைக் கலைக்க கோரியும், அல்லது ஹாங்காங்கில் சீன ஸ்ராலினிச ஆட்சிக்கு கீழ்ப்படிய மறுத்து சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் வெகுஜன போராட்டங்கள் வெடித்துள்ளன.\nஉலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த தொழில்துறை சக்தியும், சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ்-அரசு இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சிறிய சொத்துடைமை உயரடுக்குக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும். ஆனால் இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் சிக்கன நடவடிக்கை வரையறைகளை பேரம்பேசும் தேசியவாத அடிப்படையிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் தீர்க்கமாக முறித்துக் கொள்வது அவசியமாகிறது.\nதொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட, அவர்களால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகின்றன. தேசிய நிலைப்பாடுகளில் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி பின்னர் அவர்களைத் துறை சார்ந்து கூடுதலாக பிளவுபடுத்தும் தொழிற்சங்கங்களால் அவர்கள் வீணடிக்கப்படுவதைக் கடந்து வரவும் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், தொழிலிடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க சமூகங்களில் கட்டமைக்கப்படும் இத்தகைய புதிய, சாமானிய அமைப்புகள் மட்டுமே ஒரே வழியாகும்.\nஅத்தகைய போராட்ட அமைப்புகளைக் கட்டமைத்து பேணிப் பாதுகாப்பதற்கு ஒரு மார்க்சிச அரசியல் முன்னோக்கை நோக்கி திரும்ப வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதே, நடவடிக்கை குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரே நம்பகமான முன்னோக்காகும்.\nஇது, தொழிற்சங்கங்களை நோக்கி நோக்கு���ிலை கொண்ட, மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற, ட்ரொட்ஸ்கிசத்தை விட்டோடிய பல்வேறு ஓடுகாலிகள் வழிவந்த மற்றும் ஸ்ராலினிசம் வழிவந்த அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற குட்டி-முதலாளித்துவக் கட்சிகளுடன் தீர்க்கமாக முறித்துக் கொள்வதை உள்ளடக்கி உள்ளது. ஆரம்பத்தில் \"மஞ்சள் சீருடை\" இயக்கத்தைப் பாசிசவாதமாக கண்டித்த இவை, பழைய, தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களை ஓர் உண்மையான போராட்டத்திற்கு நிர்பந்திக்க முடியும் என்ற பிரமைகளை ஊக்குவித்து வருகின்றன.\nபுதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) நிர்வாகி ஒலிவியே பெசன்ஸெநோ 2003 க்குப் பிந்தைய அவரது கட்சியின் கோடைகால பள்ளியில் குறிப்பிட்டவாறு, ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான நான்கு போராட்டங்கள் பிரான்சில் தோல்வியடைந்துள்ளன. தொழிற்சங்க போராட்டங்களைக் குறித்து பேசுகையில், \"அவை வேலைக்கு ஆகாதென எங்களுக்குத் தெரியும்\" என அவர் கூறினார். ஆனால் \"கடந்தாண்டு நாம் பார்த்த வர்க்க போராட்டத்தின் வரையறைகளில், கூடவோ குறையவோ அதேயளவுக்கு இறுக்கமான வாரங்களைக் கொண்ட\" ஓர் இயக்கத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் \"மஞ்சள் சீருடை\" போராட்டக்காரர்களை ஐக்கியப்படுத்த \"எல்லா அரசியல் வர்க்க போராட்ட தொழிற்சங்க அணிகளுக்கும்\" அழைப்பு விடுப்பதைத்தான் அவரால் ஆகச்சிறந்த வகையில் செய்ய முடிந்தது.\nஆனால் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த கடந்தாண்டு போராட்டங்கள் போதுமானவை அல்ல. தொழிலாளர்களும் இளைஞர்களும் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் நுழைந்து வருகையில், அவர்கள் முகங்கொடுக்கும் அரசியல் சவால்களை முழுமையாக மதிப்பிடுவது இன்றியமையாததாகும்.\n2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவானது, அண்ணளவாக உலக நிதியியல் அமைப்புமுறையையே சரிவுக்குக் கொண்டு வந்த ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறையோ மீண்டும் பாசிசவாதம் மற்றும் போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களை ட்ரம்ப் இரத்து செய்யக்கூடும் என்று வாஷிங்டன் ஊகித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், பிரிட்டனில் ஆளும் வர்க்கம் பிரெக்ஸிட் விவகாரத்தில் கடுமையாக விவாதித்து வருகின்ற ��ிலையில் பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. ஜேர்மனியில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்படும் வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்கள் ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் மீள்இராணுவமயப்படுத்தலை நியாயப்படுத்த ஹிட்லரை \"வக்கிரமானவர் இல்லை\" என்று சட்டபூர்வமாக்குகின்றனர், அதேவேளையில் பிரான்சில் மக்ரோன் கடந்தாண்டு பாசிச சர்வாதிகாரி பிலிப் பெத்தனை \"மாவீரர்\" என்று புகழ்ந்தார்.\nஇத்தகைய நிலைமைகளின் கீழ், \"அரசியலற்ற\" (“apolitical”) போராட்டங்களுக்கான அழைப்புகள் மேலோட்டமானவை என்பதோடு திவாலானவையாக உள்ளன. தொழிலாளர்கள் ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கிறார்கள்.\n\"மஞ்சள் சீருடையாளர்கள்\" தைரியத்தையும் மனஉறுதியையும் காட்டினார்கள் என்றாலும், முன்னோக்கு இல்லாத ஒரு தன்னியல்பான \"அரசியலற்ற\" போராட்டம் என்ன சாதிக்கும் என்பதன் வரம்புகளையும் காட்டினார்கள். பிரான்சிலும் உலகெங்கிலும் அவர்களுக்கு மிகப் பெரியளவில் அனுதாபம் இருந்தது என்றாலும் அதேவேளையில் அவர்களால் ஒரு பரந்த, சர்வதேச இயக்கத்திற்குத் தலைமை கொடுக்க முடியவில்லை. அவர்களின் போராட்டம் வெடித்து அண்மித்து ஓராண்டுகளின் வேளையிலும், வெறுக்கப்படும் மக்கள் விரோத மக்ரோன் இன்னமும் அதிகாரத்தில் தங்கியுள்ளார் என்பதுடன் தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்து வருகிறார்.\nபாசிசவாதம், போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளும் முதலாளித்துவ வர்க்கத்தின் முனைவுக்கு வரலாற்று மாற்றீடாக இருப்பது ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும் (ICFI). இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் பாசிசவாத ஆட்சியின் பொறிவின் மத்தியில், அப்போது ஸ்ராலினிச கட்சிகள் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இருந்து தடுத்திருந்தபோது, கொண்டு வரப்பட்ட சமூகநல திட்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கான மக்ரோனின் உந்துதல், உலக சோசலிசப் புரட்சிக்கான ICFI போராட்டத்தின் சரியான தன்மையை ஊர்ஜிதப்படுத்துகிறது.\nதொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட \"விவாதத்தின்\" ஒட்டுமொத்த வடிவமைப்பும் —அதாவது, நல்லதொரு வசதியான ஓய்வூதியங்களுக்கும், மருத்துவக் காப்பீட���, கல்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய சமூக உரிமைகளுக்கும் அங்கே பணமில்லை என்பது— ஒரு பொய்யாகும். பணம் இருக்கிறது — ஆனால் அது ஒரு சிறிய பெருநிறுவன உயரடுக்கின் கரங்களில் ஏகபோகமாக்கப்பட்டுள்ளது.\nசமூகத்தின் சோசலிச மறுஒழுங்கமைப்பே இதற்கான பதிலாகும்: சுரண்டி கொழுத்த பெருநிறுவன மற்றும் நிதியியில் உயரடுக்கின் செல்வவளங்களைப் பறிமுதல் செய்வதும், பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்குரியவையாக மாற்றுவதும், அவற்றை தனியார் இலாபங்களுக்காக அல்லாமல் சமூக தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ரீதியிலான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமாகும்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு (Parti de l’égalité socialiste - PES) முன்பிருந்த அமைப்பான பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) 1971 இல் முதலாளித்துவ சோசலிஸ்ட் கட்சி (PS) உடன் \"இடதுகளின் ஐக்கியம்\" (\"Union of the Left”) என்ற பேரில் கூட்டை பேணுவதற்காக ICFI மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டதற்கு அரை நூற்றாண்டுக்குப் பின்னர், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) 2016 இல் நிறுவப்பட்டது. தேசிய-அடிப்படையிலான முதலாளித்துவ அரசாங்கத்துக்கான பரந்த கட்சிகளைக் கட்டமைக்கும் ட்ரொட்ஸ்கிச விரோத முன்னோக்கிற்கு எதிராக, சர்வதேச சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காக பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு மார்க்சிச முன்னணிப் படையைக் கட்டமைக்க போராடும் போராட்டத்தை PES முன்நிறுத்துகிறது.\nமுதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உண்மையான சோசலிச-சிந்தனை கொண்ட புத்திஜீவிகளை சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைக்க போராடுமாறும் நாங்கள் வலியறுத்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/doubt-in-jayaa-death-says-hc-judge-4jadjf", "date_download": "2021-07-29T19:18:48Z", "digest": "sha1:7QPBHQXOKH6ABMYLS36W7N6BNHEGLCIT", "length": 14571, "nlines": 79, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'அப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்' - ஜெ. மரணத்தில் சந்தேகம்... நீதிபதி அதிரடி..!!", "raw_content": "\n'அப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்' - ஜெ. மரணத்தில் சந்தேகம்... நீதிபதி அதிரடி..\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தனி ஒரு மனிதனாக தனக்கும் சந்தேகம் இருப்பதாக அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, அனைத்து அரசு உயர் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மற்றும் அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கும் நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மூன்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் , வழக்கு முடியும் வரை, ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பான அறிக்கைகள், ஆவணங்கள், மருத்துவமனை அறிக்கைகள், அவரது கைரேகை உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அரும்பாக்கத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் பி.ஏ.ஜோசப் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு கிறிஸ்துமஸ் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் எஸ்..வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி ஆஜராகி, இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க கூடாது, என்றும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதாடினார்.\nஇதற்கு முன்னர் மருத்துவ அறிக்கைகள் கேட்டு டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் பிரவீனா ஆகியோர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை எனவும், முழுமையாக உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், மருத்துவ அறிக்கைகள் கேட்பது என்பதும், மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பதும் வேறு வேறு என தெரிவித்தார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக சர்ச்சை கிளம்பியபோது, குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.\nமத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன கோபால ராவ், இந்த வழக்கு குறித்து நோட்டீஸ் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார், அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் குறுக்கிட்டு, முன்னாள் முதல்வர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலர் வந்து பார்த்து சென்றுள்ளீர்கள், ஆனால் அது தொடர்பாக எந்த தகவலோ, அறிக்கையோ கூட வெளியிடவில்லை, ரகசியமாகவே வைத்து வாயை மூடிக்கொண்டு இருந்துள்ளிர்கள் , அதற்கான காரணம் உங்களுக்குதான் தெரியும் என கூறினார்.\nமுன்னாள் முதல்வர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைப் பயிற்சி மேற்கொள்கிறார் என, செய்திகள் வெளியாகின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தார் என அறிவித்தால், அனைவருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும். அவர்கள் சந்தேகத்தை புகாராகவும், வழக்காகவும் தொடர அனைவருக்கும் உரிமையுள்ளது.\nஅவரை பார்க்க அவரது குடும்ப உறவுகளை கூட அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகவில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை அரசு வெளியிடவில்லை என மக்கள் கூறினால், இந்த சந்தேகங்களை மத்திய அரசோ, மாநில அரசோ நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.\nமருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை பார்க்கும்போது, நீதிபதி என்ற முறையில் இல்லாமல் தனி ஒருவன் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் உள்ளது.\nஇதேபோல எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட அவரது வீடியோ வெளியிடப்பட்டன. ஆனால் இப்போது புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை\nஇருந்தாலும் அவர் இறந்த பிறகு கூட சிகிச்சை படங்கள் இல்லை. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு என்னிடம் வந்திருந்தால், ஏன் ஆர்.டி.ஓ விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உடலை தோண்டி எடுக்கவும் உத்தரவிட்டிருப்பேன்.\nஇந்த மனு தொடர்பாக பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை, மத்திய உள்துறை , மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சிபிஐ, தமிழக அரசு தலைமை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், தமிழக சட்டத்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும் வழக்கில் தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி அப்பல்லோ மருத்தவமனை தலைவருக்கு மனுதாரர் தரப்பில் நோட்டீஸ் அனுப்ப அனுமதி அளித்தார்.\nஓ.பி.எஸ் விசுவாசியை சீண்டும் ஆர்.பி.உதயகுமார்... ஜெயலலிதாவுக்கு இடம் கொடுத்தவருக்கே இந்த நிலைமையா..\nஇது தவறான கருத்து... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு எதிராக கொதிக்கும் செல்லூர் ராஜூ..\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்விக்கு இது தான் காரணம்.. முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா..\nசார்பட்டான்னா கலைஞர் தான்... அடித்துச் சொல்லும் சுந்தரவல்லி..\nஜெ மரணத்தின் மர்மம் எப்போது விலகும். ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு. அரசு அதிரடி.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/burying-dead-bodies-3-years-ago-qbyhcq", "date_download": "2021-07-29T18:58:58Z", "digest": "sha1:WOTSYH2AQZXUKEELCIM4APQEJQO67SFT", "length": 8742, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதைக்க இடமில்லாமல் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுப்பு..! | Burying dead bodies 3 years ago", "raw_content": "\nபுதைக்க இடமில்லாமல் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுப்பு..\nபிரேசிலில் கொரோனா பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது உலக நாடுகளையும் பார்க்க செய்துள்ளது.\nபிரேசிலில் கொரோனா பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது உலக நாடுகளையும் பார்க்க செய்துள்ளது.\nபிரேசிலில் இதுவரை கொரோனா வைரசால் சுமார் 8 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 43,389 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது புதைப்பதற்கு இடமில்லை என 3 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தி வரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிபர் பொல்சொனாரோ தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் என பிரேசிலில் பல தரப்பினர் குற்றம் சுமற்றி வருகின்றனர்.\nபிரேசிலில் கொரோனா பரவிய துவங்கிய போது அமெரிக்கா போல பிரேசிலும் இது ஒரு சாதாரண காய்ச்சல் போல் தான் என பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்ட பின்பும் அவர் தற்போதும் தன் நிலையை மாற்றிக்கொள்ள வில்லை என்றே கூறப்படுகிறது.\nமேலும் பிரேசிலில் சில மாகாணங்களின் ஆளுநர்கள் மக்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு கூறியபோதும் அதிபர் பொல்சொனாரோ ஆதரவாளர்கள் பேரணிகளை மேற்கொண்டு அசட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.\nஉலகெங்கிலும் பரவி வரும் கொரோனா அச்சப்படும் அளவிற்கு மிக பெரிய நோயல்ல என்பதை நிரூபிக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பிரேசிலை மேலும், மேலும் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. பிரேசிலில் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் வீதம் கொரோனா கால நிதி உதவி வழங்கப் பட்டுள்ளதால் பெரிய அளவில் அதிபருக்கு எதிர்ப்பில்லை.\nசில வாரங்களுக்கு முன் பிரேசில் தனது அரசின் இணையதளத்தில் இருந்து கொரோனா பாதித்தோரின் புள்ளி விவரங்களை நீக்கியது. மேலும் புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை. இதன் காரணமாக உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடுவதை நிறுத்தக் கூடாது என கண்டித்த பின் மீண்டும் விவரங்கள் வெளியாகி வருகின்றன.\nஅமேசான் காட்டுக்கு தீ வைத்தது இவரா.. டைட்டானிக் ஹீரோவை \"கை\" காட்டிய பிரேசில் அதிபர்...\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/2021/07/22/42903/", "date_download": "2021-07-29T18:30:11Z", "digest": "sha1:6ADCNT5IE7Z4LC24SI2RQXMEMOW4JKAB", "length": 9909, "nlines": 105, "source_domain": "www.crimenews.lk", "title": "வவுனியாவில் சலூன் கடையில் மூவர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome இலங்கை செய்திகள் வவுனியாவில் சலூன் கடையில் மூவர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியாவில் சலூன் கடையில் மூவர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (21.07) வெளியாகின.\nஅதில், காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nவவுனியாவில் ஆசிரியர் அதிபர் களுக்கான சினோபாம் தடுப்பூசிகள் ��ற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nவவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவவுனியாவில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு\nவவுனியாவில் சந்தை உள்வட்ட வீதியைச் சேர்ந்த 11 பேர் உட்பட 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nமெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன்\nசிறுமி இசாலினியின் மரணதிற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும்: வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தீர்மானம்\nக.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு\nஎதிர்ப்பின் மத்தியில் வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன\nவடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்\n15 வயது சிறுமியின் மரணம் – சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் குடும்பம்\n4 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் – கசிந்தது உயர் மட்ட தகவல்\nஇலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nபுதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது: 150 பேருடன் திருமணம், 50 பேருடன் மரணச்சடங்கு, மாகாண...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\nஉடலுறவுக்கு முன் தம்பதிகளே இதை செய்ய மறக்காதீங்க\nகணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா\nஎக்காரணத்திற்காகவும் தெரியாமல் கூட இந்த ஐந்து பொருட்களையும் கடனாகப் பெற்றுவிடாதீர்கள்……\nஎன்றும் 16 ஆக ஜொலிக்க வேண்டுமா\nமுகம் தங்கமா ஜொலிக்க வேண்டுமா\nபெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்..\nஅந்தரங்க உறவில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..\nஉங்கள் உடல் சூடு அதிகமா குறைய உடனடியாக இதனை செய்யுங்கள்\nஅந்தரங்க பிரச்சனையை தீர்க்கும் சித்த மருத்துவ வழிகள்\nதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/battlegrounds-mobile-india-open-beta-version-now-available-on-google-play-store-tamil-news-289062", "date_download": "2021-07-29T17:47:16Z", "digest": "sha1:A4PII4MDVJI2TY5SP35IUIKIBUZOK3DN", "length": 12662, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Battlegrounds Mobile India Open Beta version now available on Google Play Store - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » பப்ஜி பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… கூகுள் ப்ளே ஸ்டோரில் புது வரவு\nபப்ஜி பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… கூகுள் ப்ளே ஸ்டோரில் புது வரவு\nபப்ஜி கேமை உருவாக்கிய தென் கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் நிறுவனம் தற்போது இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா” எனும் கேமை அறிமுகப்படுத்தி உள்ளது.\nகூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த கேமை தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் யூசர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஐபோன் பயனாளர்களுக்காக இந்த கேம் மேலும் மேம்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக பப்ஜி கேமை மத்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்தது. இதனால் இளசுகள் முதல் பெருசுகள் வரை கண்ணீர் வடிக்கச் செய்தனர். சிலர் விபிஎன் மூலம் திருட்டுத்தனமாக பப்ஜி கேமை தொடர்ந்து விளையாடியும் வந்தனர். இதையடுத்து பப்ஜி கேமை மீண்டும் இந்தியாவில் கொண்டு வருவதற்காக கிராப்டன் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை பதில் அளிக்காத நிலையில் தற்போது இந்தியர்களுக்கு என ஜுன் 18 முதல் பிரத்யேகமாக புது ஆன்லைன் கேம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇதனால் ஆண்டிராய்டு மொபைல் யூசர்கள் “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா” கேமை கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஒவ்வொரு முறையும் ஓடிபி எண் மூலம் விளையாட முடியும் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் link:http://bit.ly/BATTLEG-OPENBETA-FB எனும் லிங்கிற்கு சென்று இந்த கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஒரு நபர் தனது பெயரில் 10 பேட்டில் கிரவுண்ட வீடியோ அக்கவுண்ட் வைத்து கொள்ள முடியும் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nஇதனால் பேட்டில் கேம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தொடர்ந்து பப்ஜி பிரியர்கள் செம குஷி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பப்ஜியைப் போலவே வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த பேட்டில் கேம் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகோமா நிலைக்கு சென்ற 'வாணி ராணி' சீரியல் நடிகர்: அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்\n ஒரு வார்த்தையால் வேலையை தக்கவைத்த கில்லாடி நபர்\nவெறும் 7 ரூபாய் முதலீடு.. முதுமை காலத்தை இனிமையாக்க பெஸ்ட் பென்ஷன் திட்டம்\nவீல்சேரில் இருந்த மகனுக்காக… நடக்க உதவும் ரோபோவை உருவாக்கிய பாசக்கார தந்தை\nகடலூரில் அதிமுக நடத்திய 'வட்ட போராட்டம்'.... கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்....\nசாட்டை துரைமுருகனை பழி வாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.....\nவீடு தேடிவரும் மருந்து, மாத்திரைகள்… புது திட்டத்தை அமல்படுத்தும் தமிழக முதல்வர்\nஆண்களின் மச்சங்களில் உள்ள சுவாரசியமான தகவல்கள்....\nசாதி, மொழிவாரிக்கணக்கெடுப்பு எடுத்து நடத்த அரசு முன்வர வேண்டும்....\nகிணறு தோண்டிய பள்ளத்தில் ரத்தினக்கல் ஒரே நாளில் ரூ.700 கோடிக்கு அதிபதியான சம்பவம்\nதிமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக… என்ன காரணம்\nவடிவேல் பட பாணியில் ..... நகைகளை திருடியே புதிய நகைக்கடையை துவங்கிய திருடன்....\nஏற்றுமதி செய்யப்பட்ட “எருமை“ இறைச்சியில் கொரோனா தாக்கம்\nபிகினி உடையால் ஒலிம்பிக் போட்டியில் வெடித்த சர்ச்சை\nதமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து மருத்துவக்குழு முக்கியப் பரிந்துரை\nஇந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து…. அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா\nஆன்லைன் அலப்பறைகள்… கற்றலைவிட சாட்டிங்கே அதிகம் நடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட்\nசினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி.... தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....\nபிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்\nகின்னஸ் முயற்சியில் பைக் சாகச வீரர் உயிரிழப்பு… வீடியோ வெளியிட்டு கதறும் நெட்டிசன்ஸ்\nசுதந்திர இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்த சாதனை நாயகன் உயிரிழப்பு\nகின்னஸ் முயற்சியில் பைக் சாகச வீரர் உயிரிழப்பு… வீடியோ வெளியிட்டு கதறும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/10/blog-post_0.html", "date_download": "2021-07-29T18:19:33Z", "digest": "sha1:WZ4QD57REHDQIRD2XDER2GDNY4RG24FU", "length": 9576, "nlines": 95, "source_domain": "www.nmstoday.in", "title": "கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nகோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nமக்கள் பயன்படுத்தி வரும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வருகின்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். SSDM கல்லூரி வளாகத்தின் அருகில் கொட்டப்படுவதால் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்கள் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர். உடனே மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/11/blog-post.html", "date_download": "2021-07-29T19:07:31Z", "digest": "sha1:EYK2YF6YDEXVAY4NRDODHFSAPMJSZGYO", "length": 12716, "nlines": 97, "source_domain": "www.nmstoday.in", "title": "தமிழ் மொழியில் இனி விமான அறிவிப்பு: அமைச்சர் பாண்டியராஜன் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / தமிழ் மொழியில் இனி விமான அறிவிப்பு: அமைச்சர் பாண்டியராஜன்\nதமிழ் மொழியில் இனி விமான அறிவிப்பு: அமைச்சர் பாண்டியராஜன்\nதகவல்தமிழ்நாட்டு விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும், தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்களிலும் அறிவிப்புகள் இனி தமிழில் முதலாவதாக இடம் பெறும் என்று தமிழ்நாடு தமிழ் ஆட்சி மொழித்துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகளையும் சந்தித்த பிறகு பத்திரிகையாளரிடம் அவர் இதை அறிவித்ததாக ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விமான சேவை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், இதற்காக அமைச்சர் மற்றும், அதிகாரிகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.\nபொங்கல் திருவிழாவுக்குள் தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இறங்கும் விமானங்களில் இத்தகைய அறிவிப்புகள் தமிழ் மொழியில் முதலாவதாக ஒலிக்கும் என்று தன் நம்பிக்கையையும் அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டார்.மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்திக்கு இணையாக செம்மொழியான தமிழுக்கும் தகுதிநிலை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய துறைச் செயலாளர்களை சந்தித்து வலியுறுத்தியதாகவும் இதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு ஹிந்தி சொல்லுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பொருள் எழுதி காட்சிப்படுத்தி வரும் நடைமுறையைப் போலவே மற்றொரு விளம்பர பலகையிலும் ஒவ்வொரு ஒரு தமிழ் சொல்லுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பொருள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்ததாகவும் இதை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என இத்துறையின் கூடுதல் செயலாளர் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார் பாண்டியராஜன்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்���ளுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/1/Tamilnadu", "date_download": "2021-07-29T19:07:29Z", "digest": "sha1:FMCYI4Z2MI5W4AEYSQT4C3AV4DNGRCHL", "length": 17779, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Tamilnadu News | Tamilnadu Political News | District Special News | Tamilnadu Special News | City News | Local News | Tamil News | State news in Tamil - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறி��ரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nசட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் சிறந்து வேலைவாய்ப்பு பெருகும் - முதலமைச்சர்\nமாநிலத்தில் தொழில்வளமும், வேலைவாய்ப்பம் பெருகச் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி ...\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது தமிழ்நாட்டில் இன்று 2,145 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 28 பேர் பலி சென்னை...\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசின் முடிவு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர்\nமருத்துவம், பல்மருத்துவப் படிப்பு அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்ச...\nசாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுதலம் கட்டுமாறு எந்த கடவுளும் கேட்பதில்லை - உயர்நீதிமன்றம் கருத்து\nசாலைகளை ஆக்கிரமித்து மத வழிபாட்டு தளம் கட்டுமாறு எந்த கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒட்டேரி பகுதியில் நடைப்பாதைகள், சாலைகளை ஆக்கிரமித்து அமைக்க...\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்குச் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். பெண் ஐபிஎஸ்...\nபல்சர் பைக்கில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்., லாரியின் முன்பக்க டயரில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிவேகமாக வந்ததால் கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி இளைஞர் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருச்சி மா...\nஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை கோயிலுக்கு பலி கொடுப்பதை மாவட்ட ஆட்சியர் மூலம் தடுத்த பெண்..\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் வளர்த்த ஆட்டுக்குட்டியை கோயிலில் பலியிடுவதில் இருந்து ஆட்சியர் உதவியுடன் இளம் பெண் ஒருவர் காப்பற்றியுள்ளார். கருநிலம் கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு உடல்நலகுறைவால...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅலட்சியம், தாறுமாறான வேகம், டிரங்க் அண்ட் டிரைவிங் என உயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் விதிமீறல்களின் வரிசையில், கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல் நெடுஞ்சாலை பயணங்களுக்கு அச்சுறுத்தலாக ...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nதமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாக உள்ள கேரளா, ஆந்...\nஇல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை.. நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஇல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை கட்டியதாகக் கூறி 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...\nகணவரின் குடிப்பழக்கத்தால் வறுமை : 2 குழந்தைகளை விற்பனை செய்த பெண்... அதிர்ச்சி சம்பவம்\nநீலகிரி மாவட்டம் உதகையில் வறுமையில் தவித்த பெண், தமது இரு குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தல் பகுதியைச் சேர்ந்த ராபின் - மோனிஷா தம்பதிக்கு 3 வயது, 2 வயது மற்று...\nபயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பு விகிதத்தை மாற்ற பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை\nபயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்திப் பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் க...\nஆட்டோக்கள், டாக்சிகளிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஆட்டோக்கள், டாக்சிக்களில் கட்டண மீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும், பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...\nமுன்னாள் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்\nபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறைக்கு தமிழக அரச...\nநேர்மையாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேர்மையாக செயல்படுவதாக கூறி, செரியலூர் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். கிராம நிர்வாக அதிகாரியான அருள்வேந்தன், கிராம மக்களுக்கு க...\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், 2 நாட்களுக்கு நீலகிரி, ...\nவைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\nவைகை அணையில் திறக்கப்பட்ட உபரிநீர் மதுரை வந்தடைந்ததை அடுத்து ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி வைகை அணைக்கு வரும் நீர் முழு...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-tutorials/create-pencil-art-using-minimum-filter-in-photoshop/", "date_download": "2021-07-29T18:52:53Z", "digest": "sha1:2W534PQC5LZBS5JHDUQ4AAMNMVQJMFSD", "length": 5999, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "Create Pencil art Using Minimum filter in Photoshop – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஒரு புகைப்படத்தை எவ்வாறு கையில் வரைந்தது போல் உருமாற்றுவது என்று இதற்கு முன் செய்முறை காட்டப்பட்டது. இப்பொழுது அதையே இன்னும் அழகாக வேறு முறையில் எவ்வாறு கொண்டுவருவது என்று காண்போம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்கள் பெயரில் வெப்‌ஸைட் தவறு\nகூகுளை இனி தமிழ் மொழிபெயர்பாளராக உபயோகியுங்கள்\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத் தெரிய.\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத்…\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை…\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/mahindra/agra/", "date_download": "2021-07-29T18:36:42Z", "digest": "sha1:6B3AXUOE234PPSNOXTYYWQAGQZ2DO4GT", "length": 25856, "nlines": 207, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஆக்ரா 5 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் - ஆக்ரா உங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் ��ிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் ஆக்ரா\nமஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் ஆக்ரா\nஆக்ரா இல் 5 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட ஆக்ரா மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் ஆக்ரா சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n5 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nமஹிந்திரா ஜிவோ 225 DI\nமஹிந்திரா 265 DI பவர் பிளஸ்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nமஹிந்திரா யுவோ 575 DI 4WD\nபற்றி மேலும் மஹிந்திரா டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nஆக்ரா ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 5 சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் டீலர்களை ஆக்ரா வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, ஆக்ரா மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nஆக்ரா ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் ஆக்ரா மஹிந்திரா டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் ஆக்ரா மஹிந்திரா டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nஆக்ரா ஒரு மஹிந்திரா டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் மஹிந்திரா டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, ஆக்ரா ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/india-srilanka-cricket-series-trouble-with-corona-090721/", "date_download": "2021-07-29T18:00:20Z", "digest": "sha1:Y4VOIYIETO6EEFQJFDN5P6IKINQ6PEZX", "length": 13713, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியா – இலங்கை தொடர் நடப்பதில் சிக்கல் : பயிற்சியாளருக்கு கொரோனா பாதிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியா – இலங்கை தொடர் நடப்பதில் சிக்கல் : பயிற்சியாளருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா – இலங்கை தொடர் நடப்பதில் சிக்கல் : பயிற்சியாளருக்கு கொரோனா பாதிப்பு\nஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜுலை 13ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் ஜுலை 21ம் தேதி தொடங்கிறது.\nஇதனிடையே, இலங்கை தொடரில் பங்கேற்ற வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி தனி விமானம் மூலம் கொழும்பு திரும்பியுள்ளனர்.\nமேலும், இலங்கை வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், இந்தியா – இலங்கை தொடர் நடக்குமா..\nTags: இந்தியா - இலங்கை கிரிக்கெட், கிரிக்கெட், கொரோனா\nPrevious தோனிக்கு வயசாயிடுச்சு… இதுதான் அவருக்கு கடைசி ஐபிஎல் தொடர்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சி.இ.ஓ. காசி விஸ்வநாதன்\nNext காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி : கோபா அமெரிக்க தொடரில் 15வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா..\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி… 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் கால் பதித்த பி.வி.சிந்து, சதீஷ்குமார்…வெற்றிப்பாதையில் ஆடவர் ஹாக்கி டீம்..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய அணி…அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி..\nஅனுபவமில்லாத சக்காரியா…கடைசி ஓவரில் வெற்றியை இலங்கைக்கு தூக்கி கொடுத்த இளம் இந்தியா…\nஎதிர்பார்ப்பை எகிற விட���ம் இந்திய வீராங்கனைகள்… பூஜா ராணி, தீபிகா குமாரி அசத்தல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய ஆடவர் அணி அபார வெற்றி…3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது..\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending-photos/donal-bisht-16072021/", "date_download": "2021-07-29T18:32:26Z", "digest": "sha1:QE7ANG4RQUGON5EQ45DERJ6ZPPGLJ5GR", "length": 11566, "nlines": 153, "source_domain": "www.updatenews360.com", "title": "பேன்ட் போட மறந்துட்டீங்களா… இருந்தாலும் செமயா இருக்கீங்க…. தோனல் பிஷ்த்தின் ஹாட் போட்டோஸ் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபேன்ட் போட மறந்துட்டீங்களா… இருந்தாலும் செமயா இருக்கீங்க…. தோனல் பிஷ்த்தின் ஹாட் போட்டோஸ்\nபேன்ட் போட மறந்துட்டீங்களா… இருந்தாலும் செமயா இருக்கீங்க…. தோனல் பிஷ்த்தின் ஹாட் போட்டோஸ்\nPrevious சட்டை பட்டனை கழற்றி விட்டதால்தான் இவ்வளவு பெருசுனு தெரியுது : ஆத்மிகாவின் Wow சொல்ல வைக்கும் புகைப்படும்..\nNext இது என்ன ப்ளூ ஃபிலிம்மா… டூ-பீஸில் ரசிகர்களை கவிழ்த்த லேஹா பிரஜபதி\nமேல ப்ளு.. கீழ பிளாக்.. கலர்ஃபுல் கவர்ச்சி காட்டிய க்வாஹிஷ் : வெள்ளைத் தோளால் உருகிய இளசுகள்\nஆபாச படமா போட்டு காட்டும் ஆபா பால் : ஓஹோ பின்னாடி உக்கார மாதிரி கூட வசதி இருக்கே.. இளசுகளை சுண்டி இழுக்கும் போட்டோஸ்\n டைட்டாக டிரஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் மெஹ்ரீன் கவுர்\nகின்னுனு கிச்சுனு இருக்கு : மூட்டையை பார்த்து சாட்டையை அவிழ்க்கும் இளசுகள்.. நிக்கி தம்போலியின் கவர்ச்சி போட்டோ\nதூங்கி எந்திருச்சதும் அப்படியே வந்து நின்னிருக்காங்க : Fresh ஆ இல்லனாலும் Freshஆ வே இருக்கு இந்தப் பழம்.. ஷோபியா அன்சாரி போட்டோவை பார்த்து எழுந்திருக்கும் இளசுகள்\nதொட்டுப் பார்க்க ஆசையா இருக்கு : ஜியா ராய் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் என்ஜாய்\nஇட்லி மாதிரி புஸ்னு இருக்கு : தனிஷ்க் ஷர்மாவின் கன்னங்களை பார்த்து இளசுகள் கமெண்ட்ஸ்\nமாம்பழமா… மாம்பழம்…..மல்கோவா மாம்பழம்… நீங்களே நினைத்தாலும் கிளாமர் உங்கள விட்டு போகாது… ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹாட் பாட்டோஸ்\nDress மட்டும்தான் சின்னது…. மத்ததெல்லாம் அள்ளுது.. அனுபமா அக்னிஹோத் ரியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/fire-at-a-windmill-manufacturing-plant-several-lakhs-of-rupees-worth-of-wing-burn-damage-13072021/", "date_download": "2021-07-29T19:41:48Z", "digest": "sha1:MR7XNP5NHHCVNDCJCBFZT2Z62B6CLGLF", "length": 13638, "nlines": 154, "source_domain": "www.updatenews360.com", "title": "காற்றாலை இறக்கை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இறக்கை எரிந்து சேதம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகாற்றாலை இறக்கை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இறக்கை எரிந்து சேதம்\nகாற்றாலை இறக்கை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இறக்கை எரிந்து சேதம்\nதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் காற்றாலை இறக்கை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இறக்கை எரிந்து சேதமடைந்தது.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வினோ மெக்கானிக் என்கின்ற தனியார் காற்றாலை இறக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து பல்வேறு காற்றாலை உற்பத்தி நிறுவனங்களுக்கு காற்றாலை இறக்கைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில், உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட திடீர் வெப்ப மாறுபாடு காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில்\nகும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை உடனடியாக வந்து அணைத்தனர். தீ விபத்து குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு காற்றாலை இறக்கை மட்டும் லேசாக சேதமானதாகவும், தீ பரவாமல் தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைத்ததால் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட இறக்கைகளுக்கு தீ பரவாமல் பெரும் சேதம் தடுக்கப்பட்டது.\nTags: சென்னை, திருவள்ளூர், தீ விபத்து, விபத்து\nPrevious என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்.\nNext மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மயில்: பாதுகாப்பாக மீட்ட வனத்துறை\nசிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் மக்கள்…\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nகுடோனில் பதுக்கி வைத்திருந்த பான்பராக், குட்கா பறிமுதல்: 2 பேர் கைது…\n20 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது\nமாவட்ட பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை:முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்…\n100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் முறையாக பணி வழங்காததை கண்டித்துபோராட்டத்தில் ஈடுபட்டமக்கள்\nதிருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது:கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்\nகடன் பிரச்சினையால் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை\nதாமிரபரணி கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முடக்க நினைக்கிறார்:சபாநாயகர் அப்பாவு மீது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/100738-", "date_download": "2021-07-29T20:00:30Z", "digest": "sha1:74MGJGY25OAFCLF2QZWJBYPZIDT4E2ZW", "length": 27926, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 December 2014 - ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 5 | laxmi kadatcham - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநெயில் டேப்... ஹாட் ஹிட்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\n32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல\nஎன் டைரி - 342\n“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்\nபள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை\n30 வகை பத்திய சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nகுழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா\nமழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nநெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்\nஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்\n5 அம்ச குழந்தைகள் பாதுகாப்பு\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வ���க்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசெல்வம் கொழிக்கச் செய்யும் தொடர் வேளுக்குடி கிருஷ்ணன், ஓவியம்: சங்கர்லீ\nஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கடைக்கண் பார்வை எவர்மீது படுகிறதோ, அவரிடம் ஏழுபேர் 'நான்’, 'நீ’ என்று போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று ஸ்ரீகுணரத்னகோசத்தில் சொல்லியிருப்பதாகச் சொன்னோம் அல்லவா அந்த ஏழுபேர் யார் யார் என்று பார்ப்பதற்கு முன்பு, ஸ்ரீகுணரத்ன கோசத்தை எழுதிய பராசர பட்டரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.\nகாஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கூரம் என்ற கிராமத்தில், தன் மனைவி ஆண்டாளுடன் வாழ்ந்து வந்தவர் கூரத்தாழ்வார். ராமாநுஜரை விட ஏழு ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ் வாருக்கு இரட்டையராகப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் பராசர பட்டர்; அடுத்தவர் வியாச பட்டர்.\nஇந்த கூரத்தாழ்வார் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால், எல்லாவிதமான ஐஸ்வர்யங் களையும் பெற்றிருந்தார். தாம் பெற்ற அந்த ஐஸ்வர்யத்தைக் கொண்டு, வருகின்ற பாகவதர்க்கெல்லாம் ததியாராதனம் (சாப்பாடு போட்டு) செய்வித்து அனுப்புவதை வழக்க மாகக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளுமே இந்த ததியாராதன வைபவம் நடைபெறும். தங்கத்தினால் ஆன அவருடைய வீட்டுக் கதவுகளில் தங்க மணி, வெண்கல மணி போன்றவை பொருத்தப்பட்டிருக்குமாம்.\nஒருநாள் இரவு பத்தரை மணிக்கு, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பெருமாளும் தாயாரும் பள்ளியறைக்கு எழுந்தருளி, கோயிலின் நடைகூட சாத்தப்பட்டுவிட்டது. அப்போது எங்கேயோ கதவு சாத்தப்படும் ஓசையும், அதனால் ஏற்பட்ட மணியோசை��ும் பள்ளியறையில் இருந்த பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் கேட்டது.\nமணியோசையைக் கேட்ட பெருந்தேவி தாயார், ''யாருடைய வீடோ ரொம்பப் பெரிய தாக இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப பணக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அவர் வீட்டு வாசல் கதவை இவ்வளவு தாமதமாக மூடுகிறாரே. நாமே நம்முடைய உற்ஸவம் எல்லாம் முடிந்து கதவை சாத்திக்கொண்டோம். ஆனால், இன்னும் யாரோ ஒருவர் இதுவரை ததியாராதனம் செய்துவிட்டு, இப்போதுதான் கதவை சாத்துகிறாரே. அவர் யாராக இருக்கும்'' என்று வரதராஜ பெருமாளிடம் கேட்கிறார்.\nஅதற்கு வரதராஜ பெருமாள் சொல்கிறார்... ''தேவி, அவர்தான் கூரத்தாழ்வார். அவர் நிரம்ப ஐஸ்வர்யம் உள்ளவர். அவருடைய செல்வத்தின் அளவை நம்மால் கணக்கிடவே முடியாது.\nஒவ்வொருநாளும் அவர் எத்தனை பேருக்கு சாப்பாடு போடுவார் தெரியுமா\nநாளும் காலையில் தொடங்கும் ததியாராதனம் நள்ளிரவு வரை நடைபெறுவது வழக்கம்.''\nபெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் இப்படிப் பேசிக்கொண்டது வெளியில் நின்றுகொண்டிருந்த அடியவரின் காதுகளில் விழுந்தது.\nகாஞ்சிபூர்ணர் என்ற பெயர் கொண்ட அந்த அடியவர், பூவிருந்தவல்லி க்ஷேத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தினமும் காஞ்சிபுரத்துக்குச் சென்று வரதராஜ பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கர்யம் (விசிறி விசிறுதல்) செய்பவர்.\nபெருமாளும் தாயாரும் இப்படி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவர், மறுநாள் கூரத்தாழ்வாரைச் சந்தித்தபோது, ''ஆழ்வாரே, நீர் பெரிய செல்வந்தராமே நேற்றிரவு உம்முடைய சொத்து மதிப்பை பெரியவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்களே'' என்று கூறினார். அவர்களைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், அது காஞ்சி வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையுமே குறிக்கும்.\nஇப்படி ஒருவர் நம்மிடம் சொன்னால், நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் பெருமிதத்தால் பூரித்துப்போய் சிரித்துக் கொள்வோம். ஆனால், கூரத்தாழ்வார் என்ன செய்தார் தெரியுமோ\n''அடியேனுக்கு பக்தி உண்டு; பிரேமை உண்டு; வைராக்கியம் உண்டு என்றெல்லாம் பெரியவர்கள் பேசிக்கொள்ளாமல், அடியேனின் ஐஸ்வர்யத்தின் மதிப்பைக் குறிப்பிட்டு எப்போது பேசினார்களோ, அப்போதே அதைத் துறந்துவிட முடிவு செய்துவிட்டேன்'' என்று கூறியவராக, தாம் பெற்றிருந்த அத்தனை ஐஸ்வர்யங்களையும் தர்ம ஸ்தா��னங்களுக்கு எழுதி வைத்துவிட்டு, தம்முடைய மனைவி ஆண்டாளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.\nஅப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமோ\nஒருவன் பெரிய பணக்காரராக இருந்தால், பெருமாள் அவனைக் கைவிட்டுவிடுகிறார். அவன் செல்வத்தை எப்போது துறக்கிறானோ அப்போதுதான் பெருமாளின் அனுக்கிரஹம் அவனுக்குக் கிடைக்கிறது. 'யஸ்யாதம் அனுக்கிரஹிணம்’ யாரை கடாக்ஷிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேனோ, 'தஸ்வித்தமராம்யஹா’ அவருடைய சொத்தை நான் உடனே அபகரித்துவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.\nதிருமங்கை ஆழ்வார் அஹோபிலம் திருத்தலத்தில் அருள்புரியும் லக்ஷ்மிநரசிம்மனாய் எழுந்தருளி இருக்கும் மாலோல நரசிம்மரை மங்களாசாசனம் செய்யும்போது இப்படி பாடியிருக்கிறார்.\nஅலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க் கோளரியாய் அவுணன்\nசிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.\nஅஹோபிலத்தில் பெருமாள் தம்மை சேவிக்க வரும் பக்தர்களிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், கொள்ளையர்களை அனுப்பி பறித்துக்கொள்வாராம். அவர் ஏன் அப்படி செய்கிறார் தெரியுமோ அஹோபிலம் புனிதமான க்ஷேத்திரம் ஆயிற்றே. இந்த க்ஷேத்திரத்தைப் பற்றி திருமங்கை ஆழ்வார் ஏன் இப்படி பாடியிருக்கிறார் என்று அதற்கு விளக்கம் சொல்ல வந்த பெரியவாச்சான் பிள்ளைக்கு ஆதங்கம் ஏற்பட்டது. தம்முடைய ஆதங்கத்தை பெருமாளிடம் முறையிட்டார். பெருமாள் அவரை சமாதானப்படுத்துவதுபோல்,\n''கையில் பொருளுடன் ஒருவர் என்னை சேவிக்க வரும்போது, பெருமாளுக்கு சமர்ப்பிக்க தன்னிடமும் பொருள் உள்ளது என்ற எண்ணம் தோன்றும். அது அகங்காரத்தைக் குறிக்கும் என்பதால்தான் நான் அந்த பொருளை அபகரித்துக்கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என்னுடைய அருள் கிடைக்கும்''’ என்றாராம்.\n'சிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே’ என்று பாடி இருக்கிறார்.\nஅப்படி என்றால் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெற்றிடக்கூடிய ஐஸ்வர்யங்களுக்கு மதிப்பே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் பெற்றிருக்கக்கூடிய செல்வங்களை, சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிற தர்மமுறைப்படி பயன்படுத்தினால், அதே மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெறக்கூடிய நிறைவான ஐஸ்வர்யமான புருஷார்த்தம் ���ன்கிற மோக்ஷ நிலையை நாம் அடையலாம்.\nமஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் அடைந்திருக்கக் கூடிய செல்வத்தை,\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஎன்று திருக்குறளில் சொல்லி உள்ளபடி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற செல்வத்தின் நிறைவான பயனான புருஷார்த்தத்தை அடையமுடியும். அன்பும் அறனும் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, செல்வத்தைப் பற்றி சொல்லப்படவில்லை. அன்பும் தர்மகுணமும் இருக்கும்போது செல்வமும் இருக்கலாம். ஆனால், செல்வம் வந்துவிட்டால், இந்த அன்பும் தர்ம குணமும் நம்மை விட்டுப் போனாலும் போய்விடும். செல்வம் அதிகம் சேர்ந்துவிட்டாலும் அன்பும் தர்ம குணமும் நமக்கு இருக்க வேண்டும்.\nகூரத்தாழ்வார் அப்படிப்பட்ட உயர்ந்த பரிபக்குவ மனநிலையைப் பெற்றிருந்தவர். அதனால்தான் அவர், 'ஹத்ரி’... முக்குணங்களைக் கடந்தவர் என்று போற்றப்படுகிறார். தர்ம, அர்த்த, காம என்னும் மூன்றையும் துறந்து, மோக்ஷத்தில் மட்டுமே விருப்பம் கொண்டவராக இருந்தபடியால்தான், தாம் பெற்றிருந்த செல்வத்தைக் குறித்து பெருமாளும் தாயாரும் பேசிக்கொண்டதாகக் கேட்ட உடனே, தாம் பெற்றிருந்த செல்வம் அனைத்தையும் துறந்து, ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.\nகூரத்தாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதரின் அருளால் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் மூத்தவரான\nபராசர பட்டர், தாம் அருளிய ஸ்ரீகுணரத்னகோசத்தில், மஹாலக்ஷ்மி பிராட்டி யாரை கடாக்ஷிக்கிறாளோ, அவரை அடைய ஏழுபேர் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று சொல்லியிருப்பதாகப் பார்த்தோம் அல்லவா\nஅந்த ஏழுபேரில் முதலில் அவர் குறிப்பிடுவது, 'ரதி’.\nரதி என்றால் யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/09/blog-post_19.html", "date_download": "2021-07-29T18:43:48Z", "digest": "sha1:IJFLQFUKPVA6LSRKIU3VQPZZ3ZR27DQT", "length": 18943, "nlines": 214, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "எங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் - உணர மறுக்கும் நிஜம்\nவழங்கியவர் Unknown செப்டம்பர் 19, 2011\nதெளிவான திரைக்கதையோடும் தேர்ந்த இயக்கத்தோடும் வந்திருக்கிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களூடே பின்னப்பட்ட காட்சிகளுமாக படம் நம் மனதைக் கவர்கிறது. சரியான கதாபாத்திரத் தேர்வும் சிறந்�� நடிப்பும் அவர்களை நம்மிடயே வாழ்பவர்களாக உணர வைக்கின்றன. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, CG என ஒட்டு மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇரண்டு காதலும் நம்மை பரவசப்படுத்துகின்றன. அதே நேரம் கொஞ்சம் எதார்த்தத்தை மீறி.. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை. எனக்கும் படம் முழுமையாக பிடித்திருக்கிறது, எவ்வித குறைகளும் இல்லாமல். இரண்டு அழகான காதலுக்கு நேரும் இம்முடிவு சிறிது உறுத்தினாலும், வாழ்க்கையின் குரூர முகத்தை அது பிரதிபலிக்கிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்.\nபொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. நம்மை அது தீண்டாத வரை கவலையற்றுதான் கடந்து செல்கிறோம், அது பிடுங்கி எறிந்த உயிர்களையும் சிதைத்த வாழ்க்கையும் பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று.\nஅது நமக்கானது அல்ல என்று கடந்து வந்த விபத்தை, இப்படம் நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு விபத்தின் கோரமுகம், இப்படித்தான் இருக்கும் என்பதை நம் நெஞ்சில் அறைந்து சொல்கிறது.\nஇப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக ஓட்டுனர்கள். இனி வரும் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் இப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.\nவேகமாக ஓட்டும் ஓட்டுனரை, மெதுவாக ஓட்டுங்கள் என்று ஒரு பயணியேனும் சொல்லுவாரானால் அது இப்படத்திற்கு கிடைத்த வெற்றி. இப்படத்தைப் பார்த்த எவரும் அதைச் செய்வர்.\nஇயக்குனர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.\nUnknown 30 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:04\n//பொழுதுப்போக்கைத் தாண்டி இப்படம் சொல்லும் செய்தி, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் செய்தியில் பார்க்கும் விபத்துக்கள், நம்மை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்று தெரியவில்லை//\nஇதுவரை விபத்துக்களை வெறும் செய்தியாகவே பார்த்து, கடந்து போன எங்களை படத்தோடு பயணிக்க வைத்து, அதன் தாக்கத்தை மிக நெருக்கமாக உணர வைத்திருக்கிறது படம்\nஎல்லா ஜோடிகளிலும் ஒருவர் இறந���தேயாக வேண்டும் என்று முடிவே பண்ணி இருந்ததுதான் சற்று உறுத்தல் மற்றபடி எனக்கு மிகப் பிடித்திருந்தது படம்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nவழங்கியவர் Unknown ஜூன் 24, 2012\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ\nவழங்கியவர் Unknown ஜூலை 23, 2010\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது. இது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\nவழங்கியவர் Unknown அக்டோபர் 30, 2014\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலை��்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lotus.whitelotus.co.in/2007/02/blog-post_07.html", "date_download": "2021-07-29T19:27:49Z", "digest": "sha1:AL3DWJ5TMB6FHO6E6ZYJRBUPFD7GWKVJ", "length": 6206, "nlines": 147, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nபெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.\nபெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.\nகளிமண்ணில் பொம்மை செய்வது எளிது, அதற்கு வர்ணம் பூசினாள்(வேசம்) அழகாக தோன்றும், ஆனால் அது சில நாட்களில் உடைந்து விடும் .. கல்லில் மறைந்த சிற்பத்தை வடிப்பது கடினம், அதற்கு பாசத்தால் அபிஷேகம் செய்தால் அதன் அழகு மெருகேறும், என்றும் பொலிவுடன் நிலைத்து நிற்கும்..\nபெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போன்றது அதனை ஆண் மகன் பாசம் என்னும் உழியால் பொறுமையாக செதுக்கினாள் தான் அழகான சிற்பம் தோன்றும்(பெண்ணின் மனம்).. அது பூ போன்று மென்மையானது... அந்த இதய மலரை அவன் ரசிக்க வேண்டும் .. ஆண் மகன் இங்கு சிலையை செதுக்க கடினம் என்கிறான்.. ஆனால் பெண் தான் உழியின் வலியை தாங்குகிறாள்.. அவள் தான் இங்கு சிறந்தவள் ஆணின் பொறுமை தான் கல்லில் புதைந்த சிற்பத்தை கொண்டு வர முடியும்.\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\nமனம் பனிக்கட்டி போல் உறைந்து விட்டது... காதல் செய்...\nஆத்மா உடலில் இணைவது எப்பொழுது \nபெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில்...\nபல்லக்கில் இருந்து தேவதை இறங்கி வந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/12/wife-complaints-about-his-husband-for-cheating-marriage", "date_download": "2021-07-29T18:05:38Z", "digest": "sha1:CQOKO7223DYPRFNNGWUSJYTINTEXUEUF", "length": 6730, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Wife complaints about his husband for cheating marriage", "raw_content": "\n“விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த நபர்” : 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அறிந்து அதிர்ந்துபோன மனைவி\nவிக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி போலிஸில் புகார் அளித்துள்ளார்.\nதலையில் விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி போலிஸில் புகார் அளித்துள்ளார்.\nசென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (29) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் மேட்ரிமோனியல் தளம் மூலம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.\nதிருமணத்திற்குப் பின்னர் ராஜசேகர் மனைவியுடன் இணைந்து வாழ்வதில் ஈடுபாடின்றி இருந்து வந்துள்ளார். கணவர் தன்னோடு மகிழ்ச்சியாக இல்லாததால் அப்பெண் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.\nதிருமணமாகி 5 ஆண்டுகள் கழிந்த நிலையில், ராஜசேகர் அணிந்திருந்த விக் கழன்று விழுந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார் அப்பெண். இத்தனை ஆண்டுகளாக தன்னிடம் வழுக்கை குறித்து சொல்லாமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த அவர், இதுகுறித்து திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nதலையில் முடி இருப்பது போல விக் வைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்துகொண்டதோடு, வரதட்சணையும் வாங்கிக்கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஅப்பெண் அளித்த புகாரின் பேரில் மோசடியாக திருமணம் செய்துகொண்ட ராஜசேகர் மீதும் அவரது பெற்றோர் மீதும் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பியது சீரம்... 16ம் தேதி தடுப்பூசிக்கு தயார்\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nமோடியால் திருடர்களான இளைஞர்கள்... வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸ் அதிர்ச்சி\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Rahul%20Gandhi", "date_download": "2021-07-29T19:08:54Z", "digest": "sha1:OUAF5O74BNBN3JN4RCTGS4QJSICI2PNB", "length": 9226, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Rahul Gandhi - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி..\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ப���சிய ராகுல் காந்தி, விவசாயிகளின் குரலை நாடாளுமன...\nராகுலுக்கு இத்தாலி மொழியில் பதிலளித்த அமைச்சர்.. காரணம் என்ன\nமத்திய அரசை ராகுல்காந்தி விமர்சித்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தாலி மொழியில் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்றி இறப்பு நேர்ந்ததாக மாநிலங்களி...\nமக்களவையில் காங். கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவாரா\nமக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைமை பல அதிரடி மாற்றங்களைத் திட்டமிட்டு வரும் நிலையில் ராகுல் காந்தியை மக்களவையில் எதிர...\nமோடி என்னும் பெயர் குறித்துப் பேசியதற்காக அவதூறு வழக்கு... சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி\nமோடி என்னும் பெயர் வைத்திருப்பவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள் என்று பேசியதற்காகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகி விளக்கம் அளித்தார். ...\nஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு\nதிங்கள் கிழமை ஒரே நாளில் 86 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்காக, மத்திய அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாராட்டி இருக்கிறார். இது ஒரே நாளுடன் நின்றுவிடக்கூடாது என்றும் 100 ...\nகாங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார். 2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை பிரதமர் மோடியை ச...\nதடுப்பூசி போடப்படும் வேகம் இப்படியே தொடர்ந்தால் 3 மற்றும் 4வது அலையை இந்தியா எதிர்கொள்ளும்... ராகுல் காந்தி எச்சரிக்கை\nஇந்தியாவில் தடுப்பூசி போடப்படுவது தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், கொரோனாவின் 3 மற்றும் 4ஆவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக காணொலி காட்சி...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வு���், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t36224p25-topic", "date_download": "2021-07-29T18:25:28Z", "digest": "sha1:XDWXS4AXDZYEVQHBTAPP3DPRAUBNWMNO", "length": 28748, "nlines": 375, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு\n» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்\n» நடிகை ஷிவானி நாராயணன்\n» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்\n» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்\n» வலிமை பட அப்டேட்\n» நலம் தரும் நாட்டு மூலிகைகள்\n» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…\n» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு\n» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு\n» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று\n» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது\n» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\n» குறுங்கவிதைகள் - பேயோன்\n» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி\n» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி\n» இந்திய அணி அசத்தல் வெற்றி\n» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)\n» தன் கையே தனக்குதவி – கவிதை\n» ஒப்பந்தம் - கவிதை\n» உதிரம் கொடுப்போம் - கவிதை\n» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை\n» நீல நிற பூ - கவிதை\n» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…\n» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…\n» லேடி சச்சின் மிதாலி\n» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்\nவரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nவரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nடைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த\nவாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்\nசைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nஅசோகர் மரம் நட்டுவைத்தார், கலிங்கப்போருக்குப் பிறகு புத்த மதத்தைத்\nதழுவினார், அறக்கோட்பாடுகளை கல்வெட்டுகளில் பொறித்தார் என்பன போன்ற பொதுவான\nதகவல்களைத் தாண்டி, அசோகரின் செயல்பாடுகளும் அதற்கு பின்னால் உள்ள\nஅக்கறைகளும் சரித்திரப் பாடப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெறவே இல்லை.\nஅசோகரை இன்றைக்கு ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்\n அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்\nபலருக்கு இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை\nநிர்ணயிக்கும் விசை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதிர்காலத்தைத்\nதீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.ஒரு எளிய நிர்வாகவியலை அந்தக் காலத்திலே\nஅசோகர் அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் சட்டங்கள், அரசு ஆணைகள், பொது\nநலம் குறித்த அறிவிப்புகள் யாவும் பொதுமக்கள் கவனத்தில் படும்படியாக பொது\nஇடங்களில் கல்வெட்டுகளில் எழுதப்பட வேண்டும், அரசு ஆணைகளை சம்பந்தப்பட்ட\nஅதிகாரிகள் செயல்படுத்தத் தவறினால், மக்கள் அதைச் சுட்டிக்காட்ட இதுவே எளிய\nவழி. அரசின் செயல் திட்டங்கள் மக்களைச் சென்று அடைய மக்கள் அது குறித்துத்\nதெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, கல்வெட்டுகளின்\nவழியே மக்கள் இந்த ஆணைகளை தினமும் வாசிப்பார்கள், அவற்றைக்\nகடைப்பிடிப்பார்கள், ஒருவேளை இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அரசின்\nகவனத்துக்கு அதைக் கொண்டுவருவார்கள் என்ற நேரடியான நிர்வாக முறையை\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nவரலாற்றில் எல்லாவற்றுக்குமே உதாரணங்கள் இருக்கின்றன. ஊடகங்களால் இன்று\nபரபரப்பாக பேசப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாகத் தோன்றியவை\nஅல்ல. அதற்கும் பல முன்னோடிகள் இருக்கிறார்கள். அந்த முன்னோடிகளில் இருவர்\nதனித்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர், கிழக்கிந்திய கம்பெனியை\nஇந்தியாவில் நிலைபெறச் செய்த நாயகன் என்று கொண்டாடப்படும் ராபர்ட்\nகிளைவ்.மற்றொருவர், கிளைவ்-வின் சமகாலத்தில் புதுச்சேரியை ஆண்ட\nதுய்ப்பிளக்ஸின் மனைவி ழான். தன் கணவனுக்கு இணையாக அதிகாரத்தைப்\nபயன்படுத்தி பணத்தைப் பிடுங்கியவர் ழான். கையூட்டுப் பெறுவதில் ஆண், பெண்\n பேராசை என்பது பொதுவான குணம்தானே\nதவறாகப் பயன்படுத்தி பெரும்பணம் சேர்த்து விட்டார் என்று, துய்ப்பிளக்ஸ்\nமீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான நீதி விசாரணைகள் கூட நடந்தன.\nஇந்தியர்களின் பணத்தை உறிஞ்சி வாழ்ந்தவர் துய்ப்பிளக்ஸின் மனைவி ழான் என்று\nபகிரங்கமாகவே ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குற்றம் சாட்டி\nஇருக்கிறார்.வரலாற்றின் துடைக்கப்பட முடியாத கறை போல படிந்துவிட்ட இந்த\nஇருவரது வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்ப்பதன் வழியே, இந்தியா எவ்வளவு\nகொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக உணர முடியும்.\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nஅருமையான தகவல்கள் தொடருங்கள் தோழரே........\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nஇந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில்\nநேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன்\nபிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை\nவிடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த்\nசெண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை,\nதிருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள்.\nதிருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு\nஇருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி,\nஇந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற\nமுழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான் என்கிறார்கள்.அதுகுறித்து,\nஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு\nவியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார்\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nநில அளவைப் பணிக்காக 'தியோடலைட்’ என்ற அளவியல் கருவி,\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nRe: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தா���்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50382-topic", "date_download": "2021-07-29T19:33:52Z", "digest": "sha1:QUNTGMST5IXT7YQJXTBCBHEUS7HIEMVL", "length": 26177, "nlines": 315, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தக��ல்கள், மகளிர் கட்டுரை.\n» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு\n» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்\n» நடிகை ஷிவானி நாராயணன்\n» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்\n» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்\n» வலிமை பட அப்டேட்\n» நலம் தரும் நாட்டு மூலிகைகள்\n» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…\n» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு\n» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு\n» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று\n» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது\n» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\n» குறுங்கவிதைகள் - பேயோன்\n» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி\n» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி\n» இந்திய அணி அசத்தல் வெற்றி\n» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)\n» தன் கையே தனக்குதவி – கவிதை\n» ஒப்பந்தம் - கவிதை\n» உதிரம் கொடுப்போம் - கவிதை\n» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை\n» நீல நிற பூ - கவிதை\n» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…\n» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…\n» லேடி சச்சின் மிதாலி\n» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்\nமறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nமறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nநீங்க எல்லாத்தையும் மறந்தா போயிட்டிங்க.. நான் எதையுமே மறக்கலலியாக்கும்\nநெஞ்சில் ஈர நினைவுகளாய் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றது. இன்று பகல் சாப்பிடும் போதுபழைய சோறு,, வெங்காயம், பச்சைமிளகாய், கருவாடை நெருப்பில் சுட்டு சாப்பிடுவது பற்றி பேசினோம்னால் நம்பிரணும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nNisha wrote: நீங்க எல்லாத்தையும் மறந்தா போயிட்டிங்க.. நான் எதையுமே மறக்கலலியாக்கும்\nநெஞ்சில் ஈர நினைவுகளாய் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றது. இன்று பகல் சாப்பிடும் போதுபழைய சோறு,, வெங்காயம், பச்சைமிளகாய், கருவாடை நெருப்பில் சுட்டு சாப்பிடுவது பற்றி பேசினோம்னால் நம்பிரணும்.\n என்ன ஒரு கோ இன்சிடென்ட்\nநம்புறேன். நீங்க தேவையற்ற எதையும் சொல்வது கிடையாது என்பது எனக்கு தெரியும்.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nஇன்னிக்கு பகல் நெத்தலி கருவாடு பொரியல் செய்தோம். எங்கிட்ட வேலை செய்யும் ஒரு பையன் ஏற்காடு.. பெங்களூரில் வேலை செய்திட்டு இங்கே யூனிவசிட்டுக்கு படிக்க வந்திருக்கார். பார்டைமா எங்கிட்ட வேலைக்கு வரார்.. அவருக்கு கருவாட்டு பொரியல் மணம் ஒத்துக்கல்ல.. மூக்கை துணியாய் மூடிக்கிட்டே கேட்டார்.. இப்படி மீனை காயவைத்து பொரித்துல்லாம் சாப்பிடலாம்னு யார் கண்டு ப்டித்தார்கள் என..\nஅதுக்கு தான் சொன்னேன்.. பழஞ்சோறு.. கருவாடு சுட்டு சாப்பிடுவது போன சுவை எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத உணவுப்பா எனஅத்தோட நாங்கல்லாம் கடலோர வாசிகள் அல்லவோ.. மீனும் மீனோட சேர்ந்த உணவும் தானே பிரதானம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nஅருமை அருமை.. கருவாடும் பழையதும் சிறந்த மனம் விரும்பும் உணவு\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nஆஹா ���ந்த நாள் ஞாபகம் அருமை...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nநான் சைக்கிளில் லைட் இல்லாமல் போலீசிடம் மாட்டிய அனுபவம் உண்டு.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசுறா wrote: நான் சைக்கிளில் லைட் இல்லாமல் போலீசிடம் மாட்டிய அனுபவம் உண்டு.\nஅப்படியா அது எத்தனையாம் ஆண்டு அண்ணா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசுறா wrote: நான் சைக்கிளில் லைட் இல்லாமல் போலீசிடம் மாட்டிய அனுபவம் உண்டு.\nஅப்படியா அது எத்தனையாம் ஆண்டு அண்ணா\nஅது இருக்கும் ஒரு 20 வருடங்கள் முன்பு..\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: மறந்து போனவைகளும் சில இளமை நினைவுகளும்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/cm-stalin-kanchipuram-tn-former-cm-anna-home-cm-stalin-visit-anna-homehyundai-visit.html", "date_download": "2021-07-29T18:12:42Z", "digest": "sha1:OB6ZZLQEV4S2ZBMZGNMAIUHZ6QIDEX3T", "length": 12714, "nlines": 151, "source_domain": "news7tamil.live", "title": "முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின் | News7 Tamil", "raw_content": "\nமுதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாகக் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார்.\nகாஞ்சிபுரம் நேதாஜி நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவை தொடங்கியவருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அண்ணா நினைவு இல்லத்திற்குச் இன்று சென்றார்.\nநினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,“ முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணா நினைவு இல்லத்திற்கு வரவேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.\nஎங்களை எல்லாம் உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. ‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, மக்களை நேசி என எங்களுக்கு அண்ணா கற்றுக்கொடுத்துள்ளார். அவர் வகுத்துக்கொடுத்த பாதையில் கழக ஆட்சி பீடு நடை போடும்” என்றார்.\nபின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போது அண்ணா பெயரில் நூற்றாண்டு நூலகம் உருவாக்கியது போல் தங்களுடைய ஆட்சியிலும் அண்ணாவின் பெயரில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த முதலமைச்சர்,“நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அண்ணாவின் பெயரில் திட்டங்கள் அறிவிக்கப்படும்’’ எனக் கூறினார்.\nஇந்நிகழ்வுக்குப் பிறகு திருப்பெரும்புதூர் ஹியூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் பேட்டரி கார் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் ஹூண்டாயில் உற்பத்தியான ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் என குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.\nசேலம் ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது: 2 பேருக்கு வலைவீச்சு\nஆப்பிளுக்கு 14 வயது; கடந்து வந்த பாதை\nகொரோனா 3வது அலை வீரியமாக இருக்காது: ஆய்வில் தகவல்\nரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி\nஎலான் மஸ்க் போட்ட லைக்: சென்னை நிறுவனத்துக்கு கிடைத்த ரூ. 7 கோடி முதலீடு\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pnonews.blogspot.com/2008_11_28_archive.html", "date_download": "2021-07-29T17:57:24Z", "digest": "sha1:Z4G7RIS7UCBBGYAOOHQ6JS6O5TFBMM3P", "length": 14871, "nlines": 55, "source_domain": "pnonews.blogspot.com", "title": "பரங்கிப்பேட்டை செய்தி மடல்: 28 நவ., 2008", "raw_content": "\nவெள்ளி, 28 நவம்பர், 2008\nபொதுவாக மழைக்காலத்தில் வெள்ளம் தாழ்வான குடிசை பகுதிகளை நோக்கி பாய்வதும், சூழ்ந்து நின்று அழிவை தருவதுமே நாம் இதுவரை பார்த்து வந்த மழை., ஆனால் இந்த முறை அங்கிங்கெணாதபடி எங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இப்போதெல்லாம் வீடுகளுக்கு பரஸ்பரம் நலம் விசாரிக்க செல்லும் நம் பெண்கள் கேட்கும் கேள்விகளில், \" உங்க வூட்லே எதுவரைக்கும் தண்ணி வந்துச்சி\" என்கின்ற அளவுக்கு நடுத்தர குடும்பத்து மக்களும் பாதிக்கப்பட்டது இந்த மழையில் தான், நகரை நாம் வலம் வந்த போது குடம்-குடமாக தண்ணீரை தன் வீடுகளிலிருந்து வெளியேற்றிய ஓட்டு வீடுகளை (முற்றம் உள்ள வீடு) நம்மால் பார்க்க முடிந்தது.\nஅங்கிருந்து நகர்ந்து கிலூர் நபி பள்ளிக்கு சென்ற போது, இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆறு சட்டியில் உணவு தயாரிக்கும் பணியும் தயாரான உணவு, பாக்கெட் இடும் பணியும் நடைப்பெற்று கொண்டிருந்தது. இப்பணிகளில் கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தினர் அதன் தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் தீவிரமாக ஈடுப்பட்டு கொண்டிருந்தார்கள், பின்னர் நம்மிடையே பேசிய கிரஸண்ட் நல்வாழ்வு சங்க தலைவர் ஜாபர் சாதிக், வெள்ள நிவாரண பணிக்காக கிரஸண்ட் சார்பில் ரூ. 5000 இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-திடம் வழங்கியிருக்கும் தகவலையும் சொன்னார். மனித நேயத்தினை வெளிப்படுத்தும் விதமாக கிளுர் நபி பள்ளியில் தயாரிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் தெத்துக்கடை, வண்ணாரப்பாளையம் போன்ற மாற்று மத சகோதரர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் சென்றது. பின்னர் அங்கிருந்து டில்லி சாஹிப் தர்கா வளாகம் சென்ற போது குடியிருப்பு பகுதிகள் தண்ணீரால் முழுமையாக சூழப்பட்டு தீவு போன்று காட்சியளித்தது வேதனையளிப்பதாக இருந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பி கவுஸ் பள்ளி வளாக குடியிருப்பு பகுதிகளை , பார்வையிட்டு விட்டு ஹக்கா சாஹிப் தர்கா வளாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற போது, நம் கண் முன்னே பழைய பள்ளிவாசல் அருகிலிருந்த ஓட்டு வீடு மேற்கூரை இடிந்தது. அல்லாஹ்வின் நல்லருளால் அந்த நேரத்தில் வீட்டினுள் யாரும் இல்லை. காதரியா பள்ளியில் மூன்று சட்டி உணவு ஹக்கா சாஹிப் தர்கா, கலிமா நகர், கவுஸ் பள்ளி வளாக குடியிருப்பு பகுதிகளுக்காக தயாரிக்கப்பட்டது.\nஇந்த மழையினை பயன்படுத்தி கொண்டு ஒரு லிட்டர் பால் கூடுதலாக ரூ நான்கு விலை வைத்து சிலரால் விற்கப்பட்ட கொடுமையும், மின்சார இல்லாத காரணத்தால் செல்போன் பேட்டரி ரீசார்ஜ் செய்ய ரூ பத்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதும் வேதனை அளிப்ப��ாக இருந்த அதே தருணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இலவசமாக பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படும் என்ற அறிவிப்பும், \"எத்தனை கைலிய தான் ஈரமா ஆக்குறது\" என்ற தாய்மார்களின் சற்று கண்டிப்பினையும் மீறி வெள்ள நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட இளைஞர்களின் செயல்பாடுகளும் மனதுக்கு ஆறுதலளிப்பதாக இருந்தது. பரங்கிப்பேட்டையில் இருக்கும் சிறு தொழில் வாய்ப்புகளில் ஒன்றான பரோட்டா இரு தினங்களாக இல்லாததும் ஒரு கடையில் கூட்ட சிரமத்தினை தவிர்க்க டோக்கன் சிஸ்டம் அமுல்படுத்தபட்டதும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் சில வீடுகளில் கழிவறை தொட்டி நிரம்பியதால், உறவினர் வீடுகளுக்கு இடம் மாறியதும், இந்த மழையில் தான்.\nகும்மத் பள்ளியில் சகோதரர்கள் மாலிக், ஜாக்கீர்(சுகை), ஜாக்கீர்(ஹல்வா), பாவுஜி,காலீத் ஆகியோர்களும், பரங்கிப்பேட்டை ஜமாஅத் (கூகுள் இணைய குழுமம்) சகோதரர்கள் அபுல்கலாம் ஆஜாத், செய்யது முஸ்தபா, ஹம்துன் அப்பாஸ் போன்றவர்களும் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றுவதினை கண்ட அந்த நேரத்தில் கும்மத்பள்ளி மீட்பு குழுவினர்களில் ஒருவரையோ அல்லது அவர்கள் சார்பாக வேறு யாரையுமோ அங்கே நம்மால் காண முடியாதது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து ஒரு சகோதரரிடம் நமது செய்தியாளர் பேசியபோது, \" நாங்க அங்கே வந்தால் தகராறு ஏற்படும் அதனால தான் வரலே\" என்ற பதிலுக்கு நமது செய்தியாளர் \"சரி நீங்க வரல, உங்க மூலமா யாரையாவது அனுப்பி இருக்கலாமே\" என்று வினவியதற்கு அவரிடமிருந்து நமக்கு மவுனமே பதிலாக கிடைத்தது. எது எப்படியோ அல்லாஹ்-வின் பள்ளியில் வியாழன் அன்று இஷா தொழுகை நடைப்பெற்றது\nஇடுகையிட்டது பரங்கிப்பேட்டை செய்திகள்..... நேரம் பிற்பகல் 3:09 4 கருத்துகள்:\nவாத்தியாப்பள்ளி தெரு பஷீர் அஹமது அவர்களின் குமாரர் ஹமீது அப்துல் காதர் என்ற மணாளருக்கும், கோட்டத்தாங்கரை தெரு கலிமுல்லாஹ் அவர்களின் குமாரத்தி காமிலா ஃபர்வீன் என்கின்ற மணாளிக்கும் 27.11.2008 அன்று ஷாதி மஹாலில் திருமணம் நடைப்பெற்றது\nஇடுகையிட்டது பரங்கிப்பேட்டை செய்திகள்..... நேரம் பிற்பகல் 12:47 8 கருத்துகள்:\nகாஜியார் தெருவில் மர்ஹூம் டவுன் காஜி ஜெய்னுல் ஹக் ஹக்கானி சாஹிப் அவர்களின் பேரனும், மர்ஹூம் காஜி கபீர் கான் சாஹிப�� மற்றும் ஜியாவுல் ஹக் சாஹிப் ஆகியோர்களின் மைத்துனர் செயய்த் ஹமீதுதீன் அவர்களின் மகனுமாகிய செய்யத் சஜ்ஜாத் அஹம்மது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇடுகையிட்டது பரங்கிப்பேட்டை செய்திகள்..... நேரம் முற்பகல் 10:37 1 கருத்து:\nபண்டக சாலை தெருவில், மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், தமீமுல் அன்சாரி, பஷீர் அஹம்மது, பாரூக் (பாபு) ஆகியோர்களின் தாயாரும், செய்யது சாஹிப், நவாப்ஜான், ஜாபர், பதுருதீன்(சேட்டு) ஆகியோர்களின் மாமியாருமாகிய முஹம்மதா பிவீ மர்ஹூம் ஆகி விட்டார்கள், 26/11/2008 அன்று 4 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nகடும் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பதிவு தாமதமாக இன்று பதிவு செய்யப்படுகின்றது\nஇடுகையிட்டது பரங்கிப்பேட்டை செய்திகள்..... நேரம் முற்பகல் 10:27 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-rises-above-150-points-nifty-trade-above-15-250-023717.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-07-29T17:48:03Z", "digest": "sha1:N4OAJO33OATNHGYRNHMSIWJKWMXMC4VY", "length": 26001, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,250 மேல் வர்த்தகம்..! | sensex rises above 150 points, nifty trade above 15,250 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,250 மேல் வர்த்தகம்..\nசென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,250 மேல் வர்த்தகம்..\n2 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n4 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n4 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \n5 hrs ago உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nNews அலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எ��்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.\nஇது கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது.\nஎனினும், அமெரிக்காவின் ஜிடிபி விகிதம், பணவீக்கம் பற்றிய கவலைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் சற்று குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம், பொருளாதார வளர்ச்சியினை விரைவில் மிட்டெடுக்க பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பல சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன. அதோடு பல நிறுவனங்களின் மார்ச் காலாண்டு அறிக்கைகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், அதுவும் கவனிக்கதக்க விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 222.95 புள்ளிகள் அதிகரித்து, 50,874.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.20 புள்ளிகள் அதிகரித்து, 15,219.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.\nஇதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 252.64 புள்ளிகள் அதிகரித்து, 50,904.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.20 புள்ளிகள் அதிகரித்து, 15,281.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1513 பங்குகள் ஏற்றத்திலும், 254 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.\nஇதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பி.எஸ்.இ கேப்பிட்டல் கூட்ஸ், பி.எஸ்.இ ஹெல்த்கேர் பல குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிரிட்டானியா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், எம்&எம், பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nதற்போது சென்செக்ஸ் 185.05 புள்ளிகள் அதிகரித்து, 50,844.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து, 15,267.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் இன்று இன்னும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புராபிட் புக்கிங் காரணத்தினாலும், அடுத்த காண்டிராக்டில் ரோல் ஓவர் செய்வதாலும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமோ.. உச்சத்தில் தங்கம் விலை.. இனி எப்போது குறையும்..\n52,650 கீழ் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,750-க்கு அருகில் வர்த்தகம்.. லாபம் தான்..\nஜாக்பாட் தான்.. லாபத்தினை கொடுத்த பிட்காயின்.. இன்றைய கிரிப்டோகரன்சிகள் நிலவரம் என்ன..\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\nகொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 53,000க்கு கீழ் வர்த்தகம்.. முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு..\nதள்ளுபடி விலையில் தங்கம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா.. உண்மை நிலவரம் என்ன..\n3 வருடத்தில் கிட்டதட்ட 1500% லாபம்.. இன்னும் லாபம் கொடுக்குமா.. எந்த நிறுவனம் அது..\nரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்ல வாய்ப்பு..\nபெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனா.. எப்படி இணைவது..மற்ற விவரங்கள் என்ன..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/vel-maaral/", "date_download": "2021-07-29T19:34:10Z", "digest": "sha1:GFUNTTPWTZZKZMCCI7IHM7LC22CPN4BP", "length": 25656, "nlines": 325, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vel Maaral Maha Mantra in Tamil - வேல் மாறல்", "raw_content": "\nவேல் மாறல் – வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்\nவள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய ‘வேல் மாறல்’\nவள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய ‘வேல் மாறல்’\n( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )\n( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற\nஇடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )\n1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\n3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\n4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\n6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\n7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்\nஎனக்(��ு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\n8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\n9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\n10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\n11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\n12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\n13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\n14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\n15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\n16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\n17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\n18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\n19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\n20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\n21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\n22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\n23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\n24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\n25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\n26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\n27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\n28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\n29. சொலற்(கு)அரிய திருப்பு��ழை உரைத்தவரை\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\n30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\n33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\n35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\n36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\n38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\n39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\n40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\n41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\n42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\n43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\n44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\n45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்\nஎனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\n46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\n47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\n48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\n49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது\nஅடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )\n50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்\nநிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )\n51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்\nஎனச்சிகையில் ��ிருப்பமொடு சூடும் … … … ( … திரு … )\n52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி\nஇடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )\n53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை\nபறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )\n54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு\nவரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )\n55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு\nஅடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )\n56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி\nஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )\n57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு\nகடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )\n58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள\nகளத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )\n59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண\nவழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை\nவிதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )\n60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்\nஎனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )\n61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\n62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை\nவிழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி\nகழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )\n64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை\nஉறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )\n65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை\nகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )\n( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )\nதேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்\nகூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்\nநேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்\nபேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.\nவீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட\nதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்\n… … … வேலும் மயிலும் துணை … … …\nSiruvapuri Murugan Thiruppugazh in Tamil (சிறுவாபுரி முருகன் திருப்புகழ் அண்டர்பதி குடியேற)\nprevious post சுப்ரமண்ய புஜங்கம்\nnext post கர்வத்தால் அழகை இழந்த மகாலட்சுமியின் கதை\nகந்தர் கலிவெண்பா - ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/mersal-bigil-cinematographer-gkvishnu-wedding/", "date_download": "2021-07-29T19:37:29Z", "digest": "sha1:MSLX6O477PWVFVDDRZJ7BZP7T3Z2VF4G", "length": 10989, "nlines": 213, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிரபல ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம் இன்று நடைபெற்றது! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபிரபல ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம் இன்று நடைபெற்றது\nபிரபல ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம் இன்று நடைபெற்றது\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு – P.மஹாலக்‌ஷ்மி திருமணம் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இனிதே நடைபெற்றது.\nகொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் சரியாக (காலை 8.30க்கு AM) மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.\nPrevious கொரோனாவின் கொடுமையிலிருந்து மீண்டவனின் வாக்குமூலம்..- தமிழருவி மணியன்\nNext கொரோனா தடுப்புப் பணியை விமர்சனம் செய்த ட்விட்டர் பதிவுகள் நீக்கம்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2015/04/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-29T17:46:10Z", "digest": "sha1:24YHNSS2ZCK7XDSFQY4FCH3GQ6DTH7FL", "length": 55360, "nlines": 198, "source_domain": "www.tamilhindu.com", "title": "அம்பேத்கரும் தேசியமும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசேக்கிழான் April 9, 2015\t5 Comments Thoughts on Pakistanஅம்பேத்கர்அரவிந்தன் நீலகண்டன்இரட்டை வாக்குரிமைசகோதரி நிவேதிதைசமூக ஒருமைப்பாடுசுய நிர்ணய உரிமைசுவாமி தயானந்த சரஸ்வதிசுவாமி விவேகானந்தர்ஜாதி ஹிந்துக்கள்டாக்டர் ஹெட்கேவார்தலித்- பகுஜன் தேசியம்தீண்டாமைதேசப்பிரிவினைதேசியம்நேதாஜிபாலகங்காதர திலகர்பூனா ஒப்பந்தம்பெண்விடுதலைம.வெங்கடேசன்மகாகவி பாரதிமகாத்மா காந்திமகாத்மா ஜோதிராவ் புலேமுதலாவது வட்டமேஜை மாநாடுராஜராம் மோகன் ராய்வீர சாவர்க்கர்ஹரிஜன மேம்பாடுஹிந்துத்துவம்\nஅண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை உணர்ந்து கனிந்தவையாக ஆவதைக் காண ���ுடியும்.\nஇந்தப் பின்னணியுடன் தான், அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வையை அணுக வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அம்பேத்கர் செயல்பட்டார் என்று இன்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இவ்விஷயத்தில் அம்பேத்கரை நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பல்வேறு சமயங்களில் அவர் தேசியம், தேசப்பிரிவினை, தீண்டாமை, சுய நிர்ணய உரிமை குறித்துக் கூறிய பல்வேறு கருத்துகளை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும்.\nஅம்பேத்கர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறிய சில கருத்துகளைக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதும், புறக்கணிப்பதும் தவறாகவே முடியும். இன்று ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் பல அறிவுஜீவிகள், வருண அடிப்படையிலான ஹிந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கும் அம்பேத்கரின் கருத்துகளைக் கையாள்கிறார்கள். அவர்கள் பின்னாளில் ஹிந்துத்துவம் குறித்து என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் வசதியாக மறைத்துவிடுகிறார்கள். அதுபோலவே தான், தேசியம் குறித்த அண்ணலின் கருதுத்துகளில் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅம்பேத்கர் மிகவும் தாழ்த்தப்பட்ட மஹார் ஜாதியைச் சார்ந்தவராக இருந்ததால், அவர்கள் குடும்பம் வசதியாக இருந்தபோதும் (அவரது தந்தை ஆங்கிலேய ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியவர்) புறக்கணிக்கப்பட்ட அனுபவங்களை இளமையிலேயே அடைந்தவர். தனது முன்னேற்றத்துக்கு ஜாதி அடையாளமே ஒவ்வொருமுறையும் தடையாக இருந்ததைக் கண்டபோது அவருக்குள் இருந்த புரட்சியாளர் வெளிவந்தார். தனக்கு பல உயர்ஜாதியினர் உதவியதை அவர் எக்காலத்திலும் மறக்கவில்லை. அதேசமயம், தன்னை மேலிருந்து அழுத்தும் நாசகரமான தீண்டாமை என்னும் பாரத்திற்குக் காரணம் யாது என்பதை அவர் தீவிரமாக ஆராய்ந்தார். அவர் பயின்ற உயர்கல்வியும் ஆராய்ச்சிப் படிப்பும் சட்டமும் அவருக்கு ஒளிவிளக்காக உதவின.\nஇந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வேகமடைந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான கொடுமைகள் தீராதவரை விடுதலைப் போராட்டம் நியாயமற்றதாகவே இருக்கும் என்பதை மகாத்மா காந்தியும் உணர்ந்திருந்தார். அவரது செயல்திட்டங்களில் ஹரிஜன மேம்பாடு முக்கியத்துவம் பெற்றது அதனால் தான். காந்தியின் வரவுக்குப் பிறகே (1915) இந்திய விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது.\nமுதலாவது வட்டமேஜை மாநாடு – 1931\nஆனால், மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசுடன் விடுதலைக்காகப் போராடிய காலத்தில், தனது மக்களின் சுயநிர்ணயத்துக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போராடும் மனநிலையில் அம்பேத்கர் இருந்தார். எனவே அவர் மகாத்மா காந்தியால் தனது மக்களுக்கான போராட்டங்கள் குலையாமல் இருக்க மிகக் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். அவற்றை மகாத்மா காந்தி புன்னகையுடன் கடந்தார். ஏனெனில் அண்னல் அம்பேத்கரின் வலியை அவர் உணர்ந்திருந்தார்.\nகாந்தி தாழ்த்தப்பட்டோர் விஷயத்தில் நாடகமாடுகிறார் என்று அம்பேத்கர் விமர்சித்தபோதும், மகாத்மா காந்தி அதனால் கோபமடையவில்லை. நாடு விடுதலை அடைந்தபோது அமைந்த தேசிய அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவை காந்திஜி கட்டாயப்படுத்தினார் என்பது வரலாறு.\nநமது துரதிர்ஷ்டம், மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்பது தான். எனினும், அம்பேத்கர் எக்காலத்திலும் தேச விரோதமாகச் செயல்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவரைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவர் அதிகாரத்திற்காகவோ, புகழுக்காகவோ தனது தேசபக்தியை விட்டுக் கொடுத்ததில்லை.\nபூனா ஒப்பந்தம் செய்யச் சென்ற அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்கள்\nதனது சமுதாய மக்களின் மீட்புக்காக எங்கிய அண்ணல், “யாராலும் நம் குறைகளைத் தீர்க்க இயலாது. நமது கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற ஒரு வாய்ப்பில் அமைந்த அரசியல் சட்டத்தால் மட்டுமே அவ்வாறு தீர்க்க இயலும். இத்தகைய அரசியல் அதிகாரம் இல்லையெனில் நம் மக்களால் நம் பிரச்னைகளைத் தீர்வுக்குக் கொண்டுவர இயலாது’’ என்றார். அவரது வழிகாட்டுதலால் தான், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விடுதலைப் போராட்டத்தில் உடன் இணைந்து பணியாற்றினர்.\nஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, அவரைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டக் களத்தில் குழப்பம் விளைவிக்க ஆங்கிலேயர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். லண்டன் முதலாவது வ��்டமேஜை மாநாட்டில் (1931) அவரைக் கலந்துகொள்ளச் செய்வதன் மூலமாக காந்திக்கு எதிராக அவரை முன்னிறுத்த முயன்றனர். ஆனால், வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்” என்று கூறிச் சென்றார் அம்பேத்கர்.\nதனது வழித்தடத்தின் முந்தைய பயணியான மகாத்மா ஜோதிராவ் புலேவின் கருத்துகள் அம்பேத்கரின் கருத்துருவாக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்தின. அதன் அடிப்படையில் தான் அவரது ‘தலித்- பகுஜன் தேசியம்’ என்ற சிந்தனை வெளிப்பட்டது. அடிப்படையில் தான் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை என்று குரல்கொடுத்தார். அதை மகாத்மா காந்தி எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது, 1931-இல் பூனா ஒப்பந்தம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாஇந்த நிகழ்வு அரங்கேறியது. அதன்படியே இன்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதி தேர்தல் முறையில் நீடிக்கிறது.\nசுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை (அமர்ந்திருப்போரில் இடது கோடி அம்பேத்கர்)\n1931-இல் மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் நேரில் சந்தித்தபோது இருவரிடையிலான பார்வை முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது. அவர் சொன்னார்:\n“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன்- எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகம் யுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.”\n“தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது” என்றார் அம்பேத்கர்.\nஅவரைப் பொருத்தமட்டிலும், தான் பிறந்த ஜாதியின் சமூக விடுதலையே முதன்மையானத��. மிகவும் நசுக்கப்பட்ட ஜாதியில் பிறந்த அவருக்கு பிறப்பிலிருந்தே மறுக்கப்பட்ட உரிமைகள் – ஆங்கிலேயரால் அல்ல, இந்த நாட்டின் பிரஜைகளான பிற உயர்ஜாதி இந்துக்களால் மறுக்கப்பட்டவை- மீட்கப்பட வேண்டும். அந்த அடிமைத் தளையிலிருந்து தனது சமுதாயம் விடுதலை பெறாமல், தேச விடுதலை பற்றிப் பேசுவது போலித்தனம் என்று அம்பேத்கர் உணர்ந்திருந்தார்.\n“மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்” என்று தனது நிலைப்பாட்டை அம்பேத்கர் விளக்கினார்.\n“ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது”. என்று சொன்ன அவர், இந்த நிலைமையில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தேச விடுதலைக்காக ஓரணியில் நிற்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.\nஇருப்பினும், தேசியம் குறித்த தெளிவான பார்வைகளை அம்பேத்கர் கொண்டிருந்தார். தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா எனும் கேள்விக்கு “புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே” என்கிறார்.\n“தேசிய ஒருமை என்பத�� அதன் சிதறிக் கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்” என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையுடன் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை ஒத்திருப்பதை இங்கு காண முடியும்.\n(ஆதாரம்: சுவாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாயக் கருத்துகள்– அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை -திண்ணை)\nஜாதி விஷயத்தில் கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று இருந்தது போன்றே அக்காலத்தில் பெண்ணடிமையும் ஆணாதிக்கமும் இந்தியாவில் அதிகமாக இருந்தது. அக்காலத்தில் விடுதலைப் போரில் பங்கேற்றவரான சகோதரி நிவேதிதை, சமுதாயத்தில் சரிபாதியான பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தியிருக்கும் வரை நாட்டின் சுதந்திரம் அடைய முடியாது என்று மகாகவி பாரதியிடம் கூறினார் என்றும், அதுவே பாரதியாரின் பெண்விடுதலைக் கருத்துகளுக்கு வித்திட்டது என்றும் பாரதி வரலாறு கூறுகிறது. அதைப் போலவே அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளும் உள்ளன என்பதைக் காண முடியும்.\nஅவர் காலத்தில் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தாழ்த்தப்பட்ட மக்கள்- ஜாதி ஹிந்துக்கள் என்ற பிரிவினை அரசால் திணிக்கப்பட்டிருந்தது. உயர்ஜாதியினர் மட்டுமே ஹிந்துக்கள் என்ற எண்ணம் ஆங்கிலேய அரசின் உச்சத்தில் இருந்தவர்களால் கவனமாகப் பரப்பப்பட்டது. அதற்கேற்றதுபோல தன்னுணர்வு இழந்த சமுதாயமாக ஹிந்து சமுதாயமும் வீழ்ந்து கிடந்தது. தாழ்த்தப்பட்டவர்களின் வலியை அறியாத உயர்ஜாதி மக்கள் ஆங்கிலேய அரசிடம் அடிமைகளாக இருப்பதை பெருமிதமாக நம்பிய காலம் அது.\n“ஹிந்துக்கள் மட்டுமே தேசியத்தைக் கட்டமைத்துவிட முடியாது” என்ற அம்பேத்கரின் கருத்தானது ஜாதி ஹிந்துக்கள் என்ற கருத்தின் மீதான தாக்குதலாகும். அதை பொதுவான ஹிந்துத்துவத்துடன் ஒப்பிட முடியாது. பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கருடன் அவர் கொண்டிருந்த நட்புறவும், தொடர்பும், பௌத்த மதத்தை நாகபுரியில் (1956) அவர் தழுவியபோது அவர் ஆற்றிய உரையும் இதனை நிரூபிக்கின்றன.\nஅம்பேட்கர் பௌத்த மதத்திற்கு மாறிய தீட்சை விழா0 1956\nஇந்த ஜாதி ஹிந்துக்களின் மனநிலையை மாற்றவே பல விடுதலை வீரர்கள், சமுதாயப் போராளிகள் உருவானார்கள். அவ்வாறு நாட்டின் விடுதலைக்கு உழைத்த அனைவரிடமும் தீண்டாமைக்கு எதிரான கருத்து நிலவியுள்ளது. ராஜராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, வீர சாவர்க்கர், டாக்டர் ஹெட்கேவார், நேதாஜி என இந்த தேசத்தை மறுசீரமைக்கப் போராடிய அனைவரிடமும் தீண்டாமைக்கு எதிரான குரலைக் கேட்க முடியும். ஆனால், அவர்களிடமிருந்து அண்ணல் அம்பேத்கர் வேறுபடுவது, பிறப்பின் அடிப்படையிலான வேறுபாட்டால் ஆகும்.\nஇந்த தேசம் நலமுடன் வாழ தீண்டமையை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தலைவர்கள் பலரும் பிறப்பினால் உயர்ஜாதியினர். அவர்கள் தங்கள் உணர்வூக்கத்தாலும், மனிதாபிமானத்தாலும், உயர் சிந்தனையாலும், தீண்டாமையை எதிர்த்தனர். ஆனால், அம்பேத்கர் பிறப்பிலேயே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்; அதன் கொடும் கரத்தால் அவதிப்பட்டவர். அவரது உள்ளும் புறமும் அனலாகக் கொதித்தது தனது சமுதாய விடுதலைக்காகவே. அதன் பிறகே அவர் தேச விடுதலை தேவை என்றார். “எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்” என்பது அண்ணலின் கருத்து.\nஅம்பேத்கரின் தேசியம் குறித்த சிந்தனை, பாகிஸ்தான் பிரிவினையின் போது மிகத் தெளிவாக வெளிப்பட்டது. ஆரம்பத்திலேயே முஸ்லிம் லீகின் வெறித்தனத்தைக் கண்டித்தவர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர். தேசபக்தி – தேசிய உணர்வைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் கொஞ்சம்கூட இல்லை என்பது அம்பேத்கரின் வாதமாகும்.\nஅம்பேத்கர் கூறுகிறார் : “இஸ்லாமின் குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூகத் தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஏனென்றால் ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான். எங்கெல்லாம் இஸ்லாம் ஆட்சி நடைபெறுகிறதோ அவையெல்லாம் அவனது சொந்த நாடு. வேறுவிதமாகச் சொன்னால், ஓர் உண்மையான முஸ்லிம் இந்தியாவைத் தனது தாயகமாக வரித்துக்கொள்ளவும் இந்துக்களை உற்றார் , உறவினர்களாகக் கருதவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு மாபெரும் இந்தியராகவும் உண்மையான முஸ்லிமாகவும் திகழ்ந்தவருமான மௌலானா முகமது அலி இந்திய மண்ணை விட ஜெருசலேமில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.’’ என்று கூறுகிறார்.\nஅதாவது இஸ்லாமியர்கள் இந்திய மண்ணைவிட இஸ்லாமிய மண்ணையே விரும்புகிறார்கள், விரும்புவார்கள் என்பதை இங்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். முஸ்லிம்களுடைய தேசபக்தி, தேசிய உணர்வு எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை துல்லியமாக விளக்குகிறார் அம்பேத்கர்.\n‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் அம்பேத்கர் கூறுகிறார்: “சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்பதிலும் கருத்தொற்றுமை நிலவ வேண்டும். எனவே, இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலையும் சுதந்திரமும் பெறுவதில் மட்டுமல்லாது அந்த விடுதலையையும் சுதந்திரத்தையும் வேறு எந்த அந்நிய சக்தியிடமிருந்தும் பாதுகாப்பதிலும் உடன்பாடு ஏற்படுவது அவசியம். உண்மையில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதை விடவும் பெற்ற சுதந்திரத்தை ப் பேணிக் காப்பது அதை விடவும் முக்கியமான கடமை என்பதில் ஐயமில்லை.”\n“ஆனால் இந்த மிக முக்கியமான கடமை விஷயத்தில் முன்போல் ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தோன்றவில்லை. எது எப்படியிருந்தபோதிலும் இந்த விஷயத்தில் முகம்மதியர்களின் போக்கு அத்தமை நம்பிக்கையளிப்பதாக இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணிகாக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்க முடியாது என்று முஸ்லிம் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துகளிலிருந்து இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்.\n(ஆதாரம்: இஸ்லாமும் இந்திய தேசியமும்: அம்பேத்கர்– ம.வெங்கடேசன்; தமிழ் ஹிந்து கட்டுரை)\nஇந்தியாவில் பிரிட்டிஷாரின் சுரண்டல் தொடரும்போது தாழ்த்தப்பட்ட சாதிகள் தம் நிலையிலிருந்து மேம்பட இயலாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். “இந்த அரசாங்கம் தொடர்ந்து இப்படியே இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தில் எந்தவொரு பங்கும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை” என்றார்.\nஇந்தப் பிரச்னையைப் பொருத்த வரை, விடுதலை இயக்கத்தை முன்னடத்திய சிலரைக் காட்டிலும் அம்பேத்கர் முன்னணியில் நின்று 1930 டிசம்பரில் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘தாழ்த்தப்பட்ட மக்கள் டொமினியன் அந்தஸ்தைக் கோரவில்லை. ஆனால் மக்களால் மக்களுக்கான, மக்களின் பெயரிலான அரசாங்கத��தைக் கோருகின்றனர்’’\nமொத்தமாகப் பார்த்தால், இந்தியாவுக்கு பூரண சுயராஜ்ஜியம் வேண்டும் என்று திலகர் அல்லாத காங்கிரஸ் தலைவர்கள் கோராத காலத்திலேயே கோரிக்கை விடுத்தவர் அம்பேத்கர் (1930). பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு என்ற இரண்டு அம்சங்களில் பிற அரசியல் தலைவர்கள் சொல்லத் துணியாத கருத்துகளை நேர்மையுடன் முன்வைத்தவர் அம்பேத்கர்.\nதீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே.\nகுடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை.\nசுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் - அம்பேத்கர்\n5 Replies to “அம்பேத்கரும் தேசியமும்”\nநல்ல கட்டுரை.அம்பேத்கர் தலித் தலைவர் மட்டுமல்ல ஒரு பண்பட்ட தேசியவாதி என்பதை தெள்ளத்தெளிவாக புரியவைக்கிறது.நன்றி\nபடங்களை தேர்வு செய்வதில் சற்று கவனம் தேவை.மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக நடிகர் பென் கிங்ஸ்லியின் படம் இடம்பெற்றுவிட்டது.\nபாரத அன்னை பெற்ற தவப்புதல்வர், ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தை வடிவமைத்த அரசியல் மேதை, பூஜ்ய ஸ்ரீ வீரசாவர்க்கர் போன்ற ஹிந்து ஒற்றுமைக்காகப் பாடுபட்ட பெருந்தகைகளின் மீது பேரன்பு கொண்ட பெருந்தகை, சமூஹத்தில் தாழ்த்தப்பட்ட நமது சஹோதரர்களது முன்னேற்றத்துக்காக தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர், அதுபோன்றே பாடுபட்ட கௌதம புத்தரை விளிக்க பயன்படும் சொல்லான ததாகத என்ற சொல்லினால் விளிக்கப்படும்………. ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்ந்து அன்பின் ஸ்ரீ சேக்கிழான் அவர்கள் எழுதியுள்ள வ்யாசத்திற்கு வாழ்த்துக்கள். அருமையான கருத்துக்களடங்கிய இந்த வ்யாசம் சேமித்து வைக்கப்பட்டு பலமுறை வாசிக்கப்பட வேண்டிய வ்யாசம். ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களது வர இருக்கும் ஜன்மதினத்தை அனுசரித்து தமிழ் ஹிந்து தள வாசகர்கள் அன்னாரது நினைவைப் போற்றும் இன்னம் பல வ்யாசங்களைப் பகிருமாறு அன்புடன் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.\nஅம்பேத்கர் சிலைக்கு மட்டும் பல இடங்களில் இரும்பு கம்பி கூண்டு போட்டுவைத்துள்ளது மிகவும் அநாகரீகமாக உள்ளது. இதை தலித்மக்கள் கடுமையாக எதிர்கவேண்டும் சிலையை சில சமூக விரோதிகள் தாக்கி சேதப்படுத்தினாலும் பரவாயில்லை அவர்களை சட்டத்தின் துணை கொண்டு தண்டிக்க வேண்டுமே தவிர அதற்காக சிலையை கூண்டுபோட்டு மூடுவது அவமானமாக உள்ளது. இது சில என்றும் தீண்டபடாதவர்கள் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகின்ற அரசியல் அன்னிய மதத்தினரின் சூழ்சியால் தலித் மக்களே அறியாமல் விரும்பி செய்கிறார்களா என்று சந்தேகமாக உள்ளது. மேலும் இந்த கூண்டு அம்பேத்கரை ஒரு ஜாதி தலைவராக மட்டுமே உலகிற்கு வெளிப்படுத்துமே அன்றி ஒரு தேசிய தலைவராக வெளிப்படுத்தாது.\nஅம்பேத்கர் சிலை முஸ்லிம் இடத்தில் இருக்ககூடாது என்றபோது , பஞ்சாயத்துக்கு போன குருமா வளைந்து, குநிந்து தவித்து தக்காளி வித்து வாய்மூடி பணிந்து ஒடுங்கி — சரி என்று வந்த வீரன். பேட்சை பாரு மத சார்பின்மை என்று\nஅன்புள்ள திரு ,வேதம் கோபால் , அம்பேத்கார் மட்டுமல்ல , அண்மையில் காரைக்குடி சென்றிருந்தேன். அங்கும் அம்பேத்காரைப் போலவே, முத்துராமலிங்க தேவர் சிலையையும் கம்பி கூண்டுக்குள் வைத்துள்ளார்கள். காரணம் இந்த சிலைகளுக்கு ஏதாவது சிறு பாதிப்பை யாராவது ஏற்படுத்திவிட்டால், உடனே அந்த பகுதிகளில் பெரிய போராட்டம் வெடித்து, பொது அமைதி பாதிக்கப்படும்.\nஎன் மனதில் என்ன தோன்றுகிறது என்றால், இது போன்ற சிலைகளை அந்த கட்சிகள் அல்லது இயக்கங்களின் அலுவலக காம்பவுண்டிற்குள் வைத்துக்கொள்வதே நல்லது. பூட்டு, காவல் ஆகியவை தேவைப்படாது. பொது அமைதிக்கு பிரச்சினை வராது.\nPrevious Previous post: சூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nNext Next post: தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஇலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித��த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-07-29T18:00:01Z", "digest": "sha1:LO4PD6X6GUBFD7RBT7VETKOK6M2ZOVSW", "length": 25857, "nlines": 281, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா? – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபல பேரின் வாழ்க்கை உயர வழிகாட்டும் ஜோதிடன் வறுமையில் உழல்வதேன் உண்மை நிலை என்ன\nஜோதிடம் ஆய கலைகள் 64 ல் 5 வதாக இடம் பெற்றுள்ளது. ரிக், யஜிர், சாமம், அதர்வணம் நான்கு வேதத்திலும் கண் போன்று ஜோதிடம் உள்ளது.\nஅந்த காலத்தில் மன்னனுக்கு அடுத்தபடியாக ஜோதிடருக்கே அதிக மரியாதை கொடுக்கப்பட்டது. மந்திரிக்கு கூட ஜோதிடருக்கு அடுத்த நிலைதான்.\nஜோதிடர் தெய்வக்ஞன் என்று அழைக்கப்பட்டான்.\nஇந்த உலகில் பிறந்த அனைவரும் நவகிரகத்தின் ஆளுகைக்கு கட்டுபட்டவர்களே. ஜோதிடர் உட்பட.\nதலையெழுத்தை எழுதுவது பிரம்மாவாக இருந்தாலும் ஒரு சில விதிவிலக்கையும் இறைவன் கொடுத்துள்ளார்.\nஅந்த சூட்சமம் அனைத்தும் அறிந்தவர் ஜோதிடர் மட்டுமே.\nவிதியை மாற்றும் வலிமை நாம் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அந்த சூட்சுமம் நமக்கு புலப்படும். இல்லையென்றால் கண்ணிருந்தும் நமக்கு அது மறைக்கும்\nஅமாவாசை அன்று யுத்த பலி கொடுத்தால் போரில் ஜெயிக்கலாம். மகாபாரதத்தில் கிருஷ்ணன் கூறியது.இதுவே சூட்சுமம்.\nகடன் ஏற்படுவது அவரவர் பூர்வ ஜென்ம வினைப்படி என்றாலும், கடன் விரைவாக தீர்வதற்கும் ஜோதிடத்தில் வழிவகை உள்ளது\nஇவ்வுலகில் பிறந்த யாராலும் வினைபயனை மாற்றமுடியாது.அதே நேரத்தில் தீவிர இறைவழிபாடு, தான தர்மம், செய்வதால் விதியை மாற்றக்கூடிய வழி நமக்கு கிடைக்கும்.\nஇதைத்தான் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொல்கிறது.ஒவ்வொரு வினைக்கும், ஓர் எதிர்வினை உண்டு.\nநல்லது செய்தால் ஏதாவது ஒரு ரூபத்தில் நற்செயலாக அது வெளிப்படும். தீய ���ெயல் செய்தால் நீ விதைத்த வினை உனை அறுக்க காத்திருக்கும்\nகர்மாவில் நாம் செய்யும் செயல் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.\nஜோதிடர் யாருடைய கர்மவினையையும் மாற்ற முடியாது. ஆனால் மாற்றுவதற்குரிய வழிமுறையை சொல்லமுடியும். (பரிகாரம் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்)\nதன்னிடம் படித்த மாணவன் கலெக்டர் ஆனால் ஆசிரியருக்கு பெருமையே. மாணவன் கர்மா வலுவாக உள்ளதால் அவன் கலெக்டர். அதற்காக ஆசிரியர் தன்னிடம் பயின்ற மாணவன் கலெக்டரா\nஜோதிடரும் வினைபயனை கொண்டே பிறந்துள்ளார்.\nஅவருக்கும் எல்லோரையும் போல திசா, புத்திகள் உண்டு.நல்ல திசையில் பிரபலமாவதும், தீய திசையில் சறுக்கலும் உண்டு.\nநித்திய பூஜையை தினசரி செய்வதும், மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதும், சாஸ்திரத்தில் கூறியவற்றை முறையாக கடைபிடிப்பதும் கர்மா கழிய உதவும்.\nபல பேரின் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய புண்ணியம் அவரை சாரும்.\nஅதே நேரத்தில் ஜோதிடத்தில் பொய் கூறி, அவர்களை பயமுறுத்தி அதன் மூலம் பரிகாரம் என்று பணத்தை சம்பாதிக்க நினைப்பபவரின் தலைமுறையே நசிந்து நாசமாகும்.\nபாழ் நரக குழியில் அவரும் விழுவர்.\nஉண்மையாக, நேர்மையாக ஜோதிடர் இருக்கும் பட்சத்தில் ஜோதிடரை நவகிரகம் ஒன்றும் செய்யும்.இது சத்தியம்.\nஜோதிடரை முறைப்படி சந்தித்து தக்க தட்சிணை கொடுத்து பலனை கேட்பதே முறை.\nஅவசர கோலத்தில் ஜாதகரும் பலன் கேட்க கூடாது. ஜோதிடரும் சொல்லக்கூடாது.\nஜோதிடரின் வினைபயன் மட்டுமே ஜோதிடரின் வறுமைக்கு காரணம்.\nஜோதிடம் பார்ப்பதால் எவ்விதத்திலும் வறுமை வராது. தவறாக பயன்படுத்தினாலொழிய.\nநேற்றைய பதிவில் கூட மோதிரம்,டாலர், ராசிக்கல், பெயர் மாற்றம் செய்தால் அறுபதாவது நாளில் ஆடி காரில் போகலாம் என சில போலி ஜோதிடர்கள் ஜோதிடத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காசாக்க பார்க்கின்றனர்.\nபத்து ,பதினைந்து வருடங்களுக்கு முன்பு தினமும் காலையில் டி வியை திறந்தால் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை ராசிக்கல், பெயர் மாற்றம் என வரிசையாக நிகழ்ச்சிகள் சென்றுகொண்டிருக்கும்.\nஅதையும் சில குறிப்பிட்ட நகைக் கடைகளில் தான் வாங்க வேண்டுமென்ற ரெகமெண்டேஷன் வேறு.\nஇன்று, அதுபோல் பெரும்பாலும் விளம்பரமும் வருவதில்லை. அவ்வாறு போலியாக சொன்ன பல ஜோதிடர்கள் காணாமலும் போய்விட்டனர்.\nஇவர்கள் ம��சாட்சிக்கு தெரிந்திருக்கும் இதனால் பெரும் மாற்றம் ஏற்படாது என்று.\nகாணாமல் போன அனைவரும் தனக்குத்தானே ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு, பெயர் மாற்றி கொண்டு மறுபடியும் டிவியில் வர வேண்டியதுதானே.\nநல்ல திசைகள் முடிந்தபின் யாராயிருந்தாலும் தூக்கி எறிந்து விட்டுப் போய்விடும்.\nஒருவரின் இயலாமையை, பணமாக மாற்ற எண்ணினால் அது, அவரின் தலைமுறையை அது நிச்சியம் பாதிக்கும்.\nசமீபத்தில் ஜோதிடம் பார்க்க வந்த கோடீஸ்வர நபர் திருமண பரிகாரத்திற்கு மட்டும் 5லட்சம் செலவு செய்துள்ளார்.\nசன்னியாச ஜாதகத்திற்கு எப்படி ஐயா திருமணம் நடக்கும்.\nதிருமணம் நடக்கும் எனசொல்லி அவரின் இயலாமையை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும்(கிட்டதட்ட 4முறை) 25,000 ரூபாய்க்கு யாகம் நடத்தியுள்ளார்.\nஇதுபோக இவர் செய்யாத பரிகாரமே இல்லை.\nகர்மம் கழிய காசிக்கு போ என்பார்கள். உன்னுடைய கர்மம் கழிய கடவுளை மட்டுமே சரணடை. மற்ற யாரையும் அணுகினால் பணவிரையம் மட்டுமே ஏற்படும்.\nஎளிய பரிகாரம் எனப்படும் இறைவனை வழிபடுவதை மட்டுமே நான் பரிகாரமாக என்னுடைய வாடிக்கையாளருக்கு பரிந்துரைக்கிறேன். பணம் சார்ந்த பரிகாரத்தை நான் என்றைக்குமே பரிந்துரை செய்தது கிடையாது.இதை பெருமையாகவே சொல்வேன்.\nநான் படித்தது மருத்துவதுறை சார்ந்தது என்றாலும், ஜோதிடர் என்பதிலேயே பெருமை கொள்கிறேன்.\nஜோதிடர் ஸ்ரீ ராமஜெயம் மாரிமுத்து\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/corona-tamilnadu-babies-missed-his-parents-080721/", "date_download": "2021-07-29T18:09:16Z", "digest": "sha1:XYOYCBWVHGK36SOLSMGD32UGCYNJSA3G", "length": 17153, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனாவுக்கு தமிழகத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இத்தனையா..? புள்ளிவிபரங்கள் வெளியீடு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனாவுக்கு தமிழகத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இத்தனையா..\nகொரோனாவுக்கு தமிழகத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இத்தனையா..\nகரூர் : தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களை குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி பேசியதாவது :- கொரோனா 3ம் அலை ஏற்படும்பொழுது குழந்தைகள் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திருச்சி மாவட்டத்திலும், இன்று கரூர் மாவட்டத்திலும், நாளை நாமக்கல் மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறுகிறது.\nஆய்வுக்கூட்டங்களில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உதவிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் இரண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 பேர். ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகள் 4592 என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகள் 41 பேர். இருவரையும் இழந்த குழந்தைகள் இருவர் என கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக ஊரடங்கு காலத்தில் துவங்கப்பட்ட ஆணையம் கடந்த ஐந்து மாதங்களில் 20 மாவட்டங்களில் 180 குழந்தைகள் இல்லங்களில் ஆய்வ�� மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆணையமும் ஆணையத்தின் உறுப்பினர்களும் தீவிரமாக பணியாற்றியதன் விளைவாக குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கரூர் மாவட்டத்தில் 235 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் சேலம் மாவட்டத்தில் அதிகம் நடைபெறுகிறது. இரண்டாவதாக தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது.\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனிக்கவனம் செலுத்தி கரூர் மாவட்டத்தை குழந்தை திருமணங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவேன். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் ஆணையமே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இதற்காக எந்த நேரத்தில் அழைப்பு விடுத்தாலும் உதவி செய்ய தயார் நிலையில் இருக்கிறோம்.\nபெரும்பாலும் தற்பொழுது பெண்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, தங்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்கும் லட்சியம் நிறைவேறுவதற்கு தடையாக, பெற்றோர் அவசர திருமணம் ஏற்பாடு செய்வதாக உதவியை நாடுகின்றனர், எனக் கூறினார்.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் ராமராஜ் மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTags: கரூர், குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கொரோனா, சேலம், பெற்றோர்களை இழந்த குழந்தைகள்\nPrevious தண்ணீரில் கால் வைக்க தயங்கிய அமைச்சர் .. தூக்கிச் சென்ற மீனவர்களால் சர்ச்சை.. விளக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூக்கிச் சென்ற மீனவர்களால் சர்ச்சை.. விளக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்\nNext தமிழகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆ���்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2021-07-29T19:37:54Z", "digest": "sha1:VLIYM73VFUJ72M26CPXNCU54HBRVQ7UQ", "length": 10726, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலைபாயுதே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்கள���்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலைபாயுதே (Alaipayuthey), மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர்.[2] இது ஒரு காதல் படம் ஆகும்.\nசாலினி (நடிகை) - சக்தி செல்வராஜ்\nசொர்ணமால்யா (நடிகை) - பூரணி செல்வராஜ்\nபிரமீட் நடராஜன் - வரதராஜன்\nவேணு அரவிந்த் - ஆறுமுகம்\nK. P. A. C. லலிதா கார்த்திக்கின் அம்மா\nசுகுமாரி (நடிகை) - சக்தியின் அத்தை\nகார்த்திக் குமார் - சியாம்\nசோபியா ஹகியூ (செப்டம்பர் மாதம் பாடல்)[3]\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nகிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.[2]\nராவணன் / ராவன் (2010)\nஓ காதல் கண்மணி (2015)\nடும் டும் டும் (2001)\nபுத்தம் புது காலை (2020)\nஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்\nமாதவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2021, 00:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/esha-gupta-unbelievable-yoga-pose-stuns-internet-080672.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T20:06:49Z", "digest": "sha1:P4GB4Y4M3ULAO4Z4GARZPR4TLF27XPRI", "length": 16560, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை! | Esha Gupta unbelievable yoga pose stuns internet! - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ர��் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை\nமும்பை: பான் இந்திய நடிகை இஷா குப்தா, தனது யோகா புகைப்படங்களாலும், கிளாமர் போட்டோக்களாலும் ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார்.\nகடந்த 2007ம் ஆண்டு சர்வதேச மிஸ் இந்திய அழகி பட்டம் பெற்ற இவர், கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்துள்ளார்.\nயோகாவில் அதி தீவிரமான ஆர்வமுடைய இவர், பலவித கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.\nயோகாவில் எந்த அளவுக்கு நாட்டம் காட்டி புகைப்படங்களை பதிவிடுகிறாரோ, அதே அளவுக்கு கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார் இந்த ஜானத் பட நடிகை. கிக்கேற்றும் தனது போட்டோக்களை போட்டு இளைஞர்களுக்கு காதல் போதை கொடுத்து மயக்கி வருகிறார் இஷா குப்தா. லட்சக் கணக்கான லைக்குகள் இவர் பதிவுகளுக்கு வந்து விழுகிறது.\nவெறும் டீசர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு யோகா செய்யும் போதும் கிளாமருக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார் இந்த 34 வயதினிலே நடிகை. அக்‌ஷய் குமாருடன் ரஸ்டம், வித்யூத் ஜம்வாலின் கமாண்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தென்னிந்திய மொழி படத்திலும் நடித்துள்ளார்.\nநடிகைகள் தங்களின் மார்பு பகுதிகளிலும் இடுப்பு ஓரங்களிலும் டாட்டூக்களை குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். யார் இவன் எனும் தமிழ் படத்திலும், வினய விதய ராமா எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ள நடிகை இஷா குப்தா, தனது மார்பு பகுதியில் போட்டிருக்கும் டாட்டூவையும் சமீபத்தில் ரசிகர்களுக்காக தாராள மனதுடன் திறந்து காட்டி வைரலாக்கினார்.\nயோகா மற்றும் கிளாமர் என ஒரே சமயத்தில் இரு குதிர��யில் சவாரி செய்யும் திறமை கொண்டவர் நடிகை இஷா குப்தா, சமீபத்தில் வெளியான ரிஜெக்ட் எக்ஸ் எனும் இவரது ஹாட் வெப்சீரிஸ் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்தது. வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்தபடி இவர் செய்த யோகா புகைப்படம் ரசிகர்களை படாதபாடு படுத்தியது.\nஇந்நிலையில் தற்போது சமஸ்கிருத ஓம் போல தனது உடலை வளைத்து ஒரு காலை இரு கைகளுக்கு முன்னதாக நீட்டியபடி நடிகை இஷா குப்தா கொடுத்துள்ள யோகா போஸ் யோகா பிரியர்களையே வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது. இப்படியெல்லாம் செய்யவே முடியாது என பல பிரபலங்களும் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.\nசன்னே சூடாயிடும் போல.. பிகினியில் மட்டமல்லாக்கப் படுத்து சன்பாத் எடுக்கும் நடிகை.. தகிக்கும் இணையம்\nஇவ்ளோ டைட்டா இருக்கே.. மூச்சுவிட முடியுதா பிரபல நடிகையின் டிரெஸை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்\nஹாட்னஸ் ஓவர்லோடட்.. பூப்போட்ட பிகினியில் இன்ஸ்டாவை கதறவிடும் இஷா. ஈமோஜிகளால் தெறிக்கவிடும் ஃபேன்ஸ்\nஆடையேதும் அணியாமல்.. 2020க்கு பிரபல நடிகை எப்படி குட்பை சொல்றாங்க பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ\nஇஷா குப்தாவின் கவர்ச்சியால் திக்குமுக்காடும் இணையதளம்.. திணறிப் போன ரசிகர்கள் \nகால், கைகளை அப்படி விரித்து.. அடடா இது என்ன யோகா.. மிரட்டும் பிரபல நடிகை.. வியக்கும் ரசிகர்கள்\nஜானி வாக்கர் சரக்கில் புது ரெசிபி.. சரக்கும் கையுமா நடிகை போட்ட போட்டோ.. வாய் பிளக்கும் குடிமகன்ஸ்\nஉடம்பு முழுக்க லவ் தான் போல.. காதல் பிகினியில் கவர்ச்சியை காட்டும் பேரழகி.. யாருக்கு இந்த கொக்கி\nஉடம்பா இது... இப்படி கூட பண்ண முடியுமா... தீயாய் பரவும் பிரபல நடிகையின் வேற லெவல் யோகா போட்டோ\nபச்சை நிற உடையில்.. எல்லாமே பச்சை தெரிய.. பிரபல நடிகை படு கவர்ச்சி\nசும்மாவே ரணகளமா இருக்கும்.. இது வேற லெவலா இல்ல இருக்கு.. வைரலாகும் பிரபல நடிகையின் 'வாவ்' ஸ்டில்ஸ்\nஅந்த கால மட்டும் கொஞ்சம் இறக்குங்களேன்.. இஷா குப்தாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்.. ஏன்னு தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் க���்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chennai-high-court-comdemns-actor-vijay-085053.html", "date_download": "2021-07-29T19:58:41Z", "digest": "sha1:GWPPQ63G2BYRWKSBCYPMAWLS2MCRWLLN", "length": 17184, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரீல் ஹீரோவாய் இருக்காதீங்க.. சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய விஜய்.. ஹைகோர்ட் குட்டு! | Chennai high court comdemns actor Vijay - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரீல் ஹீரோவாய் இருக்காதீங்க.. சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய விஜய்.. ஹைகோர்ட் குட்டு\nசென்னை: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு கோரிய நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் என்றும் கண்டித்துள்ளது.\nதமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ் மொழி மட்டுமின்றி மற்ற மொழி பேசும் ரசிகர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.\nதற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு கோரிய நடிகர் விஜய்யின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nவிஜய்யின் பிகில் பட வியாபாரத்தை ஓரங்கட்டியதா அஜித்தின் வலிமை \nஅதாவது நடிகர் விஜய���, கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.\nஇதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர், நடிகர் என்று குறிப்பிட்டார்..\nபுகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனவும் குறிப்பிட்ட நீதிபதி,வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் காட்டமாக தெரிவித்தார்.\nமேலும் வரி செலுத்தாமல் இருப்பதும் தேசத் துரோகம் தான் என்ற நீதிபதி, சமூக நீதிக்காக பாடுபடுவதாக பிரதிபலிக்கும் ஹீரோக்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றார். நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருங்கள்\nரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என்றும் கண்டித்தார்.\nமேலும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதோடு நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதனை முதல்வர் கொரோனா நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nவிஜய்க்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல.. கோர்ட் உத்தரவால் குஷியில் தளபதியன்ஸ்..தெறிக்கும் டிவிட்டர்\nமிஸ்டர் பர்ஃபெக்ட்.. எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் அதை சிக்சருக்கு அடிப்பதில் விஜய் கில்லி தான்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முட��யாது.. விஜய் பளிச்\nவிஜய்க்கு பிரம்மாண்ட சிலை...அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்\nஉலக அளவில் வசூல் சாதனை படைத்த மாஸ்டர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nகொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையீடு.. விஜய்யின் கோரிக்கையை ஏற்றது சென்னை ஹைகோர்ட்\nநான் ரசித்து பார்த்த படம்...சுரேஷ் ரெய்னா பாராட்டிய மெகாஹிட் படம்\nபீஸ்ட் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போ...வெளியான சூப்பர் தகவல்\nஅபராதத்தை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்த வழக்கு.. வேறு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்\nதளபதி விஜய்யை சந்தித்த கார்த்தி... கண்டுகொள்ளாத விஜய்... உண்மை தெரிந்து பாராட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nவிஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/who-is-actress-radhika-i-don-t-know-her-says-hd-kumaraswamy-079259.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T20:10:11Z", "digest": "sha1:EEKKZDEW5ZJI5HXSTWOVGGEKVCK3IV2R", "length": 16724, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை குட்டி ராதிகான்னா யாரு? எனக்கு தெரியவே தெரியாதே.. சர்ச்சையான முன்னாள் முதல்வரின் பேச்சு! | Who is actress Radhika? I don’t know her, says HD Kumaraswamy - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை குட்டி ராதிகான்னா யாரு எனக்கு தெரியவே தெரியாதே.. சர்ச்சையான முன்னாள் முதல்வரின் பேச்சு\nபெங்களூரு: நடிகை குட்டி ராதிகாவை தனக்கு யார் என்று தெரியாது என முன்னாள் முதலமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nபெங்களூருவை சேர்ந்தவர் யுவராஜ் சாமி. ஜோதிடரான இவர், பாஜக தலைவர்களின் பெயரில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் கூறப்பட்டது..\nபொங்கல் பண்டிகை.. விஜய்யின் 'மாஸ்டர்' படத்துக்கு 6 காட்சிகள்.. தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\nஇந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின.\nயுவராஜ் வங்கி கணக்கில் இருந்து நடிகை குட்டி ராதிகா, அவரது சகோதரர் ரவிராஜ் வங்கி கணக்கிற்கு ரூ.1.25 கோடி வரை மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. நடிகை குட்டி ராதிகா, ஜனநாதன் இயக்கிய இயற்கை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன் உட்பட சில படங்களில் நடித்தார்.\nசில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிடர் யுவராஜ் கொடுத்ததாகக் கூறப்பட்ட பணம் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்தார். அதில், யுவராஜ் சாமி, தனது குடும்ப ஜோதிடர் என்று கூறியிருந்தார். அவர் வரலாற்று படத்தைத் தயாரிக்க விரும்பினார் என்றும் அதில் நடிக்க முதல் கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பியதாகக் கூறியிருந்தார்.\nபிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் கொடுத்ததாகவும் அவரிடம் இருந்து ரூ1.25 கோடி பெற்றதாகச் சொல்வது தவறு என்றும் குட்டி ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.\nஅதன்படி அவர் சில நாட்களுக்கு முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்நிலையில், தனது முன்னாள் மனைவியான குட்டி ராதிகாவை, கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, யார் என்று கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nமண்டியா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த, முன்னாள் முதலமைச்சரும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.டி. குமாரசாமியிடம், நடிகை குட்டி ராதிகாவுக்கு ஜோதிடர் ரூ.1.25 கோடி வழங்கிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குமாரசாமி, நடிகை ராதிகா யார் என்று தெரியாது, தெரியாதவர்களை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என கூறினார்.\nகுட்டி ராதிகாவை, ஹெச்.டி குமாரசாமி சில வருடங்களுக்கு முன் இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தார். இவருக்கு ஷமிகா என்ற மகள் இருக்கிறார். பின்னர் அவரை விட்டு குமாரசாமி பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தனக்கு குட்டி ராதிகாவை தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜோதிடரிடம் ரூ.1.25 கோடி பெற்றாரா கிரைம் பிராஞ்ச் போலீஸில் நேரில் ஆஜராகி பிரபல நடிகை விளக்கம்\nமோசடி ஜோதிடரிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம்.. நேரில் ஆஜராக பிரபல நடிகைக்கு போலீஸ் சம்மன்\nமோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி பெற்றாரா\nகுட்டி ராதிகாவின் கண்கள் பாதிக்கப்பட்டன \\\"தமயந்தி \\\" ஷூட்டிங் ஸ்பாட்\nதமயந்தியாக மீண்டும் சினிமாவில் கால் பதிக்கும் குமாரசாமி மனைவி குட்டி ராதிகா\nமீண்டும் நடிக்க வந்த முன்னாள் முதல்வரின் மனைவி\nமீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டும் குட்டி ராதிகா- பானுப்ரியா\nகுமாரசாமி, குழந்தையுடன் குட்டி ராதிகா-கர்நாடகத்தில் பரபர\nமுன்னாள் முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்-நடிகை குட்டி ராதிகா\nகுட்டி ராதிகாவும் முன்னாள் முதல்வரும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nஅட நல்லாருக்கே...பாக்யராஜ் பட டைட்டிலில் நடிக்கும் அபர்னா பாலமுரளி\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை த���வணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/25-pmk-anbumani-tamil-cinema-heroes.html", "date_download": "2021-07-29T20:09:25Z", "digest": "sha1:EWEWF5G3T6QMKRQ7NAQ4PDITVPU3SDJ6", "length": 15630, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா? அன்புமணி சவால்! | Anbumani slams Tamil film Heroes and their fans | 'நோஞ்சான்கள்'-ஹீரோக்களுக்கு அன்புமணி குட்டு! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா\nமேட்டூர்: நிஜத்தில் சண்டை போடவே தெரியாத ஒரு நோஞ்சான் நடிகர் பத்து பேரை போட்டு அடிக்கிறார். அவர் தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதத் தயாரா என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.\nமேட்டூர், மேச்சேரியில் பாமக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில், சினிமாக்காரர்களை கடுமையாக சாடினார். குறிப்பாக ஹீரோக்களை விளாசித் தள்ளினார்.\nகடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களால் சமுதாயம் பாதிக்கிறது. இளைஞர்களை பார்த்து எந்த நடிகரோ, கட்சித் தலைவரோ மது அருந்தாதீர்கள், புகை பிடிக்காதீ���்கள், திரைப்படம் பார்த்து கெட்டு போகாதீர்கள் என்று சொன்னது உண்டா\nநல்ல திரைப்படங்கள் இப்போது வருவதில்லை. குத்துப்பாட்டு, அரைகுறை ஆடைகளோடு, ஆடல்- பாடல்களுடன் காட்சிகள் அமைகின்றன.\nதொலைக்காட்சி தொடர்களில் மாமியார் கொடுமை, மருமகள், மாமியாரை கொல்வது, உள்பட குடும்ப வன்முறை தொடர்கள்தான் வருகின்றன. இவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nநடிகர், நடிகையரின் கட்சியை நம்பி சிலர் ஓடுகிறார்கள். தமிழகத்தில் 43 ஆண்டுகளாக திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு ஆளும் திறமை தகுதி இல்லையா\nகையில் கற்பூரம் ஏந்துகிறார்கள். அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்கபிரதட்சணம் செய்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். முட்டிபோட்டு மலை ஏறுகிறார்கள்.\nகட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். நடிகர் சம்பாதிக்க இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு சென்று விடு கிறார்கள். திரைப்படம் ஒரு பொழுது போக்குதான். அதில் வரும் காட்சி நிஜம் அல்ல.\nஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போட தெரியாது. உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி.\nமயக்கம் என்ன படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் விதிமுறை மீறல் - அன்புமணி குற்றச்சாட்டு\nபுகைக்கும் காட்சி வேண்டாம்-அஜீத்துக்கு அன்புமணி கடிதம்\nஅன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்த 'சங்கையா\nவிஜய் ஆண்டனி இசையமைத்த விளம்பர சிடிக்கு எதிர்ப்பு\nஅஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்\nதிரௌபதி படத்தை தியேட்டரில் பார்த்த பாஜக எச் ராஜா.. பாமக ராமதாஸ்.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\n“கையில் தானே வைத்திருக்கிறேன்.. குடிக்கவில்லையே”.. அயோக்யா சர்ச்சைக்கு விஷால் பதிலடி\nகமலின் லேட்டஸ்ட் விஸ்வரூபம் இபிஎஸ்ஸுக்கு புரிந்ததோ இல்லையோ ராமதாஸுக்கு புரிந்தது\nதொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்\nசீமானை சிறையில் சந்திக்க ஜி.கே.மணிக்கு தடை\nபாண்டவர் அணியை ‘விஷால் அணி’ என்று சொல்வதே தவறு... வாராகி தாக்கு- வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-29T19:48:40Z", "digest": "sha1:RSSGGDFCTPPMYBSJLZTWDN73LSBBPV2Z", "length": 27312, "nlines": 144, "source_domain": "tamilneralai.com", "title": "ஜனரஞ்சக எழுச்சி மத்தியில் வாக்குப் பிரச்சினை. – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஜனரஞ்சக எழுச்சி மத்தியில் வாக்குப் பிரச்சினை.\nபகல் சேமிப்பு காலம் (உலகில் பல இடங்களில் “கோடைக்கால நேரம்” என்று அழைக்கப்படுவது) முக்கிய நோக்கம் பகல் நேரத்தைப் பயன்படுத்துவதாகும். காலையில் இருந்து மாலை வரை பகல்நேர மணிநேரத்தை நகர்த்துவதற்கு சம்மர் மாதங்களில் எங்கள் கடிகாரங்களை நாங்கள் மாற்றிக்கொள்கிறோம். நாடுகள் வெவ்வேறு மாறுபட்ட தேதிகள் உள்ளன. சில ஆதாரங்களின்படி, DST ஆற்றல் சேமிக்கிறது. மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பகல்நேர சேமிப்பு நாள் ஆரம்பமாகிறது, நவம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமான நேரத்திற்குத் திரும்புகிறது. யு.எஸ்.இல், ஒவ்வொரு முறையும் மண்டலம் மாறுபட்ட நேரத்தில் மாறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில், கோடை நேரம் தொடங்கி 1:00 மணி அளவில் முடிவடைகிறது. பகல் நேரச் சேமிப்பு (டி.டி.டி) பகல் சேமிப்பு நேரம் (டி.டி.டி) எரிசக்தி காப்பாற்றவும் பகல் நேரத்தைப் பயன்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 1908 ஆம் ஆண்டில், தண்டர் பே கனடாவில் முதன்முதலாக இது பயன்படுத்தப்பட்டது. பகல் சேமிப்புகளின் நன்மைகள் ஒன்று நீண்ட கோடை மாலைகளாகும். பகலொளி சேமிப்பு நேரம் (DST) வருடம் 2018 ஆம் ஆண்டில் இல்லை. சிங்கப்பூர் தற்போது சிங்கப்பூர் நேரத்தை (SGT) ஆண்டு முழுவதும் கவனித்து வருகிறது. சிங்கப்பூரில் முந்தைய DST மாற்றம் ஜனவரி 1, 1936 அன்று இருந்தது.\nபகல் சேமிப்பு நேரம் நன்மைகள்:\n• மாலையில் அனுபவிக்க இன்னும் அதிக ஒளி இருக்கிறது. …\n• பகல் நேரங்களில் குற்றம் விகிதம் குறையும். …\n• இது ஆற்றல் நுகர்வு குறைகிறது (உங்கள் செலவுகளை குறைக்கிறது). …\n• இது போக்குவரத்து விபத்துக்கள் குறையும்.\nஜனவரி 4, 1974 அன்று, ஜனாதிபதி நிக்சன் 1973 இன் அவசரகால பகல் சேமிப்பு நேரம் எரிசக்தி பாதுகாப்பு சட்டம் சட்டத்தில் கையெழுத்திட்டார். பின்னர், ஜனவரி 6, 1974 அன்று, பகல் சேமிப்பு நேரம் எரிசக்தி சட்டம் செயல்படுத்தப்பட்டது, கடிகாரங்கள் முன்னோக்கி அமைக்கப்பட்டன.”உன்னதமான முன்னோக்கு, மீண்டும் வீழ்ச்சி” உங்கள் கடிகாரத்தை அமைக்க எந்த வழியில் நினைவில் பயன்படுத்தப்படும் சிறிய வார்த்தைகளில் ஒன்றாகும்.\nDST துவங்கும் போது (1 மணிநேரத்தை இழக்க), மற்றும் DST இலையுதிர் காலத்தில் (= மீண்டும் 1 மணிநேரம்) முடிவடையும் போது 1 வாரம் வசந்த காலத்தில் உங்கள் கடிகாரத்தை அமைக்கவும்.\nஇங்கிலாந்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 1 மணிநேரத்திற்கு 1 கடிகாரத்தை முன்னோக்கி செல்கிறோம். கடிகாரங்கள் 1 மணி நேரத்திற்கு முன்னர் பிரிட்டிஷ் கோடை நேரம் (பி.எஸ்.டி) என்று அழைக்கப்படும் காலம். மாலைகளில் மேலும் பகல் நேரமும், காலை நேரங்களில் குறைவாகவும் (சில நேரங்களில் பகல் சேமிப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது). பகல் நேர சேமிப்பு நேரம் நவம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முடிவடைகிறது. உள்ளூர் நேரம் பகல் நேரத்திற்கு மணிநேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் கடிகாரங்கள் மீண்டும் நகர்கின்றன (எனவே அவர்கள் 1 மணி நேர உள்ளூர் உள்ளூர் நேரத்தை வாசிப்பர்). கடந்த ஆண்டு, மார்ச் 12 ம் தேதி டிஎஸ்டி துவங்கியது மற்றும் நவம்பர் 5 ம் தேதி முடிவடைந்தது. இந்த ஆண்டு டிசம்பர் 11 ம் தேதியும் டிசம்பர் 4, 2018 ம் திகதியும் முடிவடைகிறது. பகல் சேமிப்பு காலம் (DST) அணுகுமுறைகள் மற்றும் மீண்டும் மீண்டும் குளிர்ச்சியாகிவிடும், இதனால் மக்கள் வெப்பமயமாதல் காலத்தில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணிநேர பகல் நேரம் இருக்க வேண்டும். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளிலும், மத்திய கிழக்கில் சில பகுதிகளிலும், பகல் சேமிப்பு நேரம் (DST), ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இல்லை. தென் அமெரிக்காவில், நிலப்பரப்புக்கு அருகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் DST ஐக் காணவில்லை, பராகுவே மற்றும் பிரேசிலின் தெற்கு பகுதிகள் செய்யப்படுகின்றன. பகல் சேமிப்பு நேரம் (DST) இல்லை ஆண்டு 2018. ஹாங்காங் தற்போது ஹாங்காங் நேரம் (HKT) ஆண்டு அனுசரிக்கிறது. ஹாங்காங், ஹாங்காங்கில் கடிகாரங்கள் மாறாது. ஹாங்காங்கில் முந்தைய டிஎஸ்டி மாற்றம் அக்டோபர் 21, 1979 அன்று இருந்தது. கார் விபத்துகள் அல்லது இதய துயரங்கள் போன்ற கடுமையானதாக இல்லை என்றாலும், பகல் சேமிப்பு நேரம் மாற்றங்கள் தற்காலிகமாக உங்கள் உணவில் அழிவைத் தணித்துவிடலாம். தூக்கமின்மையின் எந்த அளவு உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளை பாதிக்கலாம், இது பசியில் ஏற்படும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும், மனச்சோர்வு அதிகரிக்கும், மற்றும் ஆற்றல் மிகுந்திருக்கும். 2008 ஆம் ஆண்டில் எரிசக்தி துறை வல்லுனர்கள் யு.எஸ்ஸில் ஆற்றல்மயமாக்கலின் நீட்டிக்கப்பட்ட பகல் நேர சேமிப்பு தாக்கத்தை ஆய்வு செய்தனர். பகல் நேர சேமிப்பு கூடுதல் நாளொன்றுக்கு ஒரு நாளைக்கு மொத்த மின்சக்தியில் 0.5 சதவீதத்தை சேமித்துள்ளனர் என்று கண்டறியப்பட்டது. பகல் சேமிப்பு நேரம் “வீழ்ச்சியடைகிறது” என்பது தூக்க ஆதாயமாக இல்லை. பகல் நேர சேமிப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக நவம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை 2:00 மணிக்கு முடிவடைகிறது. கோட்பாட்டில், “மீண்டும் வீழ்ச்சி” என்பது இந்த வார இறுதியில் ஒரு கூடுதல் மணிநேரம் தூங்குகிறது. DST வசந்த காலத்தில் தொடங்கும் போது, எங்கள் கடிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக அமைக்கப்படுகின்றன, வழக்கமாக 1 மணிநேரம். இதன் பொருள் 1 மணி நேரம் கழித்து, கடிகாரத்தில், DST மாற்றத்தின் நாள் 23 மணிநேரம் மட்டுமே உள்ளது. … கடிகார மாற்றத்திற்கு முன்னால் அதே அலாரத்தை நீங்கள் அமைத்திருந்தால், நீங்கள் ஒரு மணி நேரம் குறைவாக தூங்குவீர்கள்.\nஐரோப்பிய ஆணைக்குழு பருவகால கடிகார மாற்றங்களினை வலியுறுத்துகிறது.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிறைவேற்றுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மார்ச் மற்றும் அக்டோபர் பிற்பகுதியிலிருந்து 60 நிமிடங்களுக்கு முன்னர் கடிகாரங்களை முன்னெடுத்து, பத்தாண்டு கால நடைமுறைகளை இயல்பான பகல் நேரங்களில் முடிப்பதை விரும்புகிறது.\nசெப்டம்பர் 12 உரையில் கமிஷன் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுக்கர் அறிவித்த சட்டமியற்றும் முயற்சியானது, ஜனரஞ்சகமான ஆபத்துக்களைப் பற்றிய எச்சரிக்கைகள் உள்ளடக்கியது, அதன் சொந்த ஜனத்தொகை தரத்தை கொண்டுள்ளது. ஐரோப்பிய குடிமக்கள் பருவகால நேர மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்மறையான பார்வையை அவர்களுக்கு கொடுக்கும் என்பதையும், மே மாதம் மே மாதம் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல்களுக்கு இடமளிக்கும் அபாயம் இருப்பதாக ஜுக்கர் கூறினார்.\n2019 ம் ஆண்டு மே மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் கடிகாரங்களை மாற்றுவதற்கு நாங்கள் ஒரு வருடத்திற்கு ஒருமுறை பாராட்ட மாட்டோம், “என ஜான்கர் பிரான்சிலுள்ள ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள 28-நாடு சட்டமன்றத்தில் தெரிவித்தார். “கடிகாரங்களை மாற்றும் இந்த வணிகத்தை நாங்கள் மாற்ற வேண்டும்.”\nஐரோப்பிய ஒன்றியமானது 1980 களில் பகல் நேர சேமிப்பு முறைகளை தேசிய நடைமுறைகளை ஒத்திவைக்கத் தொடங்கியது. ஐரோப்பிய ஒற்றை சந்தை போக்குவரத்து, தகவல்தொடர்பு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் மாறுபட்ட அணுகுமுறைகளைத் தடுக்க வேண்டும் என்பதுதான் இலக்கு.\nபகல் நேர சேமிப்பு கருத்தை விட அது பழையது. இந்த யோசனை, தாமதமாக பிரிட்டிஷ் பில்டர் என்ற பெயரில் வில்லியம் வில்லட் என்றழைக்கப்படும் 1907 துண்டு பிரசுரத்தை “தி டேய்ல் ஆஃப் வேய்ல்ட்” என்று எழுதினார். 1916 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது, அதன்பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற ஆய்வு படி, முதலாம் உலகப் போர் முயற்சிகள்.\nஅக்டோபர் 2017 அறிக்கை கூறுகிறது, பகல் நேர சேமிப்பு நேரம் போக்குவரத்து துறைக்கு நன்மை பயக்கும் போது, வெளிப்புற ஓய்வு நேரங்களை உதவுகிறது மற்றும் ஆற்றல் நுகர்வு குறைகிறது, இது மனித பியோரிதம் பாதிப்புடன் தொடர்புடையது.\nபிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் கோடை���்கால மணி நேரங்களில் சட்டத்தின் “முழுமையான மதிப்பீட்டை” நடத்தும்படி ஆணைக்குழுவிடம் கேட்டபோது, ஜங்கர் குழுவில் பெரும்பாலானவர்கள் மந்தமான வட்டிக்கு அடையாளம் காட்டினர். ஐரோப்பிய ஒன்றிய தேசிய தலைநகரங்களில் உள்ள தற்போதைய சட்டத்தை மாற்றுவதற்குப் பற்றாக்குறை குறைவாக இருப்பதாகப் போக்குவரத்து கமிஷனர் வைலீலா பல்ப் கூட்டத்தில் தெரிவித்தார்.\nபின்னர் 4.6 மில்லியனுக்கும் அதிகமான பதில்களைக் கொடுத்ததாகக் கூறும் ஆணைக்குழுவின் ஒரு பொது ஆலோசனையை (கோடைக் காலத்தின் முடிவில், குறைந்தது அல்ல) – இது போன்ற ஒரு பயிற்சியில் மிக அதிகமாக இருந்தது. ஆன்லைன் கேள்வியில் குடிமக்கள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகளிடமிருந்து வரும் பதில்கள், காசோலை படி, பருவகால கடிகார மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்று 84 சதவீதம் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 500 மில்லியன் மக்களுக்கு மேல் உள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்பூர்வ வியாபாரத்தை டிசம்பர் மாதத்தில் நடத்துவதன் மூலம் ஆஸ்திரியா, நடப்புக் கூட்டாளியின் சுறுசுறுப்பான பதவிக்கான தற்போதைய உரிமையாளராக, வரைவுச் சட்டத்தை இயற்றுவதாக உறுதியளித்துள்ளது.\n“நாங்கள் கமிஷன் முன்மொழிவை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம், மேலும் அது முன்னேற்றம் செய்ய முயற்சிப்போம்” என்று ஆஸ்திரிய அரசாங்கத்திற்கு பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட செய்தித் தொடர்பாளர் வெரா பூரெர்பெல்னர் கூறினார். “முடிவுகளை முன்கூட்டியே தெரிவிக்க இது மிகவும் முற்போக்கானது.”\nஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் பாராளுமன்ற பாராளுமன்றம் ஏழு மாதங்களுக்குள் ஒப்புக் கொள்ள விரும்பும் இந்த முன்மொழிவின் கீழ், ஒவ்வொரு உறுப்பு நாடு 2019 ஏப்ரல் மாதம் நிரந்தர கோடைகால அல்லது குளிர்காலத்தை விண்ணப்பிக்க விரும்புகிறதா என்பதை அறிவிக்கும்.\nகோடைகாலத்திற்கு கடைசி கட்டாய மாற்றம் மார்ச் 31, 2019 அன்று நடக்கும். அதன் பிறகு, குளிர்காலத்திற்கு மீண்டும் மாற நிரந்தரமாக விரும்பும் ஐரோப்பிய நாடுகளில் அக்டோபர் 27, 2019 அன்று ஒரு இறுதி பருவகால கடிகார மாற்றத்தை உருவாக்க முடியும்.\nதுரித வேக ஒப்புதல் செயல்முறை தேவை என்றாலும், இந்த அமைப்பில் முன்மொழியப்பட்ட மாற்றம் “உறுப்பு நாடுகளுக்கும், தேசிய மற்றும் ஐரோப்பிய மட்டத்தில் சாத்தியமான ஆலோசனைகளையும் மதிப்பீடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார்.\nஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொண்டிருக்கும் இன்னும் இருத்தலியல் சவால்கள் இன்றி அது ஒரு உயரமான கட்டமாக இருக்கும்.\nPayU இந்தியா அதன் சொந்த NBFC ஐ செயல்படுத்துவதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புதல் பெறுகிறது.\nபிரசாந்த் குமார் எஸ்.பி.ஐ.( சி.எப்.ஓ.) பொறுப்பேற்கிறார்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/author/nishanthan/", "date_download": "2021-07-29T19:18:22Z", "digest": "sha1:DARPBFRUTIQPT4ATSKTO5BJLMN45TJHQ", "length": 9206, "nlines": 161, "source_domain": "thamilkural.net", "title": "Nishanthan Nakenthirarasa, Author at தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nமின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதில் பாரிய சிக்கல்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஇலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்: விசாரணைகள் ஆரம்பம்\nயாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது\nசெம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் நீரின் நன்மைகள் \n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்தில் சீனா\nஇலங்கை அணிக்கு 82 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅமெரிக்காவினால் இந்தியாவுக்கு 25 மில்லியன் டொலர் நிதியுதவி\nசீனாவின் கோடீஸ்வரர் ‘சன் டாவுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 66 பேர் பலி\nயாழில் மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு\nஅரசுக்குள் இருப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை\nசெல்வச்சந்நிதி திருவிழாவிற்கான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nசர்வதேச அழுத்தங்கள் மூலமாக ஆட்சியை மாற்ற எதிரணி முயற்சி என கப்ரால் குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவில் மேலுமொருவர் கொரோனாவால் உயிரிழப்பு\nவட்டுவாகல் போராட்டக்காரர்களை தள்ளிவிழுத்திய காவல்துறை, புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய கடற்படை\nசஹ்ரானின் சகோதரிக்கு எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியல்\nமட்டு வெல்லாவெளியில் மணல் ஏற்றி சென்ற இருவருக்கு 225000ரூபா அபராதம்\nவட்டுவாகல் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு போராட்டத்தால் கைவிடப்பட்டது\nவவுனியாவில் 20 பேருக்கு கொவிட் தொற்று உறுதி\nவீர வசனங்களைப் பேசி தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்காதீர்கள்\nதெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர் கொரோனாவால் உயிரிழப்பு\nஇலங்கையினை கொவிட் தொற்று 3 அலைகளாக பாதித்துள்ளது – சி.யமுனாநந்தா\nஎல்லா வகை காளான்களையும் உண்ணக்கூடாது\nஇலங்கை அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/editor-area/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-07-29T18:06:58Z", "digest": "sha1:VW7ZESUJ7ED7ITLNNLA4SZXDGBTWVOLJ", "length": 15402, "nlines": 232, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆய்வு முடிவுகள் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகடந்த 50 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துள்ளன, 10 லட்சத் துக்கும் அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும் மனித செயல்பாடு களால்...\n45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரிப்பு\nஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016- ம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும்...\nஉலக அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்\nமற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவு களை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும்...\nபத்திரிகையாளர்களை சுட்டுக் கொல்லும் நாடுகள் & தீவிரவாத தலைவர்களை கேள்வி கேட்க யாருமில்லை\nசர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம்தான் வரலாற்றில் புரட்சியை பதிவு செய்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கிறது....\nஇந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம் – உலக சுகாதார மையம் தகவல்\nடென்ஷன் என்றும் ஸ்டெரெஸ் எனவும் சொல்லப்படும் மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதில், இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டு...\nமொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்\nஇப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும்...\nஅகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா\nமனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே...\nதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது\nநம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி...\nகை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்\nகை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது என்பதெல்லாம் பழைய தகவலாகி போன...\nட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது\nசமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம்...\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/pan-aadhaar-not-linked-yet-you-may-have-to-pay-rs-10000-fine/", "date_download": "2021-07-29T17:32:39Z", "digest": "sha1:DPE2QPOQLJKVQZKJHOF44P7CXGAQ633A", "length": 16142, "nlines": 214, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்\nபான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்\nநடப்பு மாதமான மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் அட்டைகள் அனைத்தும் செயலிழந்ததாகி விடும். அதே சமயம், செயலிழந்த பான் எண்களைப் பயன் படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில் ஒருவரே, ஏகப்பட் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழு���்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.\nஇந்த இணைப்பிற்காக இதுவரை 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅதே சமயம், யாராவது செயலிழப்பு செய்யப்பட்ட பான் அட்டையைப் பயன்படுத்தினால் அவர் களுக்கு சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வேளை, ஆதாருடன் இணைக்காத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும், பான் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்வது, சொத்து வாங்குவது விற்பனை செய்வது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவை பாதிக்கப்படும்.\nஎனவே, பான் எண்ணுடன் ஆதாரை இணைத்த பிறகுதான் இவற்றை மேற்கொள்ள இயலும். ஏற்கனவே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை கால நிர்ணயம் விதிக்கப்பட்டு பிறகு தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\n1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.\n2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.\n3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.\n4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.\n5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.\n6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.\nஇதை���டுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்து விடும்.\nPrevious ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nNext தங்கத்தை கொஞ்ச காலத்துக்கு கண்டுக்காம இருந்தா என்னவாகும் தெரியுமா\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/india-to-undergo-two-week-quarantine-period-in-adelaide-ca-acting-chief-tamil/", "date_download": "2021-07-29T19:30:44Z", "digest": "sha1:PVNXG2ZJKMUM72JUAVGWDIJ3OVZDFOSZ", "length": 8339, "nlines": 255, "source_domain": "www.thepapare.com", "title": "இந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உறுதியான உத்தரவு", "raw_content": "\nHome Tamil இந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உறுதியான உத்தரவு\nஇந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உறுதியான உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாக இருந்தால் அங்கு அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதியாக தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது. >>T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு இந்த தொடரின் போது இந்திய அணி வீரர்களை 14 நாட்கள்…\nஇந்திய கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாக இருந்தால் அங்கு அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதியாக தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது. >>T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு இந்த தொடரின் போது இந்திய அணி வீரர்களை 14 நாட்கள்…\nபாகிஸ்தான் அணியில் இணையவுள்ள ஆமிர், சொஹைப் மலிக்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஸ்ரீபாலி வீரகொடி\nஇங்கிலாந்து அணியின் உப தலைவராக மொயீன் அலி நியமனம்\nஇந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்\nஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதல் ஹம்பாந்தோட்டையில்\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மில்கா\nஒலிம்பிக்கில் ஏமாற்றத்துடன் வெளியேறிய சாமர நுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2015/02/blog-post_22.html", "date_download": "2021-07-29T17:45:15Z", "digest": "sha1:753OO5AHWEJ44BEYIKDT4Q4JAKIQJUBA", "length": 5531, "nlines": 76, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: ஹங்கேரி - இராமாயணம்", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2015\nவார்சா ஒப்பந்தநாடுகளில் இராமாயண நாடகத்தை நடத்துவது இந்���ியாவிற்கு நீண்டகாலமாக நற்பெயரை தரக்கூடிய வழிமுறையாக இருந்ததாம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரியர்கள் இராமாயண நாடகத்தை நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமென்று கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளையே கவரும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய இராமாயண நாடகத்தை தயாரித்தார்களாம்.\nஇந்த நாடகத்தில் இராவணன் வில்லனல்ல. மாறாக இலட்சுமணன் தான் வில்லன். இவன் நம்பிக்கைத் துரோகம் செய்து தன் அண்ணன் மனைவி சீதையை கூட்டிக் கொண்டு ஓடுவதாகக் கதை. இந்த நாடகம் ஹங்கேரியிலுள்ள புடா பெஸ்ட் நகரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.\nமேலும் புதிய டியூட் டானிக்கின் புராண மொழி பெயர்ப்பின்படியும் சமீபத்தில் ஜெர்மானிய ஜனநாயக குடியரசு சார்பில் பெர்லினில் நடந்த நாடகத்திலும், இராவணன் சீதை மீது விருப்பமில்லாதவனாகவும், சீதை வலிய சென்று இராவணனை மயக்கக் கூடியவளாகவும் சித்தரித்திருக்கிறார்களாம்.\nஆதாரம்: இந்துஸ்தான் டைம்ஸ் - 4.10.1981\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 10:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇராமயண காலம் - பொய்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/nri-locations", "date_download": "2021-07-29T19:31:16Z", "digest": "sha1:JZSLEIADHKCKZNSWXXWPRWCULVLG26WF", "length": 64786, "nlines": 694, "source_domain": "tamil.hdfc.com", "title": "NRI வீட்டு கடன்கள்", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்வேறு ஏதேனும் நகரம்\nஎனது அறிவுக்கு எட்டிய வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை, என்னை அழைக்க, எனக்கு இமெயில் அனுப்ப, குறுஞ்செய்தி சேவை (SMS) மற்றும் /அல்லது Whatsapp மூலம் எனக்கு மெசேஜ் அனுப்ப அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nமத்தியக் கிழக்கில் NRI க்கான வீட்டு கடன்கள்\nNRI வீட்டு கடன்களை வியப்பூட்டும் வட்டி விகிதங்களில் பெறுங்கள். நாங்கள் உங்களுக்கு சரியான கடன் தீர்வைப் பெற,\nஆவணமாக்கலில் உதவி செய்ய மற்றும் முடிந்தளவு சிறந்த EMI -யை பெறுவதற்கும் உதவி செய்வோம்.\nஉங்கள் கனவு வீட்டிற்கான சூப்பர்ஃபாஸ்ட் கடன்கள்\nஉங்கள் வேலை உங்களை வெளிநாடு அழைத்து வந்து இருக்கலாம் ஆனால் தாய் நாட்டிற்கு ஆன சேமிப்பு என்ற ஆழ்ந்த விருப்பம் தணியாத நிலையில் இருக்க வேண்டும். உங்கள் கனவு இல்லம் இந்தியாவில்.....\nஉங்கள் வீட்டை புதுப்பியுங்கள் அல்லது விரிவுபடுத்துங்கள்\nபல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் சொந்த இடத்தை வெளிநாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் வீடு திரும்பும் உங்கள் குடும்பத்தின் தேவைகளும் வளர்கிறது. எச் டி எஃப் சி உடன்'.....\nஉங்கள் நடப்பிலுள்ள வீட்டு கடன் பேலன்ஸை எச் டி எஃப் சி-க்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்\nஇந்தியாவில் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா\nவீட்டுக் கடன் EMI விலையை உடனடியாக எச் டி எஃப் சி உடன் பெறுங்கள்\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு₹\nதயவுசெய்து சரியான கடன் தொகையை உள்ளிடவும்.\nஉங்கள் நிதிகளை மதிப்பிடுங்கள், முன்பணத்தை திட்டமிடுங்கள்\nமற்றும் உங்கள் கனவு இல்லத்தை நனவாக்குங்கள்\nஎனது மாதாந்திர கடனடைத்தல் எத்தனை இருக்கலாம்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nஐக்கிய நாடுகளில் NRI க்கான வீட்டு கடன்\nNRI வீட்டு கடன்களை வியப்பூட்டும் வட்டி விகிதங்களில் பெறுங்கள். நாங்கள் உங்களுக்கு சரியான கடன் தீர்வைப் பெற,\nஆவணமாக்கலில் உதவி செய்ய மற்றும் முடிந்தளவு சிறந்த EMI -யை பெறுவதற்கும் உதவி செய்வோம்.\nஉங்கள் கனவு வீட்டிற்கான சூப்பர்ஃபாஸ்ட் கடன்கள்\nஉங்கள் பணி உங்களை வெள���நாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம் ஆனால் தாய்நாட்டிற்கான ஏக்கம் எப்போதும் குறையாது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன்கள் உங்களுக்குத் திருப்பு முனையாக உள்ளன.....\nஉங்கள் வீட்டை புதுப்பியுங்கள் அல்லது விரிவுபடுத்துங்கள்\nபல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் சொந்த இடத்தை வெளிநாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் வீடு திரும்பும் உங்கள் குடும்பத்தின் தேவைகளும் வளர்கிறது. எச் டி எஃப் சி உடன்'.....\nஉங்கள் நடப்பிலுள்ள வீட்டு கடன் பேலன்ஸை எச் டி எஃப் சி-க்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்\nதேர்ந்தெடுக்க சிறந்த விருப்பங்கள் இருக்கும் போது உங்கள் கடன் திருப்பிச் செலுத்தலை குறைக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்கள் வீட்டுக் கடன் அவுட்களை நகர்த்தவும்.....\nஇந்தியாவில் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா\nவீட்டுக் கடன் EMI விலையை உடனடியாக எச் டி எஃப் சி உடன் பெறுங்கள்\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு₹\nதயவுசெய்து சரியான கடன் தொகையை உள்ளிடவும்.\nஉங்கள் நிதிகளை மதிப்பிடுங்கள், முன்பணத்தை திட்டமிடுங்கள்\nமற்றும் உங்கள் கனவு இல்லத்தை நனவாக்குங்கள்\nஎனது மாதாந்திர கடனடைத்தல் எத்தனை இருக்கலாம்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nசிங்கப்பூரில் NRI க்கான வீட்டுக் கடன்\nNRI வீட்டு கடன்களை வியப்பூட்டும் வட்டி விகிதங்களில் பெறுங்கள். நாங்கள் உங்களுக்கு சரியான கடன் தீர்வைப் பெற,\nஆவணமாக்கலில் உதவி செய்ய மற்றும் முடிந்தளவு சிறந்த EMI -யை பெறுவதற்கும் உதவி செய்வோம்.\nஉங்கள் கனவு வீட்டிற்கான சூப்பர்ஃபாஸ்ட் கடன்கள்\nஉங்கள் பணி உங்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம் ஆனால் தாய்நாட்டிற்கான ஏக்கம் எப்போதும் குறையாது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன்கள் உங்களுக்குத் திருப்பு முனையாக உள்ளன.....\nஉங்கள் வீட்டை புதுப்பியுங்கள் அல்லது விரிவுபடுத்துங்கள்\nபல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் சொந்த இடத்தை வெளிநாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் வீடு திரும்பும் உங்கள் குடும்பத்தின் தேவைகளும் வளர்கிறது. எச் டி எஃப் சி உடன்'.....\nஉங்கள் நடப்பிலுள்ள வீட்டு கடன் பேலன்ஸை எச் டி எஃப் சி-க்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்\nத��ர்ந்தெடுக்க சிறந்த விருப்பங்கள் இருக்கும் போது உங்கள் கடன் திருப்பிச் செலுத்தலை குறைக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்கள் வீட்டுக் கடன் அவுட்களை நகர்த்தவும்.....\nஇந்தியாவில் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா\nவீட்டுக் கடன் EMI விலையை உடனடியாக எச் டி எஃப் சி உடன் பெறுங்கள்\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு₹\nதயவுசெய்து சரியான கடன் தொகையை உள்ளிடவும்.\nஉங்கள் நிதிகளை மதிப்பிடுங்கள், முன்பணத்தை திட்டமிடுங்கள்\nமற்றும் உங்கள் கனவு இல்லத்தை நனவாக்குங்கள்\nஎனது மாதாந்திர கடனடைத்தல் எத்தனை இருக்கலாம்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nபிற இடங்களில் NRI க்கான வீட்டு கடன்கள்\nNRI வீட்டு கடன்களை வியப்பூட்டும் வட்டி விகிதங்களில் பெறுங்கள். நாங்கள் உங்களுக்கு சரியான கடன் தீர்வைப் பெற,\nஆவணமாக்கலில் உதவி செய்ய மற்றும் முடிந்தளவு சிறந்த EMI -யை பெறுவதற்கும் உதவி செய்வோம்.\nஉங்கள் கனவு வீட்டிற்கான சூப்பர்ஃபாஸ்ட் கடன்கள்\nஉங்கள் பணி உங்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம் ஆனால் தாய்நாட்டிற்கான ஏக்கம் எப்போதும் குறையாது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன்கள் உங்களுக்குத் திருப்பு முனையாக உள்ளன.....\nஉங்கள் வீட்டை புதுப்பியுங்கள் அல்லது விரிவுபடுத்துங்கள்\nபல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் சொந்த இடத்தை வெளிநாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் வீடு திரும்பும் உங்கள் குடும்பத்தின் தேவைகளும் வளர்கிறது. எச் டி எஃப் சி உடன்'.....\nஉங்கள் நடப்பிலுள்ள வீட்டு கடன் பேலன்ஸை எச் டி எஃப் சி-க்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள்\nதேர்ந்தெடுக்க சிறந்த விருப்பங்கள் இருக்கும் போது உங்கள் கடன் திருப்பிச் செலுத்தலை குறைக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்கள் வீட்டுக் கடன் அவுட்களை நகர்த்தவும்.....\nஇந்தியாவில் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்களா\nவீட்டுக் கடன் EMI விலையை உடனடியாக எச் டி எஃப் சி உடன் பெறுங்கள்\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு₹\nதயவுசெய்து சரியான கடன் தொகையை உள்ளிடவும்.\nஉங்கள் நிதிகளை மதிப்பிடுங்கள், முன்பணத்தை திட்டமிடுங்கள்\nமற்றும் உங்கள் கனவு இல்லத்தை நனவாக்குங்கள்\nஎனது மாதாந்தி�� கடனடைத்தல் எத்தனை இருக்கலாம்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nதற்போதைய காலங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது - ஆன்லைன் vs ஆஃப்லைன்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகடன் வட்டி சான்றிதழைப் பெறுங்கள்\nவட்டி விகிதங்கள் / திரும்பச் செலுத்துதலின் விவரங்கள்\nஉங்கள் வட்டி விகிதங்களை குறைத்திடுங்கள்\nஉங்கள் வீட்டுக் கடனிற்கான சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்\nஎங்கள் கடன் நிபுணர் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை சந்திப்பார்\nஉங்களுக்கு அருகிலுள்ள எச் டி எஃப் சி அலுவலகத்திற்கு செல்லவும்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீட்டுவசதி: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதனிநபர் வீட்டுவசதி அல்லாத: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதயவுசெய்து https://portal.hdfc.com/loginஐ பார்க்கவும் மற்றும் உள்நுழைவுக்கு பின்னர் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோரிக்கைகள் > மாற்று என்கொயரி டேப் மீது கிளிக் செய்யவும்.\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.05%. 4 மார்ச், 2021\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n©பதிப்புரிமை எச் டி எஃப் சி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n1 இமாச்சலப் பிரதேசம் பான்டா சாகிப்\nவார்டு நம்பர்.06, நியர் Y பாயிண்ட், மெயின் குருத்வாரா ரோடு, பான்டா சாஹிப், சிர்மார், இமாச்சல பிரதேசம், 173025\n2 மகாராஷ்டிரா அகமத் நகர்\nமார்க் ஹவுஸ், நகர் மன்மட் ரோடு, சாவேதி, NR. பிரேம்தன் சௌக், அகமத்நகர் - 414003\n2 ஷாப���ஸ், வெஸ்ட் சைடு, கிரவுண்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர்.1 (பார்ட்), நியர் R.K.நகர், அமல்நேர், ஜல்கான்\n1ST & 2ND ஃப்ளோர், செவன் ஹில்ஸ் டூ கஜானன் மகாராஜ் மந்திர் ரோடு, ஆப்போசிட் CADA ஆஃபிஸ், அவுரங்காபாத் - 431001\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஆஃபிஸ் நம்பர். 3, யஷ் பிரைம், பிக்வான் ரோடு, பாரமதி, புனே, பின் 413102\n6 மகாராஷ்டிரா C.A. ரோடு நாக்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஹனி அர்ஜுன் கௌஷல்யா, பிளாட் - நம்பர் - 268, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில், சென்ட்ரல் அவென்யூ ரோடு, நாக்பூர் - 440 008\nஆஃபிஸ் நம்பர். 1,2,3, 1ST ஃப்ளோர், பிரித்திவர்தன் பிளாசா, ஆப்போசிட் சானே ஹாஸ்பிட்டல், கராட் ரோடு, சிப்லுன், பின் 415605\n8 மகாராஷ்டிரா இந்திரா நகர்\nஇந்திரா நகர்., ஆஃபிஸ் நம்பர்: 1, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்னே ஹைட்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா காலனி, இந்திரா நகர், நாசிக் 422009\nமோட்டல் கோசி காட்டேஜ் அனெக்ஸ் ஓம்காரேஷ்வர் ரோடு, ஆகாஷ்வானி சௌக், ஜல்கான் - 425002\n1ST ஃப்ளோர் 'சிவ்ரத்தன்' அபோவ் இண்டஸ்இண்ட் பேங்க், ஆப்போசிட் அம்பர் ஹோட்டல், நியர் சிவாஜி மகாராஜ் புட்லா, ஜல்னா 431203\n11 மகாராஷ்டிரா காட்பி சௌக்கி\nகிரவுண்ட் ஃப்ளோர், ராவல் பிளாசா, காட்பி சௌக், கம்ப்டீ ரோடு, நாக்பூர் - 440004\n12 மகாராஷ்டிரா கம்லா ஆஃபிஸ்\nபிளாட் நம்பர். 7, கம்லா ரிங் ரோடு, மகாத்மே ஐ ஹாஸ்பிட்டல் எதிரில், சத்ரபதி ஸ்கொயர், நாக்பூர் - 440015\n1ST ஃப்ளோர், நியூக்லியஸ், C S நம்பர். 239A/1, இ வார்டு, எதிரில். தைர்யா பிரசாத் ஹால், தரபை பார்க், கோலாப்பூர் 416 003\nஆஃபிஸ் நம்பர். 1-5, 1ST ஃப்ளோர், சோனாவானே காம்ப்ளக்ஸ், காந்தி சௌக், லாத்தூர், பின் 413512\nஎச் டி எஃப் சி ஹவுஸ், பண்டித் ரவி சங்கர் சுக்லா மார்க் (VIP ரோடு), சிவில் லைன்ஸ், நாக்பூர் - 440001\nகடை எண். 4&5, பானுதன் பிளாசா, நியர் ஸ்வாகத் பெட்ரோல் பம்ப், கோரித் நாகா, நந்தூர்பார், அஞ்சல் குறியீடு 425412\nஎச் டி எஃப் சி ஹவுஸ், ஷரன்பூர் லிங்க் ரோடு, நாசிக் - 422005\n18 மகாராஷ்டிரா நாசிக் ரோட்\n4, ஸ்டார் ஜோன் மால், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மேல், NR.BYTCO கல்லூரி, ஆஃப் நாசிக் புனே ரோடு, நாசிக் - 422101\nIST ஃப்ளோர், மமதா பிரைடு, ஸ்வாமி நாராயண் மந்திர் எதிரில், நியூ அட்கான் நாகா, பஞ்சவதி, நாசிக்-422003\n1ST ஃப்ளோர், 103, கோஹினூர் பேரடைஸ், சீரியல்.நம்பர். 284, ஹிசா நம்பர். 1/21 D/2,CTS நம்பர்.532/2, ஆரோக்யா மந்திர், நாஹனே - 415612\nவெங்கடேஷ் எம்பஸி, 2ND ஃப்ளோர். எதிரில். ஜில்லா பரிஷாத் ஆபிஸ், சவுத் சிவாஜிநகர் (எக்ஸ்டென்டட்), சங்கிலி - 416416\nஅ��ஞ்சனி, பிளாட் 2, சர்வே நம்பர். 287/1 டூ7/4 , நியூ ராதிகா ரோடு, சத்தாரா - 415002\nபட்வர்தன் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், 157/2C இரயில்வே லைன்ஸ், எம்ப்ளாய்மென்ட் சௌக், நியர் ஹோட்டல் துருவ், சோலாபூர் - 413001\n1ST ஃப்ளோர், எம்-ஸ்டோர், LMS ஜுவல்லர்ஸ் தவிர, ஓயாசிஸ் சௌக், வலுஜ், அவுரங்காபாத் 431136\nயூனிட் நம்பர்.5, லிங்க் ரோடு, மாடல் டவுன், நியர் குரு அமர் தாஸ் சௌக், ஜலந்தர் - 144001\nSCO #11, கிரீன் பார்க் அவென்யூ, கேனல் காலனி, நேரு சித்தாந்த் கேந்திரா அருகில், பகோவால் ரோடு, லூதியானா - 141001\nSCO 15- FF, சாவ்லா டவர், செக்டர் 32, சண்டிகர் ரோடு, லூதியானா 141 001.\nSCF எண் 31, இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் ஏரியா, ஃபிரோஸ்பூர் ரோடு, மோகா - 142001\nகிரவுண்ட் ஃப்ளோர், ராஜஸ்தான் பாத்ரிகா பில்டிங், கௌரவ் பாத், வைஷாலி நகர், நியர் அர்பன் ஹாட், அஜ்மீர் - 305001\nநியர் ஜட் ஹாஸ்டல் ஆப்போசிட். பலாவத் மார்க்கெட் ஸ்டேஷன் ரோடு _ அல்வார் 301001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 48, ஹைவே காலனி, பியாவர், பின் 305901\nஹவுஸ் 8 Q 7, R C வியாஸ் காலனி ஷாப்பிங் சென்டர், பில்வாரா - 311001\nவிஜய் விஹார், 1-A சாதுல் காலனி துல்சி சர்க்கிள் பிகானேர் - 334001\nஎம் ராஜ் மால், 1st ஃப்ளோர், கடியா லுஹார் காலனி, பன்னா ஹோட்டல் அருகில், சித்தோர்கர் 312 001.\n36 ராஜஸ்தான் கங்கா நகர்\n120-121, சுகாதியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், ஸ்ரீ கங்காநகர் - 335001\nவிஷ்ணுபுரி, நியர் விஜயவர்கியா ஹாஸ்பிட்டல், மெயின் ஜகத்புரா ரோடு, ஜெய்ப்பூர் - 302025\nசி-25, பகவந்த் தாஸ் ரோடு, எதிரில். சைவர்ஸ் ஸ்கூல், C- ஸ்கீம், ஜெய்ப்பூர், 302001.\nகடை எண். 2, ரோடு எண். 3, பிரு சிங் சர்க்கிள், ஜுஞ்ஜுனு 333 001. டெல்: 01592 - 233555.\nP. நம்பர் 17, கிரவுண்ட் ஃப்ளோர், KP டவர், நியர் உம்ராவ் கான் பெட்ரோல் பம்ப், அப்பர் சோபாசனி ரோடு, ஜோத்பூர் - 342002\n2-KA-27, விக்யான் நகர், ஆப்போசிட். சுதா ஹாஸ்பிடல், ஜாலாவார் ரோடு, கோட்டா - 324005\n103 / 63, மத்தியம் மார்க், அகர்வால் ஃபார்ம், மான்சரோவர், ஜெய்ப்பூர் - 302020\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\n4-சி, கணபத் பவன் எதிரில். மீரா கேர்ள்ஸ் காலேஜ், சர்தார்புரா, உதய்பூர் - 313001\n46 ராஜஸ்தான் வைஷாலி நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். B-53 & 54, ஹனுமான் நகர், கௌதம் மார்க், வைஷாலி நகர், ஜெய்ப்பூர், பின் நம்பர். 302021\n47 ராஜஸ்தான் வித்யாதர் நகர்\nஷோரூம் நம்பர். 7 & 8, சுப் லக்ஷ்மி டவர், பி-4, சென்ட்ரல் ஸ்பைன், விதிதர் நகர், ஜெய்ப்பூர்\n48 உத்தரப் பிரதேசம் முசாபர்நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆப்போசிட் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், போபா ரோடு, முசாஃபர்நகர் - 251001\n49 உத்தரப் பிரதேசம் ஷாரன்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், கமர்ஷியல் பிளாட் நம்பர். 5, ஆவாஸ் விகாஸ் காலனி, ஆப்போசிட். சக்ஷம் ஹாஸ்பிட்டல், விவேக் நகர், டெல்லி ரோடு, சஹாரன்பூர் - 247001\n50 உத்தரப் பிரதேசம் உன்னாவ்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், UDA காலனி, பிளாட் நம்பர். 1, மோதி நகர், உன்னாவ் 209801\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/united-kingdom/home-extension-loan-nri", "date_download": "2021-07-29T19:48:56Z", "digest": "sha1:XPRSP4Q4FN5ESX24GJWN4U5GUNI2QC5M", "length": 187326, "nlines": 1150, "source_domain": "tamil.hdfc.com", "title": "யுனைடெட் கிங்டமில் உள்ள NRI-களுக்கான வீட்டு விரிவாக்க கடன்கள் | யுனைடெட் கிங்டமில் NRI வீட்டு விரிவாக்க கடன்கள் - எச் டி எஃப் சி லிமிடெட்", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்ட���்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்வேறு ஏதேனும் நகரம்\nஎனது அறிவுக்கு எட்டிய வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை, என்னை அழைக்க, எனக்கு இமெயில் அனுப்ப, குறுஞ்செய்தி சேவை (SMS) மற்றும் /அல்லது Whatsapp மூலம் எனக்கு மெசேஜ் அனுப்ப அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய தேவைகளுக்கு அதிக இடம் தேவை.\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nநன்மைகள் & சிறப்பு அம்சங்கள்\nமுக்கிய பலன்கள் மற்றும் அம்சங்கள்\nஅயல் நாடுகளில் நீங்கள் பல வருடங்களாக உங்களது சொந்த இடத்தை உருவாக்கினாலும் உங்கள் குடும்பத்தின் தேவைகள் தாய் மண்ணில் வளரலாம். எச் டி எஃப் சி -இன் வீட்டு விரிவாக்க கடன்கள் மூலம் நீங்கள் உங்கள் இந்திய இல்லத்தில் மேலும் அதிக இடத்தை உருவாக்கி உங்கள் குடும்பத்தின் தேவைகளை வெளிப்படுத்த கூடுதலான இடத்தை உறுதிசெய்யலாம்.\nNRI-க்கள், PIO-க்கள் மற்றும் OCI*-க்கள் தங்கள் இந்திய இல்லத்தில் விரிவாக்கம் செய்ய அல்லது கூடுதல் அறைகள் மூலம் வீட்டை விரிவாக்குவதற்கான கடன்கள்\nதற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது\nஎங்கள் ஆவண தேவைகள் சுலபமாகவும் தொந்தரவற்றதாகவும் இருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது\nவீட்டு கடன் வட்டி விகிதத்தில் கடன்கள்\n*NRI – வெளிநாடுவாழ் இந்தியர், PIO – இந்திய வம்சாவளி மற்றும் OCI - இந்திய வெளிநாட்டு குடிமகன்\n15 ஆண்டுகளுக்கு மாறக்கூடிய விகிதம் 8.70%-யில் 15 ஆண்டுகளுக்கு மேல் செலுத்த வேண்டிய ₹100000 கடனுக்கு மாதம் ஒன்றுக்கு ₹997 வீதம் 180 பணம்செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். செலுத்த வேண்டிய மொத்த தொகை ₹179460 ஆக இருக்கும் ₹100000 கடன் தொகை மற்றும் ₹79460 வட்டி. ஒப்பீட்டிற்கான ஒட்டுமொத்த செலவு 8.70% APRC பிரதிநிதியாகும்.\nமேலே உள்ளவற்றிக்கும் கூடுதலாக செயல்முறை கட்டணத்தையும் வாடிக்கையாளர் வழங்க வேண்டும்.\nசெயல்முறை கட்டணங்களின் விவரங்கள் கட்டணங்கள்-க்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த உதாரணம் குறிப்பீடு நோக்கத்திற்காக மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும். வட்டி விகிதங்கள்/சமமான மாதாந்தர தவணைகள் மாறுபடக்கூடும் மற்றும் எச் டி எஃப் சி -யின் வர்த்தக முதன்மை கடன் விகிதத்துடன் இணைக்கப்படும் மற்றும் அதன் நகர்விற்கு ஏற்றவாறு மாறக்கூடும். அனைத்து செலுத்தல்களும் இந்திய நாணயத்தில் இந்தியாவில் செலுத்தப்படவேண்டும். எச் டி எஃப் சி வழங்கும் அனைத்து கடன்களும் இந்தியாவில் உள்ள உடைமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.75 இருந்து 7.25 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.80 இருந்து 7.30 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.05 இருந்து 7.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.15 இருந்து 7.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் ச���ய்யவும்\nநிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை)\t 6.95 இருந்து 7.45 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை)\t 7.00 இருந்து 7.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.25 இருந்து 7.75 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.35 இருந்து 7.85 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.45 இருந்து 7.95 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.65 இருந்து 8.15 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.70 இருந்து 8.20 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டு விரிவாக்க கடன் விவரங்கள்\nவீட்டு விரிவாக்க கடன்களை நீங்கள் தனிநபராகவோ அல்லது சேர்ந்தோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து உரிமையாளர்களும் இணை-விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் அனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருத்தல் அவசியமில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இணை-விண்ணப்பதாரர்களாக இருக்க முடியும். 18 ���யதுக்கு அதிகமாகவும் 60 வயதுக்கு மிகாமலும் நல்ல மனநிலை கொண்டவராகவும் சட்டத்தால் எந்த ஒப்பந்தத்திலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்படாமலிருக்கும் NRI/OCI/PIO ஒருவர்தான் வீட்டு கடனிற்காக விண்ணப்பிக்கலாம். நீங்கள் கடனின் தொகைகளை முறையாக செலுத்த தவறினால் எந்த வீட்டை அடமானமாக வைத்து எச் டி எஃப் சி இலிருந்து கடன் பெறுகிறீர்களோ அந்த உங்கள் இல்லம் HDFC-யால் ஜப்தி செய்யப்படும்.\nசம்பள நபர் / சுய வேலைவாய்ப்பு\nஇணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் தொகையை அதிகரிக்க உதவுகிறது.\nபெண் இணை-உரிமையாளரை சேர்ப்பது சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதில் உதவும்.\nஅனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை, பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\nநடப்பிலிருக்கும் எச் டி எஃப் சி வாடிக்கையாளர்கள்\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட கட்டுமான மதிப்பீட்டில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை கட்டுமான மதிப்பீட்டில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் கட்டுமான மதிப்பீட்டில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் ஒரு வாடிக்கையாளரின் திரும்ப செலுத்தும் ஆற்றல் என தீர்மானிக்கப்பட்டவைக்கு உட்பட்டது.\nஎக்ஸ்சேஞ்ச் கட்டணத்தில் மாற்றங்கள் இருப்பது ஸ்டெர்லிங் சமமான அல்லது உங்கள் கடனை அதிகரிக்கவோ/குறைக்கவோ செய்யக்கூடும்.\nகடனுக்கான உங்கள் செலுத்துதல்களை நீங்கள் அதிகபட்ச கால கடன் 15 வருடங்கள் கடனாக செலுத்தலாம்.***\n***சில தொழில்முறையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சார்டர்ட் அக்கவுண்டன்ட்கள் மற்றும் ஆர்க்கிடெக்ட்கள் போன்ற தொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் இவர்கள் மட்டும்தான் என்பது கிடையாது.\nகடனின் தவணைக்காலமானது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்வு மீதான வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்வின் மீதான உடைமையின் ஆண்டு , தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பணம் செலுத்தல் மற்றும் HDFC -யின் பரவலான விதிமுறைகள் அடிப்படையில் பொருந்தக்கூடிய இதர விதிமுறைகளை சார்ந்து இருக்கும்.\nவீட்டு விரிவாக்கக் கடன் ஆவணங்கள்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nகடன் அனுமதியை பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பம் இடப்பட்��� விண்ணப்ப படிவத்துடன் அனைத்து விண்ணப்பதாரர்கள்/துணை விண்ணப்பதாரர்கள் பற்றி நீங்கள் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nவருமான சான்று (அனைத்தும் கட்டாயம்)\nகடைசி 3 மாதங்கள் சம்பள தாள்/சான்றிதழ் பின்வருபவற்றை கொண்டிருக்க வேண்டும்: பெயர்( பாஸ்போர்டில் இருப்பது போன்றவாறு); பணியில் சேர்ந்த தேதி; பாஸ்போர்ட் எண்; பதவி; சம்பளம்\nசம்பள சேர்ப்பை காண்பிக்கும் கடைசி 6 மாதங்கள் வங்கி அறிக்கைகளின் நகல்\nஇந்தியாவில் NRE/NRO கணக்கின் கடைசி 6 மாதங்கள் வங்கி அறிக்கைகளின் நகல்\nwww.equifax.co.uk இலிருந்து நுகர்வோர் கடன் சரிபார்ப்பு அறிக்கை\nசொத்து / வீட்டு விரிவாக்கம் தொடர்பான ஆவணங்கள்\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nபாஸ்போர்டில் செல்லுபடியாகும் குடியுரிமை வீசா ஸ்டாம்பின் நகல்\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\nமுழு கடந்தகால தொழில் வரலாறு\nஇந்திய ரூபாயில் 'எச்டிஎஃப்சி லிமிடட்' சார்பில் செயல்முறை கட்டணத்திற்கான காசோலை\nமேற்கண்ட பட்டியல் குறிப்பிடத்தக்கவை மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nஅனைத்து ஆவணங்களும் சுய சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆவணங்கள் ஆங்கிலத்தை தவிர வேறெந்த மொழியிலுமிருந்தால் ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் மூலம் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் தேவைப்படும். மேலும் இது தூதரகம்/வேலைக்கமர்த்தியவர் ஒருவரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகடன் தொகை வழங்கப்படும் போது விண்ணப்பதாரர்கள் & இணை-விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் இல்லாமலிருந்து செயலுரிமை பெற்றவர் அதை பெற்றுக் கொண்டிருந்தால், விண்ணப்பதாரர்கள் & இணை-விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு எச் டி எஃப் சி அலுவலகத்துக்கு சென்று எச்டிஎஃப்சி பிரதிநிதியால் KYC ஆவண சான்று பெற வேண்டும். அவ்வாறு வெளிநாட்டு அலுவலகத்துக்கு செல்ல இயலவில்லையென்றால் அவர்கள் NRI வாடிக்கையாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வெளிநாட்டு நோட்டரி பப்ளிக் அல்லது இந்திய தூதரகம் இவர்களிடமிருந்து சான்றளிக்கப்பட்ட அடையாள மற்றும் குடியிருப்பு ஆவணங்களின் நகலை சமர்பிக்க வேண்டும்.\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nகீழுள்ள கட்டணங்கள் / மற்ற கட்டணங்கள் / செலவுகளின் பட்டியல் குறிப்புக்காக கொடுக்கப்பட்டவை. பெறப்பட்ட கடன்களின் தன்மை பொருத்து அவை அமையும் (*):\nசெயல்முறை கட்டணம் மற்றும் இதர கட்டணம்\nகடன் தொகையில் 1.25% வரை அல்லது ₹3,000 எது அதிகமாக உள்ளதோ அது, கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்.\nவக்கீல்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளரின் வெளிப்புற கருத்திற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட வழக்கிற்கு பொருந்தும் உண்மையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்கள் நேரடியாக உதவி வழங்கிய சம்பந்தப்பட்ட வக்கீல்/ தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம��� www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹300**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹500 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹500 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nA. சரிசெய்யக்கூடிய விகித கடன்கள் (ARHL)\nகலவை விகித வீட்டுக் கடன்\nபொருந்தக்கூடிய காலகட்டத்தில் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இணை கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், வணிக நோக்கத்திற்காக கடன் அனுமதிக்கப்படும்போது தவிர, வேறு எந்தவொரு ஆதாரத்தின் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதலின் காரணமாக எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் செலுத்தப்பட மாட்டாது.\nபின்வரும் கடன்கள் வணிக கடன்களாக தகுதி பெறும்\n2. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான சொத்து மீதான கடன்கள் / வீட்டு ஈக்விட்டி கடன்.\n3. குடியிருப்பு அல்லாத சொத்துகள்\n4. குடியிருப்பு அல்லாத ஈக்விட்டி கடன்\n5. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான டாப் அப் கடன்கள்.\nவணிக நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன்களின் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதற்கு.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அத��கமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nB. நிலையான விகித கடன்கள் (\"FRHL\")\nநிலையான வட்டி விகிதத்தின் பொருந்தக்கூடிய காலத்தின்போது கலவை விகித வீட்டுக் கடன் (\"CRHL\") இணை-கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், தனது சொந்த ஆதாரங்களின்* மூலம் செலுத்தாமல், ஏதேனும் வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகைகள் கொடுக்கப்பட்ட நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளையும் உள்ளடக்கும்) மறுநிதியளிப்பதன் மூலம் முன்கூட்டியே செலுத்தும் தொகைகளுக்கு நிலுவைத் தொகையின் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய வரிகள் / சட்டரீதியான வரிகளுடன் முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதல்களுக்கும் இது பொருந்தும்.\ni. கடன் வழங்கிய தேதியில் ��ருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்;கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமுன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களின் அளவு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்���ொள்ளப்படுகிறார்கள்.\nஎங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு எங்களது கண்வர்ஷன் வசதியின் மூலமாக வீட்டு கடன் (பரவலை மாற்றி அல்லது திட்டங்களை மாற்றி) மீதான பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டத்தை வழங்குகிறோம். நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த நீங்கள் நாமினல் கட்டணத்தை செலுத்தலாம் மற்றும் உங்கள் மாதாந்தர தவணை(EMI) அல்லது கடன் காலத்தை குறைக்கும் தேர்வை செய்யலாம். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.. எங்களது கண்வர்ஷன் வசதியை பெறுவதற்கு, இருப்பில் உள்ள பல்வேறு தேர்வுகள் பற்றி விவாதிக்க நாங்கள் உங்களை திருப்பி அழைப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும் அல்லது உங்கள் வீட்டுக்கடன் கணக்கு தகவலை 24X7 பெறுவதற்கு எங்களது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் –யில் லாகின் செய்யவும். HDFC யின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் கண்வர்ஷன் தேர்வுகள் உள்ளன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nமாறுபடும் விகித கடன்களில் உள்ள குறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகித கடனிலிருந்து மாறக்கூடிய விகித கடனுக்கு மாறுதல் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nகலவை விகித வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்து மாறக்கூடிய விகிதத்திற்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் அப்படியே இருக்கும் பெஞ்ச்-மார்க் விகித மாற்றத்தின் மீது மற்றும்/அல்லது பரவல் மாற்றம் இல்லை\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றம் மற்றும்/ அல்லது பரவல் மாற்றத்தின் மீது பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%\nகுறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (எச் டி எஃப் சி ரீச்-இன் கீழ் உள்ள கடன்கள்)- மாறுபடும் விகிதம்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வழங்கப்படாத தொகையில் 1.50% வரை (ஏதேனும் இருந்தால்) + மாற்றத்தின் போது பொருந்தக்கூடிய வரிகள்/சட்டரீதியான விதிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும். **நிபந்தனைகள் பொருந்தும்.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nதற்போதைய காலங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது - ஆன்லைன் vs ஆஃப்லைன்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் எவ்வளவாக இருக்கும்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு கடன்: வீட்டு கடன் EMI கணக்கீடு -எச் டி எஃப் சி வீட்டு கடன்கள்\nஎச் டி எஃப் சி-யின் வீட்டுக் கடன் கால்குலேட்டர் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ எளிதாக கணக்கிட உதவுகிறது. வீட்டுக் கடனுக்கான எச் டி எஃப் சி-யின் EMI கால்குலேட்டர் ஒரு புதிய வீடு வாங்குவது பற்றிய சரியான முடிவை எடுக்க உதவுகிறது. உங்கள் வீட்டுக் கடன் தொடர்பான பணம்செலுத்தலுக்கு திட்டமிடுவதற்கு EMI கால்குலேட்டர் உதவுகிறது. எச் டி எஃப் சி ஒரு லட்சத்திற்கு ₹761 முதல் EMI-கள் மற்றும் ஆண்டுக்கு 6.75%* முதல் வட்டி விகிதங்கள் மற்றும் வசதியான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் டாப்-அப் கடன் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்துடன், எச் டி எஃப் சி உங்களுக்கு வசதியான வீட்டுக் கடன் EMI-ஐ உறுதி செய்கிறது. எங்கள் நியாயமான EMI-கள் மூலம் எச் டி எஃப் சி வீட்டு கடன் சுமை உங்களுக்கு குறைவானதாக இருக்கும். எளிதாக புரிந்துகொள்ளும் எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய EMI-ஐ கணக்கிடுங்கள்.\nவீட்டுக் கடன் EMI-யை கணக்கிடுங்கள்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமாதாந்திர வீட்டுக் கடன் EMI\n₹ 19,009 விரிவான மதிப்பீடு பார்\nசெலுத்த வேண்டிய மொத்த தொகை ₹ 45,62,183 விரிவான மதிப்பீடு பார்\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nவீட்டு கடன் கடனளிப்பு அட்டவணை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டுக் கடன் தகுதி உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை பொறுத்தது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து மன அமைதியைப் பெறுங்கள்\nவீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு\nஉங்கள் வீட்டுக் கடன் EMI\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடன்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபண செலவில் மொத்த சேமிப்பு\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஒரு வீட்டு விரிவாக்க கடன் என்றால் என்ன\nஇது கூடுதல் ரூம்கள் மற்றும் ஃப்ளோர்கள் போன்றவற்றை அமைத்து உங்கள் வீட்டை விரிவுபடுத்துவதற்கான அல்லது உங்கள் வீட்டின் அளவை அதிகரிப்பதற்கான கடனாகும்.\nவீட்டு விரிவாக்க கடனை யார் பெற முடியும் \nதங்களது அடுக்குமாடி குடியிருப்பு/தளம்/வரிசை வீட்டின் இடத்தை அதிகரிக்க விரும்பும் எந்தவொரு நபரும் எச் டி எஃப் சி-இல் இருந்து ஒரு வீட்டு விரிவாக்க கடனை பெற முடியும். நடப்பு வீட்டு கடன் வாடிக்கையாளர்கள் கூட ஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற முடியும்.\nநான் பெறக்கூடிய ஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கான அதிகபட்ச காலவரம்பு என்ன \nஅதிகபட்சமாக ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வீட்டு விரிவாக்க கடனை நீங்கள் பெற முடியும்.\nவீட்டு கடன் வட்டி விகிதங்களை விட ஒரு வீட்டு விரிவாக்க கடனின் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளனவா\nவீட்டு விரிவாக்க கடன்களுக்கு பொருந்தும் வட்டி விகிதங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களிலிருந்து வேறுபடுவதில்லை.\nஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கான வரி நன்மையை நான் பெற முடியுமா\nஆம். வருமான வரி சட்டம், இன் கீழ் உங்கள் வீட்டு விரிவாக்க கடனின் அசல் மற்றும் வட்டி பகுதிகளின் மீது உங்களுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகருடன் உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற நான் என்ன பாதுகாப்பு வழங்க வேண்டும்\nகடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.\nஎவ்வளவு தவணைகளில் ஒரு வீட்டு விரிவாக்க கடன் வழங்கப்படுகிறது \nஎச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்ட படி கட்டமைப்பு/புதுப்பித்தல் மேம்பாட்டு அடிப்படையிலான தவணைகளில் எச் டி எஃப் சி உங்கள் வீட்டு விரிவாக்க கடனை வழங்குகிறது.\nஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை \nதேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் பின்வரும் இணைப்பில் காணலாம் https://www.hdfc.com/checklist#documents-charges\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்\nகடன் பெறுபவரின் பணம் செலுத்தும் தகுதியை பொறுத்து கடன்கள் மாறுபடும்.\nஎக்ஸ்சேஞ்ச் கட்டணத்தில் மாற்றங்கள் இருப்பது ஸ்டெர்லிங் சமமான அல்லது உங்கள் கடனை அதிகரிக்கவோ/குறைக்கவோ செய்யக்கூடும்.\nஎச் டி எஃப் சி-யிலிருந்து நீங்கள் பெற்ற கடன்/கடன்கள் மீது சரியான பணம் செலுத்தல்கள் இல்லை என்றால், உங்கள் வீடு மறுஆட்கொள்ளப்படும்.\nஉங்கள் கடன் தொடர்பாக இருக்கும் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nமுக்கிய பலன்கள் மற்றும் அம்சங்கள்\nஅயல் நாடுகளில் நீங்கள் பல வருடங்களாக உங்களது சொந்த இடத்தை உருவாக்கினாலும் உங்கள் குடும்பத்தின் தேவைகள் தாய் மண்ணில் வளரலாம். எச் டி எஃப் சி -இன் வீட்டு விரிவாக்க கடன்கள் மூலம் நீங்கள் உங்கள் இந்திய இல்லத்தில் மேலும் அதிக இடத்தை உருவாக்கி உங்கள் குடும்பத்தின் தேவைகளை வெளிப்படுத்த கூடுதலான இடத்தை உறுதிசெய்யலாம்.\nNRI-க்கள், PIO-க்கள் மற்றும் OCI*-க்கள் தங்கள் இந்திய இல்லத்தில் விரிவாக்கம் செய்ய அல்லது கூடுதல் அறைகள் மூலம் வீட்டை விரிவாக்குவதற்கான கடன்கள்\nதற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது\nஎங்கள் ஆவண தேவைகள் சுலபமாகவும் தொந்தரவற்றதாகவும் இருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது\nவீட்டு கடன் வட்டி விகிதத்தில் கடன்கள்\n*NRI – வெளிநாடுவாழ் இந்தியர், PIO – இந்திய வம்சாவளி மற்றும் OCI - இந்திய வெளிநாட்டு குடிமகன்\n15 ஆண்டுகளுக்கு மாறக்கூடிய விகிதம் 8.70%-யில் 15 ஆண்டுகளுக்கு மேல் செலுத்த வேண்டிய ₹100000 கடனுக்கு மாதம் ஒன்றுக்கு ₹997 வீதம் 180 பணம்செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். செலுத்த வேண்டிய மொத்த தொகை ₹179460 ஆக இருக்கும் ₹100000 கடன் தொகை மற்றும் ₹79460 வட்டி. ஒப்பீட்டிற்கான ஒட்டுமொத்த செலவு 8.70% APRC பிரதிநிதியாகும்.\nமேலே உள்ளவற்றிக்கும் கூடுதலாக செயல்முறை கட்டணத்தையும் வாடிக்கையாளர் வழங்க வேண்டும்.\nசெயல்முறை கட்டணங்களின் விவரங்கள் கட்டணங்கள்-க்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த உதாரணம் குறிப்பீடு நோக்கத்திற்காக மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும். வட்டி விகிதங்கள்/சமமான மாதாந்தர தவணைகள் மாறுபடக்கூடும் மற்றும் எச் டி எஃப் சி -யின் வர்த்தக முதன்மை கடன் விகிதத்துடன் இணைக்கப்படும் மற்றும் அதன் நகர்விற்கு ஏற்றவாறு மாறக்கூடும். அனைத்து செலுத்தல்களும் இந்திய நாணயத்தில் இந்தியாவில் செலுத்தப்படவேண்டும். எச் டி எஃப் சி வழங்கும் அனைத்து கடன்களும் இந்தியாவில் உள்ள உடைமைகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.75 இருந்து 7.25 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.80 இருந்து 7.30 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.05 இருந்து 7.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.15 இருந்து 7.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிலையான வீட்டுக��� கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை)\t 6.95 இருந்து 7.45 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.25 இருந்து 7.75 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.35 இருந்து 7.85 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.45 இருந்து 7.95 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.65 இருந்து 8.15 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.70 இருந்து 8.20 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிபுணர் அல்லாது சுய தொழில் செய்பவர்களுக்கு\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.90 இருந்து 7.40 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.15 இருந்து 7.65 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம��� முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.25 இருந்து 7.75 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.15 இருந்து 7.65 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.35 இருந்து 7.85 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.45 இருந்து 7.95 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.50 இருந்து 8.00 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.70 இருந்து 8.20 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.75 இருந்து 8.25 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.80 இருந்து 8.30 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.85 இருந்து 8.35 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டு விரிவாக்க கடன் விவரங்கள்\nவீட்டு விரிவாக்க கடன்களை நீங்கள் தனிநபராகவோ அல்லது சேர்ந்தோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து உரிமையாளர்களும் இணை-விண்ணப்பதா���ர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் அனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருத்தல் அவசியமில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இணை-விண்ணப்பதாரர்களாக இருக்க முடியும். 18 வயதுக்கு அதிகமாகவும் 60 வயதுக்கு மிகாமலும் நல்ல மனநிலை கொண்டவராகவும் சட்டத்தால் எந்த ஒப்பந்தத்திலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்படாமலிருக்கும் NRI/OCI/PIO ஒருவர்தான் வீட்டு கடனிற்காக விண்ணப்பிக்கலாம். நீங்கள் கடனின் தொகைகளை முறையாக செலுத்த தவறினால் எந்த வீட்டை அடமானமாக வைத்து எச் டி எஃப் சி இலிருந்து கடன் பெறுகிறீர்களோ அந்த உங்கள் இல்லம் HDFC-யால் ஜப்தி செய்யப்படும்.\nசுய தொழில் புரியும் வாடிக்கையாளர்களின் வகைகள்\nசுய தொழில் நிபுணர் (எஸ்இபி)\nசுய-தொழில் புரிபவர் ஆனால் தொழில்முறையற்றவர் (எஸ்இஎன்பி)\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட கட்டுமான மதிப்பீட்டில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை கட்டுமான மதிப்பீட்டில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் கட்டுமான மதிப்பீட்டில் 75%\n*மனையின் சந்தை மதிப்பிற்கும் எச் டி எஃப் சியால் மதிப்பீடு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் கடனடைக்கும் சக்திக்குமுட்பட்டது.\nஎக்ஸ்சேஞ்ச் கட்டணத்தில் மாற்றங்கள் இருப்பது ஸ்டெர்லிங் சமமான அல்லது உங்கள் கடனை அதிகரிக்கவோ/குறைக்கவோ செய்யக்கூடும்.\nகடனுக்கான உங்கள் செலுத்துதல்களை நீங்கள் அதிகபட்ச கால கடன் 15 வருடங்கள் கடனாக செலுத்தலாம்.***\n*** சில தொழில்முறையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற தொழில் செய்பவர்கள் உள்ளடக்கியிருக்கலாம், ஆனால் அவை மட்டுமல்ல.\nகடனின் தவணைக்காலமானது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்வு மீதான வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்வின் மீதான உடைமையின் ஆண்டு , தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பணம் செலுத்தல் மற்றும் HDFC -யின் பரவலான விதிமுறைகள் அடிப்படையில் பொருந்தக்கூடிய இதர விதிமுறைகளை சார்ந்து இருக்கும்.\nவீட்டு விரிவாக்கக் கடன் ஆவணங்கள்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nகடன் அனுமதியை பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பம் இடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் அனைத்து விண்ணப்பதாரர்கள்/துணை விண்ணப்பதார��்கள் பற்றி நீங்கள் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nசுயதொழில் தொழில்முறையற்றவர்களுக்கான வருமான சான்று\nகடந்த 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான கணக்கீட்டோடு வருமான வரி தாக்கல் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் வருமான வரி தாக்கல் மற்றும் இது ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nபின்னிணைப்புகள்/அட்டவணைகள் (தனிநபர் மற்றும் வணிக நபர் இரண்டிற்கும் CA வால் சான்றோப்பம்) உடன் கடந்த 3 ஆண்டுகளின் தணிக்கை தாள்கள், லாப நட்ட கணக்கு அறிக்கைகள்\nஇந்தியாவில் உள்ள அவரது NRE/NRO கணக்கின் தனிநபருக்கான வணிக நிறுவனத்தின் கடந்த வருட தற்போதைய கணக்கு அறிக்கைகள் மற்றும் தனிநபரின் 6 மாத அறிக்கைகள்\nwww.experian.co.uk அல்லது www.equifax.co.ukயிலிருந்து வாடிக்கையாளர் கடன் சோதனை அறிக்கை\nசுயதொழில் தொழில்முறையாளர்களின் வருமான சான்று\nகடந்த 6 மாதங்களின் இன்வாயிஸ்\nதற்போதைய செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் நகல்\nகடந்த 6 மாதத்திற்கான UK நிறுவனத்தின் வங்கி கணக்கு அறிக்கைகள்\nகடந்த 6 மாதத்திற்கான (நடப்பு, சேமிப்பு & NRE/ NRO) தனிப்பட்ட வங்கி கணக்கு அறிக்கைகள்\nசேமிப்பு சான்றுகள் - சேமிப்பவர் கணக்கு, ISA, நிலையான இருப்புகள், டீமாட் கணக்கு அறிக்கை முதலியன.\nwww.experian.co.uk அல்லது www.equifax.co.ukயிலிருந்து வாடிக்கையாளர் கடன் சோதனை அறிக்கை\nகுறிப்பாணை மற்றும் அமைப்பு கட்டுரைகள்\nமுந்தைய நிறுவனத்தின் விடுவிப்பு கடிதம் மற்றும் P45\nகடந்த 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான கணக்கீட்டோடு வருமான வரி தாக்கல் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் வருமான வரி தாக்கல் மற்றும் இது ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nபின்னிணைப்புகள்/அட்டவணைகள் (தனிநபர் மற்றும் வணிக நபர் இரண்டிற்கும் CA வால் சான்றோப்பம்) உடன் கடந்த 3 ஆண்டுகளின் தணிக்கை தாள்கள், லாப நட்ட கணக்கு அறிக்கைகள்\nசொத்து / வீட்டு விரிவாக்கம் தொடர்பான ஆவணங்கள்\nசொத்தின் அனைத்து உரிம பத்திரங்களும்\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களிடமி���ுந்து திட்டமிட்ட பணிக்கான மதிப்பீடு\nபாஸ்போர்டில் செல்லுபடியாகும் குடியுரிமை ஸ்டாம்ப் செய்யப்பட்ட வீசாவின் நகல்\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\nஇந்திய ரூபாயில் 'எச்டிஎஃப்சி லிமிடட்' சார்பில் செயல்முறை கட்டணத்திற்கான காசோலை\nவணிக நிறுவனம் மற்றும் தனிநபரின் தற்போதைய கடன்கள் விவரங்கள் உடன் கடன் ஒப்புதல் கடிதத்தின் நகல்\nமேற்கண்ட பட்டியல் குறிப்பிடத்தக்கவை மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nஅனைத்து ஆவணங்களும் சுய ஒப்புதல் இடப்பட்டிருக்க வேண்டும். ஆவணங்கள் ஆங்கிலம் தவிர வேறு மொழியில் இருந்தால், தொழில்முறை மொழிபெயர்ப்பாளரிடமிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு தேவைப்படும். மேலும் இது தூதரகம் / வேலைக்கமர்த்தியவர் ஒருவரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகடன் தொகை வழங்கப்படும் போது விண்ணப்பத்தாரர்கள் மற்றும் இணை-விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் இல்லாமலிருந்து அட்டர்னி அதிகாரம் கொண்டவர் அதை பெற்றுக்கொண்டால், விண்ணப்பத்தாரர்கள் மற்றும் இணை-விண்ணப்பத்தாரர்கள் அயல்நாட்டு எச் டி எஃப் சி அலுவலகத்துக்கு சென்று எச் டி எஃப் சி பிரதிநிதியால் KYC ஆவண சான்று பெறவேண்டும். அவ்வாறு வெளிநாட்டு அலுவலகத்துக்கு செல்ல இயலவில்லையென்றால் NRI வாடிக்கையாளர் இடத்துக்கருகே இருக்கும் வெளிநாட்டு நோட்டரி பப்ளிக் அல்லது இந்திய தூதரகம் இவர்களிடமிருந்து சான்றளிக்கப்பட்ட அடையாள மற்றும் குடியிருப்பு ஆவணங்களின் நகலை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nகீழுள்ள கட்டணங்கள் / மற்ற கட்டணங்கள் / செலவுகளின் பட்டியல் குறிப்புக்காக கொடுக்கப்பட்டவை. பெறப்பட்ட கடன்களின் தன்மை பொருத்து அவை அமையும் (*):\nசெயல்முறை கட்டணம் மற்றும் இதர கட்டணம்\nகடன் தொகையில் 1.25% வரை அல்லது ₹3,000 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nசுயதொழில் புரியும் தொழில்முறையாளர் அல்லாதவர்களுக்கு:\nகடன் தொகையில் 1.25% வரை அல்லது ₹4,500 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nவழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடம் இருந்து வெளிப்புற யோசனைக்கான கட்டணம் இருந்தால், அது வழங்கப்படும் முறைக்கு பொருந்தும் வகையில் செலுத்தப்படவேண்டும். இத்தகைய கட்டணங்கள் உகந்த வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு பெறப்பட்ட உதவியின் தன்மையை பொறுத்து நேரடியாக வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹300**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹500 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹500 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nA. சரிசெய்யக்கூடிய விகித கடன்கள் (ARHL)\nகலவை விகித வீட்டுக் கடன்\nபொருந்தக்கூடிய காலகட்டத்தில் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இணை கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், வணிக நோக்கத்திற்காக கடன் அனுமதிக்கப்படும்போது தவிர, வேறு எந்தவொரு ஆதாரத்தின் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே ���ெலுத்துதலின் காரணமாக எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் செலுத்தப்பட மாட்டாது.\nபின்வரும் கடன்கள் வணிக கடன்களாக தகுதி பெறும்\n2. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான சொத்து மீதான கடன்கள் / வீட்டு ஈக்விட்டி கடன்.\n3. குடியிருப்பு அல்லாத சொத்துகள்\n4. குடியிருப்பு அல்லாத ஈக்விட்டி கடன்\n5. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான டாப் அப் கடன்கள்.\nவணிக நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன்களின் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதற்கு.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்��ிற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nB. நிலையான விகித கடன்கள் (\"FRHL\")\nநிலையான வட்டி விகிதத்தின் பொருந்தக்கூடிய காலத்தின்போது கலவை விகித வீட்டுக் கடன் (\"CRHL\") இணை-கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், தனது சொந்த ஆதாரங்களின்* மூலம் செலுத்தாமல், ஏதேனும் வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகைகள் கொடுக்கப்பட்ட நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளையும் உள்ளடக்கும்) மறுநிதியளிப்பதன் மூலம் முன்கூட்டியே செலுத்தும் தொகைகளுக்கு நிலுவைத் தொகையின் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய வரிகள் / சட்டரீதியான வரிகளுடன் முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதல்களுக்கும் இது பொருந்தும்.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்;கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமுன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களின் அளவு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஎங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு எங்களது கண்வர்ஷன் வசதியின் மூலமாக வீட்டு கடன் (பரவலை மாற்றி அல்லது திட்டங்களை மாற்றி) மீதான பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டத்தை வழங்குகிறோம். நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த நீங்கள் நாமினல் கட்டணத்தை செலுத்தலாம் மற்றும் உங்கள் மாதாந்தர தவணை(EMI) அல்லது கடன் காலத்தை குறைக்கும் தேர்வை செய்யலாம். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.. எங்களது கண்வர்ஷன் வசதியை பெறுவதற்கு, இருப்பில் உள்ள பல்வேறு தேர்வுகள் பற்றி விவாதிக்க நாங்கள் உங்களை திருப்பி அழைப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும் அல்லது உங்கள் வீட்டுக்கடன் கணக்கு தகவலை 24X7 பெறு���தற்கு எங்களது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் –யில் லாகின் செய்யவும். HDFC யின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் கண்வர்ஷன் தேர்வுகள் உள்ளன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nமாறுபடும் விகித கடன்களில் உள்ள குறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகித கடனிலிருந்து மாறக்கூடிய விகித கடனுக்கு மாறுதல் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nகலவை விகித வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்து மாறக்கூடிய விகிதத்திற்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் அப்படியே இருக்கும் பெஞ்ச்-மார்க் விகித மாற்றத்தின் மீது மற்றும்/அல்லது பரவல் மாற்றம் இல்லை\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றம் மற்றும்/ அல்லது பரவல் மாற்றத்தின் மீது பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%\nகுறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (எச் டி எஃப் சி ரீச்-இன் கீழ் உள்ள கடன்கள்)- மாறுபடும் விகிதம்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வழங்கப்படாத தொகையில் 1.50% வரை (ஏதேனும் இருந்தால்) + மாற்றத்தின் போது பொருந்தக்கூடிய வரிகள்/சட்டரீதியான விதிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nதற்போதைய காலங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது - ஆன்லைன் vs ஆஃப்லைன்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஒரு வீட்டு விரிவாக்க கடன் என்றால் என்ன\nஇது கூடுதல் ரூம்கள் மற்றும் ஃப்ளோர்கள் போன்றவற்றை அமைத்து உங்கள் வீட்டை விரிவுபடுத்துவதற்கான அல்லது உங்கள் வீட்டின் அளவை அதிகரிப்பதற்கான கடனாகும்.\nவீட்டு விரிவாக்க கடனை யார் பெற முடியும் \nதங்களது அடுக்குமாடி குடியிருப்பு/தளம்/வரிசை வீட்டின் இடத்தை அதிகரிக்க விரும்பும் எந்தவொரு நபரும் எச் டி எஃப் சி-இல் இருந்து ஒரு வீட்டு விரிவாக்க கடனை பெற முடியும். நடப்பு வீட்டு கடன் வாடிக்கையாளர்கள் கூட ஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற முடியும்.\nநான் பெறக்கூடிய ஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கான அதிகபட்ச காலவரம்பு என்ன \nஅதிகபட்சமாக ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு வீட்டு விரிவாக்க கடனை நீங்கள் பெற முடியும்.\nவீட்டு கடன் வட்டி விகிதங்களை விட ஒரு வீட்டு விரிவாக்க கடனின் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளனவா\nவீட்டு விரிவாக்க கடன்களுக்கு பொருந்தும் வட்ட�� விகிதங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களிலிருந்து வேறுபடுவதில்லை.\nஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கான வரி நன்மையை நான் பெற முடியுமா\nஆம். வருமான வரி சட்டம், இன் கீழ் உங்கள் வீட்டு விரிவாக்க கடனின் அசல் மற்றும் வட்டி பகுதிகளின் மீது உங்களுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். இச்சலுகைகள் ஆண்டு தோறும் மாறுவதால் உங்கள் கடன் ஆலோசகருடன் உங்கள் கடன் மீதான வரி சலுகைகளை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nஒரு வீட்டு விரிவாக்க கடனைப் பெற நான் என்ன பாதுகாப்பு வழங்க வேண்டும்\nகடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.\nஎவ்வளவு தவணைகளில் ஒரு வீட்டு விரிவாக்க கடன் வழங்கப்படுகிறது \nஎச் டி எஃப் சி ஆல் மதிப்பிடப்பட்ட படி கட்டமைப்பு/புதுப்பித்தல் மேம்பாட்டு அடிப்படையிலான தவணைகளில் எச் டி எஃப் சி உங்கள் வீட்டு விரிவாக்க கடனை வழங்குகிறது.\nஒரு வீட்டு விரிவாக்க கடனுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை \nதேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் பின்வரும் இணைப்பில் காணலாம் https://www.hdfc.com/checklist#documents-charges\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்\nகடன் பெறுபவரின் பணம் செலுத்தும் தகுதியை பொறுத்து கடன்கள் மாறுபடும்.\nஎக்ஸ்சேஞ்ச் கட்டணத்தில் மாற்றங்கள் இருப்பது ஸ்டெர்லிங் சமமான அல்லது உங்கள் கடனை அதிகரிக்கவோ/குறைக்கவோ செய்யக்கூடும்.\nஎச் டி எஃப் சி-யிலிருந்து நீங்கள் பெற்ற கடன்/கடன்கள் மீது சரியான பணம் செலுத்தல்கள் இல்லை என்றால், உங்கள் வீடு மறுஆட்கொள்ளப்பட���ம்.\nஉங்கள் கடன் தொடர்பாக இருக்கும் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடன் வட்டி சான்றிதழைப் பெறுங்கள்\nவட்டி விகிதங்கள் / திரும்பச் செலுத்துதலின் விவரங்கள்\nஉங்கள் வட்டி விகிதங்களை குறைத்திடுங்கள்\nஉங்கள் வீட்டுக் கடனிற்கான சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்\nஎங்கள் கடன் நிபுணர் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை சந்திப்பார்\nஉங்களுக்கு அருகிலுள்ள எச் டி எஃப் சி அலுவலகத்திற்கு செல்லவும்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீட்டுவசதி: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதனிநபர் வீட்டுவசதி அல்லாத: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதயவுசெய்து https://portal.hdfc.com/loginஐ பார்க்கவும் மற்றும் உள்நுழைவுக்கு பின்னர் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோரிக்கைகள் > மாற்று என்கொயரி டேப் மீது கிளிக் செய்யவும்.\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.05%. 4 மார்ச், 2021\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n©பதிப்புரிமை எச் டி எஃப் சி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n1 இமாச்சலப் பிரதேசம் பான்டா சாகிப்\nவார்டு நம்பர்.06, நியர் Y பாயிண்ட், மெயின் குருத்வாரா ரோடு, பான்டா சாஹிப், சிர்மார், இமாச்சல பிரதேசம், 173025\n2 மகாராஷ்டிரா அகமத் நகர்\nமார்க் ஹவுஸ், நகர் மன்மட் ரோடு, சாவேதி, NR. பிரேம்தன் சௌக், அகமத்நகர் - 414003\n2 ஷாப்ஸ், வெஸ்ட் சைடு, கிரவுண்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர்.1 (பார்ட்), நியர் R.K.நகர், அமல்நேர், ஜல்கான்\n1ST & 2ND ஃப்ளோர், செவன் ஹில்ஸ் டூ கஜானன் மகாராஜ் மந்திர் ரோடு, ஆப்போசிட் CADA ஆஃபிஸ், அவுரங்காபாத் - 431001\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஆஃபிஸ் நம்பர். 3, யஷ் பிரைம், பிக்வான் ரோடு, பாரமதி, புனே, பின் 413102\n6 மகாராஷ்டிரா C.A. ரோடு நாக்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஹனி அர்ஜுன் கௌஷல்யா, பிளாட் - நம்பர் - 268, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில், சென்ட்ரல் அவென்��ூ ரோடு, நாக்பூர் - 440 008\nஆஃபிஸ் நம்பர். 1,2,3, 1ST ஃப்ளோர், பிரித்திவர்தன் பிளாசா, ஆப்போசிட் சானே ஹாஸ்பிட்டல், கராட் ரோடு, சிப்லுன், பின் 415605\n8 மகாராஷ்டிரா இந்திரா நகர்\nஇந்திரா நகர்., ஆஃபிஸ் நம்பர்: 1, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்னே ஹைட்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா காலனி, இந்திரா நகர், நாசிக் 422009\nமோட்டல் கோசி காட்டேஜ் அனெக்ஸ் ஓம்காரேஷ்வர் ரோடு, ஆகாஷ்வானி சௌக், ஜல்கான் - 425002\n1ST ஃப்ளோர் 'சிவ்ரத்தன்' அபோவ் இண்டஸ்இண்ட் பேங்க், ஆப்போசிட் அம்பர் ஹோட்டல், நியர் சிவாஜி மகாராஜ் புட்லா, ஜல்னா 431203\n11 மகாராஷ்டிரா காட்பி சௌக்கி\nகிரவுண்ட் ஃப்ளோர், ராவல் பிளாசா, காட்பி சௌக், கம்ப்டீ ரோடு, நாக்பூர் - 440004\n12 மகாராஷ்டிரா கம்லா ஆஃபிஸ்\nபிளாட் நம்பர். 7, கம்லா ரிங் ரோடு, மகாத்மே ஐ ஹாஸ்பிட்டல் எதிரில், சத்ரபதி ஸ்கொயர், நாக்பூர் - 440015\n1ST ஃப்ளோர், நியூக்லியஸ், C S நம்பர். 239A/1, இ வார்டு, எதிரில். தைர்யா பிரசாத் ஹால், தரபை பார்க், கோலாப்பூர் 416 003\nஆஃபிஸ் நம்பர். 1-5, 1ST ஃப்ளோர், சோனாவானே காம்ப்ளக்ஸ், காந்தி சௌக், லாத்தூர், பின் 413512\nஎச் டி எஃப் சி ஹவுஸ், பண்டித் ரவி சங்கர் சுக்லா மார்க் (VIP ரோடு), சிவில் லைன்ஸ், நாக்பூர் - 440001\nகடை எண். 4&5, பானுதன் பிளாசா, நியர் ஸ்வாகத் பெட்ரோல் பம்ப், கோரித் நாகா, நந்தூர்பார், அஞ்சல் குறியீடு 425412\nஎச் டி எஃப் சி ஹவுஸ், ஷரன்பூர் லிங்க் ரோடு, நாசிக் - 422005\n18 மகாராஷ்டிரா நாசிக் ரோட்\n4, ஸ்டார் ஜோன் மால், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மேல், NR.BYTCO கல்லூரி, ஆஃப் நாசிக் புனே ரோடு, நாசிக் - 422101\nIST ஃப்ளோர், மமதா பிரைடு, ஸ்வாமி நாராயண் மந்திர் எதிரில், நியூ அட்கான் நாகா, பஞ்சவதி, நாசிக்-422003\n1ST ஃப்ளோர், 103, கோஹினூர் பேரடைஸ், சீரியல்.நம்பர். 284, ஹிசா நம்பர். 1/21 D/2,CTS நம்பர்.532/2, ஆரோக்யா மந்திர், நாஹனே - 415612\nவெங்கடேஷ் எம்பஸி, 2ND ஃப்ளோர். எதிரில். ஜில்லா பரிஷாத் ஆபிஸ், சவுத் சிவாஜிநகர் (எக்ஸ்டென்டட்), சங்கிலி - 416416\nஅபஞ்சனி, பிளாட் 2, சர்வே நம்பர். 287/1 டூ7/4 , நியூ ராதிகா ரோடு, சத்தாரா - 415002\nபட்வர்தன் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், 157/2C இரயில்வே லைன்ஸ், எம்ப்ளாய்மென்ட் சௌக், நியர் ஹோட்டல் துருவ், சோலாபூர் - 413001\n1ST ஃப்ளோர், எம்-ஸ்டோர், LMS ஜுவல்லர்ஸ் தவிர, ஓயாசிஸ் சௌக், வலுஜ், அவுரங்காபாத் 431136\nயூனிட் நம்பர்.5, லிங்க் ரோடு, மாடல் டவுன், நியர் குரு அமர் தாஸ் சௌக், ஜலந்தர் - 144001\nSCO #11, கிரீன் பார்க் அவென்யூ, கேனல் காலனி, நேரு சித்தாந்த் கேந்திரா அருகில், பகோவால் ரோடு, லூதியானா - 141001\nSCO 15- FF, சாவ்லா டவர், செக்டர் 32, சண்டிகர் ரோடு, லூதியானா 141 001.\nSCF எண் 31, இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் ஏரியா, ஃபிரோஸ்பூர் ரோடு, மோகா - 142001\nகிரவுண்ட் ஃப்ளோர், ராஜஸ்தான் பாத்ரிகா பில்டிங், கௌரவ் பாத், வைஷாலி நகர், நியர் அர்பன் ஹாட், அஜ்மீர் - 305001\nநியர் ஜட் ஹாஸ்டல் ஆப்போசிட். பலாவத் மார்க்கெட் ஸ்டேஷன் ரோடு _ அல்வார் 301001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 48, ஹைவே காலனி, பியாவர், பின் 305901\nஹவுஸ் 8 Q 7, R C வியாஸ் காலனி ஷாப்பிங் சென்டர், பில்வாரா - 311001\nவிஜய் விஹார், 1-A சாதுல் காலனி துல்சி சர்க்கிள் பிகானேர் - 334001\nஎம் ராஜ் மால், 1st ஃப்ளோர், கடியா லுஹார் காலனி, பன்னா ஹோட்டல் அருகில், சித்தோர்கர் 312 001.\n36 ராஜஸ்தான் கங்கா நகர்\n120-121, சுகாதியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், ஸ்ரீ கங்காநகர் - 335001\nவிஷ்ணுபுரி, நியர் விஜயவர்கியா ஹாஸ்பிட்டல், மெயின் ஜகத்புரா ரோடு, ஜெய்ப்பூர் - 302025\nசி-25, பகவந்த் தாஸ் ரோடு, எதிரில். சைவர்ஸ் ஸ்கூல், C- ஸ்கீம், ஜெய்ப்பூர், 302001.\nகடை எண். 2, ரோடு எண். 3, பிரு சிங் சர்க்கிள், ஜுஞ்ஜுனு 333 001. டெல்: 01592 - 233555.\nP. நம்பர் 17, கிரவுண்ட் ஃப்ளோர், KP டவர், நியர் உம்ராவ் கான் பெட்ரோல் பம்ப், அப்பர் சோபாசனி ரோடு, ஜோத்பூர் - 342002\n2-KA-27, விக்யான் நகர், ஆப்போசிட். சுதா ஹாஸ்பிடல், ஜாலாவார் ரோடு, கோட்டா - 324005\n103 / 63, மத்தியம் மார்க், அகர்வால் ஃபார்ம், மான்சரோவர், ஜெய்ப்பூர் - 302020\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\n4-சி, கணபத் பவன் எதிரில். மீரா கேர்ள்ஸ் காலேஜ், சர்தார்புரா, உதய்பூர் - 313001\n46 ராஜஸ்தான் வைஷாலி நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். B-53 & 54, ஹனுமான் நகர், கௌதம் மார்க், வைஷாலி நகர், ஜெய்ப்பூர், பின் நம்பர். 302021\n47 ராஜஸ்தான் வித்யாதர் நகர்\nஷோரூம் நம்பர். 7 & 8, சுப் லக்ஷ்மி டவர், பி-4, சென்ட்ரல் ஸ்பைன், விதிதர் நகர், ஜெய்ப்பூர்\n48 உத்தரப் பிரதேசம் முசாபர்நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆப்போசிட் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், போபா ரோடு, முசாஃபர்நகர் - 251001\n49 உத்தரப் பிரதேசம் ஷாரன்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், கமர்ஷியல் பிளாட் நம்பர். 5, ஆவாஸ் விகாஸ் காலனி, ஆப்போசிட். சக்ஷம் ஹாஸ்பிட்டல், விவேக் நகர், டெல்லி ரோடு, சஹாரன்பூர் - 247001\n50 உத்தரப் பிரதேசம் உன்னாவ்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், UDA காலனி, பிளாட் நம்பர். 1, மோதி நகர், உன்னாவ் 209801\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/relationship-how-to-deal-with-a-negative-spouse-esr-ghta-509675.html", "date_download": "2021-07-29T18:44:26Z", "digest": "sha1:LOTEVES5YHTYLHO4464GY5M6OHJSOUQM", "length": 19271, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் நெகட்டிவாகவே பேசக்கூடியவரா..? சமாளிக்க ஈசியான டிப்ஸ்..! | how to deal with a negative spouse– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஉங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் நெகட்டிவாகவே பேசக்கூடியவரா..\nஇத்தகைய நபர்களை பொறுமையோடு சகித்துக்கொள்வது என்பதை விட, அவர்களுடன் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணரச் செய்யும். தொடர்ந்து ஒருவரின் எதிர்மறையான செயல்களை, நடத்தையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.\nநெகட்டிவ் என்று கூறப்படும் எதிர்மறையான வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து வாழ்வது மிகவும் கடினமானது. இத்தகைய நபர்களை பொறுமையோடு சகித்துக்கொள்வது என்பதை விட, அவர்களுடன் வாழ்வது மிகவும் வெறுப்பாக உணரச் செய்யும். தொடர்ந்து ஒருவரின் எதிர்மறையான செயல்களை, நடத்தையை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. குறிப்பாக, அது வாழ்க்கைத்துணை என்று வரும் போது, சகிக்கும் தன்மை மிகவும் குறைந்து விடும்.\nஉங்கள் துணையின் இயல்பான மனநிலையே எதிர்மறையானது என்றால், அதை எதிர்கொள்வது கிட்டத்தட்ட இயலாத ஒன்று. இதைப் போன்ற வாழ்க்கைத்துணையை கையாள்வதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே.,\nவாழ்க்கைத்துணையின் செயல்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் :\nஎப்போதுமே மற்றவர்களின் செயல்கள் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர்க்க முடியாதது. ஆனால், அதற்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். அதே போல, துணையின் எதிர்மறை குணத்துக்கும், உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் அவர்களின் மனப்போராட்டம். நீங்கள் அவர்களுடன் வாழ்வதால், அது உங்கள் மீது பிரதிபலிக்கிறது. எனவே, அது எப்போதும் உங்களால் ஏற்பட்டது அல்லது உங்களைப் பற்றியது அல்ல.\nஇந்த எதிர்மறை குணங்கள் அல்லது நடத்தை உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே உங்கள் பொறுப்பு. உண்மையாகவே, நெகட்டிவ் ஆன நபருடன் / பெண்ணுடன் வாழ்வது சவாலானது. ஆனால், அதை உங்களால் எதிர்கொண்டு, வெல்ல முடியும்.\nநேர்மறை எண்ணங்கள், செயல்களை விதைத்த���டுங்கள் :\nநீங்கள் ஒரு பாசிட்டிவ்வான நபராக இருந்தால், உங்கள் வீட்டில் உங்களின் நேர்மறை சிந்தனைகளை, செயல்களை விதைக்க வேண்டும். உங்கள் துணை எதிர்மறையாக ஏதேனும் சொன்னால், நீங்கள் அதற்கு உடனடியாக நேர்மறையாக பேச வேண்டும். இப்படி செய்வது, வாழ்வின் நல்ல விஷயங்களில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப உதவும். அது மட்டுமின்றி, நீங்களும் உங்கள் துணையும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது அவசியம்.\nஎதில் தவறு நிகழ்கிறது என்பதை கண்டறியுங்கள் :\nஒருவர் நெகட்டிவான நபர் என்பதை முடிவு செய்யும் முன்பு, நீங்கள் அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முயற்சி செய்ய வேண்டும். யாருமே, முழுக்க முழுக்க எதிர்மறை நடத்தை அல்லது சிந்தனையோடு எப்போதும் இருப்பதில்லை. சில நேரங்களில், அவ்வாறு நடப்பதற்கான காரணங்கள் இருக்கக் கூடும் அல்லது சூழ்நிலைகள் அவர்களை பாதித்து இருக்கலாம். அவர்களுடன் உரையாடி, என்ன பிரச்சனை என்பதை கண்டறியலாம். பல நேரங்களில், மனம் விட்டுப் பேசுவது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.\nஒரு வேளை, அந்த சூழ்நிலையிலும் அவர்கள் பேச மறுத்தால், நீங்களே முயற்சி செய்யலாம். எதிர்மறை துணையை சகித்துக்கொள்வது, வெறுப்பாக உணர்வது அல்லது கோபத்தைக் காட்டுவதை விட, அவர்களுக்கு உதவி செய்வது இருவருக்குமே நன்மையாக இருக்கும்.\nவாழ்க்கைத்துணை சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள் :\nபெரும்பாலான தம்பதிகள், தன்னுடைய வாழ்க்கைத்துணை தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக் கூட கவனிப்பதில் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.\nஎனவே, உங்கள் வாழ்க்கைத்துணை தனக்கு நேர்ந்ததைப் பற்றி உங்களிடம் ஏதேனும் கூறினால், அதனை கவனமாகக் கேட்கவும். பல நேரம், வெளிப்படையாக பேசாமல், மறைமுகமாகத் தெரிவிக்க அல்லது குறிப்பால் உணர்த்த முயற்சி செய்வார்கள். எனவே, உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொண்டு, அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.\nநீங்கள் நல்ல ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறீர்களா.. சந்தேகம் இருந்தால் இதை படியுங்கள்..\nநேர்மறை குணங்களை பாராட்டி, அழகான நினைவுகளின் மீது கவனம் செலுத்துங்கள் :\nநீங்கள் ஒருவரை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அவர்கள் முழுக்க முழுக்க எதிர்மறையான நபராக இருக்க முடியாது. நிச்சயமாக நேர்மறை குணங்கள் இருக்கும்.\nதொடர்ந்து எதிர்மறையான நடத்தையையே எதிர்கொண்ட உங்களுக்கு, உங்கள் துணையின் நேர்மறை நடத்தை அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் நினைவில் கொண்டுவருவது கடிமனாகவே இருக்கும். ஆனால், அவை உங்களை பெரிய அளவில் மகிழ்விக்கும். அதே போல, அந்த அழகான மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் துணைக்கு நினைவூட்டு, எதிர்மறை எண்ணங்களை குறைக்க உதவி செய்யலாம்.\nமகிழ்ச்சியான நினைவுகளை மீட்டெடுப்பது, உங்களையும் திருப்தியான மனநிலையை அடைய உதவும்.\nஎந்த உறவாக இருந்தாலும், எதிர்மறையான நபர்களிடம் சில எல்லைகள் வகுப்பது நல்லது. குறிப்பாக, வாழ்க்கைத்துணையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் பெரிய பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, எல்லைகளை வகுக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே துணையின் எதிர்மறையான செயல் அல்லது பேச்சை தாங்கிக்கொள்வது என்ற எல்லையை நிர்ணயிக்கவும். இவ்வாறு எல்லைகளை வகுப்பது, இரண்டு விதமாக உங்களுக்கு உதவக் கூடும்.\nமுதாலாவது, உங்கள் வாழ்க்கைத்துணை எதிர்மறையாக தன் எல்லையை மீறி நடந்து கொள்கிறார் என்பதை வெளிப்படையாக அவருக்குத் தெரியப்படுத்தும். சில நேரங்களில், தான் என்ன செய்கிறோம் அல்லது பேசுகிறோம் என்பதே எதிர்மறையான நபர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டு. நீங்கள் அதைக் கூறும் போது, தங்களின் தவறை உணரலாம்.\nஇரண்டாவது, நீங்கள் எல்லைகள் வகுப்பது எதிர்மறை தாக்கத்தை குறைத்து, உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். தொடர்ச்சியான எதிர்மறை தாக்குதல், மனம் மற்றும் சில நேரங்களில் உடலளவில் சோர்வை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள, எதிர்மறையான சிந்தனைகள் பாதிப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும்.\nஉங்களைச் சுற்றி நேர்மறையான நபர்களின் நட்பும், உறவும் இருப்பதை உறுதி செய்யுங்கள் :\nபாசிட்டிவ் எண்ணங்கள் வளர்ப்பதற்கும், அதை செயல்படுத்துவதற்கும், உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் நேர்மறை சிந்தனையாளர்களாக, பாசிட்டிவ் நடத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nஎதிர்மறை ஆற்றலை விலக்க, நேர்மறை நபர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வதற்கும் இது மிகவும் அவசியம். நீங்கள் நேசிப்பவர்களிடம், உங்கள் நெருக்கமான நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது, உங்களைத் தாக்கும் எதிர்மறை ஆற்றலிடமிருந்து விடுபட உதவி செய்யும்.\nஉங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் நெகட்டிவாகவே பேசக்கூடியவரா..\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கன்னி - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-district-hereafter-house-rent-issues-wont-be-investigated-at-police-stations-police-dept-places-name-boards-in-madurai-aru-511559.html", "date_download": "2021-07-29T18:49:37Z", "digest": "sha1:UHCCDGOO25EXKGHSO7B2OW7ZEZU3MN3D", "length": 10134, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "வீட்டு வாடகை பிரச்னையெல்லாம் இனி காவல்துறை விசாரிக்காது - அறிவிப்பு பலகையே வச்சாச்சு! | hereafter house rent issues wont be investigated at police stations; Police Dept places name boards in madurai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nவீட்டு வாடகை பிரச்னையெல்லாம் இனி காவல்துறை விசாரிக்காது - அறிவிப்பு பலகையே வச்சாச்சு\nசிவில் தொடர்பான பிரச்னைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதி மன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர் .\nவீட்டு வாடகை பிரச்சனை தொடர்பாக இனி விசாரிக்கபடாது, ஆர்.டி.ஓ-விடம் தான் முறையிட வேண்டும் என காவல்நிலையங்களில் அறிவிப்பு பலகை வைத்த மதுரை மாநகர காவல்துறை.\nநிலம், வீடு, வாடகை தொடர்பான சிவில் பிரச்னையில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மக்கள் காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். இரு தரப்பிலும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதை கட்டப்பஞ்சாயத்து எனக்கூறி அதிகாரிகளுக்கும் , நீதிமன்றத்திற்கும் அதிக புகார்கள் செல்கிறது.\nசிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதி மன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர் .\nAlso Read: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்\nதமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிமை, ��ாடகையாளர் , வாடகைதாரர் இடையேயான பிரச்னையை தீர்க்க ஆர்.டி.ஓ. , அந்தஸ்தில் நிர்ணய அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில்இனி வீட்டு வாடகை பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் விசாரிக்கப் போவதில்லை என மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையிலும் காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.\nAlso Read: பள்ளிகள் திறப்பு: மாணவர்களை சந்தோஷப்படுத்தும் தகவலை வெளியிட்ட தமிழிசை சௌந்தரராஜன்\nஆர்.டி.ஓ- விடம் நேரிலோ அல்லது www.tenancy.tn.gov.in இணைய தளத்திலோ தெரிவிக்கலாம் என காவல்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில்,\nமக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இப்படி காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுக்கின்றனர். ஆனால் இதை முறைப்படி ஆர்டிஓ விட மட்டுமே சரி செய்ய முடியும். இதனால் காவல் துறையினரின் வேலைப்பழு கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது எனக் கூறினார்.\nவீட்டு வாடகை பிரச்னையெல்லாம் இனி காவல்துறை விசாரிக்காது - அறிவிப்பு பலகையே வச்சாச்சு\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கன்னி - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/west-bengal-result-mamata-accepts-the-defeat-in-nandigram-tp-suvendu-will-go-to-court-419583.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-29T18:00:32Z", "digest": "sha1:YIKLOGCMNVFWUZWV6VDW26HDCVQIQFE3", "length": 18423, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நந்திகிராமில் மமதா \"திடீர்\" தோல்வி.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. பரபர பேட்டி | West Bengal Result: Mamata accepts the defeat in Nandigram tp Suvendu will go to court - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n\"இதுதான் நேரம்\".. உள்ளாட்சி தேர்தலில் மொத்த��ாக அள்ளி.. அதிமுகவை கூண்டோடு காலி செய்ய திமுக ஸ்கெட்ச்\nபயப்படுறீங்களா.. ஆர்எஸ்எஸ் பக்கம் ஓடிப் போங்க.. காங்கிரசுக்கு தேவையில்லை.. ராகுல் காந்தி ஆவேசம்\nடிசம்பர் மாதத்திற்குள் அதிமுகவில் உட்கட்சி தேர்தல்..ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்\nஉ.பி போலீசை நம்ப முடியாது.. சந்தேகமா இருக்கு.. அல் கொய்தா தீவிரவாதிகள் கைது.. அகிலேஷ் விமர்சனம்\nபழைய \"டீம்\" வேண்டாம்.. தமிழ்நாடு முழுக்க கொத்தாக \"இன்ஸ்பெக்டர்கள்\" மாற்றம்.. ஸ்டாலினின் அஸ்திரம்\n'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\n38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்\nஅலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nஇது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநந்திகிராமில் மமதா \"திடீர்\" தோல்வி.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. பரபர பேட்டி\nகொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் ��ணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nநந்திகிராமில் நீடிக்கும் குழப்பம்.. Mamata Banerjee திடீர் தோல்வியால் பரபரப்பு\nமேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமமதா முதலில் 1200 வாக்குகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பேட்டி அளித்த மமதா பானர்ஜி, நந்திகிராம் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் நான் மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்பேன். நந்திகிராமை குறித்து கவலைப்பட வேண்டாம். நான் நந்திகிராம் தோல்வி அடைய காரணம் உள்ளது.\nநான் மிகப்பெரிய அமைப்பை எதிர்ப்பு போட்டியிட்டேன். நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு அளிக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கவலை இல்லை.\nநாங்கள் 221 இடங்களில் வெல்கிறோம். பாஜக தேர்தலிலேயே தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் ஆணையம் கடைசியில் முடிவை மாற்றிவிட்டது. நான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின் முடிவை மாற்றிவிட்டது.\nநாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பேன். தேர்தல் ஆணையத்தின் செயல் தவறானது. தேர்தல் ஆணையம் இப்படி செயல்பட கூடாது. தேர்தல் ஆணையத்தின் கொடுமைகளை நாங்கள் எதிர்கொண்டோம். பாஜக தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது.\nஇப்போது கீழ்த்தரமான அரசியலை அந்த கட்சி செய்கிறது. எங்களுக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கொரோனாவிற்கு எதிராக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முழு கவனத்தை செலுத்துவேன், பதவி ஏற்பு விழா சிறிய அளவில் மட்டுமே நடக்கும், என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.\nமா.செ.க்கள் பார்த்து செய்வாங்க.. ஓகேன்னா வாங்க.. திமுக திட்டம்.. திடுக்கிடும் கூட்டணி கட்சிகள்\nபாமக வைக்கும் \"பலே\" டிமாண்ட்.. மாறுகிறதா கூட்டணி கணக்கு.. பரபரப்பில் அரசியல் களம்\nஸ்டாலின் எதிரே பெருசா நிற்கும் சவால்.. சொன்னதை செய்யாமல் எப்படி ஓட்டு கேட்க போவது\nஉதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றி செல்லாது.. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வழக்கு.. பரபரப்பு\nகாங்., சமாஜ்வாதிக்கு ஆப்பு... உ.பி. சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டி\nகாஷ்மீர் விவகாரம்.. பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\nகாஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து விரைவில் சட்டசபை தேர்தல்.. மத்திய அரசு முடிவுக்கு..காரணம் என்ன\nஇந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்த்ரா பாண்டே நியமனம்.. உ.பியின் முன்னாள் தலைமை செயலாளர்\nஅடேங்கப்பா.. 5 மாநில தேர்தலுக்கு பாஜக ரெடி.. தோல்வியிலும் பாடம் கற்கனும்.. மீட்டிங்கில் சொன்ன மோடி\n5 மாநில தேர்தலுக்கு பின் வெறும் 35 நாட்களில்.. 21 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. விரிவான தகவல்\nஐஏஎஸ் உதய்சந்திரனுக்கு கல்வித்துறை.. முதல்வரின் 4 செயலாளர்களுக்கு துறை ஒதுக்கீடு.. ஸ்டாலின் அதிரடி\nசட்டசபை தேர்தலில் ஏழைகள் & நடுத்தர வர்க்கத்தினரின்.. முதல் சாய்ஸ் திமுக தான்... அதிமுக நிலை என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/actress-samyuktha-withdraw-case/", "date_download": "2021-07-29T17:51:48Z", "digest": "sha1:ZTFJIGDSJ3ZBHNQNR5NKN4OUOCDSTT5Y", "length": 11642, "nlines": 138, "source_domain": "tamilnirubar.com", "title": "கோமாளி நடிகையின் பெருந்தன்மை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக தலைநகர் பெங்களூருவை சேர்ந்த பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே (வயது 22). கடந்த 2016-ம் ஆண்டில் எம்.டி.வி. மூலம் கலையுலகில் அவர் கால் பதித்தார்.\nஅதே ஆண்டில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தில் சம்யுக்தா அறிமுகம் ஆனார்.\nஅடுத்து கோமாளி, பப்பி ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். இதில் கோமாளி படம் மூலமே சம்யுக்தா தமிழ் திரையுலகில் பிரபலமானார்.\nதெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். திரையுலகில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 2018-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nசமூக வலைதளங்களில் சம்யுக்தா மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார். உடற்பயிற்சி, சாசக நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வ��் கொண்ட அவர் அவை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள பூங்காவில் சம்யுக்தாவும் அவரது தோழிகளும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅரைகுறை உடையில் சம்யுக்தா உடற்பயிற்சி செய்வதாக கவிதா ரெட்டி குற்றம் சாட்ட, அதற்கு சும்யுக்தா பதில் அளிக்க வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டி மீதான புகாரை நடிகை சம்யுக்தா வாபஸ் பெற்றுள்ளார். கோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகாவில் தற்போது முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், சம்யுக்தா அளித்த புகாரின்பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nகடந்த 8-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த பின்னணியில் கவிதா ரெட்டி மீது ளித்த புகாரை சம்யுக்தா திரும்ப பெற்றுள்ளார். கோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இதே விவகாரத்தில் தொடர்புடைய அனில் ரெட்டி உள்ளிட்ட சிலர் மீது அளித்த புகாரை சம்யுக்தா திரும்ப பெறவில்லை.\nஅவர்கள், சம்யுக்தா மீது போதை பொருள் கடத்தல் புகார் கூறியதால் அவர்கள் மீதான புகாரை வாபஸ் பெறவில்லை என்று கூறப்படுகிறது.\nசம்யுக்தா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும். கவிதா ரெட்டியின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை தொடர மாட்டேன்.\nபூங்காவில் என்னை மிரட்டிய அனில் ரெட்டி மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது வழக்கை தொடருவேன். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு நம்புகிறேன்.\nஷரத்தா, பவன் ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nTags: கோமாளி, கோமாளி நடிகை, பெருந்தன்மை\nசீன ராணுவம், இந்திய நிலையை கைப்பற்ற முயற்சி\nசென்னையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் July 29, 2021\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ரூ.50,000 கோடி July 29, 2021\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் July 29, 2021\nவிமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகள் தீவிரம் July 29, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/11/10235735/Deepavali-worship-to-remove-birthmarks.vpf", "date_download": "2021-07-29T18:54:55Z", "digest": "sha1:YW7E2LNWZQ62A3CHLR2GC5JC632ODBTB", "length": 20111, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepavali worship to remove birthmarks || பிறவிப்பிணி அகற்றும் தீபாவளி வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபிறவிப்பிணி அகற்றும் தீபாவளி வழிபாடு\nசிவபெருமானுக்கு ஐந்து வகையான வனங்களை குறிப்பிடும் வகையில் ‘பஞ்சாரண்ய தலங்கள்’ இருக்கின்றன.\nசிவபெருமானுக்கு ஐந்து வகையான வனங்களை குறிப்பிடும் வகையில் ‘பஞ்சாரண்ய தலங்கள்’ இருக்கின்றன. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். ‘பஞ்சாரண்யம்’ என்றால் ‘ஐந்து வகை வனங்கள்’ என்று பொருள்படும். முல்லை வனமாக கருதப்படும் ‘திருக்கருகாவூர்’, பாதிரி வனமான ‘அவளிவநல்லூர்’, வன்னி வனமாக கருதப்படும் ‘அரதைப்பெரும்பாழி’ என்னும் ‘அரித்துவாரமங்கலம்’, பூளை வனமான ‘இரும்பூளை’ என்னும் ‘ஆலங்குடி’, வில்வ வனமாக கருதப்படும் ‘திருக்களம்பூர்’ ஆகியவையே பஞ்சாரண்ய தலங்களாகும்.\nமுதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம், தப்பாமல் குழந்தைவரம் தரும் திருக்கருகாவூர். உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி உடனாய முல்லை வனநாதர் கோவிலில் வழிபட வேண்டும். காலசந்தி பூஜை நேரமான காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள், அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி உடனாய சாட்சிநாதர் கோவிலில் வழிபட வேண்டும். உச்சிகால பூஜை ந���ரமான பகல் 11 மணி முதல் 12.30 மணிக்குள், அரித்துவாரமங்கலம் அலங்காரவல்லி உடனாய பாதாளேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். சாயரட்சை பூஜை நேரமான மாலை 5 மணி முதல் 6 மணிக்குள், ஆலங்குடி ஏலவார்குழலி உடனாய ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வழிபட வேண்டும். அர்த்தஜாம நேரமான இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள், திருக்களம்பூர் சவுந்தர்யநாயகி உடனாய வில்வவனநாதர் கோவிலில் வழிபட வேண்டும். இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் மேற்சொன்ன முறைப்படி வழிபாடு செய்து வந்தால் சகல வளங்களும் பெறலாம் என்பது முன்னோர்கள் வாக்கு.\nஇந்தத் தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடு இரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் சிவபெருமான் ஏற்று அருளியுள்ளார். அந்த கதை என்ன என்பதை தெரிந்துகொள்வோம்..\nஒரு தீபாவளி நன்னாளில், ஐப்பசி மாத அமாவாசை அன்று பஞ்சாரண்ய தலங்களில் முதல் நான்கு தலங்களை தரிசித்தார், திருஞானசம்பந்தர். அன்று அர்த்தஜாம பூஜைக்கு, திருக்களம்பூர் ஈசனைக் காண வந்தார். ஐப்பசி அமாவாசை தீபாவளி இரவில் சம்பந்தர் வருவதை அறிந்த மக்கள் ஊரெங்கும் வீடுகளிலும், வெளியிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் சம்பந்தர் வரும் வழியில் கடும்மழை. இதனால் வழியில் குறுக்கிடும் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆகையால் திருஞானசம்பந்தரால் அந்த ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியவில்லை. பெரும் வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் ஓடத்தை செலுத்த முடியாததால், ஓடங்கள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேரமும் அந்திசாய்ந்து இரவு பூத்து நள்ளிரவும் வந்தது. ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார். எனவே ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில் அந்த நள்ளிரவிலும் தன் அடியவர்களுடன் ஏறினார் சம்பந்தர். ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த துடுப்பு இல்லை. ஆனா லும் ஓடம் சென்றது. ஆம்.. சம்பந்தர் கூறிய பஞ்சாட்சரமும், அவர் பாடிய பதிகமும், வெள்ளத்தின் ஊடே துடுப்பு இன்றி ஓடம் பயணிக்க துணை நின்றன.\nஅந்தப் பாடல் ஈசனை உருக்க, ஈசனின் அருளால��� ஓடம் ஆற்றின் மறுகரையை அதிகாலையில் அடைந்தது. ஆற்றின் கரையிலேயே ஈசன் உமையுடன் ரிஷப வாகனத்தில் சம்பந்தருக்கும், அவரது அடியார்களுக்கும் அந்த அதிகாலையில் காட்சி கொடுத்தார். பின்பு சம்பந்தர் மீதி பதிகத்தை பாடியபடியே திருக்கொள்ளம்புதூர் ஆலயத்தை அடைந்தார். அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் தீபாவளி அமாவாசை நாளில் ஏற்றிய அகல்விளக்குகளை அணையாமல் சம்பந்தர் மறுநாள் அதிகாலை தங்கள் ஊர் வரும்வரை ஏற்றிவைத்து காத்திருந்தனர். சம்பந்தர், மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்து திருக்கொள்ளம்புதூர் ஆலயத்தினுள் சென்றார். ஆலய அர்ச்சகர்களும் தீபாவளி அமாவாசை நாளில் சம்பந்தரின் வருகையை அறிந்து இரவில் காத்திருக்க, நேரம் செல்லச் செல்ல சம்பந்தர் வராததால் கலக்கமுற்றனர். ஆனால் சம்பந்தர் வரும்வரை காத்திருக்குமாறு ஈசன் அவர்களுக்கு அசரீரியாக கூறியதால், தீபாவளி அமாவாசை அர்த்த ஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்ட போதிலும் பூஜையை தள்ளி வைத்திருந்தனர்.\nதிருஞானசம்பந்தர் வருவதற்கு மறுநாள் அதிகாலை ஆகிவிட்டது. சம்பந்தருக்காக தீபாவளி அமாவாசை அர்த்த ஜாமபூஜையானது, மறுநாள் அதிகாலையில் நடந்தேறியது. இன்றும் கூட தீபாவளி அமாவாசை இரவில் நடக்க வேண்டிய அர்த்த ஜாமபூஜை, இந்த ஆலயத்தில் மறுநாள் அதிகாலையில்தான் நடத்தப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர் திருக்கொள்ளம்புதூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, தீபாவளி அமாவாசையில் ‘ஓடத் திருவிழா’ இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டால் வாழ்வில் அனைத்து ஐஸ்வரியங் களும் தவறாமல் கிடைக்கும் என்பது ஐதீகம். சம்பந்தர் ஓடம் செலுத்திய வெட்டாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடினால் வாழ்வில் இன்னல்கள் அகன்று இன்பங்கள் வந்தடையும்.\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, திருக்கொள்ளம்புதூர் திருத்தலம். இங்கு செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.\n1. கூவாகம் திருவிழா ரத்து: சென்னையில் கூத்தாண்டவருக்கு கும்மியடித்து திருநங்கைகள் வழிபாடு\nகூவாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு கும்மியடித்து வழிபட்டனர். கொரோ���ாவை ஒழித்து மக்களை காக்கவேண்டும் என்றும் வேண்டினர்.\n2. தஞ்சை மாவட்ட பகுதிகளில் வயல்களில் நல்ஏர் பூட்டி வழிபாடு விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்\nதஞ்சை மாவட்டத்தில் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய முறைப்படி நல்ஏர் பூட்டி விவசாயிகள் வழிபாடு செய்தனர். இதில் அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தும்பை மலராக பிறந்த பெண்\n2. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/10/10th-tamil-all-unit-one-mark-study_25.html", "date_download": "2021-07-29T19:42:45Z", "digest": "sha1:5M6QD3LDEGSW5OTGHMG27SZG3AGXXKPU", "length": 4905, "nlines": 78, "source_domain": "www.kalvinews.in", "title": "10th Tamil All Unit One Mark Study Materials", "raw_content": "\nநமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்\nஆசிரியர்கள் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று விரும்பினால் தங்களின் படைப்புகளை kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது Kalvi News வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பகிரப்படும் ..\nwww.e-learn.tnschools.gov.in | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/11/3rd-standard-kalvitv-videos-all-subjects.html", "date_download": "2021-07-29T17:29:40Z", "digest": "sha1:CNUV5TREQFDMLLKXYI2FGHPJ7P6FBWHX", "length": 9345, "nlines": 107, "source_domain": "www.kalvinews.in", "title": "3rd Standard Kalvi Tv Videos (All Subjects)", "raw_content": "\nநமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்\nவகுப்பு 3 | தமிழ் | இணைபாடப்பகுதி | வட மொழி எழுத்துக்கள் | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | தமிழ் | மாணவர்கள் நினைத்தால் | தொகுதி 1|பருவம் 1 | இயல் 1 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | தமிழ் | சான்றோர் மொழி | தொகுதி 1|பருவம் 1 | இயல் 1 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | இணைப்பாடப்பகுதி | தமிழ் | இலக்கணம் | குறில் நெடில் எழுத்துக்கள் | அலகு 1 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | இணைப்பாடப்பகுதி | கணக்கு | முக்கோணம் மற்றும் வட்டம் | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | கணக்கு | இரு பரிமாண வடிவங்களை அடையாளம் காணுதல் | அலகு 1 | Kalvi Tv - Click Here To Watch Video\nClass 3 | வகுப்பு 3 | கணக்கு | எண்கள் | வரிசைப்படுத்துதல், கூட்டல் | அலகு 1 | பருவம் 1 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | இணைப்புப்பாடப்பகுதி | கணக்கு | அடிப்படை வடிவங்கள் | அலகு 1 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | இணைப்பாடப்பகுதி | அறிவியியல் | தாவரங்களின் பாகங்கள் | KalviTv - Click Here To Watch Video\nClass 3 | வகுப்பு 3 | அறிவியியல் | பருப்பொருள்களின் நிலை | பருவம் 1 | அலகு 2 | KalviTv - Click Here To Watch Video\nClass 3 | வகுப்பு 3 | அறிவியல் | அன்றாட வாழ்வில் அறிவியல் | பருவம் 1 | அலகு 4 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | இணைப்பாடப்பகுதி | அறிவியல் | என் உடல் | அலகு 1 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | அறிவியல் | காற்று | காற்றின் பண்புகள் | அலகு 10 | KalviTv - Click Here To Watch Video\nClass 3 | வகுப்பு 3 | சமூக அறிவியல் |வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் | பருவம்1 |அலகு 1| பகுதி1|KalviTv - Click Here To Watch Video\nClass 3| வகுப்பு 3 | சமூக அறிவியல் | விபத்துக்கான காரணங்கள், தீ விபத்து | அலகு4 | பகுதி 1 | KalviTv - Click Here To Watch Video\nClass 3 | வகுப்பு 3 | சமூகஅறிவியியல் | நமது நண்பர்கள் | பல்வேறு.... | அலகு 2 | பகுதி 2 | KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | சமூக அறிவியியல் | நமது நண்பர்கள் | சமுகப்பணியாளர்கள் | அலகு 3 | பகுதி 1 KalviTv - Click Here To Watch Video\nவகுப்பு 3 | இணைப்புப் பாடப்பகுதி | சமூகஅறிவியியல�� | நமது நண்பர்கள் அவர்களின் பணிகள் | KalviTv - Click Here To Watch Video\nwww.e-learn.tnschools.gov.in | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2020/01/astrology-quiz_17.html", "date_download": "2021-07-29T19:16:37Z", "digest": "sha1:NBSRROLIUQTF7T6JGIDCAGCHD2V5HWBK", "length": 33204, "nlines": 649, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nAstrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்\nAstrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்\nஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அன்பரின் தாய் மொழி தமிழ்தான், ஆனால் அவர் தெலுங்கு மொழியை நன்றாக படித்து கற்றுத் தேர்ந்து. தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்\nஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்\nசரியான விடை 19-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்\n1.லக்னாதிபதி சந்திரன் 7ல் செவ்வாய்யுடன் சேர்க்கை,செவ்வாய் 4ஆம் பார்வையாக தன் வீடான 10ஆம் இடத்தை பார்க்கிறார்.\n2.உயர் கல்விக்கு 4ஆம் இடம் ஆகும், அதில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் கேது சேர்க்கை,கேது வர்க்கோத்தமம்.உயர் கல்வி உண்டு.\n3.வித்தைக்காரகன் கல்விக்காரகன் புதன் நவாம்சத்தில் உச்சம்.\n4.ராகு/கேது வேற்று மொழி ஆகும்\n6.வாக்கு ஸ்தானமான 2ஆம் இடத்தில் 6&9ஆம் அதிபதி குரு கேது சாரம் பெற்றுள்ளார். குரு நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார். அவர் 9ஆம் பார்வையாக 10ஆம் இடத்தை பார்ப்பதால் ஆசிரியர் பணி.குரு ஆசிரியர் .வேற்று மொழிக்கு இதுவும் காரணம்\n7.தொழில் காரகர் ஆன சனி நவாம்சத்தில் உச்சம் சுய சாரம் பெற்றுள்ளார்.\n8.ராகு திசையில் இவை சாத்தியம் ஆனது. ராகு 10இடத்தில் அவர் வர்க்கோத்தமம். அந்த ராகு கேது சாரம் பெற்றுள்ளார். எனவே கேது 4ஆம் இடத்தில் உயர் கல்வி கேது வர்க்கோத்தமம் .\n1 .லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியடன் அமர்ந்து லக்கினத்தை தன பார்வையில் வைத்துள்ளார்\n2 .கல்வி விதைக்கு அதிபதியான புதன் சூரியனுடன் பூர்வபுண்ணியம்.நுண்ணரவிக்கான ஐந்தாம் இடத்தில\n3 .எட்டு ஒன்பதிற்கு அதிபதியான சனி ஒன்பதில் அமர்ந்ததால் தன் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் புலமை பெற்றுள்ளார்\nகடக இலக்கினம், மகரம் இராசி ஜாதகம்.\nஇரண்டாமிடத்தில் உள்ள குரு பகவானும், ஐந்தாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்த புதனும் தெலுங்கு மொழியில் புலமை பெற வைத்தனர். மேலும் குருவும் புதனும் அம்சத்தில் உச்சம் பெற்று பலம் பெற்றுள்ளனர். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் உச்சமும் சந்திரன் சேர்ந்து சந்திரமங்கள யோகம் பெற்று, தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி இதுவே காரணம் ஆகும்.\nபிழைகள் இருப்பின் பொருத் தருளுக...\nகொடுக்கப்பட்டுள்ள ஜாதகர் 5 டிசம்பர் 1967ம் ஆண்டு இரவு 10-30 மணியளவில் கடக லக்கினத்தில் பிறந்தவர்.லக்கினாதிபதி வளர்பிறை அதிலும் யோகசந்திரன் 7மிடத்தில் அமர்ந்து லக்கினத்தை பார்ப்பது மிக சிறப்பு.அதிலும் யோக காரகன் செவ்வாயுடன் இணைந்து 7மிடத்தில் சந்திர மங்கள யோகம் ஏற்ப்பட்டுள்ளது.சந்திரன் தன் சொந்த வீட்டையும் செவ்வாய் தன் சொந்தவீடான 10மிட மேஷத்தையும் பார்த்தது சிறப்பு.1,4,7,10 கேந்திரங்கள் பலம் பெற்றுள்ளன.\nகுடும்பம் வாக்கு கல்வி ஸ்தானமான 2ம் வீட்டில் பாக்கியாதிபதி குரு சிம்மவீட்டில் அமர்ந்து விசேஷ பலம் பெற்று கல்வி ஞானம் அருளியுள்ளார். உயர்கல்வி ஸ்தானமான 4ல் அதிபதி சுக்கிரன் ஞானகாரகன் கேதுவுடன் இணைந்து அந்நிய மொழி, அந்நிய தேசம் வாசம் குறிக்கும் ஆகுவின் பார்வை பெற்றுள்ளதால் அந்நிய மொழியில் புலமை. ராகுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்று ராகு அமர்ந்த தன் வீட்டை தானே பார்ப்பதால் அந்நியத்தில் திறமை.\nகடக லக்கினம், மகர ராசி ஜாதகர்.\nஅவரின் தாய் மொழி தமிழானாலும், தெலுங்கு மொழியில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக சிறப்புறப் பணியாற்றி பேரும் புகழுமடைய ஜாதகப்படி என்ன காரணம்\n1) இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் வலிமையுடன் (சுய பரல்7) அமர்ந்துள்ளார். அவரின் 9ம் தனிப்பார்வை 10மிடத்திலும், அதில் அமர்ந்துள்ள ராகுவின் மேலும் உள்ளது.\n2) கர்ம ஸ்தானாதிபதியும், யோகாதிபதியுமான செவ்வாய் உச்சமடைந்து, லக்கினாதிபதி சந்திரனுடன் சேர்ந்து 7மிடமான மகர ராசியில் அமர்ந்துள்ளார். அவர் தன் 4ம் தனிப்பார்வையினால் 10மிடத்தையும், 8ம் தனிப்பார்வையினால் 2மிடத்தையும், அதில் அமர்ந்துள்ள குரு பகவானையும் பார்க்கிறார்.\n3) கர்ம காரகன் சனி நவாம்சத்தில் உச்ச பலத்துடன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.\n4) பல்மொழி நிபுண காரகன் புதன் நவாம்சத்தில் உச்ச பலத்துடன், வாக்கு ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்ந்து,5மிடத்தில் அமர்ந்து நிபுணத்துவ யோகத்தை ஜாதகருக்கு வழங்கினர்.\nமேற்கண்ட கிரக நிலைமைகள் ஜாதகருக்கு தாய் மொழி தமிழானாலும், சுந்தரத் தெலுங்கினில் தேர்ச்சி பெற்று ஆசிரியாராக சிறப்புடன் பணியாற்றி நற்பெயரைப் பெற உதவின..\nகுரு 2ஆம் இடத்தில் (வாக்கு ஸ்தானம்) - நல்ல பேச்சு திறன்\nபுதன் 5 ஆம் இடத்தில் கேந்திரத்தில் - நல்ல அறிவு\nமற்றும் 12 ஆம் அதிபதி - பிற மொழி பயிலும் அமைப்பு\nராகு 10 இல் குரு பார்வையில் - ஆசிரியர் தொழில்\nவணக்கம், இந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி உச்சம் பெற்ற ராஜ யோகதிபதி செவ்வாய் உடன், மேலும் அந்நிய மொழிக்கு காரணமான ராகு செய்வாய் வீட்டில், அவரே 10ல் அமர்ந்து அந்நிய மொழி தொழிலை அமைத்து கொடுத்தார். நன்றி.\nபழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nAstrology: Quiz: புதிர்: மனைவி மக்களைப் பிரிந்து வ...\nஹரிஹராசனம் பாடல் உருவான வரலாறு\nபுராணக் கதை: எல்லாமே கனவுதான்\nAstrology: Quiz: புதிர்: இளம் வயதில் விபத்தில் சிக...\nசினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்\nவாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது எப்படி\nஇறைவனைக் காண என்ன வேண்டும்\nமலரும் நினைவுகள்: எங்க வீட்டு ரேடியோ \nAstrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்ய...\nHumour: நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆன...\nAstrology: Quiz: புதிர்: நீண்ட ஆயுள் கொண்ட அன்பரின...\nசினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு\nஅறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nமன்னார்குடியும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும்\nகண்ணனின் மனதில் யார் இருக்கிறார்\nAstrology: Quiz: புதிர்: எட்டே மாதங்களில் இறைவனடி ...\nஆன்மீகக் கதை: ராமானுஜரும் சுல்தானி பீவியும்\nஅல்சல் பாடம் ஜோதிடம் (1)\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள��� - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/4688/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95", "date_download": "2021-07-29T17:56:27Z", "digest": "sha1:E3SLRL47DE4R2O43E53LNO2WAIN6EDSP", "length": 8375, "nlines": 108, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "ஜெருசலேமில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் காசாவில் போர்நிறுத்தம்: ஹமாஸ்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nஜெருசலேமில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் காசாவில் போர்நிறுத��தம்: ஹமாஸ்\nபாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தினால் அமைதியும், ஸ்திரத்தன்மையும் திரும்பும் என ஹமாஸ் இயக்கம் அறிவித்திருக்கிறது.\nஎகிப்தை சேர்ந்த சமாதானக்குழு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இருதரப்பும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்வது குறித்தும் பேசப்பட்டது.\nஇஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக மே 10 அன்று ஹமாஸ் அமைப்பு ஜெருசலேமில் ராக்கெட்டுகளை வீசி தாக்கியது. இந்த சண்டையின்போது இஸ்ரேலிய நகரங்களை நோக்கி 4,000 ராக்கெட்டுகளை ஹமாஸ் வீசியது. அதே நேரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவில் 1,000 இலக்குகளை தாக்கின. இதில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 8500 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் ஆட்சி செய்யும் காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் மற்றும் இப்பிரதேசத்தின் சில பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. அதன்பின்னர் மே 21-லிருந்து 11 நாட்கள் இருதரப்பும் போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டது.\nஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர், “காசா மற்றும் ஜெருசலேம் ஆகிய இரு நகரங்களிலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். காசா, ஜெருசலேம், ஷேக் ஜார்ரா மற்றும் பாலஸ்தீனம் முழுவதிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டியது கட்டாயம். இது நடந்தால், அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பக்கூடும்” என்று அவர் கூறினார்.\nகாசாவில் உள்ள ஹமாஸ் மீது முழு பலத்துடன் தாக்குதல்…\nஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு\nஇஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடரும் மோதல்: காசா முனையில்…\nஇஸ்ரேல்-காசா மோதல்: ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை…\nஇஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடரும் மோதல்: காசா முனையில்…\nஇஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: எகிப்தின்…\nஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு…\nபிரம்மாண்ட அணை: கர்நாடக அரசு மீது சட்டரீதியான…\nஐபிஎல்லில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு →\n← நியூசிலாந்தில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை வெள்ளம்\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-meenam-rasi-palan-june-12-2021-vai-480531.html", "date_download": "2021-07-29T19:13:30Z", "digest": "sha1:7XSRJCR3357E5EZJ6UV4U43XJWK6CN24", "length": 6348, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Today Meenam Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 12, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 12, 2021)\nமீனம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம்.கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமற்ற ராசிகளுக்கான இன்றைய பலன்கள்:\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு இணைந்திருங்கள்.\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 12, 2021)\nஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றுவது ஏன்\n - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-corona-positive-cases-declined-under-7000-ekr-487327.html", "date_download": "2021-07-29T19:48:08Z", "digest": "sha1:XW22M3WDSTRZ3LHKLMB62IWHAKXMI5PM", "length": 7596, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "tn corona positive cases declined under 7000 | தமிழகத்தில் 7,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; 194 பேர் உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nதமிழகத்தில் 7,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; 194 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 870 பேருக்கும், ஈரோட்டில்741 பேருக்கும், சேலத்தில் 485 பேருக்கும், சென்னையில் 410 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,895 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுத��செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,65,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,36,819 ஆக அதிகரித்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமேலும் கடந்த 24 மணி நேரத்தில் 13,156 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,48,353 ஆக உள்ளது.\nகொரோனா தொற்றினால் ஒரே நாளில் 194 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 31,580 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 870 பேருக்கும், ஈரோட்டில்741 பேருக்கும், சேலத்தில் 485 பேருக்கும், சென்னையில் 410 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 7,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; 194 பேர் உயிரிழப்பு\nஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றுவது ஏன்\n - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-29T19:04:10Z", "digest": "sha1:4ZWCZ7IWW26YWVX7YWEJVTT7RE5INYMS", "length": 4730, "nlines": 119, "source_domain": "tamilneralai.com", "title": "மத்திய அரசு அனுமதி? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nமார்ச் 21 ம் தேதி முதல் பசுமை பட்டாசு உற்பத்தியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பட்டாசு உற்பத்தியாளர் வணிக கூட்டமைப்பு தலைவர் ராஜாசந்திரசேகரன், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து முழுமையாக பட்டாசு உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்��ு\nஇந்திய கிரிகெட் வீரர் அதிர்ச்சி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/mainnews/166283/", "date_download": "2021-07-29T18:11:41Z", "digest": "sha1:G62VW6F6P6A7X7EYUWEZRH3AWUQTS3FZ", "length": 10268, "nlines": 142, "source_domain": "thamilkural.net", "title": "கடன் பெறாமல் அரசு நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது மாற்று வழி இருந்தால் கூறலாம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் கடன் பெறாமல் அரசு நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது மாற்று வழி இருந்தால் கூறலாம்\nகடன் பெறாமல் அரசு நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது மாற்று வழி இருந்தால் கூறலாம்\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசமுறை கடன் பெறாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது. என்பதை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. கடன் பெறாமல் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் ஏதேனும் திட்டம் எதிர் தரப்பினர் வசம் இருக்குமாயின் தாராளமாக முன்வைக்கலாம்.\nபொருளாதார நெருக்கடியினை நாட்டு மக்கள் மீது சுமத்த முடியாது. தற்போதைய நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க முடியாது. எதிர்வரும் வாரங்களில் அரிசியின் விற்பனை விலையை 20 ரூபாவினால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது என்பதை மறைக்க வேண்டிய தேவை கிடையாது. தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையின் காரணமாக இந்நிலைமை ஏற்படவில்லை என்பதை அரசியல்வாதிகளை தவிர்த்து சிறந்த நாட்டு மக்கள் அறிந்துக் கொள்வார்கள்.\nதற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். வருடத்திற்கு கிடைக்கப் பெறும் அரச வருவாயில் 86 சதவீதம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், அரச சேவையாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதற்கும் செலவு செய்ய��்படுகிறது. மிகுதி வருவாய் ஏனைய நிர்வாகத்திற்காக ஒதுக்கப்படுகிறது என்றார்.\nPrevious articleநைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பெண்கள் – சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர்\nNext articleநிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்\nஅரசுக்குள் இருப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை\nசர்வதேச அழுத்தங்கள் மூலமாக ஆட்சியை மாற்ற எதிரணி முயற்சி என கப்ரால் குற்றச்சாட்டு\nநாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/national-fire-service-day/", "date_download": "2021-07-29T19:15:42Z", "digest": "sha1:DRRVCLARPVYJTHAMWEEQGNMBIVJQWCBP", "length": 22123, "nlines": 216, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தேசிய தீயணைப்பு சேவை தினம்🔥 - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதேசிய தீயணைப்பு சேவை தினம்🔥\nதேசிய தீயணைப்பு சேவை தினம்🔥\n💥பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.\nதலை போகிற அவசரத்தில் நாம் சென்றுகொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரையும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை எல்லைகள் விஸ்தாரமானவை. தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிற வீரமும் ஈரமும் நிறைந்தது தீயணைப்பு வீரர்களின் பணி.\nமளமளவென பற்றிப் பரவும் நெருப்போ, சடசடவென சரிந்து விழும் கட்டடமோ, உயிர் குடிக்கும் விஷ வாயுயோ, ஊரையே குடிக்கு��் சுனாமியோ, மலையைக்கூட விழுங்கிச் செரிக்கும் பூகம்பமோ… எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் கரங்கள் நீளும்.\n1908ஆம் ஆண்டு, சென்னையில் 16 இடங்களில் செயல்பட்டுவந்த தீயணைப்புப் பிரிவு ஒருங்கிணைக்கப்பட்டு மதராஸ் தீயணைப்புப் படை உருவாக்கப்பட்டது. பெருகிவரும் தீ விபத்துக்களாலும், இயற்கை சீற்றங்களாலும் தீயணைப்புத் துறையின் முக்கியத்துவம் உணரப்பட்டு, 1967ஆம் ஆண்டில் தனித்துறையாக பரிணாமம் பெற்றது.\nமாநிலத்தின் வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களுக்கு திறம்பட சேவையாற்றும் வகையில் தமிழக அரசு பல்வேறு கால கட்டங்களில் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையையும், நிர்வாக செயல்பாட்டு அமைப்பினையும், தேவைக்கேற்ப தீயணைப்பு மற்றும் மீட்பு ஊர்திகளின் எண்ணிக்கையையும் படிப்படியாக மேம்படுத்தியது.\nதீயினால் உண்டாகும் உயிர், பொருட்சேதங்கள் அபாயமானவை என்பதால் தீ விபத்தைத் தடுக்க பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் உருவாக 1666ஆம் ஆண்டு லண்டனில் நடந்த மூன்று நாள் தீ விபத்துதான் காரணம் என்றே சொல்லலாம்.\nஅதாவது தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் அதற்குத் தகுந்த கருவிகள் பொருத்திய வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள். கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு வண்டியின் நிலையை அறிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.\nதங்கள் உயிரைத் திரணமாக மதித்து மீட்புப்பணியில் களமிறங்கும் தீயணைப்பு வீரர்களுக்காக உதவும் வகையில் மிகுந்த சக்தி வாய்ந்த சில அதி நவீன உபகரணங்கள் உள்ளன ..ஆனால் அவைகள் பல இன்னும் சென்னைக்குள் வரவில்லை இவற்றைத் தவிர, மிக உயரமான கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் Hazamat Vehicles, Sky Lifts ஆகிய நவீன ரக உபகரணங்களும் பயன்படுகின்றன. கொடிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உயிருக்குப் போராடுகிறவர்களையும், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் மீட்கும் கடினமான பணிக்காக இவர்களுக்குத் தமிழக அரசால் பிரத்யேக பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசால் தேர்வு செய்பவர் மட்டுமல்லாது, சமுதாய அக்கறையுடன் ஆர்வமுள்ளவர்களும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nமனிதர்களால் ஏற்படும் விபத்து ஒருபுறம் இருக்க மறுபுறம் இயற்கை சீற்றமும் சமுதாயத்தை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, மண் சரிவு போன்றவற்றால் ஏற்படும் அழிவு சமூகச் சூழலையே புரட்டி எடுத்துவிடும் அளவுக்கு அபாயமானவை.\nஇது போன்ற நேரத்தில் உதவத்தான் தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருவதற்குள் சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நிலைமையைக் கையாளவும் கற்றுக்கொண்டால், பாதிப்புகளை ஓரளவுக்குக் குறைக்கலாம். இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்க முடியாவிட்டாலும், சீரிய திட்டமிடல் மூலம் விளைவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியும். தீ பரவுகிறது என்றால் சூழ்நிலையை அனுமானிக்க வேண்டும். பதற்றம், தேவையில்லாத சிக்கலை உருவாக்கும். இதுபோன்ற நேரத்தில், ‘நில், படு, உருண்டோடு’ என்பதைக் கடைபிடிக்கச் சொல்கின்றனர் தீயணைப்புத் துறையினர். இந்தச் செயல்களால் தீப்புகையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nஒரு விபத்து ஏற்பட்டதும், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொள்ளாமல் 101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும். அந்த அழைப்பு எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, சம்பவம் நடக்கும் தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும்.\nஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணியாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் பணியாளரின் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கக்கூடும்.\nதீ, வெள்ளம், புயல், பூகம்பம், நிலச்சரிவு, ரசாயன வாயுகசிவு, கட்டிட இடுபாடுகளில் மீட்பு பணி போன்ற நிகழ்வுகளில் பணிபுரியும்போது சிறியதும் பெரியதுமான காயங்கள், உடல் உறுப்புகளின் தற்காலிக மற்றும் நிரந்தரச் செயலிழப்பு, உடல் உறுப்புகளைப் பறிகொடுத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமின்றி சில விபத்துகளில் பணிபுரியும்போது மரணமும்கூட ஏற்படும்.\nஇத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எத���ரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல, பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்களது மீட்புப் பணிக்கு நாமும் ஒரு சல்யூட் அடிக்க வேண்டிய நாளிது.🙏🏻\nPrevious கும்பமேளாவில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா\nNext ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ பூஜை & படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகை��ால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/jul/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3665577.html", "date_download": "2021-07-29T17:46:17Z", "digest": "sha1:2O3MPMBOTSDSAAN35YJITECEXSW7NE7R", "length": 9675, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகளிா் குழு கட்டடம் கட்ட இடம் தோ்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nமகளிா் குழு கட்டடம் கட்ட இடம் தோ்வு\nவெலகல்நத்தத்தில் மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் கட்ட இடத்தை அளவீடு செய்த எம்எல்ஏ தேவராஜ்.\nஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வெலகல்நத்தம் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு, அளவீடு மேற்கொள்ளப்பட்டது.\nஇங்குள்ள நந்திபெண்டா நந்தீஸ்வரா் கோயில் அருகே ரூ.71 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் கட்ட 2019-ஆம் ஆண்டில் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் பணிகள் தொடரப்படவில்லை.\nஇதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில், எம்எல்ஏ தேவராஜ் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை பிற்பகல் வெலகல்நத்தம் நந்திபெண்டா பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.\nஅப்போது, மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்படும் இடத்தை அளவீடு செய்து பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டாா்.\nஇதைத் தொடா்ந்து, புதுப்பேட்டை சந்தைப் பகுதியில் மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் கட்டும் இடத்தையும் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.\nஇதேபோல், நந்திபெண்டா கோயில் அருகே கிராம சேவை மையத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தையும், பையனப்பள்ளியில் உள்ள நியாய விலைக் கடையையும் அவா் ஆய்வு செய்தாா்.\nஆய்வின்போது மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சதீஷ்குமாா், பொறியாளா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/jul/18/federal-civil-servant-loss-845-bo-participation-3662613.html", "date_download": "2021-07-29T19:59:39Z", "digest": "sha1:B2N6TJEW4LGGS4DC5Q74M2ZB3I7RFQ7Q", "length": 8903, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசுப் பணியாளா் தோ்வு: 845 போ் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமத்திய அரசுப் பணியாளா் தோ்வு: 845 போ் பங்கேற்பு\nமத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 7 மையங்களில் நடைபெற்ற தோ்வில் 845 போ் பங்கேற்றனா்.\nமத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான பணியாளா் தோ்வை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்துகிறது. இதில் பொறியியல் சேவை அதிகாரிகளுக்கான முதனிலைத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nடோக் பெருமாட்டிக் கல்லூரி, என்.எம்.ஆா். சுப்புராமன் கல்லூரி, வஃக்பு வாரியக் கல்லூரி, யாதவா பெண்கள் கல்லூரி, யாதவா இருபாலா் கல்லூரி, செளராஷ்டிர மேல்நிலைப் பள்ளி, நாய்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் தோ்வு நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 2,480 பேருக்கு தோ்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் 845 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா்.1,635 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2021/jun/15/aiims-delhi-to-re-start-opd-services-from-june-18-3642263.html", "date_download": "2021-07-29T19:00:54Z", "digest": "sha1:VTMR6EJL2S5GYJUYKQQTZLC77D5XHDWG", "length": 9264, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லி எய்ம்ஸ்: ஜூன் 18 முதல் வெளி நோயாளிகள் சிகிச்சை மீண்டும் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nதில்லி எய்ம்ஸ்: ஜூன் 18 முதல் வெளிநோயாளிகள் பிரிவில் மீண்டும் சிகிச்சை\nகரோனா பரவல் குறைந்ததையடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 18 முதல் மீண்டும் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nதில்லியில் கரோனா பரவல் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அதிகளவிலான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை தவிர பிற வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ஏப்ரல் 22ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.\nபடிக்க: 'தடுப்பூசி அவசியம்': அசாமில் தனியொருவனாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'தடுப்பூசி மனிதன்'\nஇந்நிலையில், தில்லி முழுவதும் அமல்படுத்தப்பட்ட 5 வார முழுப் பொதுமுடக்கத்தால் நோய்த் தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து, பல தளர்வுகள் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து வருகின்ற ஜூன் 18 முதல் வெளிநோயாளிகளின் பிரிவு படிப்படியாக செயல்படுத்தப்படும் என தில்லி எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும், இணையதளத்தில் அல்லது தொலைபேசி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ச��கிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/jul/18/newly-76-more-affrected-for-corona-in-trichy-3662594.html", "date_download": "2021-07-29T17:25:57Z", "digest": "sha1:SLC3A62NJPASA7DR57WLO4BIJDV7TMBS", "length": 7962, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சியில் மேலும்76 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nதிருச்சியில் மேலும்76 பேருக்கு கரோனா\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nஇதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 71,542 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,424 ஆக உள்ளது. இதுவரை 948 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,170 ஆக உள்ளது.\nஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,878 படுக்கைகள், அவசரப் பிரிவில் 374 படுக்கைகள், 1,231 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,483 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.youspinpro.com/", "date_download": "2021-07-29T18:24:29Z", "digest": "sha1:WE5DOYP7KJOCNDZ32EIYSXYECKF4GFBE", "length": 10345, "nlines": 12, "source_domain": "ta.youspinpro.com", "title": "செமால்ட் நிபுணரிடம் கேளுங்கள்: எஸ்சிஓ என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது?", "raw_content": "செமால்ட் நிபுணரிடம் கேளுங்கள்: எஸ்சிஓ என்றால் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது\nஎஸ்சிஓ என்பது தேடுபொறி முடிவுகளில் ஒரு தளத்திற்கு சிறந்த தரத்தை வழங்க பயன்படும் பல உத்திகள் மற்றும் முறைகள். தேடுபொறி உகப்பாக்கத்தின் வழிமுறைகள் கூகிள், யாகூ மற்றும் பிங் இயங்குதளங்கள் ஒரு தளத்தை அதன் உள்ளடக்கத்தின் தரம், முக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் எவ்வாறு தரவரிசைப்படுத்துகின்றன என்பதை வரையறுக்கின்றன. கவனித்துக்கொள்ள நிறைய நுட்பங்கள் மற்றும் விஷயங்கள் உள்ளன, மேலும் அந்த உத்திகள் அனைத்தையும் உங்கள் இணையதளத்தில் செயல்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அதனால்தான் பயனர் நட்பு மற்றும் தரமான முடிவுகளை உறுதிப்படுத்தக்கூடிய சில எஸ்சிஓ நுட்பங்களுக்கு கவனம் செலுத்துவது நல்லது.\nஒரு பயனர் கூகிளில் சில முக்கிய வார்த்தைகளைத் தேடும்போது, நீங்கள் அந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் உங்கள் தளம் அதன் முடிவுகளில் காண்பிக்கப்படும். உங்கள் உள்ளடக்கத்தின் தன்மையைப் பொறுத்து, நீங்கள் வெவ்வேறு தேடுபொறி உகப்பாக்கம் உத்திகளை செயல்படுத்தலாம் மற்றும் தரமான முடிவுகளைப் பெறலாம்.\nதேடுபொறி உகப்பாக்கம் பல்வேறு வகைகளில் உள்ளது மற்றும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.\nசெமால்ட் டிஜிட்டல் சர்வீசஸின் மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களில் ஒருவரான ஜேசன் அட்லர், எஸ்சிஓ மிகவும் பொதுவான வகைகளைப் பற்றி பேசியுள்ளார்.\nபெரும்பாலான தேடுபொறி உகப்பாக்கம் நிறுவனங்கள் உங்கள் தேடுபொறி தரவரிசைகளை கருப்பு தொப்பி எஸ்சிஓ மூலம் அதிகரிக்கின்றன. இத்தகைய நுட்பங்கள் ஸ்பேமிங், நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல், உள்ளடக்க ஆலைகள் அல்லது பின்னிணைப்பு பண்ணையைப் பயன்படுத்துதல், முக்கிய வார்த்தைகளைத் திணித்தல் மற்றும் உடுத்துதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த அமைப்பு நல்ல முடிவுகளை உறுதிப்படுத்த முடியாது, மேலும் இதுபோன்ற எஸ்சிஓ நுட்பங்கள் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உதவாது. அதனால்தான் கூகிள் மற்றும் பிற தேடுபொறிகள் உங்கள் தளத்தை தடுப்புப்பட்டியலில் வைக்கலாம் என்பதால் நீங்கள் கருப்பு தொப்பி எஸ்சிஓ நுட்பங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.\nயோர்பா லிண்டா எஸ்சிஓ நிறுவனம் இணையத்தில் வலைத்தள இணைப்புகளை உருவாக்குவதில் பெயர் பெற்றது. கூகிள் வழிமுறைகள் மற்றும் உங்கள் தளத்திற்கான தரமான முடிவுகளை உறுதிப்படுத்தும் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இது அவ்வாறு செய்கிறது. இந்த நிறுவனம் பயன்படுத்தும் அனைத்து தேடுபொறி உகப்பாக்கம் நுட்பங்களும் நன்கு அறிந்தவை. அவை தேடுபொறிகளால் விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுகின்றன. வலைத்தளங்களின் கட்டுரைகளில் நகலெடுக்கப்பட்ட கோடுகள் அல்லது பிற தளங்களின் துண்டுகள் இல்லை. அவை உயர் தரமான மற்றும் பிழை இல்லாதவை, மேலும் வாடிக்கையாளர்களையும் கரிம பார்வையாளர்களையும் பெறுவதை உறுதிசெய்கின்றன. சிறந்த முடிவுகளைப் பெற HTML தேர்வுமுறை நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தளத்தின் முடிவுகள் எப்போதும் நம்பகமானவை மற்றும் உங்கள் உத்திகள் மற்றும் நுட்பங்களின் அடிப்படையில் நீண்ட காலமாக இருக்கலாம். வெள்ளை தொப்பி எஸ்சிஓ உங்கள் தளத்திற்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. இது ஆன்லைனில் உங்கள் நற்பெயரை உருவாக்குகிறது, மேலும் உங்கள் தேடுபொறி முடிவுகளுக்கு உதவுகிறது.\nபல்வேறு தேடுபொறி உகப்பாக்கம் நிறுவனங்கள் சிக்கல்களை ஆராய்ந்து சாம்பல் தொப்பி எஸ்சிஓ மூலம் முடிவுகளைக் கொண்டு வருகின்றன. இது கருப்பு தொப்பி எஸ்சிஓ மற்றும் வெள்ளை தொப்பி எஸ்சிஓ ஆகியவற்றின் கலவையாகும். இந்த வகை தேடுபொறி உகப்பாக்கம் உங்களுக்கு விரும்பிய முடிவுகளை வழங்காத கேள்விக்குரிய நுட்பங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. நீங்கள் இந்த நுட்பங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் அவற்றின் முடிவுகள் நம்பகமானவை அல்ல. அவை முக்கிய வார்த்தைகளை திணித்தல் மற்றும் ��்பேமிங் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன, மேலும் அவை எதற்கும் நல்லது. சாம்பல் தொப்பி தேடுபொறி உகப்பாக்கலில் இருந்து விலகி இருப்பது நல்லது, ஏனெனில் இது நல்ல அணிகளைப் பெறுவதற்கு பரவலாக ஏற்றுக்கொள்ள முடியாத நுட்பமாகும். அதற்கு பதிலாக, உங்கள் தளத்திற்கான தரமான இணைப்புகளை உருவாக்குவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் Google இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிரானவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/rio-becomes-the-next-captain-bigg-boss-tamil-season-4-day-12-highlights", "date_download": "2021-07-29T19:54:34Z", "digest": "sha1:G37V3H3MF426QNP4EMAXVINTNMTTX3HY", "length": 70328, "nlines": 361, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர்! - பிக்பாஸ் நாள் 12 | Rio becomes the next captain - Bigg Boss Tamil Season 4 Day 12 highlights - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\n`சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர் - பிக்பாஸ் நாள் 12\n`சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர் - பிக்பாஸ் நாள் 12\nமீண்டும் அர்ச்சனா, அன்பு, அழுகை... பிக்பாஸ் கொண்டாட்டம்தான்...ஆனா, கன்டென்ட் இல்லாம திண்டாடிட்டாங்க\nபிக்பாஸ் சீஸன் 4... வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா\nகவின், ஷெரீன் கலாய்ப்புகள்; ஆரி கேட்ட மன்னிப்பு; `நல்லவன்' பாலாஜி பிக்பாஸ் இறுதி நாள் - பார்ட் 2\nஆரியின் வெற்றிக்கு பாலாஜிதான் காரணம்... பாவம் ரியோ பிக்பாஸ் இறுதி நாள் பார்ட் - 1\nரியோவுக்கு என்னதான் பிரச்னை... கமல் கொடுத்த டிப்ஸ்... கேபி சொன்ன காரணம் பிக்பாஸ் – நாள் 104\nகாதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா பிக்பாஸ் – நாள் 103\nகேபி எடுத்தது சரியான முடிவா... தீரவே தீராத `அன்பு' கேங்க் அலப்பறைகள் பிக்பாஸ் – நாள் 102\nபிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்\nரேகாவின் துயரம், மீண்டும் அர்ச்சனாவின் அன்பு கேங், ஆரியின் அப்செட்... பிக்பாஸ் – நாள் 100\n`குழந்தாய்' அர்ச்சனா... குத்துறாங்க ரியோ... அழுகை ஆரி... நடிகன் பாலாஜி பிக்பாஸ் – நாள் 99\nஇனி ஆறு பேருக்குள் ஆட்டம்... சண்டைகளால் அலறப்போகும் வீடு... கெட் ரெடி ஃபோக்ஸ் பிக்பாஸ் – நாள் 98\nமுதல் 'அன்பு' ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே.. பிக்பாஸ் – நாள் 97\nசிங்கப்பெண்கள் ஷிவானி, ரம்யா... பாலாஜி - ஆரி மட்டும்தான் கன்டென்ட்டா பிக்பாஸ் – நாள் 96\nஆரியின் துல்லிய கணிப்பு; ஷிவானியின் ஷார்ப் அப்சர்வேஷன்... ஆனா டாஸ்க் ஏன் இப்படி பிக்பாஸ் – நாள் 95\nகாலையில 6 மணி... கொக்கரக்கோன்னு கோழி கூவுச்சு.... ஆரி குறைகள் கூற ஆரம்பித்தார் பிக்பாஸ் – நாள் 94\nரம்யா ஆன் டாப்... வேடிக்கைப் பார்த்த ஆரி, பாய்ந்துவந்து பாயின்ட்டை விட்ட பாலாஜி பிக்பாஸ் - நாள் 93\nகீரிக்கும் பாம்புக்கும் சண்டை... ஆரிக்கும் பாலாஜிக்கும் சமாதானம் பிக்பாஸ் – நாள் 92\nகோபத்தால் கோட்டை விடும் பாலாஜி... ஆழம் பார்க்கும் ஆரி... நடுங்கிய ரம்யா பிக்பாஸ் - நாள் 91\nகழன்றுவிழும் முகமூடிகள்... ஆரியை எதிர்க்கும் வீடு... திருப்பி அடிக்கும் ஆரி பிக்பாஸ் - நாள் 90\nஆரி - பாலாஜி சண்டைகள்... சட்ட கிழியல... ஆனா மைக்கு பிக்பாஸ் – நாள் 89\n\"பிக்கி பிக்கி பாஸ்\"... குட்டி புயல் ஆரி மகள்... ஆஜித்துக்குக் கிடைத்த அட்வைஸ்\nரியோவுக்கு மனைவியின் அட்வைஸ்... ரம்யா அம்மாவின் அன்பு... ஆரி ப்ரோவின் ஹைஃபை பிக்பாஸ் - நாள் 87\nஷிவானி அம்மா ஏன் அப்படி நடந்துகொண்டார்... ஆரி ப்ரோதான் சிறந்த போட்டியாளரா பிக்பாஸ் – நாள் 86\nஷிவானியின் குறுகுறு பார்வைகள்... ஆரியின் தொண்டைச் செருமல்... சோமின் மன்னிப்பு பிக்பாஸ் - நாள் 85\nஅனிதா சொன்ன அந்த இரண்டு விஷயங்கள்... கேப்டன் ஆரி அம்பியா, அந்நியனா பிக்பாஸ் – நாள் 84\nவெளியேறும் அனிதா; புது கேப்டன் `பாலா'ஜியின் அடிகள் பிக்பாஸ் – நாள் 83\nஅனிதாவின் பரவசங்கள்... பாலாஜியின் பாசங்கள்... பிக்பாஸின் பிரியாணிக்கள்\nசோம்: ஒரு பூனை புலியான கதை; `ஸ்மார்ட் மூவ்' ரியோ; அனிதா இப்படிச் செய்யலாமா பிக்பாஸ் – நாள் 81\nபருப்பு சண்டை பார்ட் 2; `கட்டதுரை' ஆரி ப்ரோ; யாருக்கு என்ன ரேங்க் பிக்பாஸ் – நாள் 80\nபாலாஜி தந்திரங்கள், கேபி கண்டுபிடிப்புகள்... ஆரி ஃபேன்ஸ் அட்ராசிட்டீஸ் பிக்பாஸ் – நாள் 79\nவேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி\nவெளியேறிய `அன்பு'... `சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ' பாலாஜி பிக்பாஸ் - நாள் 77\nஜூனியர் பிக்பாஸ் அனிதா; ஆரி, பாலாஜி எனும் நரிகள்; வெளியேற்றப்படுவாரா அர்ச்சனா பிக்பாஸ் – நாள் 76\nரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'\n`ஆரி ப்ரோ'வைப் பாராட்டிய பிக்பாஸ்... குரூப்பிஸ ரூட்டில் பாலாஜி பிக்பாஸ் – நாள் 74\n`கன்னுக்குட்டி' அனிதா... ஆரி ப்ரோ, அர்ச்சனாவின் சபதங்கள்... பிக்பாஸ் – நாள் 73\nதெர்மகோல் முட்டையில் குஞ்சு பொறித்த ஒரே கோழி நம்ம பாலாஜி கோழிதான் பிக்பாஸ் - நாள் 72\nஅர்ச்சனாவின் `மாமா' கமென்ட்.... கோபமே வரவில்லையா அந்த ரோபோவுக்கு பிக்பாஸ் - நாள் 71\nஅர்ச்சனாவின் அன்பு ஜெயிக்குமா, `அடிங்’ ஜெயிக்குமா வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி\nகமலுக்கே `பாபநாசம்' டெக்னிக்கா... அன்பு கேங் அர்ச்சனா - ரியோ கபட நாடகங்கள் பிக்பாஸ் – நாள் 69\n `அன்பு' கேங்கில் இரண்டு விக்கெட்கள் விழுமா பிக்பாஸ் – நாள் 68\nநிஷாவுக்கு கட் அவுட்; அனிதாவுக்கு கெட் அவுட் ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு\n`பாஸி' அர்ச்சனா, `விஷப்பூச்சி' அனிதா, `சீரியஸ்' ஆரி... ராஜாளி நீ காலி பிக்பாஸ் – நாள் 66\nஅர்ச்சனாவிடம் இப்படியா விளையாடுவது... நிஷாவுக்கு எதுவுமே புரியாதா பிக்பாஸ் – நாள் 65\nஅனிதாவின் தெய்விகச் சிரிப்பு, பாலாஜியின் தோல்வி, ஆரியின் அர்ச்சனா வியூகம் பிக்பாஸ் – நாள் 64\nலவ் யூ சனம்... உங்களை வெளியேற்றியதன் பின்னணி என்ன தெரியுமா – பிக்பாஸ் நாள் - 63\nசனத்தை வெளியே அனுப்புவதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்களா... ஓ மை ஆண்டவரே பிக்பாஸ் - நாள் 62\nஆபீஸ் ரூமில் அடிவாங்கிய ஹவுஸ்மேட்ஸ்... `சிவாஜி தி பாஸ்' ஆன பிக்பாஸ்\nசனம் - பாலாஜி ஷூ சண்டைகள்... அனிதாவின் 'லூஸு'கலாய்... பிக்பாஸ் நாள்- 60\nஅனிதாவின் பாசிப்பருப்பு வெடிகள், ரியோவுக்���ு விழுந்த அடிகள், அர்ச்சனாவின் வலிகள் பிக்பாஸ் – நாள் 59\nடார்கெட் ஆரி... பாலாஜி செய்தது ஸ்மார்ட்டா, சொதப்பலா பிக்பாஸ் – நாள் 58\nஹிட்லிஸ்ட்டில் ஷிவானி, பதறும் பாலாஜி, நிதானிக்கும் ஆரி...பிக்பாஸ் – நாள் 57\nசம்யுக்தாவை வெளியேற்றிய 'வளர்ப்பு'... ஆனால், இங்கே எல்லாம் நியாயமாக நடக்கிறதா பிக்பாஸ் நாள் - 56\n'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்காபிக்பாஸ் – நாள் 55\nஎன்னாது... சிறப்பா செயல்பட்டது ரமேஷா... அப்ப வெளியபோகப்போறது - பிக்பாஸ் நாள் - 54\nரியோவின் அபத்த நாடகங்கள்... நிஷாவுக்கு சீரியல் கண்ணீர் பிக்பாஸ் – நாள் 53\n``ஏன் பிக்பாஸ்... எங்களைப் பார்த்தா அவ்ளோ மொக்கையாவா தெரியுது'' பிக்பாஸ் - நாள் 52\nஅன்பின் தாய் அர்ச்சனா அட்ராசிட்டீஸ்... சம்யுக்தாவின் வார்த்தை மீறல் பிக்பாஸ் நாள் – 51\nஆரியின் இமேஜ் பலூனை ஊதி வெடித்த பாலாஜி... அப்ப எல்லாமே நடிப்பா ப்ரோ பிக்பாஸ் - நாள் 50\nதப்புன்னா தட்டிக்கேளுங்க ஆண்டவரே... சுச்சிக்கு நடந்தது நியாயமா பிக்பாஸ் – நாள் 49\nகடி ரியோ, குட்டி டாஸ்க் பாலாஜி, தாத்தா ரமேஷ்... பிக்பாஸ் - நாள் 48\nஎப்பேர்பட்ட திறமைசாலி சுசித்ரா... ஆனால், ஏன் இப்படி பிக்பாஸ் – நாள் 47\nவெளியேறப்போவது சுச்சியா, ஷிவானியா... பாலாஜி மாமாவைக் கலாய்த்த ரம்யா பிக்பாஸ் – நாள் 46\nடாஸ்க் எல்லாம் சூர மொக்கை... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பிக்பாஸ் - நாள் 45\nஅனிதாவின் கூவல், ரம்யாவின் தண்ணீர் குடம்... தவிக்கிது மனசு தவிக்கிது பிக்பாஸ் - நாள் 44\n`சிடுமூஞ்சி மேக்ஸ்' சுச்சி... லவ்வெல்லாம் இல்ல பாலாஜி... ஜெனிலியா மோடில் அனிதா பிக்பாஸ் – நாள் 43\nகமலையே கடுப்பேற்றிய அனிதா; தாவரத்தாய் ரம்யா; குட்டை குழப்பி நிஷா பிக்பாஸ் – நாள் 42\nபட்டாசுக் கடையான வீக்கெண்டு பஞ்சாயத்து; கமல் கையில் எடுத்தது பிரம்பா மயிலிறகா பிக்பாஸ் – நாள் 41\nபூரியாய் கொதித்த ஆரி; ஒரு டீஸ்பூன் கண்ணீர் அனிதா; சுச்சி சிக்கல் பிக்பாஸ் – நாள் 40\nசுச்சியின் விவகார லென்ஸ், சோம் சொதப்பல் ப்ரப்போஸல், ஷிவானியின் அந்த சப்பாத்தி - பிக்பாஸ் நாள் - 39\n`ஆனஸ்ட்' பாலாஜிக்கும், ஷிவானி - கேபி சண்டைக்கும் என்ன சம்பந்தம் பிக்பாஸ் – நாள் 38\nகுப்பை குப்பையா வெளில வருதே... ஆரியுடன் சனம் சண்டைபோட்டதன் உளவியல் என்ன பிக்பாஸ் – நாள் 37\nதெய்வத்திருமகள் அனிதா, ஷிவானியின் அந்த ஜோக், அன்புள்ள ஆ��்கஹால் கடிதம் பிக்பாஸ் – நாள் 36\n`விதி விளையாடிவிட்டது மை சன்...' ஸ்ட்ராட்டர்ஜி சுரேஷை வெளியேற்ற என்ன காரணம் பிக்பாஸ் – நாள் 35\n`விக்ரம்' கமல்... பாலா, சம்யுக்தாவுக்குக் கிடுக்கிப்பிடி; சுரேஷின் நிலை என்ன பிக்பாஸ் – நாள் 34\nதேன்குரல் சனம்... பாலாஜி மீது பிக்பாஸே காண்டான அந்த தருணம்... கேப்டன் ஆன ஆரி பிக்பாஸ் நாள் - 33\nஷிவானி - பாலா ரொமான்டிக் ஜோடியா... அட மொக்கை போடாதீங்கப்பா பிக்பாஸ் - நாள் 32\nஆங்ரிபேர்ட் ஆரி vs இரிடேட்டிங் பாலா... குறும்படம் ரெடியாகுது மக்களே பிக்பாஸ் – நாள் 31\nபாலாவின் சித்து விளையாட்டுக்கள், கைவைங்கடா பார்க்கலாம் மோடில் சனம், பொய் அர்ச்சனா\nஆண் குறில் அல்ல நெடில்... எகிறிய பாலா கலவர பூமியில் காத்து வாங்கிய அந்த ஜீவன் கலவர பூமியில் காத்து வாங்கிய அந்த ஜீவன் பிக்பாஸ் நாள் – 29\nவெளியேறிய வேல்முருகன்; புதுவரவு சுசித்ரா... இனி கேம்பிளான் எப்படி இருக்கும் பிக்பாஸ் – நாள் 28\nகமலின் `பகுத்தறிவு' கைதட்டல், அர்ச்சனாவின் திணறல்... அனிதா, ஆரி செம ஹேப்பி பிக்பாஸ் - நாள் 27\nஆரி ஆன் ஃபயர்... எக்ஸ்போஸ் ஆகும் பாலா... அதட்டும் அர்ச்சனா பிக்பாஸ் – நாள் 26 #Aari\nஅழுகாச்சி டாஸ்குக்கு அடிஷனல் பேப்பரா அனிதா... ஆத்திரங்கள் வருகிறது மக்களே பிக்பாஸ் – நாள் 25\n\"அம்மா அர்ச்சனா... ஆங்ரி புள்ள பாலா... அன்பு காட்டுங்க மக்களே\" - பிக்பாஸ் நாள் - 24\nஅனிதாவுக்கு என்னதான் பிரச்னை... பிக்பாஸ் அந்த விஷயத்தை சொன்னது சரியா பிக்பாஸ் – நாள் 23\nஅழுகை அனிதா வெர்சஸ் ஓவர் ஆக்டிங் சுரேஷ்... சிறப்பு நிகழ்ச்சிதான் அதுக்காக பிக்பாஸ் நாள் - 22\n\" கமலின் `அரசியல்' குறும்பும், ஆஜித் ஜோசியமும் பிக்பாஸ் - நாள் 21\nஅர்ச்சனாவை டார்கெட் செய்த கமல்; `யாரு மனசுல யாரு... பாலா மனசுல யாரு'- பிக்பாஸ் – நாள் 20\n\" ரியோவை முன்னிறுத்துகிறாரா அர்ச்சனா பிக்பாஸ் - நாள் 19\nசைலன்ட் ரம்யாவின் வயலன்ட் ஐடியா... `காஞ்சனா' சிக்ஸர் அடித்த சுரேஷ்\n\"- விஸ்வரூபம் எடுத்த சனம் vs சுரேஷ் சண்டை... பிக்பாஸ் – நாள் 17\n' - சண்டை சரிதான்... ஆனா, சுரேஷ் நீங்க இப்படிப் பண்ணலாமா பிக்பாஸ் - நாள் 16\n' கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... யாருக்கு யாரோட சண்டை பிக்பாஸ் - நாள் 15\nரியோவுக்கும், ஆரிக்கும் எவ்வளவு முகமூடிகள்... ரேகா வெளியேறியதன் பின்னணி என்ன பிக்பாஸ் நாள் - 14\nதீயாய் வேலைசெய்த ஆர்மிக்காரர்கள்... ரம்யா, ஷிவானி எஸ்கேப் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர் - பிக்பாஸ் நாள் 12\nபடபட பட்டாசாக வெடித்த அர்ச்சனா; `விருதுகள்' கலாட்டா; பீதியான ஆஜித் – பிக்பாஸ் நாள் 11\n' ஆடலுடன் பாடலைக் கேட்டு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்' சுரேஷை மாட்டிவிட்ட பிக்பாஸ்; கெத்து ரம்யா நடந்தது என்ன\n ரியோ v சுரேஷ்; சென்டிமென்ட் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nகமலின் `அரசியல்'; அது சரி,`டூபாக்கூர்'னா என்னங்க - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`குழந்தை' சுரேஷ், கைகொடுத்த அனிதா; தொடரும் சனம் vs பாலா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n\"அனிதா... எத்தனை சதவிகிதம் வனிதா...\" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nகிச்சன் ஏரியா அடிதடிகள்; தொடர்ந்த அழுவாச்சி டாஸ்க்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nமுதல் பஞ்சாயத்தைக் கூட்டிய அனிதா; கறுப்புத் தங்கம் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nஒத்திகை டாஸ்கில் பறந்த ஹார்ட்டின்கள்; முதல் தலைவர் ரம்யா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n16 பேர்... பாதி லாக்டௌனில் பிக்பாஸ் வீடு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nதிங்கட தக்கும் தக்கும்தா... திங்கடதக்கும் பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4 என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nபிக்பாஸ் - நாள் 12\n''நீ என்னய்யா சொல்றது.. போய் உன் ஓனரை சொல்லச் சொல்லு… டக்ளஸூதானே ஓனர்'’ என்பது போல் சுரேஷின் அறிவிப்பை இதர போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் காட்ட, பிக்பாஸ் அறிவித்த பின்புதான் ஏற்றுக் கொண்டார்கள்.\n‘மரணம்.. மாஸூ மரணம்’ என்கிற மங்களச் சொல் அடங்கிய பாடல் எட்டு மணிக்கு ஒலித்தது. கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அனிதா, தூக்கத்திலிருந்து அதட்டி எழுப்பப்பட்ட குழந்தை போல திடுக்கிட்டு எங்கெங்கோ பார்த்து விழித்தார். பின்பு சுதாரித்துக் கொண்டு செம ஆட்டம் போட்டார். ஒட்ட வைக்கப்பட்ட சோம்பேறித்தனத்துடன் சிலர் வந்து இணைந்தனர்.\nசம்யுக்தா திடீரென்று கண்கலங்கிக் கொண்டிருந்தார். காரணத்தைப் பிறரிடம் சொல்லத் தயங்கினார். அருகிலிருந்த ஷிவானியும் அர்ச்சனாவும் அதைப் புரிந்து கொண்டார்கள். சம்யுக்தாவிற்கு தன��� குழந்தையைப் பிரிந்திருக்கும் ஏக்கம். ''பெண்கள் எங்கு சென்றாலும் தங்களின் வீட்டை கூடவே சுமந்து செல்கிறார்கள்'’ என்பதற்கான உதாரணக் காட்சி அது.\nபிக்பாஸ் - நாள் 12\nலக்ஸரி பட்ஜெட் மதிப்புப் புள்ளிகள் 3200 கிடைத்தது. ‘பிக்பாஸ் கூப்பிட்டால் சட்டை செய்யாமல் ஆடி.. ஆடி.. தாமதமாக வருவது.. காலையில் நடனம் ஆடாமல் இருப்பது’… போன்ற காரணங்களுக்காக 200 புள்ளிகளை பிடுங்கிக் கொண்டார் பிக்பாஸ். (சிலர் நடனம் ஆடாமல் இருப்பதற்கே அதிக புள்ளிளை அளிக்கலாம். இது பார்வையாளர்களின் வேண்டுகோள்).\nலக்ஸரி பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கான தருணம். டீம் லீடர் சுரேஷ் ''பார்த்து, சூதானமா விளையாடுங்க... இந்த பிக்பாஸ் ஒரு கெட்ட பய... கொடுத்த மாதிரி கொடுத்து அப்புறம் எல்லாத்தையும் உருவிடுவான்'’ என்று தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். சந்தைக்கடை கூச்சல் ஆரம்பித்தது. “இவர் சூத்திரத்தைச் சொல்லச் சொல்ல... இவர் லேகியத்தை கிளறுவாரு’ என்கிற பிதாமகன் காமெடி போல. அனிதா பொருட்களைத் தேர்ந்தெடுத்து சொல்ல சனம் அதை எழுத ரியோ அதற்கு மதிப்பு போட்டார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஅந்த ரணகளத்திலும் ‘எப்படி சொல்ல வேண்டும்’ என்று ரியோ அடக்கி வைக்கப்பட்ட கோபத்துடன் அனிதாவிற்கு வகுப்பெடுக்க ‘Dosa Batter’ என்று செய்தி வாசித்தார் அனிதா. இந்தக் குழப்பத்திற்கு இடையில் ராகியை இரண்டு முறை எழுதி விட்டார்கள் போல. பிக்பாஸ் இவர்களை ஜெயிலில் போடுவது போதாதென்று இவர்களே களி கிண்டவும் ஆரம்பித்து விட்டார்கள்.\n‘ஆட்டம் கொண்டாட்டம்’ டாஸ்க்கில் யார் சிறப்பாக நடனம் ஆடினார்கள் என்பதை கச்சா முச்சாவென்று பேசி தேர்ந்தெடுத்தார்கள். சந்தடி சாக்கில் அர்ச்சனா, சுரேஷை ‘தாத்தா’ என்று அழைத்தார். இந்த டாஸ்க்கில் கேப்ரியல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. நல்ல தேர்வு. அவர் நன்கு ஆடியது மட்டுமல்லாமல், இதர போட்டியாளர்கள் ஆடும் போதும் நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nபிக்பாஸ் - நாள் 12\nஆனால், ஏவல் வைக்கப்பட்ட ரிமோட் கார் மாதிரி தன் இஷ்டத்திற்கு ஆவேசமாக ஆடித் தீர்த்த வேல்முருகன், ‘சிறந்த நடனக்கலைஞருக்கு’ தேர்வானதை ‘கொரோனா காலத்து கொடுமைகளுள் ஒன்று’ என்றே சொல்ல வேண்டும்.\nபிக்பாஸ் வீட்டில் வாரம் முழுவதும் ஈடுபாட்டோடு செயல்பட்ட நபர்களில் ‘ஆரி, ரேகா, சோம், பாலா, ரியோ என்கிற சுருக்கமான பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் ரியோ வென்றார்.\nஆக... அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் இருக்கப் போகிறவர்கள், ரியோ, கேபி மற்றும் வேல்முருகன்.\nஅடுத்த கேட்டகிரி ‘வாரம் முழுவதும் ஈடுபாடு இல்லாதவர்’ என்பதற்கான தேர்வு. படித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் நெடுங்காலம் இருக்கும் இளைஞர்களுக்கு எப்போதும் ஒரு ‘தண்டச்சோறு’ காம்ப்ளெக்ஸ் இருக்கும். யாரோ, எங்கோ பேசினாலும் தன்னைத்தான் குத்தி பேசுகிறார்களோ என்று சங்கடமும் கோபமும் வந்து விடும்.\nஅது போலவே, பிக்பாஸ் வீட்டில்... ‘யாரு சும்மா... இருக்…’ என்கிற பேச்சை ஆரம்பித்தாலே ஷிவானியின் மூக்கு விடைக்க ஆரம்பித்து விடுகிறது. மந்திரித்து விட்ட கோழி மாதிரி விழிக்கத் தொடங்கி விடுகிறார். கேமராவும் மிகச்சரியாக அவரைத்தான் ‘ஃபோகஸ்’ செய்கிறது. கண்ணாடிக்கு நெருக்கமாகச் சென்று தன் ஒப்பனையை சரிசெய்து கொள்வதுதான் ஷிவானியின் அதிகபட்சமான உழைப்பு.\nஎனவே இதற்கு ஷிவானி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. இந்த தேர்விற்காக முதலில் யாரும் யாரையும் பரஸ்பர காட்டிக் கொடுக்காமல் அமைதியாக இருக்க, ‘பிக்பாஸ்’ சமுத்திரக்கனியான ‘ஆரி’ எழுந்து ஓர் ஆவேசமான உபதேசத்தை செய்ததும் மக்களின் மனங்களில் சலனம் ஏற்பட்டது.\n‘சும்மா இருந்த சோம்பேறிகளாக’ ஷிவானி மற்றும் பாலாவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், பாலாவை தேர்ந்தெடுத்தற்கு ரேகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘அந்தப் பையன் உருளைக்கிழங்கை குறுக்கால வெட்டினான். வெண்டைக்காயை நேராக வெட்டினான்...’ என்று நற்சான்றிதழ் தர, மீண்டும் குழப்பம்.\nபிக்பாஸ் - நாள் 12\nஎனவே இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு, பாலாவிற்குப் பதிலாக ‘ஜித்தன்’ ரமேஷை தேர்ந்தெடுத்தார்கள். ரமேஷையும் ஷிவானியையும் கண்ணாடி அறையில் வைத்து பூட்ட உத்தரவிட்டார் பிக்பாஸ்.\nஇப்போது பாலாவின் மைண்டில் ‘வட போச்சே’ என்கிற எண்ணம் ஓடியிருக்கும். ‘அடிப்பாவி கெடுத்தியே காரியத்த’ என்று ரேகாவை உள்ளூற அவர் திட்டிக் கொண்டிருந்திருக்கலாம். “இந்தச் சாக்கை வெச்சு ரெண்டு ஏக்கருக்கு கடலை சாகுபடி பண்ணியிருப்பேனே… போச்சே...போச்சே...”\nலக்ஸரி சிங்கிள் ரூம் மாதிரி இருந்த ‘ஜெயிலை’ ‘ஓய்வெடுக்கும் அறை’ என்று நாகரிகமாக பெயர் மாற்றி விட்டார் பிக்பாஸ். (“ஏம்ப்பா.. அந்த ரூம்ல எடுக்கறதுதான் ஓய்வா... பொழுதன்னிக்கும் வீட்டுக்குள்ளயும் இவங்க இதைத்தானே பண்ணிட்டு இருக்காங்க.. அப்ப ஒட்டு மொத்த பிக்பாஸ் வீட்டையே ‘ஓய்வெடுக்கும் வீடு’ ன்னு சொல்றதுதானே லாஜிக்\n‘அடப்பாவமே’… ஷிவானிக்கும் ரமேஷிற்கும் தண்டனையா...’ என்று இதர போட்டியாளர்கள் சங்கடம் அடைந்து கொண்டிருக்க அல்லது அது போன்ற பாவனையை செய்து கொண்டிருக்க, இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக சோமுவுடன் உக்கிரமாக செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் அனிதா. “பாருங்கப்பா... அந்தப் பையன் என் பேச்சு ‘கா’ விட்டுட்டான்.''\nசோமுவிற்கு வாக்களிக்க அனிதா கைதூக்கவில்லையாம். அதற்காக அவர் கோபித்துக் கொண்டாரோ... இல்லையோ. “ஏன் என் கிட்ட கோச்சிக்கிட்டே... ஏன் என் கூட பேசமாட்டேன்றே... ஏன் இப்படில்லாம் பேசறே.. இப்படில்லாம் பேசினா... எனக்குப் பிடிக்காது…’ என்று சரமாரியாக புகார் செய்து இம்சை தருவதில் வல்லவராக இருக்கிறார் அனிதா.\nபிக்பாஸ் - நாள் 12\n“நான் அரக்கோணத்துலயும்... நீ தாம்பரத்துலயுமா இருக்கோம். எப்பவும் பக்கத்து பக்கத்துலதானே உட்கார்ந்திருக்கோம்... ஏன் நீ தொலைவுல இருந்து கத்தறே... அதான் எனக்கு கோபம் வந்துடுச்சு” என்று சோம் விளக்கம் தர, பரஸ்பரம் மூக்கு சிந்தி கர்ச்சீப் தந்து சமாதானம் ஆனார்கள்.\nதிருமணம் ஆகாத இளம் தலைமுறையினருக்குள் உடனே நட்பு ஏற்படுவதும் பரஸ்பரம் ‘வாடா, போடி’ என்று அழைத்துக் கொள்வதும் இப்போது சகஜமாகி விட்டது. ஆனால் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் ஒரு நாகரிகமான விலகலை ஆண் கடைபிடிக்கிறான். போலவே பெண்ணும். திருமணம் ஆன பெண்ணை பொது வெளியில் ‘போடி... வாடி’ என்று அழைப்பதை ஆண் நண்பன் தவிர்ப்பான். பெண்ணுக்கும் அது பிடிக்காது.\nஆனால், இது போன்ற பாலினம் சார்ந்த தடைச்சுவர்கள் மெல்ல உடைந்து வருவதின் அறிகுறியாக ‘சோம் – அனிதா’ நட்பைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அனிதா திருமணம் ஆனவர் என்றாலும் ‘வாடா... போடி’ என்று அழைத்துக் கொள்வதில் இருவருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. திருமணம் என்னும் நிறுவனம் இவர்களின் நட்பில் தடையாக இல்லை. இதுவொரு ஆரோக்கியமான போக���கு.\nஅடுத்தது, அடுத்த வார தலைவருக்கான போட்டி. ஏற்கெனவே சொன்னபடி ரியோ, வேல்முருகன் மற்றும் கேபி ஆகியோர் வேட்பாளர்கள். இதில் ரியோதான் ஜெயிப்பார் என்பது அப்போதே தெரிந்து போயிற்று. ‘குறிப்பிட்ட சானலைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போல காய்கள் நகர்த்தப்படுகின்றன’ என்கிற புகாரும் வதந்தியும் நெடுங்காலமாக உலாவுகிறது.\nபிக்பாஸ் - நாள் 12\n''யார் யாரெல்லாம் வேல்முருகனை ஆதரிக்கிறீர்கள்’' என்றபோது நான்கு பேர் எழுந்தார்கள். ஆனால் பாவம்.. கேபிக்கு... ஒரே ஒரு ஆள்தான். சுரேஷ் மட்டுமே எழுந்து நின்றார். இளைய தலைமுறையை தலைவராக்கி அழகு பார்க்கும் அரிய குணம் சுரேஷிடம் மட்டுமே இருக்கிறது. ரியோவிற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க... அவர்தான் தலைவரோ என்று பார்த்தால் இல்லை. அங்கு ஒரு டிவிஸ்ட்டை வைத்தார் பிக்பாஸ்.\nயார் யாரெல்லாம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நின்றார்களோ.. அவர்கள் உதவி செய்ய.. தலைவர் போட்டியில் இருப்பவரை ‘உப்பு மூட்டை’ சுமக்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறார்களோ, அந்தக் கூட்டணியைச் சேர்ந்தவரே தலைவர் ஆவார்.\nஆரம்பிக்கும் போதே தெரிந்து போயிற்று. இதுவொரு போங்காட்டம். உடல் வலிமையில் சிறந்து விளங்கும் பாலாஜி, ரியோவை தோளின் மீது தூக்கி வைத்துக் கொள்ள, அந்தக் கூட்டணிதான் ஜெயிக்கப் போகிறது என்பது துவக்கத்திலேயே தெளிவாகி விட்டது. விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமப்பது போல வேல்முருகனை முதுகில் சுமந்து கொண்டிருந்தார் ஆரி.\nஇந்த இடத்தில் சுரேஷின் மனதைரியத்தைப் பாராட்ட வேண்டும். சுரேஷின் முதுகு வலியை மனதில் கொண்டு இந்த விளையாட்டிற்கு கேபி பிடிவாதமாக மறுத்தாலும் ‘வா... களத்துல இறங்கிப் பார்த்துடலாம். என்னால முடியும் முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். முடியலைன்னா நிச்சயம் விட்டுடுவேன்” என்று ‘ஸ்போர்ட்மேன்ஷிப்போடு’ ஊக்கம் சொல்லி கேபியை சம்மதிக்க வைத்தார்.\nஆட்டம் துவங்கியது. ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் சிவாஜி மனைவியின் மரணச் செய்தி கிடைத்ததும் தள்ளாடி விழப்போய் பின்பு சுதாரித்துக் கொண்டு நடந்து செல்வார் அல்லவா... அப்படியாக மொட்டைத்தலையில் வியர்வை வழிந்தாலும் ‘க்ரிப்பாக’ மல்லுக்கட்டினார் சுரேஷ். ‘நீ இறுக்கமா பிடிச்சுக��கோ. எனக்கு வலிச்சுதுன்னா. சொல்றேன்’ என்று கேபியை அதட்டிக் கொண்டேயிருந்தார்.\nபிக்பாஸ் - நாள் 12\nசுரேஷின் உடல்வலிக்கு தான் காரணமாக இருக்கிறோமோ என்கிற குற்றவுணர்விலும் சங்கடத்திலும் இருந்த கேபி, ஒரு கட்டத்தில் கால்வலிக்கிறது என்கிற பாவனையுடன் இறங்கி விட்டு ‘ஸாரி... தாத்தா…’ என்று அழுகையுடன் சுரேஷை கட்டிக் கொண்டது நெகிழ்வான காட்சி.\nஆனால், அந்தச் சங்கடத்தை அவர் ‘மூசுமூசு’வென்ற அழுகையுடன் நெடுநெரம் இழுக்க வேண்டியதில்லை. \"இது ஒரு கேம், அவ்வளவுதான்... நாளைக்கு உனக்கே எதிரா குத்த வேண்டியிருந்தாகூட நான் குத்துவேன்\" என்று சுரேஷ் சொல்வதிலிருந்து அவர் 24x7 மணி நேரமும் விளையாட்டு உணர்விலேயே இருக்கிறார் என்பது தெளிவாகியது. ஆனால் அவருக்குள் இருக்கும் ‘பாசமிகு சிவாஜி’யும் அவ்வப்போது வெளியே வந்து விடுகிறார்.\nஇப்போது ரியோவிற்கும் வேல்முருகனுக்கும் இடையில் போட்டி தொடர்ந்தது. ஆரியின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த வேல்முருகன், அந்தச் சமயத்திலும் பாட்டாகப் பாடிக் கொல்ல, ஆரியின் காதுகள் பஞ்சராகியிருக்கும். (“இவனை தூக்கிட்டு இருக்கிறது போதாதுன்னு இந்த இம்சை வேற). ஆனால் அந்த நெருக்கடியான நேரத்தில் வேல்முருகனின் பாட்டு பொழுதுபோக்காக இருந்து சுமையைக் குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஏறத்தாழ ஒரு மணி நேரத்தைக் கடந்தும் இருவரும் விடாமல் மல்லுக் கட்டினார்கள். ஒரு கட்டத்தில் ரேகா, வேல்முருகனின் மீது கைகளை எடுத்து விட ‘பார்த்துட்டான்... பார்த்துட்டான்...’ என்று கவுண்டமணி மாதிரி மற்றவர்கள் கத்தினார்கள்.\nஇந்த இடத்தில் ஒரு சந்தேகம். திருவிழா தேர் வடத்தை தொட்டு இழுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் முயற்சிப்பார்கள். அப்படிச் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது காரணம். வடத்தை இழுக்கக் கூடிய அளவிற்கு உடல் பலம் இல்லாதவர்கள், என்ன செய்வார்கள் என்றால்... அதை தொட்டு வணங்குவார்கள். அந்தப் புண்ணியம் கிடைத்து விடும் என்பது ஒரு நம்பிக்கை.\nபிக்பாஸ் - நாள் 12\nஅது போல வேல்முருகனையும் ரியோவையும் தூக்கிச் சுமப்பது என்னமோ பாலாவும் ஆரியும்தான். ஆனால் பக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் ‘சும்மா’ தொட்டுக் கொண்டிருப்பதில் என்ன பொருளோ அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் க��ரணம் போல. பிக்பாஸின் ‘கோக்குமாக்கு’ விதிகளை புரிந்து கொள்ளவே முடியாது.\nபோகட்டும். இப்போது ‘ரேகா’ பஞ்சாயத்திற்கு வருவோம். அவர் கைகளை எடுத்து விட கேபி பார்த்து கூச்சலிட, சுரேஷூம், ரியோவும் அதற்கு பின்பாட்டு பாடினார்கள். விசாரித்த போது ‘எனக்கு ஞாபகமில்லையே...’என்று ரேகா மழுப்ப, அதே அணியில் இருந்த சம்யுக்தா நேர்மையுணர்வுடன் போட்டுக் கொடுத்து விட்டார்.\n‘வீட்டின் கேப்டன் என்கிற முறையில்’ சுரேஷ் முடிவை அறிவிக்கலாம் என்று பிக்பாஸ் சொல்ல ரியோ வென்றதாக சுரேஷ் அறிவித்தார். ‘நீ என்னய்யா சொல்றது... போய் உன் ஓனரை சொல்லச் சொல்லு… டக்ளஸூதானே ஓனர்’ என்பது போல் சுரேஷின் அறிவிப்பை இதர போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் காட்ட, பிக்பாஸ் அறிவித்த பின்புதான் ஏற்றுக் கொண்டார்கள்.\nஆக, ரேகா தனது மேக்கப்பை ‘டச்சப்’ செய்து கொள்ள கைகளை எடுத்த சில விநாடிகளில் ஒரு தலைவர் பதவியே காணாமல் போனது என்பதுதான் இன்றைய இந்த வரலாறு.\nகூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பறவைகள் இரண்டும் சோகத்துடன் இந்தக் கூத்துகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.\nபிக்பாஸ் - நாள் 12\n“எனக்கு வலிக்கலையே... நான் அழலை... கண்ணு வேர்க்குது’ என்று கலங்கிக் கொண்டிருந்த சுரேஷை ‘இருடி செல்லம்... தைலம் தேச்சு விடறேன்” என்று உதவ அர்ச்சனா முன்வந்தார். ‘கைகொடுக்கிறேன் பேர்வழி’ என்று வடிவேலுவின் கை எலும்புகளை மாதவன் ஒரு திரைப்படக்காட்சியில் உடைத்து விடுவதைப் போல, அர்ச்சனா அமுக்கிய அமுக்கில் சுரேஷின் டேமேஜ் இன்னமும் அதிகமானதோ... என்னமோ. உள்ளுக்குள் உடைந்து அழுதார். ஆனால். வெளியில் ‘எனக்கு வலிக்கலையே…”\nசுரேஷின் அனத்தலைப் பார்த்து, அப்போதுதான் சமாதானம் ஆகியிருந்த கேபி மீண்டும் தன் ‘மூசுமூசு’ அழுகையை உற்சாகமாகத் தொடர... ‘என்னடா இது...’ என்றாகி விட்டது.\n‘நான் அதுக்காக ஒண்ணும் அழலை...’ என்று கேபி சொல்ல, \"அப்ப எதுக்காக அழற” என்று மற்றவர்கள் விசாரிக்கும் போது கேபி பூடகமாக இருந்தார். அப்புறம்தான் தெரிந்தது, பயபுள்ள சுரேஷின் வலிக்காக அழவில்லை... தான் கேப்டன் பதவியை இழந்து விட்டோமே என்பதற்காக அழுதிருக்கிறார் போல.\n“ஏண்டா கூடவே இருந்த செவ்வாழைகளா... நான் கேப்டன் பதவிக்கு ஆசைப்படறேன்னு உங்களுக்குத் தெரியாதா... எல்லாத்தையும் வாயைத் திறந்து சொல்லணுமா... கூறு கெட்ட குக்கருங்களா.. ஏண்டா எனக்கு வோட் பண்ணலை” என்று பாலாவையும் ஆஜித்தையும் விதம் விதமாக கேபி வறுத்தெடுக்க ‘இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையேப்பா’ என்று இருவரும் புலம்பினார்கள். கேபி பின்னாலேயே ஆஜித் சுற்றிச் சுற்றி வந்தததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்தப் பெண்கள் இருக்கிறார்களே...\n(இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டாம். பாலாவும் கேபியும் விளையாட்டுக் கோபத்துடன் பேசிக் கொண்ட காட்சியை ப்ரமோவில் போட்ட விஜய் டிவி, அதன் பின்னணியில் ஒரு ‘டூயட்’ பாட்டை இணைத்தது… அழிச்சாட்டியமான செயல்களுள் ஒன்று. ‘சிஸ்டர்’ என்று கேபியை பாலா முதலிலேயே சொல்லிவிட்டார். பாவம் அந்தப் பொண்ணு...)\nபிக்பாஸ் - நாள் 12\nஜெயிலில் இருந்த... மன்னிக்கவும் ‘ஓய்வெடுக்கும் அறையில்’ இருந்த ரமேஷிற்கும் ஷிவானிக்கும் ‘கம்பெனி’ கொடுப்பதற்காக அதன் வாசலில் உட்கார்ந்து ‘ஓடக்கரை ஓரத்திலே’ என்கிற பிரிவுத் துயரைப் பாட்டை அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார் வேல்முருகன். ஆரி, சோம், அனிதா, ரியோ ஆகியோர் கூடவே அபஸ்வரத்தில் தாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.\n‘என்னடா.. நமக்காக ஒரு மனுஷன்.. தொண்டைத் தண்ணி வத்த பாடுறானே’ என்றில்லாமல் அந்தச் சமயத்திலும் கண்ணாடியைப் பார்த்து ஒப்பனையை சரி செய்து கொண்டிருந்தார் ஷிவானி. மேக்கப் சாமான்களும், கண்ணாடியும் இல்லாத அறையில் ஷிவானியை அடைப்பதுதான் அவருக்கான நிஜ தண்டனை போல.\nபடபட பட்டாசாக வெடித்த அர்ச்சனா; `விருதுகள்' கலாட்டா; பீதியான ஆஜித் – பிக்பாஸ் நாள் 11\nசிறிது நேரத்தில் சிறைப்பறவைகளுக்கான விடுதலைச் செய்தி வந்தது. ‘ரமேஷ் மற்றும் ஷிவானி... நீங்கள் ஓய்வெடுக்கும் அறையில் இருந்தது போதும்... இனி வீட்டிற்குள் சென்று ஓய்வெடுக்கலாம்’ என்று பிக்பாஸ் அறிவித்ததும் மக்கள் உற்சாகமானார்கள். ஏதோ ஆயுள் தண்டனையில் இருந்து ஜாமீனில் ரிலீஸ் ஆவது போல வரவேற்பு சடங்குகள் அமர்க்களப்பட்டன.\nபிக்பாஸ் - நாள் 12\n“நான் சொன்னதும்தான் பிக்பாஸ் அங்கிள் லைட்டை ஆஃப் பண்ணுவாரு. பார்க்கலாமா” என்று கேபி தற்பெருமை அடித்துக் கொள்ளும் காட்சியோடு நேற்றைய நாள் முடிந்தது.\nசரி... ‘Simply waste… No Comments...’, 'நமத்துப் போன பட்டாசு’ என்றெல்லாம் போட்டியாளர்���ளுக்கு பிக்பாஸ் விருது தந்தார் அல்லவா பார்வையாளர்களான நீங்கள் பிக்பாஸிற்கு ஒரு விருது தந்தால் அது என்னவாக இருக்கும்..\nகமெண்ட் பாக்ஸில் கலக்குங்கள்... பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/motorbikes-scooters/yamaha/dt", "date_download": "2021-07-29T19:17:33Z", "digest": "sha1:E6Q5HXAMRIY3ZGRPRSMFOERHCMP3UFWU", "length": 7068, "nlines": 117, "source_domain": "ikman.lk", "title": "Yamaha இல் Dt இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | களுத்துறை | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகளுத்துறை இல் Yamaha FZ விற்பனைக்கு\nகளுத்துறை இல் Yamaha Ray ZR விற்பனைக்கு\nகளுத்துறை இல் Yamaha FZ S விற்பனைக்கு\nகளுத்துறை இல் Yamaha Gladiator விற்பனைக்கு\nகளுத்துறை இல் Yamaha TW விற்பனைக்கு\nஇலங்கை இல் Yamaha Mate விற்பனைக்கு\nஇலங்கை இல் Yamaha MT 15 விற்பனைக்கு\nஇலங்கை இல் Yamaha R15 விற்பனைக்கு\nஇலங்கை இல் Yamaha Ray விற்பனைக்கு\nஇலங்கை இல் Yamaha TTR விற்பனைக்கு\nகளுத்துறை இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Yamaha Dt\nபண்டாரகம இல் Yamaha Dt விற்பனைக்கு\nகளுத்தறை இல் Yamaha Dt விற்பனைக்கு\nஹொரனை இல் Yamaha Dt விற்பனைக்கு\nபாணந்துறை இல் Yamaha Dt விற்பனைக்கு\nமத்துகம இல் Yamaha Dt விற்பனைக்கு\nகளுத்துறைல் உள்ள Yamaha Dt மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே மோட்டார் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Yamaha Dt மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pungudutivu2.blogspot.com/", "date_download": "2021-07-29T19:19:26Z", "digest": "sha1:FAQFCNDW7RY5RWRNE5VR4SCDETBJXGT5", "length": 19323, "nlines": 136, "source_domain": "pungudutivu2.blogspot.com", "title": ".PUNGUDUTIVU . 2", "raw_content": "\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 05:04 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 22:05 கருத்துகள் இல்லை:\nபோர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு\nஇலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது. [மேலும்]\nமன்னாரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணித்த தமிழ் அகதிகளின் திகில் அனுபவங்கள் - மூவர் பேர் மரணம்\nஅவுஸ்திரேலியாவை நோக்கி கடந்த 45 நாட்களாக பயணி;த்துக்கொண்டிருந்த போது மூன்று பேர் மரணம் அடைந்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர் [மேலும்]\nதமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டமை குறித்து விசாரணை: பிரதமர்\nவடக்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது. [மேலும்]\nவடக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதியை ஒதுக்கி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை மறைக்க அரசு முயற்சி\nஇலங்கை அரசு வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தம்மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் உட்பட்ட குற்றச்சாட்டுக்களை மறைக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது [மேலும்]\nஐ.தே.க. பா. உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவை பலவந்தமாக இணைக்க அரசாங்கம் திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவை பலவந்தமாக அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. [மேலும்]\nஇலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகள் ஒற்றுகேட்கப்படவுள்ளன\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:52.20 PM ]\nஇலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒற்றுக் கேட்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. [மேலும்]\nபோலி வீசா மூலம் பிரிட்டனுக்கு செல்ல முற்பட்ட ஈரானியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:04.59 PM ]\nபோலியான வீசாக்களைப் பயன்படுத்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பிரிட்டனுக்கு செல்ல முற்பட்ட ஈரானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையொன்று ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும்: கெஹலிய\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 02:57.23 PM ]\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். [மேலும்]\nகாத்தான்குடியில் பால்ய வயதுச் சிறுமியை கற்பழித்த இளைஞனுக்கு விளக்கமறியல்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 01:03.03 PM ]\nகாத்தான்குடியில் 14 வயதுச் சிறுமியொருத்தியைக் கற்பழித்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். [மேலும்]\nவடக்கில் இன்னும் 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள்.\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:58.26 PM ]\nபுலிகளுடன் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் தற்போதைக்கு 1800 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவிலான பிரதேசத்தில் தற்போதைக்கு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன். இன்னும் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்ற இருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல இன்று தமிழ் வின்னுக்குத் தெரிவித்துள்ளார். [மேலும்]\nஇலங்கை அரசின் அடுத்தாண்டுக்கான கடன் தொகை ரூ. 99700 கோடி\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:56.17 PM ]\n2011ம் ஆண்டின் வரவு- செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை ஈடுகட்ட அரசாங்கம் ரூ.99700 கோடியை உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]\nஅமைச்சர்கள், ஜனாதிபதியின் சம்பளம் அதிகரிக்கவுள்ளது.\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:53.01 PM ]\nஇலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கும், ஜனாதிபதிக்குமான சம்பளம் இன்னும் சில நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]\nதமிழ் அகதிகளுக்கு எதிரான கனடாவின் புதிய சட்டம் இன்று அறிவிக்கப்படும்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:31.06 PM ]\nகனடாவின் புதிய குடிவரவு சட்டம் இன்று வெளியிடப்படவுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து கனடாவுக்கு அகதிகளாக வருபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த புதிய சட்டம் வெளியிடப்படுகிறது. [மேலும்]\nமீண்டும் இந்தோனேசியாவில் இலங்கை அகதிக் கப்பல் - 87 பேர் மீட்பு\nநீண்டு நாட்களுக்கு பின்னர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்றைய தினம் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]\nசந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல் வழக்கின் தீர்ப்பு 27ம் திகதி\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:21.03 PM ]\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. [மேலும்]\nவெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:46.38 AM ]\nபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். [மேலும்]\nஇலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்தல்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:32.55 AM ]\nஇலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என, பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருக்கின்றது. [மேலும்]\n50 மில்லியன் கப்பம் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் கைது\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:33.38 AM ]\nகொட்டாஞ்சேனை பிரதேச வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.50 மில்லியன் தொகையைக் கப்பமாகக் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் கை��ு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். [மேலும்]\nருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:17.01 AM ]\nருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். [மேலும்]\nநாட்டில் சுதந்திரமற்ற நிலைமை காணப்படுகின்றது: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 02:28.05 AM ]\nநாட்டில் சுதந்திரமற்ற நிலைமை காணப்படுவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 02:34 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: JacobH. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/thiurmurugan-gets-ready-for-another-guinness-record-060640.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T19:53:01Z", "digest": "sha1:IODCHPOCT2QHJOMSFL62XXFLTOJIFM2F", "length": 19887, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vanakkam thamizha: அதானே பார்த்தேன்.. இன்னும் கின்னஸ் மேட்டரைக் காணாமேன்னு! | thiurmurugan gets ready for another Guinness record - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVanakkam thamizha: அதானே பார்த்தேன்.. இன்னும் கின்னஸ் மேட்டரைக் காணாமேன்னு\nசென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கல்யாண வீடு சீரியலின் இயக்குனர் திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மூணு மாசம் காணாமல் போயிருந்த கோபி, போன வாரம் கடைசியில் திரும்பி வந்துட்டார். ராஜா,செல்வத்திடம் இருந்து சூரியா மற்ற எல்லாரையும் காப்பாற்றி ஒரு வழியா கயவர்களுக்கு தண்டனையும் கொடுத்தாயிற்று.\nஇப்போது கல்யாண வீடு இன்று முதல் சவீதாவின் கல்யாண களையால் மகிழ்ச்சியில் திளைக்கும் என்று நம்பலாம் என்கிற சந்தோஷத்தில் மக்கள் இருக்கும்போது, கோபியை குடும்பத்தினரும் மற்றவர்களும் விசாரிக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கார்.\nகாணாமல் போயிருந்த கோபி திரும்பி வந்தபோது தனியாக வரவில்லையே. முக்காடு போட்டு நீண்ட தலை முடிப் பின்னலுடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருக்காரே அது யாராக இருக்கும்\nகதை என்று பார்த்தால் நான் எந்த புத்தகத்தில் படித்து என்னை பாதித்த கதா பாத்திரங்களை நான் என் சீரியலுக்கு கதா பாத்திரங்களாக பயன்படுத்திக் கொண்டது இல்லை. காரணம் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால், நிறையை புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று பாஸ்கர் சக்தி சார் போன்றவர்கள் எனக்கு அறிவுறுத்தி, புத்தகமும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.\nஉண்மையில் மெட்டி ஒலி சீரியல் ஆரம்பிச்சு கல்யாண வீடு சீரியல் வரை உள்ள ஒவ்வொரு கதா பாத்திரமும் நான் நேரில் பார்த்து, உள்வாங்கிய கதா பாத்திரங்கள்தான். எனக்கு எப்போதுமே எங்கு போனாலும் அங்கு இருக்கும் மக்களை அப்சர்வேஷன் செய்வது அதிகம். சில சமயம் அவர்கள் பேசிகொள்பவதிலும் இருந்து கூட எனக்கு கதாபாத்திரங்கள் கிடைக்கும். கதாபாத்திரங்கள் கிடைக்க மலைப் பிரதேச மக்களை எல்லாம் சந்தித்து இருக்கிறேன். சிலசமயம் அவர்களுடன் நேரம் தெரியாமல் உரையாடியும் இருக்கிறேன்.\nமெட்டி ஒலியில் மாணிக்கம் ஒரு அப்பாவாக ஆகும்போது, அந்த குடும்பம் எப்படி இருக்குமோ, எப்போதும் எரிந்து விழுந்து பேசும் அப்பாவிடம் அந்த குடும்பம் என்ன பாடு படும் என்று யோசிச்சதனின் விளைவுதான் எம் மகன் படம்.. அப்போ பொம்பளைப் பிள்ளைகளை சுத்தமாகப் பிடிக்காத ஆண்களும் இருந்தார்கள், ரொம்ப சிக்கனம் பார்க்கும் சரோவின் தங்கச்சி புருஷனுக்கு ரெட்டை பெண் குழந்தைகள் பிறந்தது எல்லாமே நான் சந்தித்த கதா பாத்திரங்கள்தான்.\nஇதுவரைக்கும் நான் செய்தவைகளில் மறக்க முடியாதது நாதஸ்வரம் சீரியலில் கின்னஸ் ரெக்கார்டு செய்ததுதான்.எனக்கு சன் டிவி அத்தனை உதவிகளையும் செய்தாலும் ,யாராவது ஒருத்தர் சொதப்பினால் மொத்தமும் கெட்டுவிடும். எனக்குத்தான் கெட்ட பேர் வரும்னு ஒவ்வொருத்தரும் பார்த்து பார்த்து வேலைகளை செய்தார்கள். முடிச்ச உடனே மவுலி சார் கண்ணீரோடு கட்டி புடிச்சுக்கிட்டார்.பூ விலங்கு மோகன் சார், மலர் எல்லாரும் ரொம்ப எமோஷனல்.\nரெண்டாம் பாகம் எடுக்கணும்னு ஆசைப்பட்டா நாதஸ்வரம் சீரியல் ரெண்டாம் பாகம் எடுப்பேன். காரணம் பார்த்தால மெட்டி ஒலியில் நடித்தவர்கள் இப்போ மாறிப்போயிட்டாங்க. நாதஸ்வரம் சீரியலில் நடித்தவர்கள் அப்படியே இருப்பதால், அதை இன்னும் இழுக்கும் அளவுக்கு கதை நிறைய இருக்கிறது.\nகல்யாண வீடு கதை பெரிசுங்க.எனக்கு கல்யாணம் நடக்கவே காலங்களாகும்.\nஅதுவும் என் கல்யாணம் நடந்த பிறகுதான் கதை இன்னும் சூடு பிடித்து அதிகமாக நீளும். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த புராஜக்ட் நிறைய எஃபெகட் போட்டு கதையை ரெடி பண்ணி இருக்கேன்.இதை மிக சக்ஸஸா முடிச்சுட்டு,என் மனைவிக்காக ஒரு படம் பண்ணுவேன்.அதில் இதுவரை நான் நடிக்கும் எண்ணமில்லை, இனி எப்படியோ என்கிறார்.\nகல்யாண வீடு சீரியலில் அடுத்த மாசம் ஒரு கின்னஸ் ரெக்கார்டு பண்ணலாம்னு தயார் செய்துகிட்டு இருக்கோம். ஆனால், இது நாதஸ்வரம் மாதிரி இல்லாமல் வேறு மாதிரியான கின்னஸ் ரெக்கார்டு என்று சொல்கிறார் திருமுருகன். கின்னஸ் சாதனையைச் செய்வது திருமுருகன் சீரியல்களுடன் ஒட்டிப் பிறந்தது என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.\nவிஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப்…. ஒளிபரப்பு தேதி அறிவிப்பு \nபத்து விரலையும் விரித்துக் காட்டி .. \\\"மியாவ்\\\".. கலகலக்க வைத்த \\\"ரோசா\\\"\nஎன்னடா நடக்குது இங்கே.. கல்யாணமான \\\"செல்லத்துக்கு\\\" மறுபடியும் கல்யாணமா\nகல்யாண வீடு சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்… போட்டி போட்டு வாழ்த்திய ரசிகர்கள் \nஅட்டகாசம் தான் போங்க.. விநாயகர் சதுர்த்திக்கு நேரடியா சன் டிவியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்\nயுவாவிற்கும் மீராவிற்கும் நடக்குமா திருமணம்\nசின்னத்திரை பக்கம் வந்த நந்திதா ஸ்வேதா… என்ன சீரியல் தெரியுமா\nவெள்ளை யானை படத்தின் ஒளிபரப்புத் தேதி அறிவிச்சாச்சு\n��ீண்டும் இணைந்த விஜய்சேதுபதி – தமன்னா ஜோடி...வைரலாகும் ஃபோட்டோ\nஎனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இனிமே ரோஜா சீரியலில் நடிக்க மாட்டேன்.. திடீரென விலகிய வில்லி அனு\nPSBB பள்ளி விவகாரம்.. பைரவா படத்தை களமிறக்கிய சன் டிவி.. வைரலாகும் மேக்கிங் வீடியோ\n\\\"ஆத்தாடி அப்பத்தா.. என்னா இடி.. என்னா அடி\\\"... உருகும் ரசிகர்கள்.. நெகிழும் வரலட்சுமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nஇதுல இவ்வளவு விஷயம் இருக்கா...கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரேட் மார்க் ஆன \"மாறன்\"\nஅட நல்லாருக்கே...பாக்யராஜ் பட டைட்டிலில் நடிக்கும் அபர்னா பாலமுரளி\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thagadur.com/2021/06/15/man-murdered-in-fight-after-drinks-in-kumari/", "date_download": "2021-07-29T19:45:04Z", "digest": "sha1:I5SJWWLPGTJFAXEAZXMY2BCGEA3V3TNJ", "length": 18200, "nlines": 105, "source_domain": "thagadur.com", "title": "டாஸ்மாக் திறந்த முதல் நாள்.. கொலையில் முடிந்த குடிபோதை தகராறு! – குமரியில் அதிர்ச்சி சம்பவம் – Thagadur.com", "raw_content": "\nஇந்தியாவில் ‘மாஸ்டர் கார்டு’ விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் – ஒரு பார்வை\nகடந்த ஜூலை 2-ம் தேதி முதல் 'மாஸ்டர் கார்டு' (Master Card) விநியோகத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதற்கு ‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரிக்கும் டேட்டா மையங்கள்,...\nகுறையாத கொரோனா பாதிப்பு: கேரள நிலவரமும் காரணங்களும்\nகொரோனா முதல் அலையின்போது தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகக் கையாண்டு, கட்டுக்குள் கொண்டு வந்ததற்காக உலக சுகாதார அமைப்பின் பாராட்டுதலைப் பெற்ற கேரளா, 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவர போராடி வருகிறது. எனினும், நிலைமை...\n“இனி, பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்” – 3 முறை கொரோனா தாக்கிய இளம் மருத்துவர் நம்பிக்கை\nமும்பையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. \"இனி நான்காவது முறையாக பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்\" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த...\nஅகில இந்திய மருத்துவ ஒதுக்க���டு – ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு\nஅகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது....\n’ – சிறுவர்களுக்கான இன்ஸ்டாகிராம் சேவை எழுப்பும் கேள்விகள்\nசிறுவர்களுக்காகவே தனியாக இன்ஸ்டாகிராம் சேவையை உருவாக்கிக் கொண்டிருப்பதை ஃபேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள விதமே, இந்த சேவை தொடர்பான கவலைகளை உறுதியாக்கியுள்ளது. புகைப்படப் பகிர்வு சார்ந்த சமூக...\nடாஸ்மாக் திறந்த முதல் நாள்.. கொலையில் முடிந்த குடிபோதை தகராறு – குமரியில் அதிர்ச்சி சம்பவம்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (24). தினக் கூலி வேலை செய்து வந்த தொழிலாளி ஆவார். அவருக்கு குடிபழக்கம் மற்றும் கஞ்சா போதை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லாக்டெளன் முடிந்து டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறந்தன. இதையடுத்து ஐயப்பன் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கியுள்ளார். பின்னர் பறக்கை பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து சாகவாசமாக மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பறக்கை பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோர் மது போதையில் குளக்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் போதையில் ஐயப்பனிடம் வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. ஸ்டாலினும், சுரேஷும் கெட்டவார்த்தையால் ஐயப்பனை திட்டியதுடன், அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.\nடாஸ்மாக் திறந்த முதல்நாள் குடிமகன்கள் தகராற்றால் கொலை நடந்த இடம்\nஇதையடுத்து ஐயப்பன் தனது நண்பரான சந்தோஷ்(24) என்பவரை அழைத்துச் சென்று ஸ்டாலின் மற்றும் சுரேஷிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பனையும், சந்தோஷையும் சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சந்தோஷ் படுகாயங்களுடன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். கத்தியால் குத்திய ஸ்டாலின் மற்றும் அவருடன��� இருந்த சுரேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சுசீந்திரம் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் கிடந்த சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைம்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்திக்குத்து காரணமாக இறந்த ஐயப்பனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகொலை குறித்து போலீஸ் விசாரணை\nஇந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்பன் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கத்தியால் குத்திய ஸ்டாலின் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவான ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை லாக்டெளனுக்கு பிறகு டாஸ்மாக் திறந்த முதல் நாளிலேயே குடிபோதையில் எற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதஞ்சாவூர்: கலெக்டர் பெயரில் புது டெக்னிக்; நோ ரிஸ்க் -பணம் பறிக்கும் மோசடி தம்பதி சிக்கியது எப்படி\nதஞ்சாவூர்: கலெக்டர் பெயரில் புது டெக்னிக்; நோ ரிஸ்க் -பணம் பறிக்கும் மோசடி தம்பதி சிக்கியது எப்படி\nதிருமணம் செய்வதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி – முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன்மீது வழக்கு பதிவு\nதிருமணம் செய்வதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி – முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மருமகன்மீது வழக்கு பதிவு\n`முட்புதரில் சடலம்; போலீஸில் சரணடைந்த கொலையாளிகள்’ – சோழவரத்தை பதற வைத்த ரௌடி கொலைச் சம்பவம்\n`முட்புதரில் சடலம்; போலீஸில் சரணடைந்த கொலையாளிகள்’ – சோழவரத்தை பதற வைத்த ரௌடி கொலைச் சம்பவம்\nசென்னை:` ரூ.10,000 லஞ்சம்; சார்-பதிவாளரிடம் விசாரணை; வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nசென்னை:` ரூ.10,000 லஞ்சம்; சார்-பதிவாளரிடம் விசாரணை; வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nஉடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து காயம்: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nஉடற்பயிற்சி செய்யும்போது நடிகர் கார்த்திக்கிற்கு காலில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் தியாகராஜனின் ‘அந்தகன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் கார்த்திக், சமீபத்தில்தான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில், மீண்டும் மருத்துவமனையில்...\nபிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கவலைக்கிடம்\nபிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சின்னத்திரை சீரியல்கள் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகர் வேணு அரவிந்த். 1996ம் ஆண்டு ஒளிபரப்பான காஸ்ட்லி மாப்பிள்ளை, 1997ம்...\nசிரஞ்சீவி நடிப்பில் ‘லூசிபர்’ ரீமேக் படப்பிடிப்பு ஆக.,13-ல் துவக்கம்\nமோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ மலையாள சினிமாவில்...\n‘சார்பட்டா பரம்பரை’ இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது: சூர்யா\n”சார்பட்டா பரம்பரைக்கு படக்குழு கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது\" என நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ்...\n”கழுகுகள் கூட என்னுடன் உடன்படும்”: சஞ்சய் தத் பிறந்தநாளில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ போஸ்டர்\nநடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேஜிஎஃப் 2’ படத்தின் போஸ்டரையும், சஞ்சய் தத்தின் கதாபாத்திரப் பெயரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது படக்குழு. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsofpriya.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2021-07-29T19:16:05Z", "digest": "sha1:VMM54DKF6G3RC6LXWSYHP4PBS3ZSR7NS", "length": 17161, "nlines": 224, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: ஏதாகிலும் ஒன்றை....", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nஇன்று ஏதாகிலும் ஒன்றை எழுத வேண்டும்\nஇதோ எடுத்தாயிற்று காகிதமும�� எழுதுகோலும்....\nஎங்கு தேடியும் சொற்கள் இல்லையே\n இன்று ஏன் இத்தனை ஆயாசம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளமதி வியாழன், 23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:03:00 IST\nPriya வியாழன், 23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 2:41:00 IST\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 7:55:00 IST\nPriya வியாழன், 23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:52:00 IST\nபால கணேஷ் திங்கள், 27 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:31:00 IST\nகவிதை எழுதணும்னு ஆசைப்பட்டு உக்காந்தா எனக்கு ஏற்படற அதே எண்ணங்கள்... அவஸ்தைகள் இந்தக் கவிதைக்கு நூறு சதம் பொருந்துது. வெகு அருமை (நான் ரெண்டு தடவை கவிதை எழுதினேன். ஜனங்க கதறி அழுதாங்களேன்னு அப்புறம் விட்டுட்டேன் அந்த முயற்சியை. ஹி... ஹி...)\nPriya திங்கள், 27 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:32:00 IST\nஹா ஹா... எழுத எழுத எல்லாம் வந்துருமே.. உங்களுக்கு சொல்லனுமா என்ன... வாழ்த்துக்கு நன்றி சார்...\nசீராளன்.வீ திங்கள், 27 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:47:00 IST\nதத்தித் தத்தி வார்த்தைகள் வந்தாலும்\nPriya செவ்வாய், 28 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:36:00 IST\nஉண்மைதான் அண்ணா... நன்றி :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇது ஒரு நதியின் பயணம்..,\nஒரு கேள்வியும் ஒரு பதிலும்\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்க���ம் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு - தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார்...\nபருவம் பதினெட்டுடில்.......9 - பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல...\n - ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் \nஜன்னல் வானம் - ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற்றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட...\n - நூலினைப் போலொரு சேலை - அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே - உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை -...\nசமைத்து அசத்தலாமே... - சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக். ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/12/01/owe-great-debt-to-farmers-rahul-gandhi-slams-bjp-govt", "date_download": "2021-07-29T19:39:06Z", "digest": "sha1:HLMOG7F6VJDQTS3FFPU2TDXP3V5D3JB6", "length": 7902, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "‘Owe great debt to farmers’ : Rahul Gandhi slams BJP Govt", "raw_content": "\n“ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள்; விவசாயிகள் குறித்து சிந்தியுங்கள்” - ராகுல் காட்டம்\n“விவசாயிகளுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். உரிய நீதி வழங்குவதன் மூலமாக மட்டுமே அதை அடைக்க முடியும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n“ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள். விவசாயிகளுக்கான உரிமைகளை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்” என மோடி அரசை வலியுறுத்தியுள்ளார் ராகுல் காந்தி.\nபா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியை நோக்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிவசாயிகளைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது, தடியடி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பா.ஜ.க அரசின் காவல்துறை. விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த பிரதமர் மோடி, இப்போராட்டம் எதிர்க்கட்சிகளின் தந்திரம் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு மத்திய பா.ஜ.க அரசு, போராட்டத்தில் ஈடுபடும் சில விவசாயிகள் சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.\nஇதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில், “உணவு உற்பத்தியாளர்கள் போராட்டக் களங்களிலும் சாலைகளிலும் அமர்ந்து போராடி வருகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் பேசி வருகிறார்கள். விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம்.\nவிவசாயிகளுக்கு நீதி வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தக் கடனை திருப்பிச் செலுத்தமுடியும். அவர்களை மோசமாக நடத்துவதன் மூலமோ அல்லது தடியடிப் பிரயோகத்தின் மூலமோ அல்லது அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதன் மூலமோ நிறைவடையாது.\nவிழித்துக் கொள்ளுங்கள், ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள். விவசாயிகளுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.\nவிவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை\n50% OBC இட ஒதுக்கீடு ஓர் எளிய விளக்கம்- வழக்கறிஞர் வில்சன் எம்.பி\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\nOBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்.. தொடர் முயற்சிகளால் சாதித்த தி.மு.கழகம்\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_16.html", "date_download": "2021-07-29T18:14:42Z", "digest": "sha1:UWQOR6VWN7Y3ZDCSMBHDCF64PTIWPY7P", "length": 8651, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "அக்கரைப்பற்று தனிமைப்படுத்தலை நீக்கும் இறுதி தீர்மானம் இன்று- முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அக்கரைப்பற்று தனிமைப்படுத்தலை நீக்கும் இறுதி தீர்மானம் இன்று- முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி\nஅக்கரைப்பற்று தனிமைப்படுத்தலை நீக்கும் இறுதி தீர்மானம் இன்று- முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி\nஅக்கரைப்பற்று பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை அகற்றுவது தொடர்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி அறிவித்துள்ளார்.\nஅக்கரைப்பற்று பிரதேச சபை , ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைகள் உட்பட அக்கரைப்பற்று மாநகர எல்லைகளில் சில பிரதேசங்கள் தவிர ஏனைய இடங்கள் நிபந்தனை அடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டாலும், இறுதி முடிவை இன்று இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னரே அறிவிக்க ஏற்பாடாக���யுள்ளது என்றார்.\nஇருந்த போதிலும் நேற்றும் சில தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு. பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இத...\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு\nநாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்...\n5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா\nஇலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவன...\nமனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி\nகொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்ப...\nகல்விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்க...\nமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/4507/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4", "date_download": "2021-07-29T17:58:38Z", "digest": "sha1:NKT7OZ6ZAFZDN4UFKAPWSLOAV4T7PR5E", "length": 7007, "nlines": 108, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nகொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர்\nகொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்தார்\nஇது தொடர்பாக பேசிய முன்னாள் ஐ.சி.எம்.ஆர் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர், கோவிட் -19 செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது விலங்குவழியாக பரவியது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nடெய்லி மெயில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வில், சீனர்கள் வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸை உருவாக்கியதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.>\nகொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது…\nகொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் 82%, இரண்டு டோஸ் 95%…\nகொரோனா குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க…\nஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி கொரோனா 3 வது அலை தாமதமாக…\n'உளவு பார்ப்பதில் நிபுணர்'... - சிபிஐ புதிய…\nகருப்பு பூஞ்சை குணப்படுத்தக் கூடிய நோய்தான்: நிபுணர் கருத்து\n15 வயது சிறுமி வழக்கில்- கைதான சத்திரசிகிச்சை…\n“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு எந்த…\nகொரோனா 3-ஆவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை: எய்ம்ஸ்\nகனடா பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு: இனப் படுகொலை என குற்றச்சாட்டு →\n← மகாராஷ்டிராவில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – உத்தவ் தாக்கரே அறிவிப்பு\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Car-went-in-high-speed-College-student-died-on-spot-Huge-issue-in-Perambalur-14771", "date_download": "2021-07-29T19:45:12Z", "digest": "sha1:USSIBXL6ZW7KI2NGQVKOGMLDZESBLUKT", "length": 8655, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பைக்கில் பந்தாவாக வந்த கல்லூரி மாணவி! சீறிப் பாய்ந்த ஸ்கார்பியோவில் மோதி ஏற்பட்ட பயங்கரம்! பதற வைக்கும் கோரம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையி��் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபைக்கில் பந்தாவாக வந்த கல்லூரி மாணவி சீறிப் பாய்ந்த ஸ்கார்பியோவில் மோதி ஏற்பட்ட பயங்கரம் சீறிப் பாய்ந்த ஸ்கார்பியோவில் மோதி ஏற்பட்ட பயங்கரம்\nமாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கீர்த்தனா என்ற கல்வியியல் மாணவி வசித்து வந்துள்ளார். 18-ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற கீர்த்தனா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.\nஅப்பகுதியில் அமைந்துள்ள மூன்று ரோடு சாலையில் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கீர்த்தனாவின் வண்டியை ஸ்கார்பியோ ரக கார் வேகமாக வந்து மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் கீர்த்தனா தூக்கி வீசப்பட்டார்.\nஉடனடியாக காரில் இருந்தோர் கீர்த்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக திருச்சியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு சொந்தமானது என்றும், அதனை அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திவந்தார் என்றும் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/06/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2021-07-29T18:41:44Z", "digest": "sha1:3JBFWHMZNCK2SXMEK3VKUWKMGAWIAOBA", "length": 29170, "nlines": 378, "source_domain": "eelamnews.co.uk", "title": "உண்மையிலேயே ஈழத்தில் புலிகள் மீளுருவாக்கம் செய்கின்றனரா? – Eelam News", "raw_content": "\nஉண்மையிலேயே ஈழத்தில் புலிகள் மீளுருவாக்கம் செய்கின்றனரா\nஉண்மையிலேயே ஈழத்தில் புலிகள் மீளுருவாக்கம் செய்கின்றனரா\n2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான யுத்தம் மௌனிக்கப்பட்டது. போரின் இறுதிக் கணங்களில் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுவதாக விடுதலைப் புலிகள் தரப்பால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் சுமார் பத்தாயிரம் போராளிகளும் சர்வதேச உத்தரவாதங்களுக்கு அமைய சிங்கள அரசிடம் சரணடைந்து தமது ஆளுயுதங்களையும் கீழே போட்டனர்.\nவிடுதலைப் புலிகள் ஓர் ஒழுக்கம் உள்ள இயக்கம். இராணுவ ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒழுக்கத்தை முப்பதாண்டுகளாக காட்டிக் காத்த இயக்கம். கடந்த காலத்தில் இராணுவ ரீதியான ஒழுக்கத்தின் பாற்பட்ட பல்வேறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தலைமையின் கட்டளையின்றிய நிலையில் தாக்குதல்களை நடத்தாமலேயே தமது உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் உள்ளது. அதாவது ஈழ மக்களிடம் மாத்திரமின்றி உலக தமிழ் மக்களிடையேயும் காணப்படுகின்றது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டார்களோ அந்தப் பிரச்சினைகள் இப்போது இன்னமும் உக்கிரம் கொண்டு காணப்படுகின்றன.\nஅத்துடன் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழ மக்கள் சரியான பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை வைத்த�� ஏமாற்றி தமது அரசியல் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு துளியேனும் நல்ல சூழலைப் பெற்று தர இயலும் என்று தமிழ் மக்கள் நம்பிவில்லை.\nஇவ்வாறான ஒரு நிலையிலேயே விடுதலைப் புலிகள் பற்றிய ஏக்கம் காணப்படுகின்றது.\nமறுபுறத்தில் சிங்கள அரசுக்கு விடுதலைப் புலிகள் பற்றிய பொய்யான கதைகள் அவசியமாகின்றன.\nஅண்மையில் சுவிஸ்நாட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் இல்லை என்றும் அவர்கள் இன விடியலுக்காக போராடிய அமைப்பு என்றும் கூறியிருந்தது. இது இலங்கை அரசை பெறும் கலவரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த அங்கீகாரம் அவர்களின் கோரிக்கையான தனித் தமிழ் ஈழம் குறித்த அங்கீகாரமாக மாறி வருவதாக சிங்கள அரசு அஞ்சுகிறது.\nஇந்த நிலையிலேயே விடுதலைப் புலிகள் இராணுவத் தாக்குதல்களை நடாத்த தயாராகி வருவதுபோன்ற தோற்றப்பாட்டை காண்பிக்க சிங்கள அரசு முயற்கிறது. கடந்த காலத்தில் அதாவது 2014ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசு இவ்வாறு ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. விடுதலைப் புலிகள் மீள் உருவாகி வந்தாகவும் அவர்களை தாம் தாக்கி அழித்ததாகவும் கூறியது.\nஇதனை வைத்து அப்பாவி பொதுமக்கள் பலரை சிறையில் அடைத்தது. பின்னர் இந்த சம்பங்களை ஐ.நா அவையில் காண்பித்து விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் காணப்படுவதாகவும் அவர்களை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரியது. இவ்வாறு இத்தகைய நாடகங்கள் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேற்றப்படுகின்றன.\nவிடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுவது அவ்வளவு கடினமான விடயமல்ல. ஆனால் மொக்கைத்தனமாக ஒரு கிளைமோரும், ஒரு புலிக்கொடியும், ஒரு சீருடையும் கொண்டு விடுதலைப் புலிகள் மீள வந்துவிட்டனர் என்பது வெறும் நாடகத்தனம் என்பதை சிறு பிள்ளையும் அறியும். இனி வரும் காலத்தில் அவ்வாறு ஒன்று நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இனி இதுவாக இருக்காது.\nஎனவே இராணுவ ஒழுக்கத்துடன் மெளினிக்கப்பட்டு துப்பாக்கிளை கீழே போட்ட ஒரு இயக்கத்தை தனது அரசியல் காரணங்களுக்காக சிங்கள அரசு இவ்வாறு பயன்படுத்துவது மிகவும் அநாகரிகமானது. எவ்வாறெனினும் எதிர்வரும் காலத்தில் எல்லா அநியாங்களுக்காகவும் சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம்புலிகள்மீள் உருவாக்கம்\nமகிந்தவுடன் பேச சம்பந்தன் தயாராம் ஏன் இன்னுமொரு 5 வருடத்தை வீணாக்கவா\nயாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க பட்டிருக்கலாம் என்று சந்தேகம் \nநீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகா ரவியை கரம் பிடித்தார் பாடலாசிரியர் சினேகன்..\nநேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்\nசர்வதேச விசாரணை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்……\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் ��னிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூக���்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/cm-stalin-will-demand-all-our-tamil-nadu-rights-in-delhi-says-minister-m-subramanian.html", "date_download": "2021-07-29T19:30:06Z", "digest": "sha1:OF5RMG26C7IXPBMYLAU6EJ2ILIOWVM5R", "length": 10575, "nlines": 142, "source_domain": "news7tamil.live", "title": "“தமிழ்நாட்டின் உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்துவார்” | News7 Tamil", "raw_content": "\n“தமிழ்நாட்டின் உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்துவார்”\n“தமிழ்நாட்டின் உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்துவார்”\nடெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத்தர பிரதமரிடம் வலியுறுத்துவார் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநாகை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார். திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவர்களிடம் காணொலி காட்சி வாயிலாக பேசினர்.\nதொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் கலந்து கொண்ட பின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார் எனக் கூறினார். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத்தர பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.\nரொனால்டோவின் ஒற்றை சொல்: ரூ. 29 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த நிறுவனம்\nமதுபோதையில் மலைப்பாம்பை கையில் பிடித்து நடனமாடிய இளைஞர்\nநீட் ஆணையத்தை எதிர்த்து பாஜக வழக்கு\nகோவையில் தடம் புரண்ட சரக்கு ரயில்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/delhi-intense-heat-wave-current-consumption-increase.html", "date_download": "2021-07-29T19:41:52Z", "digest": "sha1:AT3XDCHD5HBXMA2Q5ACHYG4BDEAI7YQU", "length": 11323, "nlines": 144, "source_domain": "news7tamil.live", "title": "டெல்லியில் அனல் காற்று: மின் பயன்பாடு அதிகரிப்பு | News7 Tamil", "raw_content": "\nடெல்லியில் அனல் காற்று: மின் பயன்பாடு அதிகரிப்பு\nமுக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்\nடெல்லியில் அனல் காற்று: மின் பயன்பாடு அதிகரிப்பு\nடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக சுட்டெரித்ததால், மக்கள் அவதியடைந்தனர். வெப்பம் காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.\nடெல்லியில் கோடை காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று டெல்லியில் 43.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. டெல்லி அருகில் உள்ள குர்கானில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தலைநகர் டெல்லியிலும், குர்கானிலும் வழக்கத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவானதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது இந்த ஆண்டின் அதிக பட்ச வெப்ப நிலையாகும். இந்த வெப்பத்தை அதி தீவிர வெப்பம் என்று வானிலை மையம் வகைப்படுத்தியுள்ளது.\nஇதன் காரணமாக இன்று டெல்லியில் அனல் காற்று வீசியதால் மக்கள் வீடுகளிலேயேமுடங்கினர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழல் அதிகரித்துள்ளதாலும் மின்சாரப்பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 6,921 மெகாவாட் யூனிட் மின்சாரத்தை இன்று டெல்லி மக்கள் உபயோகித்துள்ளனர். இந்த கோடைகாலத்தில் குறிப்பாக ஜூன் மாதத்தில் கடந்த 23,24,28,29 ஆகிய தேதிகளிலும் இன்றும் அதிகமாக மின்சாரம் உபயோகிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மின் விநியோக அதிகாரிகள் கூறினர்.\nஅதிகமாக மக்கள் மின்சாரத்தை உபயோகித்தபோதிலும் கூட மூன்று மின்சார விநியோக நிறுவனங்களும் மின் தேவையை உரிய முறையில் பூர்த்தி செய்ததாக கூறியுள்ளன. வரும் காலங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்பட்சத்தில் டெல்லியின் மின்சாரத் தேவையானது 7000 முதல் 7400 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என்று தெரிகிறது.\n“தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிக்காது” – மத்திய சுகாதாரத்துறை\nஅமைச்சர் துரைமுருகனின் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயிகள்\n9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்\n’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகா\nசெங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்… கொடியேற்றியதால் பரபரப்பு\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/minister-knnehru-tamilnadu.html", "date_download": "2021-07-29T19:18:03Z", "digest": "sha1:CDP55LEVRB3LLVDH3PJ52JRB5TGOXOAS", "length": 9309, "nlines": 130, "source_domain": "news7tamil.live", "title": "காவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு | News7 Tamil", "raw_content": "\nகாவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு\nகாவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு\nகாவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.\nசென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.\nமேலும், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் , பாதாள சாக்கடை திட்டங்கள் என 72 திட்டங்கள் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொறுத்தப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து துண்டிக்க அதிகாரிகளுக்கு அறிவுருத்தினார்.\nமேலும் காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை செ���்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nபண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்\n75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்\nஇறால் பண்ணைகளை தடை செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: மீனவர்கள் போராட்டம்\nகாவல்துறை உதவியுடன் தனது ஜோடியை துணிச்சலுடன் மீட்ட ஓரின சேர்க்கையாளர்\nமருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/category/tie-life-style/", "date_download": "2021-07-29T20:14:15Z", "digest": "sha1:B2NCZKJYGSIGGH3YU36PN5LUC5VZNPUK", "length": 16795, "nlines": 147, "source_domain": "tamilneralai.com", "title": "வாழ்க்கை – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக்… Continue reading பொருளாதார ஆலோசனைக் குழு\nCategorized as தமிழ்நாடு, மற்றவைகள், வாழ்க்கை\nகடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம். ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப்… Continue reading கொரானாவும் அரசியலும்\nCategorized as அரசியல், ஆரோக்கியம், இந்தியா, உலகம், தமிழ்நாடு, புதிய செய்திகள், மருத்துவம், மற்றவைகள், வாழ்க்கை Tagged corona news, primary, Tamilnadu\nவிவசாய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்ததற்க்கு கண்டனம் தெரிவித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nCategorized as அரசியல், தமிழ்நாடு, புதிய செய்திகள், விவசாயம் Tagged primary\nசென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை\nசென்னையில் பிரபல தொழிலதிபர் ரீட்டா மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டார் ,இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ,மேலும் தொழில் பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா என்று நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்\nCategorized as தமிழ்நாடு, பொருளாதாரம், வாழ்க்கை Tagged primary\nசச்சின் இஸ்ரோ டீமுக்கு பாராட்டு\nசச்சின் இஸ்ரோ டீமுக்கு பாராட்டு,\nCategorized as இந்தியா, உலகம், தொழில்நுட்பம், புதிய செய்திகள் Tagged primary\nஇந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’\nஎல்.ஜி W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களில் விலை 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்… Continue reading இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’\nCategorized as இந்தியா, தமிழ்நாடு, தொழில்நுட்பம் Tagged primary\nதீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்\nஉடுமலை:உலர் தீவனத்தை எளிதாக எடுத்துச்செல்லவும், இருப்பு வைக்கவும், ‘கட்டு’ கட்டும் இயந்திரம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், உலர் தீவன தேவைக்காக, சோளம் மற்றும் மக்காச்சோளம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பிறகு, சோளத்தட்டை விளைநிலங்களில் எடுத்துச்செல்ல, விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். டிராக்டர் உட்பட வாகனங்களில், உலர் தீவனத்தை எடுத்துச்செல்லும் போது, சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரம், உலர் தீவனத்தை எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது.இந்த இயந்திரம், மக்காச்சோளம் மற்றும்… Continue reading தீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்\nCategorized as இந்தியா, உலகம், தமிழ்நாடு, புதிய செய்திகள், விவசாயம் Tagged primary\nஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்\nஆடி நிறுவனத்தின் புது கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி SQ8 காரான இது, எஸ்யூவி மாடலாகும். மெக்கானிக்கலாக இந்த காரில் 4.0 லிட்டர் V8 டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 48 வால்ட் மைல்ட்-ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்குவதாகும். V8 இன்ஜின், 900 Nm உட்ச டார்க்கை வெளியேற்றும். இதில் 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இந்த காரின் உட்ச ஸ்பிட் 250 Kmph ஆகும். மேலும் 0-100 Kmph யை 4.8 வினாடியில்… Continue reading ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்\nCategorized as இந்தியா, உலகம், தமிழ்நாடு, தொழில்நுட்பம் Tagged primary\nபி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்\nசூப்பர்ஸ்டார் 300 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவையும் இலவசமாக அளிக்கவுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக இந்த ஆண்டில், பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய் மதிப்பில் அமேசான் பிரீமியத்தை இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 749 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம். ஒரு மாதத்திற்கான 50MBPS வேகத்துடன் வரவுள்ள இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 300GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் முக்கியமான… Continue reading பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்\nCategorized as இந்தி���ா, உலகம், தமிழ்நாடு, தொழில்நுட்பம், புதிய செய்திகள் Tagged primary\nமோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்\nஇந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன், ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது இந்த வகை. இந்த ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. வெண்கலம் (Bronze Gradient) மற்றும் சபையர் (Sapphire Gradient) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 27 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில்… Continue reading மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்\nCategorized as இந்தியா, உலகம், தமிழ்நாடு, தொழில்நுட்பம் Tagged primary\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/5795-new-corona-cases-in-tamil-nadu/", "date_download": "2021-07-29T19:07:06Z", "digest": "sha1:GL5MBK3ABA6QCAELUHBTMV5X4OWKVS7K", "length": 6946, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 155 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 6,123 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தலைநகர் சென்னையில் நோயாளியிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.\nமாவட்டவாரியாக சென்னையில் 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 394, திருவள்ளூரில் 393, செங்கல்பட்டில் 315, சேலத்தில் 295, தேனியில் 288, காஞ்சிபுரத்தில் 257, கடலூரில் 238, விருதுநகரில் 225, வேலூரில் 175, திருநெல்வேலியில் 151, ராணிபேட்டையில் 146, தஞ்சாவூரில் 114, மதுரையில் 109, புதுக்கோட்டையில் 105, தூத்துக்க���டியில் 99 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n‘கவரிங் நகைகள்தானே திருடினேன்’ – போலீஸாரிடம் கெஞ்சிய இளைஞர்\nகிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அவலம்.. சக்கர நாற்காலியில் இருந்து நோயாளியை தள்ளிவிட்ட ஊழியர்…\nசென்னையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் July 29, 2021\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ரூ.50,000 கோடி July 29, 2021\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் July 29, 2021\nவிமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகள் தீவிரம் July 29, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsofpriya.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2021-07-29T19:03:03Z", "digest": "sha1:5V6VYVC644EW2L7NL267FWLFB5XKSLEE", "length": 17530, "nlines": 242, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: சிதறல்கள் - 1", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nமானுட விந்தை - அறிவு\nகண்கள் கட்டும் கயிற்று பாலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சின்ன சின்ன சிதறல்கள்\nகவியாழி புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:18:00 IST\nசிதறல்கள் அருமை.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்\nசீராளன்.வீ புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:29:00 IST\nஉங்கள் கவிதைகளும் உண்மைதான் ப்ரியா\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:52:00 IST\nஅனைத்தும் அருமை... முக்கியமாக 2 & 4\nரசித்தேன் 1 & 3\nபால கணேஷ் புதன், 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:04:00 IST\nசிதறல்களில் 3ம் 4ம் மனதை இழுத்துப் பிடித்து வெகுவாக ரசிக்க வைத்தன. மற்ற இரண்டும் ஓ.கே.தான். இந்தக் குறுங்கவிதைச் சிதறல்களைத் தொடருங்கள் ப்ரியா\nநிச்சயம் இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி.. :)\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nPriya வியாழன், 2 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:20:00 IST\nமிக்க நன்றி அய்யா... தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்...\nமிக்க நன்றி... நிச்சயமாய்.. :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகள��ன் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇது ஒரு நதியின் பயணம்..,\nஒரு கேள்வியும் ஒரு பதிலும்\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு - தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார்...\nபருவம் பதினெட்டுடில்.......9 - பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல...\n - ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் \nஜன்னல் வானம் - ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற��றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட...\n - நூலினைப் போலொரு சேலை - அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே - உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை -...\nசமைத்து அசத்தலாமே... - சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக். ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/12064509/IPL-Want-to-score-more-sixes-in-the-game--Jose-Butler.vpf", "date_download": "2021-07-29T18:29:30Z", "digest": "sha1:PSRMH5TM56VOFW62T65SPVUZFWCVX6VR", "length": 10749, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Want to score more sixes in the game - Jose Butler option || ஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம் + \"||\" + IPL Want to score more sixes in the game - Jose Butler option\nஐ.பி.எல். ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசி சாதனை படைக்க வேண்டும் - ஜோஸ் பட்லர் விருப்பம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nகேள்வி: நடப்பு ஐ.பி.எல். தொடரில் எந்த அணிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குகிறீர்கள்\nபதில்: சென்னை சூப்பர் கிங்ஸ்.\nகேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் உங்களது தனிப்பட்ட இலக்கு என்ன\nபதில்: கோப்பையை வெல்ல வேண்டும்.\nகேள்வி: ஐ.பி.எல்.-ல் எந்த சாதனையை முறியடிக்க வேண்டும் ��ன்று விரும்புகிறீர்கள்\nபதில்: ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை (இந்த வகையில் கிறிஸ் கெய்ல் ஒரு இன்னிங்சில் 17 சிக்சர் விளாசியதே சாதனையாக உள்ளது) நிகழ்த்த வேண்டும்.\nகேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது சிறந்த செயல்பாடு எது\nபதில்: 2018-ம் ஆண்டு மும்பை இந்தியன்சுக்கு எதிராக 94 ரன்கள் விளாசிய இன்னிங்ஸ்.\nகேள்வி: கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் போது கடினமாக நினைக்கும் விஷயம்\nபதில்: அறையில் தனிமையில் முடங்குவதால் எழும் அச்சம்.\n1. கொரோனா தடுப்பு நடைமுறைகளால், சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு; ஜோஸ் பட்லர் தகவல்\nகடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளால் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தும் முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வந்திருப்பதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சியை சாய்த்தது திண்டுக்கல்\n3. இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்\n4. 2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு\n5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/jul/18/sewerage-project-soon-in-aranthangi-municipality-3662733.html", "date_download": "2021-07-29T18:55:28Z", "digest": "sha1:4TH64FQH3LILGPLYN4YMZ3AYYRCFLWU4", "length": 9133, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘அறந்தாங்கி நகராட்சியில் விரைவில் புதை ச��க்கடைத் திட்டம்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\n‘அறந்தாங்கி நகராட்சியில் விரைவில் புதை சாக்கடைத் திட்டம்’\nஅறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ பிராணவாயு நிலையம் அமைக்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.\nஅறந்தாங்கி நகராட்சியில் விரைவில் புதை சாக்கடைத் திட்டம் அமலாக்கப்படும் என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.\nஅறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்ட அவா் இதனைத் தெரிவித்தாா்.\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரக்காடுகள் அகற்றப்பட்டு, குறுங்காடுகள் அமைக்கவும், காப்புக்காடுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சா் மெய்யநாதன் குறிப்பிட்டாா்.\nஅறந்தாங்கி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை அவா் வழங்கினாா்.\nநிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன், வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/without+political+motives/2", "date_download": "2021-07-29T18:28:30Z", "digest": "sha1:GRU3G3CKJDUOYMUBYA7AUARINGUTAI46", "length": 10168, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | without political motives", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nசாகர்மாலா திட்டத்தில் பாதகமான அம்சங்கள்; மீனவர்கள் இடையூறின்றி மீன்பிடிக்க நடவடிக்கை: மீன்வளத்துறை அமைச்சர்...\nபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகிறார் நவ்ஜோத் சிங் சித்து: 4 செயல்தலைவர்கள் நியமிக்கவும்...\nஉரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தால் குண்டர் சட்டத்தில் கைது: கோவை மாவட்ட காவல்...\nஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் பாடம் நடத்தும் தமிழாசிரியை\nமேகதாது அணையைக் கர்நாடகா கட்ட முடியாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்: துரைமுருகன் பேட்டி\nபிரதமர் மோடியால் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை; அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறார்: மம்தா...\nமிஷன் 2024-ம் இல்லை; குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியும் இல்லை.. பிரசாந்த் கிஷோருடனான...\nபாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகளில் அரசியல் தலைவர்கள் படம் பொறிக்கத் தடை விதிக்க...\n‘‘முககவசம் இல்லாமல் மலை பிரதேசங்கள், சந்தைகளில் கூடும் மக்கள்’’ - பிரதமர் மோடி...\nரோந்து போலீஸுடன் வாக்குவாதம்: கழுத்தை அறுத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் பலி\nமக்கள் மன்றம் கலைப்பு; ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும்: ரஜினி அறிவிப்பு\nஅரசியல் விவகாரங்களைக் கவனிக்க ஆர்எஸ்எஸ் சார்பில் இணைப் பொதுச்செயலாளர் அருண் குமார் நியமனம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/3098", "date_download": "2021-07-29T18:33:24Z", "digest": "sha1:5CW7LU2PCIB4KY4T7Z6HDT3FO655C3HX", "length": 8059, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்றுமுன் விசுவமடு மகா வித்தியாலயத்தில் பதட்டம் : பாடசாலை மூடப்பட்டது – | News Vanni", "raw_content": "\nசற்றுமுன் விசுவமடு மகா வித்தியாலயத்தில் பதட்டம் : பாடசாலை மூடப்பட்டது\nசற்றுமுன் விசுவமடு மகா வித்தியாலயத்தில் பதட்டம் : பாடசாலை மூடப்பட்டது\nமுல்லைத்தீவு விசுவமடு ம���ா வித்தியாலயத்தில் இன்று (23.01.2017) மதியம் 12.15மணியளவில் குளவிக்கூடு கலைந்ததில் 20க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nமுல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலத்தில் விஸ்வநாதன் ஆரம்ப வித்தியாலயத்திற்கும் இடையே காணப்படும் மரத்திலிருந்து குளவிக்கூட்டிலிருந்து தீடிரேன குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள் , ஆசியர்களை தாக்கியுள்ளது . இதனால் 20க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் அன்புலன்ஸ் சேவை மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தியாலயம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம் சோ கத்தில் சினிமா துறையினர்…\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107758/AR-Rahman-song-is-the-reason-for-IT-minister-Ravi-Shankar-Prasad-Twitter-account-block.html", "date_download": "2021-07-29T17:51:55Z", "digest": "sha1:QKDRMTMM77ECKLYW6D3RENC7YY7B7JJW", "length": 11915, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஹ்மான் பாடல், பதிப்புரிமை... மத்திய அமைச்சர் ட்விட்டர் பக்கம் முடங்கி மீண்டதன் பின்னணி | AR Rahman song is the reason for IT minister Ravi Shankar Prasad Twitter account block | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nரஹ்மான் பாடல், பதிப்புரிமை... மத்திய அமைச்சர் ட்விட்டர் பக்கம் முடங்கி மீண்டதன் பின்னணி\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கத்தின் பின்னணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலின் பதிப்புரிமை விவகாரம் இருப்பது தெரியவந்துள்ளது.\nமத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் வெள்ளிக்கிழமை ஒரு மணிநேரம் திடீரென முடக்கப்பட்டது. புதிய தொழில்நுட்ப விதியால் ஏற்கெனவே மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் மோதல் வலுத்துள்ள நிலையில், இந்த முடக்கம் பெரும் விவாதமாக மாறியது. எனினும், ஒரு மணி நேர முடக்கத்திற்கு பிறகு மீண்டும் வழக்கம்போல அவரது பக்கம் இயங்கியது.\nட்விட்டர் பக்கம் தொடர்பாக 'கூ' வலைதளத்தில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிடும்போது, ``நண்பர்களே, அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கூறி, என் ட்விட்டர் பக்கம் ஒரு மணி நேரம் முடக்கப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தகவல் தொழில் நுட்ப விதிகளை முற்றிலும் மீறிய செயல் ஆகும். எனது கணக்கை முடக்கும் முன் முன்னறிவிப்பை செய்ய ட்விட்டர் நிர்வாகம் தவறிவிட்டது\" என்று புகார் கூறியிருந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக, ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கத்துக்கு என்ன காரணம் என்பதை அந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 'காப்பிரைட் கிளைம்' எனப்படும் பதிப்புரிமை புகாரில் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர��� பக்கம் சிக்கியதால் முடக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பதிப்புரிமை சிக்கலுக்கு அமைச்சர் பயன்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றுதான் காரணமாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பெற்ற 'மா துஜே சலாம்' (தாய் மண்ணே வணக்கம்) பாடலை 2017-ல் பயன்படுத்தியிருக்கிறார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.\n2017-ம் ஆண்டிலேயே இந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தாலும், இதன் உரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனம், மே 24-ம் தேதிதான் இந்தப் பாடலை ரவிசங்கர் பிரசாத் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, International Federation of the Phonographic நிறுவனம் மூலம் காப்பிரைட் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திடம் நேற்று புகார் அளித்திருக்கிறது. அந்த நிறுவனம்தான் சோனி நிறுவனத்திற்கான காப்பிரைட் கிளைம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்தப் புகாரின் அடிப்படையில்தான் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பின்னர் வீடியோவை நீக்கிய பின்னர் மீண்டும் அவரின் கணக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2017-ல் இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பாடலை ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு: நள்ளிரவில் பிரியாணி இல்லையென்று சொன்ன உணவக ஊழியருக்கு கத்திக்குத்து\n'தெலுங்கர்', 'கன்னடர்' பிரச்னையை கிளப்பிய நடிகர் சங்கம்... ஆவேசமடைந்த பிரகாஷ் ராஜ்\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூரு: நள்ளிரவில் பிரியாணி இல்லையென்று சொன்ன உணவக ஊழியருக்கு கத்திக்குத்து\n'தெலுங்கர்', 'கன்னடர்' பிரச்னையை கிளப்பிய நடிகர் சங்கம்... ஆவேசமடைந்த பிரகாஷ் ராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/lcd-display-card-singapore/", "date_download": "2021-07-29T18:47:50Z", "digest": "sha1:3RZFSF4AEZNCFGASULQXCPAZZ6XH72QD", "length": 7341, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "சிங்கப்பூரில் உலகின் முதல் LCD Credit Cardஐ அறிமுகப்படுத்தும் MasterCard – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிங்கப்பூரில் உலகின் முதல் LCD Credit Cardஐ அறிமுகப்படுத்தும் MasterCard\nசிங்கப்பூரில் உலகின் முதல் LCD Credit Cardஐ அறிமுகப்படுத்தும் MasterCard\nதிருடப்படும் க்ரெடிட் கார்டுகளால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். இதைத் தடுக்க MasterCard நிறுவனம் LCD திரை கொண்ட புது வகையான அட்டைகளை நேற்று முன் தினம் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிமுகப்படுத்ியுள்ளது.\nஇதன் மூலம் ஒரு முறை செயல்படும் கடவுச் சொல்லை (OTP) உருவாக்க இரு பெரிதும் பயன்படும். இது மட்டுமல்லாது உங்களின் Credit Score, Loyalty Points போன்ற விவரங்களையும் எளிதாகக் காணலாம்.\nமிகவும் முக்கியமான பணப் பரிவர்த்னைகளுக்கு என OTP உருவாக்க ஒரு சிறிய கணிப்பான் (Calculator) போன்ற பொருளை தூக்கிச் செல்ல வேண்டும்.. இந்த செயல்த்ிறனை அட்டையில் உட் புகுத்தியுள்ளது MasterCard நிறுவனம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபராக் ஒபாமா மிட் ரோம்னியை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி \nசாதியை பார்க்காதீர்கள் சாதித்ததைப் பாருங்கள்: #1 கணித மாயன் ராமானுஜர்.\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை ��ண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/2-boys-killed-a-woman-Frustrated-because-of-not-having-intercourse-with-them-8727", "date_download": "2021-07-29T18:27:44Z", "digest": "sha1:6I56EZRKVYRC7PRQ2BDPZQKR2GHHTLZF", "length": 10853, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "2 இளைஞர்களுடன் தனிமை! இரவு முழுவதும் போதை! பிறகு..? விலகியது பிங்கி மரண மர்மம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n விலகியது பிங்கி மரண மர்மம்\nகுளியலறையில் சடலமாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட காரணங்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது.\nபிங்கி என்பவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய வயது 30. இவருக்கு சில ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டினால் தன் கணவனை பிரிந்தார். பின்னர் அதே மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா பகதூர் என்ற 26 வயது இளைஞனுடன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் அண்ணா நகரில் ஒரு வீட்டில் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஇந்நிலையில் நேற்று கிருஷ்ணா பகதூர் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது, பிங்கி குளியலறையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையி���ர் இங்கே குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்கக் கூடும் என்று எண்ணினர்.\nபின்னர் அந்த ஃபிளாட்டின் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்த போதும், பிங்கியின் செல்போனை ஆராய்ந்தபோதும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வட நாட்டு இளைஞர்கள் போன்று தோற்றமளித்த இருவர் பிங்கியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். மேலும் பிங்கி தன்னுடைய செல்போனில் இருந்து விகாஷ் குமார் மற்றும் விகாஷ் ஷர்மா ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களை டிராக் செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.\nபணக்கார இளைஞர்களுக்கு உடலில் டாட்டூ குத்தும் பணியை பிங்கி செய்து வந்தார். மேலும் உயர் ரக புடவைகள் இருக்கும் வியாபாரத்திலும் பிங்கி ஈடுபட்டார். உடலில் டாட்டூ குத்திக்க வருபவர்களுடன் பிங்கி மது அருந்துவது வழக்கம்.\nஅதுபோன்று நேற்று விகாஷ் குமார் மற்றும் விகாஷ் ஷர்மா ஆகியோருடன் பிங்கி மது அருந்தியுள்ளார். பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதற்கு அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். மீண்டும் பிங்கியை அழைத்தனர். அவர்களிடம் போதிய பணமில்லாத காரணத்தால் பிங்கி மறுத்துவிட்டார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பின் கையை கொடுமைப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அப்போது பிங்கி கத்தியதால் அவரை தலையணையை வைத்து மூச்சடைக்க செய்து கொலை செய்து விட்டனர். பின்னர் சடலத்தை குளியல் அறை எடுத்து சென்று சுவற்றில் மோதி வழுக்கி விழுந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.\nஇந்த சம்பவமானது அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/controversy-over-vetrivel-veeravel-quote-on-coimbatore-army-gate", "date_download": "2021-07-29T20:01:45Z", "digest": "sha1:JSKGLSZXWXQPOZ4EZYOI3ZAC2CA3OP4A", "length": 11849, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை ராணுவ படைப்பிரிவு நுழைவு வாயிலில் 'வெற்றிவேல் வீரவேல்' வாசகம் - சந்தேகமும் விளக்கமும்! | controversy over Vetrivel Veeravel quote on Coimbatore army gate - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nகோவை ராணுவ படைப்பிரிவு நுழைவு வாயிலில் 'வெற்றிவேல் வீரவேல்' வாசகம் - சந்தேகமும் விளக்கமும்\nராணுவ படைப்பிரிவு நுழைவு வாயிலில் `வெற்றிவேல்... வீரவேல்...’ வாசகம் இடம்பெற்றிருப்பது குறித்து விளக்கம்\nகோவை - பாலக்காடு சாலை, மதுக்கரை அருகே ராணுவ படைப்பிரிவு அலுவலகம் உள்ளது. அந்த வளாகத்தின் நுழைவு வாயிலில் `வெற்றிவேல்... வீரவேல்...’ என்ற வாசம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பா.ஜ.க முன்னெடுத்த வேல் யாத்திரையின்போது, ‘வெற்றிவேல்... வீரவேல்...’ வாசகம் முன்வைக்கப்பட்டது.\n`வேல் யாத்திரைக்குப் பிறகு தி.மு.க-விலிருந்து அதிகமானோர் பா.ஜ.க-வில் இணைகிறார்கள்' - ஹெச்.ராஜா\nபிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தபோது கூட ‘வெற்றிவேல்.. வீரவேல்’ என்று கூறினார். பா.ஜ.க-வின் பல நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரத்தில் அந்த வாசகத்தைப் பயன்படுத்தினர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nதேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஷேக் முஹம்மது, ``இந்தியா பல மதங்கள், பல மொழிகள் பேசும் பல்சமய மக்கள் வாழுகின்ற ஜனநாயக நாடு. இந்திய ராணுவம் என்பது இந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. குறிப்பாக மத அடையாளங்களைக் கடந்து நாட்டைப் பாதுகாக்கும் பாதுகாப்பு கட்டமைப்புதான் நமது ராணுவம்.\nநாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ��ுறைகளில் மத அடையாளங்களைப் பொருத்துவது நாட்டின் இறையாண்மைக்கு உகந்ததல்ல. எனவே, மதம் சார்ந்த வார்த்தைகளை அப்புறப்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஇது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ``ராணுவத்திலுள்ள ஒவ்வொரு படைப் பிரிவுக்கும் இப்படி தனித்தனி வெற்றி முழக்கங்கள் இருக்கும். கேரளாவில் `அடி... கொல்லு’ (Strike and Kill) என்ற போர் முழக்கம் கடந்த காலம் முதல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. `வெற்றிவேல் வீரவேல்’ என்பது தமிழர்களின் போர் முழக்கம்.\nஅதனால்தான், அதை குறிப்பிட்டிருக்கிறோம். இந்த ராணுவ படைப்பிரிவின் தொடக்க காலத்திலிருந்தே இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. மற்றபடி, இதற்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2017/7-July/poor-j24.shtml", "date_download": "2021-07-29T19:09:50Z", "digest": "sha1:IOQJU2OHND2OO5SM4OOL454JQX4KQRQJ", "length": 25004, "nlines": 53, "source_domain": "old.wsws.org", "title": "ஒரு தசாப்தத்தில் ஐரோப்பிய உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஒரு தசாப்தத்தில் ஐரோப்பிய உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது\nஐரோப்பாவில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர். கடந்த வாரம் வியாழனன்று ஹான்ஸ் போக்லேர் அறக்கட்டளையின் (Hans Böckler Foundation) ஒரு புதிய ஆய்வு வெளியீட்டின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. “செயல்பாட்டுக் கொள்கைகளும், வறுமையும்” என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, ஐரோப்பிய மக்கள் வேலை செய்கின்ற போதும் தொகையில் ஒரு அதிகரித்துவரும் விகிதத்தில், வறுமையில் வாழ்வதாகக் குறிப்பிடுகின்றது.\nபோக்லேர் அறக்கட்டளையின் பொருளாதார மற்றும் சமூக அறிவியல் நிறுவனத்திலிருந்து (Economic and Social Sciences Institute –WSI) ஆராய்ச்சியாளர்கள், 2004 முதல் 2014 வரை 18 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தொழிலாளர் சந்தை மற்றும் சமூக கொள்கை நடவடிக்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இந்த அனைத்து நடவடிக்கைகளும் வேலையல்லாதிருப்போரை குறைந்த ஊதிய உழைப்பிற்குள் தள்ளுவதையே நோக்கமாக கொண்டிருந்தன.\nஅவர்களின் ஆராய்ச்சியின்படி, இந்த நாடுகளில் 18 முதல் 64 வயதிற்குட்பட்ட தொழிலாளர் சக்தியில் சராசரியாக 10 சதவிகிதத்தினர் பற்றி ஆய்வு செய்யப்பட்டதில், அவர்கள் “உழைக்கும் ஏழைகளாக” இருந்தனர். அதாவது, அவர்களது நாட்டில் சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்பதாகும். உழைக்கும் ஏழைகளின் விகிதம் ஸ்பெயினில் 13.2 சதவிகிதமாகவும், கிரீஸில் 13.4 சதவிகிதமாகவும் இருப்பதை அடுத்து, ருமேனியாவில் அதிகளவாக 18.6 சதவிகிதமாக உள்ளது.\nஜேர்மனியில், 2004 இல் இருந்த உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.9 மில்லியன் அல்லது 4.8 சதவிகிதத்திலிருந்து, 2014 இல் கிட்டத்தட்ட 4.1 மில்லியன் அல்லது 9.6 சதவிகிதமாக இரட்டிப்பானது. இந்த கால கட்டத்தில், ஜேர்மனியில் வேலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39.3 மில்லியனில் இருந்து 42.6 மில்லியனாக அதிகரித்ததனால், இந்த அதிகரிப்பு உண்மையான புள்ளிவிபரங்களிலும் மிக அதிகரித்துள்ளது. ஜேர்மனியில் 2014 இல், மாதத்திற்கு 986 யூரோவுக்கும் (€986) குறைவாக நிகர வருமானம் பெற்ற ஒரு தனி நபர் ஏழையாக கருதப்பட்டார். இரண்டு பெரியவர்கள் மற்றும் 14 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகளையும் கொண்டிருந்த ஒரு வீட்டின் தொடக்கநிலை வருமானம் 2072 யூரோவாக (€2072) இருந்தது.\nயூரோ பகுதியில் நெருக்கடிக்கு முன்னதாகவே, பெரும்பாலான நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்கனவே வறுமை அதிகரிக்கத் தொடங்கியதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும் நெருக்கடியை அடுத்து, பல நாடுகளில் நிலைமை மிகமோசமடைந்தது. “அதிக வேலையின்மைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தொழிலாளர் சந்தைகளின் இன்னும் கூடுதலான ஒழுங்கின்மையையும், சமூக நலன்களில் குறைப்பையும் கண்டன.”\nஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சி சிரிசா அரசாங்கத்தின் கீழ் கிரீஸில் அதன் கூர்மையான வெளிப்பாட்டை காண்கிறது. வேலையற்றோருக்கான உதவித்தொகை மற்றும் ஓய்வூதியங்களுக்கான கொடூரமான வெட்டுக்களுடன் இணைந்து, வழமையான ஊதிய வேலைகளும் அழிக்கப்படுவதே அதிக அளவிலான வேலையின்மைக்கு காரணமாகின்றது. ஏற்கனவே இருக்கும் சமூக சரிவு நிலை காரணமாக இருப்பினும், கிரீஸில் உழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கையில் புள்ளிவிபர அதிகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.\nஉதாரணமாக ஜேர்மனியில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததானது “குறிப்பாக குறிப்பிடத்த���்கது” என்று போக்லெர் அறிக்கை முடிவுசெய்கிறது. “ஐயத்திற்கிடமின்றி, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கும், வறுமைக்கும் இடையிலான தொடர்பு பொதுவாக கருதப்பட்டதைவிட மிகவும் சிக்கலானதாக உள்ளது.” இது கடந்த இரண்டு தசாப்தங்களில் நடந்துள்ள சமூக எதிர்ப்புரட்சி பற்றிய வேண்டுமென்றே தெளிவற்ற குறைத்து மதிப்படுதலாகும்.\nமில்லியன் கணக்கான மக்களுக்கு நிச்சயமற்ற, தற்காலிகமான, குறைந்த ஊதியத்துடனான, பகுதிநேர வேலைவாய்ப்பு அதிகரிப்பானது ஆளும் உயர் அடுக்கினரால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும்.\n“பெரும்பாலும் சேவை மற்றும் குறைந்த ஊதிய துறைகளில் இயல்பற்ற வேலைவாய்ப்பு, குறிப்பாக பகுதிநேர வேலைவாய்ப்பு அதிகரிப்பு காரணமாக, ஜேர்மனிய தொழிலாளர் சந்தையில் சாதகமான அபிவிருத்தி அதிக அளவில் இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தொழிலாளர் சந்தையின் விதிகளை விரிவாக தளர்த்துதல், சலுகைகள் குறைப்பு மற்றும் எந்த மாதிரியான வேலையையாவது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தொழிலாளர்கள் மீதான அழுத்த அதிகரிப்பு ஆகியவற்றினால் குறைந்த ஊதியத்துறை வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்றோர் மீதான இந்த அதிகரிக்கும் அழுத்தம் அவர்களை விரைவில் ஒரு வேலையை தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளுகிறது.\nஅனைத்து நாடுகளிலும் உள்ள தொழிற்சங்கங்கள் இந்த நிகழ்வில் ஒரு முக்கிய பங்கு வகித்தன. 2008/2009 நெருக்கடியில் முதலாளித்துவத்தின் பக்கம் அவர்கள் விரைந்தனர், மேலும் பல தசாப்தங்களாக தொழிலாளர் போராடி வெற்றிபெற்றிருந்த நலன்களை திவாலான வங்கிகள் மற்றும் அவற்றின் சொந்த அரசாங்கங்களுக்கும் புதிய இருப்புக்களாக மாற்றுவதற்கு உதவினர். போக்லேர் அறக்கட்டளை ஜேர்மன் தொழிற்சங்க இயக்கத்தின் (German trade union movement-DGB) உத்தியோகபூர்வ சிந்தனைக் களஞ்சியமாகும், மேலும், இது அவர்களின் அறிக்கையில் WSI ஆய்வாளர்களின் இராஜதந்திர விவகாரத்தை விளக்குகிறது, இருப்பினும் தொழிலாளர்கள் மத்தியிலான வறுமை பற்றிய அவர்களின் புள்ளிவிவரங்கள் அமைப்புமுறை மீதான ஒரு குற்றம்சாட்டாகவே உள்ளது.\nஜேர்மனியில் குறைந்த ஊதியத் துறையின் வெடிப்பு வளர்ச்சி, ஹார்ட்ஸ் IV சமூக விரோத சட்டங்கள் மற்றும் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா பிஷ்ஷர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி-பசு��ை கூட்டணி (SPD-Green Coalition) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 2010 செயற்பட்டியல் ஆகியவற்றின் மூலம் 2005 இல் தொடங்கப்பட்டது. 2004 இல், ஹார்ட்ஸ் IV சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் முயற்சிகளை தொழிற்சங்கங்கள் தீவிரமாக எதிர்த்தன. தொழிற்சங்கங்களின் முன்னுரிமை இந்த புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது குறித்து இருந்தது.\nஜேர்மனியில் முன்னாள் தொழிற்துறை மையத்தில் (ரூஹ்ர் பகுதி) அமைந்துள்ள டுயிஸ்பேர்க் நகரத்தில் உள்ள வேலை மையங்களினால் அதிகரித்தளவில் கடுமையான மற்றும் தொலைநோக்குடைய தடைகளின் உறுதியான விளைவுகள் பயன்படுத்தப்பட்டது தெளிவாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு அரை மில்லியன் குடியிருப்பவர்களுடனான மக்கள்தொகையில் டுயிஸ்பேர்க் நகரத்தில் 77,000 பேர் மிகச்சிறியளவில் ஹார்ட்ஸ் IV நலன்களை சார்ந்திருக்கிறார்கள். சமூக பாதுகாப்புடன் கூடிய பணியில் அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2006 இல் இருந்து 2016 க்கு மத்தியில் சுமார் 15,000 இல் இருந்து 166,000 க்கு சற்று கீழாக உயர்ந்தது. ஆயினும், இதே கால கட்டத்தில் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை 700 க்கும் குறைந்தது, அதே நேரத்தில் பகுதிநேர ஊழியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 14,000 அதிகரித்து 38,000 க்கும் கூடுதலானது.\nதற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை (அவர்களில் பெரும்பாலோர் முழுநேர வேலை செய்கிறார்கள்) கடந்த 10 ஆண்டுகளில் 9,986 ஆக மும்மடங்கு உயர்ந்துள்ளது. டுயிஸ்பேர்க் நகரத்தில் சுமார் 37,000 தொழிலாளர்கள் சிறு வேலைகளை செய்கின்றனர், இதில் 10,000 தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து பிழைப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்கின்றனர். அதாவது, டுயிஸ்பேர்க் நகரத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தற்காலிக அடிப்படையில் அல்லது/மற்றும் ஒரு சிறிய வேலையில் பகுதிநேர பணியாளர்களாக உள்ளனர் என்பதாகும்.\nஜூலை ஆரம்பத்தில் Berliner Zeitung பத்திரிகையால் அறிவிக்கப்பட்ட, DGB மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆய்வு, இந்த போக்கு நாடு முழுவதும் நடந்து வருவதாக குறிப்பிடுகின்றது. 2.53 மில்லியன் மக்கள் தற்காலிக பணியாளர்களாக உள்ளபோதும், 1 மில்லியனுக்கு அதிகமானவர்கள் முகவர் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன், 8.5 மில்லியன் மக்கள் பகுதிநேர பணியாளர்களாக உள்ளனர். ஏறக்குறைய 2 மில்லியன��� மக்கள் சுய-தொழில் செய்பவர்களாகப் பதிவு செய்துள்ளனர்.\n1995 மற்றும் 2015 க்கு மத்தியில் குறைந்த மணிநேர ஊதியங்களுடன் உழைப்புசக்தியில் ஐந்தில் ஒரு பகுதியினர் 7 சதவிகித ஒரு உண்மையான ஊதிய இழப்பை அனுபவித்தனர். அடுத்த ஐந்தில் ஒரு பகுதியினர் 5 சதவிகித ஊதியத்தை இழந்தனர். இது தொழிற்சங்கங்களின் கொள்கையின் ஒரு நேரடி விளைவாகும்.\nWSI ஆய்வாளர்கள் பரந்த வறுமைக்கான காரணங்களை மறைக்க முற்படுகையில், வேலை வளர்ச்சிக்கும், வறுமைக்கும் இடையிலான “சிக்கலான தொடர்புகளை” குறிப்பிடுவதால், யார் இலாபம் ஈட்டவேண்டும் என்பது தெளிவாகிறது.\nSwiss Bank Credit Suisse (நவம்பர் 2016 ல்) மூலம் வடிவமைக்கப்பட்ட பூகோளமய செல்வந்த அறிக்கை (Global Wealth Report), செல்வந்தர்கள் மற்றும் மாபெரும் செல்வந்தர்களின் செல்வத்தில் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஜேர்மனியில் டாலர் மில்லியனேர்களின் எண்ணிக்கை 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் மத்தியில் 44,000 அதிகரித்து கிட்டத்தட்ட 1.6 மில்லியனுக்கு உயர்ந்தது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. குறைந்தபட்சம் 50 மில்லியன் டாலர் செல்வமதிப்பு கொண்ட மாபெரும் செல்வந்தர்களின் குழு 500 அதிகரித்து மொத்தம் 6,100 ஆக உயர்ந்தது. இது ஜேர்மனியை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்ததாக மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது. ஃபோர்ப்ஸ் படி, 114 பில்லியனர்கள் ஜேர்மனியில் வாழ்கின்றனர். இந்த மாபெரும் செல்வந்தர்களில் 36 பேர், மொத்த மக்கள் தொகையில் வறுமையில் உள்ள பாதியளவு மக்களிடம் இருப்பதைவிட அதிகளவு (€276 billion) செல்வத்தை கொண்டுள்ளனர்.\nஇந்த வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராகவும் மற்றும் முக்கிய வங்கிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் எதிரான ஒரு கொள்கை மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தமுடியும்.\nஇந்த இலையுதிர்கால கூட்டாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு அறிவிக்கின்றது:\n“பெருவணிகங்களது இலாப நலன்களைக் காட்டிலும் அநேக மக்களது தேவைகளே மேலமைகின்றதான ஒரு சமூகத்திற்காக SGP போராடுகிறது. பெரும்-செல்வந்தர்களும், வங்கிகளும், மற்றும் பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வழியில் மட���டுமே சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். கண்ணியமான ஊதியமளிக்கும் வேலை, முதல்-தர கல்வி, கட்டுப்படியாகும் வீட்டுவசதி, பாதுகாப்பான ஓய்வூதியம், வயதானவர்களுக்கு உயர்தரமான வசதிகள் மற்றும் கலாச்சார வசதிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கான உரிமைகளும் இதில் உள்ளடங்கும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-07-29T18:15:54Z", "digest": "sha1:XGRNT5KVZDJ7COWHIAP7IBNDWTIWQMEE", "length": 43354, "nlines": 163, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுமை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஎழுதியது admin தேதி March 03, 2013 0 பின்னூட்டம்\nதம்பி மாரியை முதுகில் தூக்கி தூக்கி அண்ணன் ராமுவுக்கு சலித்து விட்டது. மாரிக்கு இரண்டு கால்களும் சூம்பி உடல் பெருத்துவிட்டது. வெளியில் எங்கு போவதென்றாலும், ராமு தான் தூக்க வேண்டும். மாரி குண்டாக, குண்டாக அதன் சுமை எல்லாம் ராமுவுக்கு தான்.\nரோடு ஓரத்து இட்லி கடை அப்பாவும் அம்மாவும் நடத்துகிறார்கள். கடையிலிருந்து எடுத்து ஏழு எட்டு இட்லியை ஒரு வேலைக்கு சாப்பிடுவான் மாரி. அம்மாவுக்கு மாரி மேல் பரிதாபம், ஆனால் அம்மாவுக்கு மாரி மேல் செல்லம் என்று. ராமு நினைத்து கொள்வான். சுமக்க வேண்டியவன் அவன் தானே.\nமாரி ஒரு நாள் சொன்னான். “ராமு அண்ணா, உனக்கு சிரமம் கொடுக்கிறேன்னு தெரியுது, இருந்தாலும் என்னால வாயை அடக்க முடியலே…”\nஅப்பா பழனிக்கும், அம்மா கமலத்திற்கும் ராமுவின் கஷ்டம் தெரியும். மனதிற்குள் புளுங்காத நாளே கிடையாது. இரண்டாவது மகன் ஊனமாய் பிறந்ததுக்காக அழுவதா, இல்லை அவனை முதல் மகன் முதுகில் தூக்கும் காட்சியை பார்த்து அழுவதா என்று அவர்களுக்கு புரியவில்லை. இதற்கு ஒரே வழி கை வண்டி வாங்கி மாரிக்கு கொடுப்பது தான். அதற்கு கையில் பணம் இல்லை.\nஒரு நாள் இட்லி சாப்பிட வந்த ஏழுமலை ஒரு வழி சொன்னான். ஜோலார் பேட்டையில் ஒரு சமூக சேவை அமைப்பு இலவசமாக ஊனமுற்றவர்களுக்கு கை வண்டி கொடுப்பதாகவும், தான் அந்த அமைப்பின் சேர்மனிடம் பியூனாக வேலை பார்ப்பதாகவும் சொன்னவன், தான் சொன்னால் கை வண்டி கொடுப்பார்கள் என்றும் சொன்னான். எந்த தேதியில் வண்டி கொடுக்கபடும் என்பதை கண்டு பிடித்து சொல்வதாகவும் சொல்லியிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் புதன் கிழமை கொடுப்பதாகவும், வந்து வாங்கிக்கலாம் என்று சொல்லி விட்டு, ஜோலார் பேட்டை போய் விட்டான்.\nஇன்று- புதன் கிழமை மூன்று பேரும் சேர்ந்து புறப்பட்டார்கள். இட்லி கடைக்கு இன்று விடுமுறை. ஜோலார் பேட்டை பாசஞ்சரில் சார்ஜ் குறைவு என்று ஏழுமலை சொல்லிருந்ததால் ஜோலார் பேட்டை பாசஞ்சருக்காக காலையில் புறப்பட்டார்கள்.\nபுறப்படும்போது கமலம், “ கைவண்டி கெடைக்க போறதை ரண்டு பேரு கிட்டையும் சொல்லிடலாங்களா…. மொதல்ல ராமுக்கிட்ட தாங்க சொல்லணும்… அவன் தான் ரொம்ப சிரமப்படறான்.”\nபழனி, “ வேண்டாம் கமலம். மொதல்ல கெடைக்கட்டும். அப்புறம் சொல்லிக்கலாம். கெடைக்கலேனா அப்புறம் ஏமாந்துடுவாங்க… முக்கியமா ராமு… அவன் தானே மறுபடியும் தூக்கணும்…. இப்போதைக்கு மாரியை ஜோலார் பேட்டையில டாக்டர் கிட்ட காண்பிக்கறதா சொல்லிக்கலாம் ”\nகைவண்டி கையிலே கிடைத்ததிற்கு பிறகு நிஜத்தை சொல்வதாக முடிவு ஆனது. டவுன் பஸ் பிடித்து சேலம் ஜங்ஷன் வந்தார்கள்.\nஜோலார் பேட்டை பாசஞ்சர் இன்னும் வர வில்லை. பிளாட்பாரத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் பழனியும், கமலமும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, மாரி, ராமுவின் பொறுப்பில் விடப்பட்டான்.\nஎதிர் புறம் கேரளா போவதற்காக, எக்ஸ்பிரஸ் ஒன்று வந்து நின்றது.\n“ ராமு அண்ணா, நா கிட்ட போய் ரயில பார்க்கிறேன்.” மாரி சொல்ல, ராமு தலையாட்டினான்.\nஊர்ந்து ஊர்ந்து, மாரி ஒரு பெட்டியின் வாசலுக்கு எதிரே சென்று, இறங்கி ஏறுபவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.\nராமு ஒரு கணத்திலே முடிவு செய்தான். இப்படி வாழ்க்கை பூராவும் தம்பியை முதுகில் தூக்கி கொண்டு இருக்க முடியாது. இப்படியே தம்பியை விட்டு விட்டு கேரளா போகும் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி ஓடி விட வேண்டியது தான். முடிவு செய்தவுடன் பக்கத்து பெட்டியில் ஏறி விட்டான். நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது.\nரயில் உடனே புறப்பட்டு விடும் என்பது மனதில் பட, கடைசியாக தம்பியை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்று தோன்ற ஜன்னலில் தலையை விட்டு பார்த்தான். அதிர்ந்து போனான். பக்கத்து பெட்டியின் வாசலுக்கு எதிரே தம்பியை காணவில்லை. ஊர்ந்து ஊர்ந்து தம்பியால் அதிக தூரம் போயிருக்க முடியாதே.\nரயிலை விட்டு கீழே இறங்காமல், பக்கத்து பெட்டியின் வாசலுக்கு உட்புறமாக வந்து பார்த்தால், மாரி எப்படியோ வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு வெளியே எட்டிப் பா���்த்து கொண்டிருந்தான்.\nமாரியின் முதுகுக்கு பின்னால் இருந்து ராமு, “ மாரி, எதுக்குடா, ரயில்ல ஏறின, ரயிலு புறப்பட போகுது. சிக்கிரம் எறங்கு” மாரியை தள்ளி விட்டு ராமுவும் குதித்தான். கேரளா போகும் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.\nராமுவுக்கு ஆச்சர்யமாகி விட்டது. நாம் இவனை விட்டு ஓடிப் போக நினைக்க, இவன் நம்மை விட்டு ஓடிப் போக நினைத்திருக்கிறான்.\nமாரி அழுது கொண்டே சொன்னான். “ எத்தன நாளக்கி நீ என்ன சுமப்ப, அதனாலே நா உங்கள விட்டு போய் பிச்சை எடுத்தாவது பொழச்சிக்கிறேன்….”\nராமுவுக்கும் அழுகை வந்தது. தான் தம்பியை விட்டு விட்டு ஓட நினைத்ததுக்காக.\nதம்பியை தூக்கி கொண்டு போய் அப்பா அம்மாவிடம் உட்கார வைத்து விட்டு பக்கத்தில் தானும் உட்கார்ந்து கொண்டான் ராமு.\nகேரளா போகும் எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கிய பயணிகள் வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஏழுமலையும் அவனுடைய சேர்மனும் வந்து கொண்டிருந்தார்கள். ஏழுமலையை பார்த்த பழனி,\n“ ஜோலார் பேட்டை போறதுக்கு தான் பாசஞ்சருக்காக காத்துக்கிட்டு இருக்கோம்..” என்று சொல்ல\n“ அட, நல்லதா போயிடுச்சி….” என்று சொன்ன ஏழுமலை, கூட வந்து கொண்டிருந்த தன்னுடைய சேர்மனிடம் மாரியை காண்பித்து,\n“ ஐயா, இந்த பையனுக்காக தான் வண்டி சொல்லியிருந்தேன்.” என்றான்.\nஅதற்கு, ஏழுமலையின் சேர்மன், “ எதுக்கு, இந்த பையனை ஜோலார் பேட்டை வரைக்கும் கஷ்டப்பட்டு கூட்டிக்கிட்டு வரணும். இங்கேயே செவ்வா பேட்டையில ஸ்டாக் இருக்கு. என் கூட வந்து வாங்கிக்கங்க.” என்று அவர்களுக்காக காத்திருந்த வேனில் மூன்று பேரையும் உட்கார வைக்க, வேன் செவ்வா பேட்டையை நோக்கி புறப்பட்டது.\nபழனி, “ கைவண்டி கையிலே கிடைச்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு, உங்க ரெண்டு பேரு கிட்ட விஷயத்தை மறைச்சிட்டோம்.” என்று சொல்ல, அதற்கு\n“ எதுக்கு மறைச்சிங்க, எவ்வளவு பிரச்சினை அதனால….” என்றான் ராமு கோபமாக,\nமாரி அண்ணின் கையை பிடித்து அழுத்தி பேசாமல் இருக்க சொன்னான். மாரி தான் ஓடிப் போக பார்த்ததை யாரிடமும் சொல்லி விட கூடாது என்பதை சொல்லுகிறான் என்பது புரிய, தான் தம்பியை விட்டு விட்டு ஓட நினைத்ததை எப்போதும் யாரிடமும் தவறி கூட சொல்லி விட கூடாது என்று நினைத்து கொண்டான் ராமு.\nசெவ்வா பேட்டையில், கைவண்டி கிடைத்தவுடன் மாரி சொன்னான் ராமுவிடம்,\n“ கால்ல தான் சத்து இல்ல, கையில நெறய சத்து இருக்கு இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு…. நீ கூட உட்காரு ”\nSeries Navigation வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்\nவிண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு\nரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா\nநானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்\nகாரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8\nஅமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.\nமந்திரச் சீப்பு (சீனக் கதை)\nவாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)\nவெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2\nநீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’\nதாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் \nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10\nதன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nPrevious:வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)\nNext: வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nவிண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு\nரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா\nநானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்\nகாரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8\nஅமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.\nமந்திரச் சீப்பு (சீனக் கதை)\nவாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)\nவெள்ளிவிழா ஆண்டில் “கனவு�� சிற்றிதழ்\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2\nநீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’\nதாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் \nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10\nதன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2252401", "date_download": "2021-07-29T18:59:16Z", "digest": "sha1:JRAQ3CWEKML3XM43HQLRPMYIBZSA5HIQ", "length": 5720, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விழுமியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடை��ேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விழுமியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:53, 16 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n636 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n16:03, 15 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:53, 16 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\nஇன்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் கவிஞர் வைரமுத்து அவர்களின் பேட்டியில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் \"விழுமியம் \". நான் இந்த வார்த்தையை முதன்முதலாக கேட்டதால் அதள் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தேடியபோது கிடைத்த பதில் இது ...\nமனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே '''விழுமியம்''' எனப்படுகின்றது. விழுமியங்களை [[நேர்மை|நேர்மையுடன்]] பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, [[நம்பிக்கை]], [[கருத்து]], [[எண்ணம்]] என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம்.\nஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் [[ஆத்திசூடி]], [[கொன்றைவேந்தன்]], [[திருக்குறள்]] போன்ற ஆக்கங்களிலும், [[பழமொழி|பழமொழிகளிலும்]] தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-29T20:09:40Z", "digest": "sha1:NKJYFN5MUEAYBREGYZZUXKWRSZ426YW4", "length": 6097, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அட்லாண்டிக் மாவட்ட நகரங்கள்‎ (18 பக்.)\n► எசுசெக்சு மாவட்ட நகரங்கள்‎ (21 பக்.)\n► ஓசன் கவுன்டி நகரங்கள்‎ (33 பக்.)\n► கம்டென் மாவட்ட நகரங்கள்‎ (31 பக்.)\n► கம்பர்லாந்து மாவட்ட நகரங்கள்‎ (14 பக்.)\n► கேப் மே மாவட்ட நகரங்கள்‎ (16 பக்.)\n► பசைக் கவுன்டி நகரங்கள்‎ (16 பக்.)\n► பேர்கென் மாவட்ட நகரங்கள்‎ (63 பக்.)\n► பேர்லிங்டன் மாவட்ட நகரங்கள்‎ (39 பக்.)\n► மிடில்செக்சு மாவட்ட நகரங்கள்‎ (24 பக்.)\n► மெர்சர் மாவட்ட நகரியங்கள்‎ (1 பக்.)\n► மொன்மவுத் மாவட்ட நகரங்கள்‎ (21 பக்.)\n► மோரிசு மாவட்ட நகரங்கள்‎ (39 பக்.)\n► ஹட்சன் மாவட்ட நகரங்கள்‎ (12 பக்.)\nநியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2016, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/stars-descend-on-city-reminisce-century-183884.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T19:59:08Z", "digest": "sha1:G4JQPELPDQ27QIPS4RPCSRD255U2UVT3", "length": 20887, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி | Stars descend on city to reminisce century - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி\nசென்னை: சினிமா ஒரு அபூர்வ உலகம், இங்கே ஜெயித்தவர்கள் தோற்று இருக்கிறார்கள், தோற்றவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nஇந்தியாவில் சினிமா தயாரிப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து, நேற்று மாலை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கின.\nதொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கொண்டாட்ட விழாவின் முதல் நாளான நேற்று, முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு வந்தவர்களை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் வரவேற்றார்.\nவிழாவில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது....\n‘‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்-அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.\nசமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.\nசினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். ஆறில் இர��ந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.\nஇவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். ‘டாப்'பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.\nசினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.\nசினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.\nஎம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.\nஅதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.\nசினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.\nநான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்' என இவ்வாறு ரஜினிகாந்த் உரையாற்றினார்.\nஇது எப்படி இருக்கு...ரஜ��னி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ\nஇந்த பாப்புலர் சீரியல் மூலம் தான் ரீஎன்ட்ரியாகிறாரா குஷ்பு...என்ன ரோல் தெரியுமா \nதலைவர் 169...பியூட்டி அப்டேட்...ரஜினியின் அடுத்த ஹீரோயின் இவரா\nஅண்ணாத்தக்கு இப்படி ஒரு சோதனையா...மாலில் ரஜினியை திணறடித்த ரசிகர்கள்\nமீண்டும் துவங்கிய அண்ணாத்த ஷுட்டிங்...சூப்பராக மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்\nகமலை ஃபாலோ பண்ணல...ஆனா, மிஞ்சிட்டாரே தனுஷ்\nஆஹா சூப்பர்...அண்ணாத்த, வலிமை ஒரே நாளில் ரிலீசா...அப்போ இந்த ஆண்டு தல தீபாவளி தான்\nமன்றத்தைக் கலைத்த கையோடு.. அண்ணாத்த ஷூட்டிங்கில் குதிக்கும் ரஜினி.. மேற்கு வங்கம் செல்கிறார்\nஅட...குஷ்புவின் கூந்தல் ரகசியம் இது தானா...அவரே சொன்ன சீக்ரெட்\nவிஜய்யின் பிகில் பட வியாபாரத்தை ஓரங்கட்டியதா அஜித்தின் வலிமை \nஅண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா... ரிலீஸ் தேதியுடன் மாஸாக வெளியான அண்ணாத்த ஃபஸ்ட்லுக்\nஇதுக்கு தான் வெயிட்டிங்...திருமண சீக்ரெட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-election-result-2021-cm-elect-m-k-stalin-will-meet-governor-with-the-list-of-ministers-419877.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-29T18:15:09Z", "digest": "sha1:GVKJ7XBNAYN74EQANLJEBMTDFQJAZ5LN", "length": 21697, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரம்பமே அசத்தல்.. ஸ்டாலினுக்கு போன சிபாரிசு.. கையில் இருக்கும் \"அந்த\" லிஸ்ட்.. இன்றே தெரிந்துவிடும்? | Tamilnadu election result 2021: CM elect M K Stalin will meet Governor with the list of Ministers - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டி���ெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\n38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்\nஅலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nஇது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரம்பமே அசத்தல்.. ஸ்டாலினுக்கு போன சிபாரிசு.. கையில் இருக்கும் \"அந்த\" லிஸ்ட்.. இன்றே தெரிந்துவிடும்\nசென்னை: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். ஆளுநர் மாளிகை செல்லும் ஸ்டாலின், கையில் புதிய தமிழக அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nதமிழக சட்டசபை தேர்தலில் வென்றுள்ள திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 10 ஆண்டு போராட்டத்திற்கு பின் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது.\nமு.க ஸ்டாலின் முதல்வராக போடப்போகும் முதல் கையெழுத்து எதற்குத் தெரியுமா இல்லத்தரசிகளே\nதிமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் யாருக்கு எல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவும், புதிராகவும் உள்ளது.\nஇந்த நிலையில் இன்று எம்எல்ஏக்களின் ஆதரவு கடித்ததோடு ஆளுநரை சந்திக்க செல்லும் ஸ்டாலின், தன்னுடன் புதிய அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருக்கிறார். வெள்ளிக்கிழமை அமைச்சர்களாக பதவி ஏற்க போகும் எம்எல்ஏக்களின் பட்டியலை ஸ்டாலின் கொண்டு செல்ல உள்ளார்.\nஸ்டாலின் உருவாக்கி இருக்கும் இந்த பட்டியலில் சுகாதாரத்துறை உட்பட முக்கியமான சில துறைகள் மட்டுமே உள்ளன. மொத்தமாக அனைத்து துறைகளுக்குமான அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன. முதல் கட்டமாக ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே நாளை பதவி ஏற்க இருக்கிறார்கள். முக்கியமான சில எம்எல்ஏக்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.\nஇதற்கான லிஸ்டை கிட்டத்தட்ட நீண்ட ஆலோசனைக்கு பின்பே ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். தேர்தல் முடிந்த உடனேயே இந்த லிஸ்டை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதால், தேர்தல் முடிவிற்கு பின் அதில் பெரிய மாற்றங்களை செய்யவில்லை என்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு முதல் கட்ட அமைச்சரவை லிஸ்டில் வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகம்தான்.\nஆனால் கண்டிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும், இப்போது பெயர் இல்லை ��ன்றாலும் விரிவாக்கத்தில் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள். இன்று ஆளுநரிடம் ஸ்டாலின் தனது அமைச்சரவை லிஸ்டை கொடுத்த பிறகு, அது குறித்து முழு விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் சிறிய அமைச்சரவையில் சில மூத்த எம்எல்ஏக்கள், சில இளம் புது முகங்கள், பெண்கள் என்று கலவையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதில் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான சிலருக்கும், முக்கிய தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் வாய்ப்பு கண்டிப்பாக கொடுக்கப்படும் என்கிறார்கள். உதயநிதிக்கு அமைச்சரவை கிடைக்கும் என்று தகவல்கள் வந்தாலும், இன்று கொடுக்கப்பட உள்ள லிஸ்டில் அவரின் பெயர் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக இந்த லிஸ்ட் அதிரடியான, கலவையான லிஸ்ட்டாக இருக்கும் என்றே கூறுகிறார்கள்.\nசில சிபாரிஸுகள் காரணமாக எதிர்பார்க்காத சில எம்எல்ஏக்கள் கூட இந்த லிஸ்டில் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வருகின்றன.ஆனாலும் இது முதல் கட்ட லிஸ்ட் என்பதால் முழு அமைச்சரவை விரிவாக்கம் சில வாரங்களுக்கு பின்பே நடக்கும் என்கிறார்கள். ஆளுனரிடம் ஸ்டாலின் கொடுக்க போகும் இந்த லிஸ்ட் இப்போதே திமுகவிற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nபேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படுகிறதா\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\nஓபி���ஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு\nஜம்ப் சூட் உடை அணிந்து நிலைக்குலைந்து கிடந்த யாஷிகா தோழி வள்ளிச் செட்டி பவணி.. வைரல் ஸ்பாட் வீடியோ\nமீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு\nசார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு \"பெரும் போராட்டம்..\" அறிவிச்சது யாருன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/oic-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-oic-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-29T19:26:41Z", "digest": "sha1:TZXFRVZRUZ4ANYSJ7LEJS4BHP34IKEH5", "length": 11914, "nlines": 64, "source_domain": "trendingupdatestamil.net", "title": "OIC காஷ்மீர் பிரச்சினை: OIC பொதுச் செயலாளர் சவூதி அரேபியாவில் இந்திய தூதரை சந்தித்து, காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார்", "raw_content": "\nHome » World » OIC காஷ்மீர் பிரச்சினை: OIC பொதுச் செயலாளர் சவூதி அரேபியாவில் இந்திய தூதரை சந்தித்து, காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார்\nOIC காஷ்மீர் பிரச்சினை: OIC பொதுச் செயலாளர் சவூதி அரேபியாவில் இந்திய தூதரை சந்தித்து, காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார்\nஇஸ்லாமிய நாடுகளின் அமைப்பு காஷ்மீர் தகராறு மற்றும் இந்திய முஸ்லிம்கள் பிரச்சினையில் குதித்துள்ளது\nOIC நிர்வாகத் தலைவர் சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதருடன் அரிய சந்திப்பை நடத்துகிறார்\nஇதில் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினை எழுந்து காஷ்மீருக்கு ஒரு குழுவை அனுப்ப முன்மொழியப்பட்டது.\nபாகிஸ்தானின் உத்தரவின் பேரில், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) இப்போது காஷ்மீர் தகராறு மற்றும் இந்திய முஸ்லிம்கள் பிரச்சினையில் குதித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதருடனான ஒரு அரிய சந்திப்பில் இந்திய முஸ்லிம்களின் பிரச்சினையை OIC செயற்குழு எழுப்பியதுடன், J&K க்கு ஒரு குழுவை அனுப்ப முன்வந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.\nOIC ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்திய தூதர் us சாஃப் சயீத் ஜூலை 5 ம் தேதி ஜெட்டாவில் OIC பொதுச் செயலாளர் யூசுப் அல்-ஒதெய்மினுடன் ‘மரியாதைக்குரிய சந்திப்பு’ நடத்தியதாகக் கூறினார். OIC இன் பொதுச்செ���லாளர், இந்திய இந்திய தூதர் சயீதுடனான சந்திப்பின் போது, ​​இந்தியாவில் முஸ்லிம்களின் கவலைக்குரிய நிலைமை, ஜம்மு-காஷ்மீர் தகராறு குறித்து ஆய்வு செய்தார்.\nஎனவே இந்தியாவுக்கு எதிரான OIC காஷ்மீர் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை\nபாகிஸ்தானின் உத்தரவின் பேரில் ஓ.ஐ.சி இயங்குகிறது\nOIC இன் பொதுச்செயலாளரை இந்திய தூதர் சந்திப்பது இது மிகவும் அசாதாரணமானது. இது தொடர்பாக இந்திய தூதரகம் அல்லது வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் OIC கூட்டத்தில் பங்கேற்றபோது. இந்த கூட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவை அழைத்திருந்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாக கருதப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2019 மார்ச் மாதம் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு அழைப்பு வரவில்லை.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம், OIC காஷ்மீர் மீது அவசர கூட்டத்தை நடத்தியது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக 1994 இல் அமைக்கப்பட்ட OIC இன் தொடர்பு குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் இந்தியா தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. OIC இன் தொடர்பு குழுவின் வெளியுறவு அமைச்சர்களின் அவசர கூட்டத்தில் அஜர்பைஜான், நைஜீரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகியவை கலந்து கொண்டன. OIC இன் பொதுச் செயலாளர் டாக்டர் யூசுப் அல்-ஒத்தெய்மீன் கூறுகையில், இஸ்லாமிய உச்சிமாநாடு, வெளியுறவு மந்திரிகள் சபை மற்றும் சர்வதேச சட்டத்தின்படி ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண OIC உறுதிபூண்டுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு\nOIC உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தன, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறினர். இது தவிர, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை இந்தியா 5 ஆகஸ்ட் 2019 அன்று ரத்து செய்தது இந்த கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், பாக்கிஸ்தானின் தந்திரத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது, ​​இந்தியா மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த தற்போதைய அறிக்கையை OIC ஆதரித்தது.\nREAD கொரோனா வைரஸ் நிகழ்வுகளின் எழுச்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இத்தாலி பல பகுதிகளுக்கு பூட்டுதலை விரிவுபடுத்துகிறது | கொரோனாவின் வழக்குகள் அதிகரித்த பின்னர் இந்த நாட்டில் பூட்டுதல், சிவப்பு மண்டல எண்களும் அதிகரித்தன\n“எதிர்கால டீன் சிலை. ஹார்ட்கோர் ட்விட்டர் டிரெயில்ப்ளேஸர். ஆத்திரமூட்டும் வகையில் தாழ்மையான பயண சுவிசேஷகர்.”\nமனிதகுலம் நாளைக்கு DUE வாழ்கிறது. கிரகத்தின் இயற்கை வளங்களின் நுகர்வு குறித்து நிபுணர்களின் எச்சரிக்கை\nகோவிட் -19: நாட்டில் பத்து புதிய டெல்டா மாறுபாடு வழக்குகள் கண்டறியப்பட்டு, மொத்தம் 199 ஆக உயர்ந்துள்ளதாக ஹெல்த் டிஜி தெரிவித்துள்ளது\nஇலங்கை வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸிடம் அதிபர் ஒப்படைப்பு…\nஊழல் குறித்த மற்றொரு பாடத்தை பிரெஞ்சுக்காரர்கள் கற்பிக்கிறார்கள்: நீதித்துறை அமைச்சராக இருந்த பெண் தற்போதைய தலைப்பைப் போலவே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார் – செய்தி மூலம் ஆதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743302", "date_download": "2021-07-29T18:09:53Z", "digest": "sha1:UPHNU5OR6YNXTLIDSFPEOL5EYAAD6KVQ", "length": 17111, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் ஹெலிகாப்டரும் ஸ்டாலின் வில்லங்கமும்| Dinamalar", "raw_content": "\nகுழம்பிய இந்தியா... புலம்பிய ரசிகர்கள்; 81 ரன்னுக்கு ...\nஎழுந்து நின்று மனு வாங்கு: கோவை கலெக்டரை மிரட்டிய ...\nசீனா கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா: இடதுசாரிகள், ...\nதமிழகத்தில் 1,859 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு : ... 4\nகுட்கா விற்பனை தடுக்க கண்காணிப்பு குழு 1\nஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் ஸ்டாலின் நாளை (30 ம் ... 8\nசைபர் குற்றங்களை தடுக்க காவல்துறை நவீனமயம்: ... 3\nகூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா ரூ.30 லட்சம் அபராதம்: ... 2\nமுதல்வர் ஹெலிகாப்டரும் ஸ்டாலின் வில்லங்கமும்\nகூடலுார், குன்னுார் தொகுதிகள், மலைப்பாங்கான பகுதியில், தொலைதுாரங்களில் இருப்பதால், ஹெலிகாப்டரில் வந்தார், முதல்வர். ஆனால், ஸ்டாலின் நீலகிரி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கோவை மாவட்ட எல்லையில் உள்ள மேட்டுப்பாளையம் வந்து, மலை மாவட்டத்துக்கும் சேர்த்து, 'கும்பிடு' போட்டு சென்று விட்டார். மேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின் பேசுகையில், 'நீலகிரியில் நிலச்சரிவு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார், குன்னுார் தொகுதிகள், மலைப்பாங்கான பகுதியில், தொலைதுாரங்களில் இருப்பதால், ஹெலிகாப்டரில் வந்தார், முதல்வர். ஆனால், ஸ்டாலின் நீலகிரி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கோவை மாவட்ட எல்லையில் உள்ள மேட்டுப்பாளையம் வந்து, மலை மாவட்டத்துக்கும் சேர்த்து, 'கும்பிடு' போட்டு சென்று விட்டார்.\nமேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின் பேசுகையில், 'நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்' என, கிண்டல் அடித்தார். இந்த பேச்சு, அ.தி.மு.க.,வினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கடந்த, 2009ம் ஆண்டு நிலச்சரிவின் போது, அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி இங்கே எட்டிக்கூட பார்க்கவில்லை. அதையும் ஸ்டாலின் சேர்த்து சொல்லியிருக்கலாம்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வாத்தியார்' கிட்ட படிச்சவங்க தானே\nஉதயநிதிக்கு கேப்டன் மகன் சவால்(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக���கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வாத்தியார்' கிட்ட படிச்சவங்க தானே\nஉதயநிதிக்கு கேப்டன் மகன் சவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113495", "date_download": "2021-07-29T18:26:25Z", "digest": "sha1:O6KHEVJA5GCEJA5NJTVKX24VNCVECJBT", "length": 10885, "nlines": 71, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்று முன் சங்குப்பிட்டியில் த டுத்து நி றுத்தப் பட்ட விக்கினேஸ்வரன்; ‘த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார் – | News Vanni", "raw_content": "\nசற்று முன் சங்குப்பிட்டியில் த டுத்து நி றுத்தப் பட்ட விக்கினேஸ்வரன்; ‘த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்\nசற்று முன் சங்குப்பிட்டியில் த டுத்து நி றுத்தப் பட்ட விக்கினேஸ்வரன்; ‘த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்\nசற்று முன் சங்குப்பிட்டியில் த டுத்து நி றுத்தப் பட்ட விக்கினேஸ்வரன்; ‘த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்\nமுள் ளிவாய்க்கால் நி னைவேந் தலை முன்னிட்டு கொ ல்லப்ப ட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாண���்திலிருந்து மு ள்ளிவா ய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.\nகாலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் சங்குப்பிட்டியைச் சென்றடைந்த போது நிறுத்தப்பட்டதாக விக்கினேஸ்வரன் அங்கிருந்து தெரிவித்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தம்மைத் த டுத்து வைத்துள்ள படையினர், தம்மிடம் “த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்” கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nதான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருப்பதாகவும், உரிய சுகாதார முறைப்படிதான் மு ள்ளிவா ய்காலுக் குச் செல்வதாகவும் தெரிவித்த விக்கினேஸ்வரன், நேற்றிரவே இதற்கான அனுமதியை பொலிஸாரிடமிருந்து தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் பதிலளித்திருக்கின்றார். இருந்த போதிலும், மேலிடத்துடன் தொடர்புகொள்வதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களைத் தொடர்ந்தும் த டுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.\nஇது தொடர்பாக தெரிவித்த விக்கினேஸ்வரன், தாம் அனைவரும் உரிய சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்த வாறு, ஒரே வாகனத்தில் வராமல் பல வாகனங்களில் பத்துப் பேர் மட்டுமே வந்ததாகவும் குறிப்பிட்டார். விக்கினேஸ்வரனுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், சிற்பரன் உட்பட சுமார் பத்துப்பேர் மட்டுமே வந்திருப்பதாகத் தெரிகின்றது.\nவராரு விடியல் தர போறாரு வெளியான தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ஆட்சியமைக்கபோறவர் யார்\nஅரியாலையில் ப.யங்கரம் – கீழே விழுந்த 8 வயதுச் சிறுவனின் தலைமீது ஏறிய மோட்டார்…\nநாட்டில் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nநீங்கள் கொள்வனவு செய்த தொலைபேசி தி.ருடப்பட்டதா\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்���ன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-29T19:31:09Z", "digest": "sha1:RRLNRGUNUDEF6DYKWE4MIP4QQR3TI327", "length": 7609, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ் இலக்கியம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nயாரே அழகுக்கு அழகு செய்வார்\nஅஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nஇலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/guru-peyarchi/kanni-rasi-guru-peyarchi-palangal-2020-2021/", "date_download": "2021-07-29T18:19:45Z", "digest": "sha1:6WLZ4VW7DTKRFKMPUQY7GPTQ5BDFHMWP", "length": 36152, "nlines": 268, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகுருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021 - கன்னி ராசி\nகன்னி ராசி குருப்பெயர���ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடந்த மூன்று வருடங்களாக கன்னி ராசிக்காரர்களுக்கு ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் பெரிய அளவில் நன்மைகளை தரவில்லை. அர்த்தாஷ்டம சனி தொழிலில், வேலையில் குடும்பத்தில் பிரச்சினைகளை தந்து வந்தார். கடந்த காலங்களில் குரு பகவான் மூன்றாம் மற்றும் நான்காம் இடம் என்று சாதகமற்ற அனுகூலமற்ற இடங்களில் சஞ்சாரம் செய்து வந்ததால் கடந்த 3 வருடங்களாக கன்னி ராசிக்காரர்கள் நன்றாகவே இல்லை.\nகுருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2020\nவரக்கூடிய கார்த்திகை மாதம் 5ஆம் தேதி திருக்கணிதப்படி சரியான ஆங்கிலம் 20 . 11 . 2020 அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இது உங்களுக்கு உங்கள் ராசிக்கு 5ஆம் இடமாகும். இது பூர்வீக புண்ணியஸ்தானம் ஆகும். இது குரு பகவானுக்கு மிகவும் உகந்த இடமாகும்.\nநவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் 5-ஆம் இடத்திற்கு வர இருப்பது உங்களுக்கு ஒரு பெரும் பாக்கியமாகும். அவர் மகரராசியில் ஐந்தாம் அதிபதியுடன், ஐந்தாம் இடத்துடன் சம்பந்தப்படுவது யோகம். அதுமட்டுமில்லாமல் அங்கு இருக்கும் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்து விடுவார். உங்கள் ராசியை குரு பகவான் பார்த்து விடுவதால் உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைத்துவிடும். புத்துணர்ச்சி கிடைக்கும். சுறுசுறுப்பாக எடுத்த காரியத்தை டக், டக் என்று முடித்து விடுவீர்கள். பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும் . பெரிய மகான்கள் தொடர்பு கிடைக்கும் . பணம் படைத்தவர்களின் தொடர்பு கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்\nஐந்தில் இருக்கும் குருபகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் ராசியையும் ஒருசேர பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 1,5, 9 போன்ற திரிகோணங்கள் வலுத்து இருப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக 2021 இருக்கப் போகிறது. பணம் பல வகையிலும் வந்து பையை நிரப்பும். இதுவரை வரவே வராது என்று நினைத்து,காந்தி கணக்கில் எழுதிவிட்ட பணம் கூட நீங்களே எதிர்பாராத வண்ணம் உங்களுக்கு கிடைக்கப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வரவே வராது என்று நினைத்த பணம் கூட வந்து விடும்.\nகுருபகவான் உங்கள் ராசியைப் பார்த்து விடுவதால் நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம் இந���த மூன்றையும் இன்னும் ஒரு பதிமூன்று மாதத்திற்கு எதிர்பார்க்கலாம். இந்த குரு பெயர்ச்சியில் அதிகமாக நன்மையை அடையக்கூடிய ராசிகள் எதுவென்று பார்த்தால் 1)ரிஷபம் 2)கடகம்3) கன்னி4) மீனம் 5) தனுசு இந்த ராசிகள் மிகச்சிறந்த நல்ல பலனை அடைய போகும் ராசிகள் என்று உங்களுக்கே தெரிந்து இருக்கும்.\nவேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து கையில் பணம் தங்கும். வேலை இருந்தால் தானே கையில் பணம் வரும் இந்த ராசி நேயர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைத்துவிடும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். . வியாபாரம் விருத்தி அடையும். தொழில் சிறக்கும்.\nகடந்த காலத்தில் ஏதாவது வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட்,கேசு,போலீஸ் ஸ்டேஷன் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து நீங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க அல்லது உங்களுக்கான உரிமைகளை நீங்கள் நிலைநாட்டிட இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு உதவும்.\nதசா புத்தி நன்றாக இல்லாத பட்சத்திலும், இந்த குரு பகவானின் பார்வை பலத்தால் நீங்கள் எதையும் சமாளித்துக் கொள்வீர்கள். தசாபுக்தி நன்றாக இருப்பவர்களுக்கு இடம் வாங்கலாம், சொத்து வாங்கி போடலாம், நகை எடுக்கலாம். இதுக்கெல்லாம் பணம் வேணுமே குருபகவான் 1,5,9 ஐ பார்ப்பதால் இந்த இடங்களுடன் சம்பந்தப்படுவதால்\nபணம் வந்துவிடும். குருபகவான் தன காரகன் இல்லையா மிக முக்கிய பலனாக குருபலன் காரணமாக, திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் வெகு விமர்சையாக, ஆடம்பரமாக, அமோகமாக நடந்து முடியும்.\nதிருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் குருவின் அருளால் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் தாண்டவமாடும். மொத்தத்தில் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் அவர் அவர்களின் வயதுக்கேற்ப நடைபெறும். விவசாயிகளுக்கு செலவுகள் குறைந்து,விளைச்சல் அதிகமாகி,விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.\nகன்னி ராசி அரசியல்வாதிகளுக்கு அரசியலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . மக்களிடம் நல்ல பெயர் புகழ் அந்தஸ்து வெற்றி கிடைக்கும். வெற்றி வாய்ப்பைப் பெற்று பதவிகள் கிடைக்கப் பெறுவர். இந்த ராசி மாணவர்கள் நன்கு படித்து கல்வியில் தேர்ச்சி பெறுவர். எதிர்பார்த்ததைவிட 15, 20 மதிப்பெண்க��் கூடுதலாக கிடைக்கப்பெறுவர் . பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு நகை எடுக்க கூடிய யோகம் உண்டாகும்.\nகுருபகவான் தனது 5ம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுவதால் தகப்பனாரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் தகப்பனாரின் உதவிகள், சப்போர்ட்,ஆதரவு கிடைக்கும். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல குருமார்கள் கிடைத்து விடுவார்கள். சிலருக்கு மந்திர சித்தி கிட்டும். ஆன்மீக துறையில் உள்ளவர்களுக்கு மிக மேலான அதிஅற்புதமான காலமாகும்.\nகுருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை பார்த்து விடுவதால், முதல் வாழ்க்கையில்,முதல் திருமண வாழ்க்கை சிக்கலாகி பஞ்சாயத்து பிரச்சனை, கோர்ட், கச்சேரி என்று ஏறி விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் இனிதே நடந்து இரண்டாம் திருமண வாழ்க்கை மிக நன்றாக அமையும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைத்து வாழ்க்கை சிறக்கும். சிலருக்கு அக்கா பெண்ணை மணக்கும் வாய்ப்பு கிட்டும்.\nஇவர்களுக்கு ஏற்படும் நோய்கள் என்று பார்த்தால் வயிற்று பிரச்சனை ஏற்பட்டு தீரும். குருபகவானின் பார்வையால் எதையும் சமாளித்துக் கொள்ளலாம்.\nதானென்ற செல்வமோடு குதிரை உண்டாம்:\nதழைக்குமே குடை தர்ம தானம் ஓங்கும்;\nஎன்ற எளிமையான செய்யுள் இந்த குருபகவானின் பெயர்ச்சியை பற்றி சிலாகித்துக் கூறுகிறது.\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2020\nஇதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவான் தொழிலில்,வேலையில், உத்தியோகத்தில் வியாபாரத்தில் தொல்லைகளை அளித்து வந்தார்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்துக்கு சனி, ராகு தொடர்பு இருந்து வந்தது. இது 10-ஆம் இடத்துக்கு நல்லதல்ல. திருக்கணிதப்படி. 2020, செப்டம்பர்,23 ந்தேதி முதல் ராகு பகவான் 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது சுக்கிரனின் வீடு. இங்கிருக்கும் ராகுவுக்கு குரு பார்வை வேறு கிடைக்க இருக்கிறது. . இங்கு இருக்கும் ராகுவால் உங்களுக்கு ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொதுவாகரிஷப வீட்டில் இருக்கும் ராகு உங்களை பெருமளவில் கெடுக்க மாட்டார். ஒரு கெட்ட கிரகம் கெடுதல் பண்ண முடி��ாத ஒரு அமைப்பில் இருந்தாலே அது நமக்கு யோகம்தான். குறிப்பாக ராகு பகவானின் பெயர்ச்சியால் வேலை தொழில் வியாபாரம் போன்றவற்றில் இருந்த சுணக்கங்கள், முட்டுக்கட்டைகள் தடைகள் விலகும். இதுவரை கடுமையான அலைச்சலை தந்து வந்த ராகு கேதுக்கள் விலக இருப்பது பெரிய யோகம்.\nஅதேபோல நான்காமிடத்தில் தாயார், மனை,மாடு,கொடுக்கல் வாங்கல் போக்குவரத்து, செய்தொழில் போன்ற நான்காமிடத்தில் அமர்ந்த கேது இதுவரைக்கும் சுகத்தை கெடுத்தார். கல்வியை கெடுத்தார். தாயாரின் உடல் நிலையில் தொந்தரவுகளை தந்தார். சிலருக்கு வீடு கட்ட ஆரம்பித்து அந்த வேலை பாதியில் நின்றது. வாகனத்தில் அடிக்கடி செலவு வைத்தது.\nஇதெல்லாம் போன 2020 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை தான். தற்போது கேது பகவான் நான்காம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி கன்னி ராசிக்கு ராசி அதிபதி புதன், பஞ்சமாதிபதி சனியின் சாரங்களின் வழியாக செல்ல இருப்பது பெரிய யோகம். பொதுவாக பாவிகள் 3, 6, 12ல் மறைந்து பலனை தர வேண்டும்.\nஇதுதான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது. கேது பகவானால் உங்களுக்குபல சகாயங்கள் கிடைக்கப் பெறும். வேற்று ஜாதியினர், வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.\nபொதுவாக ஆண்டு கிரகங்களான குரு பகவான்,சனி பகவான்,கேது பகவான், ராகு பகவான் இவர்களின் சஞ்சாரம் மிகச் சிறப்பாக இருப்பதால் அடுத்து வரக்கூடிய பதிமூன்று மாதங்களும் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கப்போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த ராசியினர் மிகமிக நல்ல அனுகூலமான சாதகமான முன்னேற்றமான நல்ல பலன்களை அனுபவிப்பார்கள் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது.\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சி 12 ராசிகளுக்குமான பொது பலன்\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மிதுன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 ரிஷப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nமீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகும்ப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமகர ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nதனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nவிருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to…\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமீன ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nமகர ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் க��க ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-04-11-14-36-18/175-19597", "date_download": "2021-07-29T18:11:11Z", "digest": "sha1:TI2UTDJ3DPVHRHKMRGMH7APX243GTZ4B", "length": 7706, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள்\nநெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள்\nயாழ் நெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள் மூன்றை இலங்கைக் கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.\nஉள்ளூர் மீனவர��கள் இப்படகுகளை இனங்கண்டு கடற்படையினருக்கு அறிவித்திருந்தனர். இப்படகுகளில் ஆட்கள் எவரும்இருக்கவில்லை. எனினும் மீன்பிடி உபகரணங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nஇரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/ibm-watson/", "date_download": "2021-07-29T19:23:48Z", "digest": "sha1:BTWB3IZJ4DFINTXDP4AUQBWPVLK7BK6W", "length": 11959, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம். – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.\nவருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.\nநாம் பல தரப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏந்திரங்களை (ரோபோ) திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். சில ரோபோ செயல்பாடுகளை ஜப்பான் , சீன நாட்டு வல்லுநர்கள் செய்து காட்டுவதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவு ரோபோ IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.\nகடந்த 5 வருடங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட இந்த ரொபோவிர்கு வாட்சன் என்று பெயரிட்டுள்ளார்கள். வாட்சன் என்பவர் 1924’இல் IBM நிறுவனத்திற்கு உயிர் கொடுத்தவர். அவரின் நினைவாக இந்த அமைப்பு (System) அமைக்கப்பட்டுள்ளது.\nஎளிதில் புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால். ஒரு கணினி அதனிடம் நீங்கள் கேட்கும் எந்த ஒரு அறிவியல், கலை, வரலாறு, கணிதம், விண்வெளி, கதை, கவிதை, இலக்கியம் என எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் விரைவாக மற்றும் துளியமாக பதில் சொல்லும்.\nஉங்கள் கேள்விகளை TYPE செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களின் VOICE எந்த மாதிரியான உச்சரிப்பாக இருந்தாலும் அதை கவனித்து தன்னிடம் உள்ள தகவல்களில் இருந்து உங்களின் கேள்விக்கான பதிலை இது தரும்.\nநான் மேற்சொன்ன தகவல் கேட்க எளிதாக இருக்கும்., இதோ இந்த கேள்வியைப் பாருங்கள்.,\n“இவரின் நாடகங்களில் காதல் தோல்வி தான் கதை கருவாக இருக்கும், இவரின் மனைவியின் பிறந்த நாள் என்ன\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்\nமுதலில் காதல் தோல்வி பற்றி நாடகங்கள் எழுதிய அனைத்து ஆசிரியர்களின் பெயர் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். பின்பு அதில் எவருடையது அதிக எண்ணிக்கை கொண்டது., அவருக்கு மனைவி இருந்திருக்கிறாரா பின்னர் அவரின் பிறந்த நாளை சொல்ல வேண்டும்….\n இதை தான் IBM சாதித்து., உலகை ரோபோ உலகிற்கு நம்மை அழைக்கிறது.\nவாட்சன் தன்னுள் பதிந்து வைக்கப்பட்டுள்ள கோடிக் கணக்கான தகவல்கள் (10 WikiPedia) அளவில் இருக்கும் இதுவரை உலகில் பதியப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேர்ந்த பதிவில் இருந்து யோசித்து (உண்மையில் அதன் நிரல் சிறிது யோசிக்கிறது) மனிதனை விட விரைவில் பதில் சொல்கிறது.\nஇது போன்ற கடினமான கேள்விகளை கொண்ட குவிஸ்ஸ் நிகழ்ச்சி ஜேபாரோடி எனும் நிகழ்ச்சியில் வாட்சன் கலந்து கொண்டு 2 மனித போட்டியாளர்களை வெற்றி பெற்றுள்ளது.\nஏற்கனவே IBM அறிமுகப்படுத்திய Deep Blue எனப்படும் சதுரங்கம் ஆடும் கணினி ரசியாவின் க்யாஸ்பெரொவ் என்ற சதுரங்க ஜாம்பவனால் தோற்கடிக்கப்பட்டது.\nஆனால் வாட்சன், அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளது. இன்னும் 100 வருடங்களில் iRobo போன்ற சிந்திக்கும் திறன் பெற்ற ரோபோ வரும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.\nநான் வட்சனிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான், “உலகின் அனைத்து கணினி மொழிகளையும் கொண்டு உன்னை விட 1000 மடங்கு சிறந்த ரோபோவ நீயே உருவாக்கு”\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபேசுவதற்கு மொழி தடையில்லை – Google Translater\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு…\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition)…\nபில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/trb-tntet-paper-1-paper-2-hall-ticket/", "date_download": "2021-07-29T18:20:18Z", "digest": "sha1:QNUCU3Z4FDCKSIE2MULIN7CNO4BPP6IG", "length": 6560, "nlines": 107, "source_domain": "www.tnpscjob.com", "title": "TRB TNTET Hall Ticket Published | TET Paper 1 & Paper 2 Admit Card", "raw_content": "\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்,” என தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 8 முதல் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 9ல் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு நுழைவு சீட்டினை இணையதளத்தில் ‘டவுண்லோடு’ செய்ய வேண்டும்.\nஆனால், பெரும்பாலானோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில், கையெழுத்தை மட்டுமே பதிவேற்றியுள்ளனர். எனவே இவர்களது ஹால் டிக்கெட்டிலும் புகைப்படம�� இருக்காது.\nபுகைப்படம் இன்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் ஆகியுள்ளவர்கள் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.\nமேலும் கூடுதலாக ஒரு புகைப்படத்தை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, வருகை பதிவேட்டில் ஒட்டி, கையெழுத்திட வேண்டும்.\nதேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட தமது புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/09/try-to-kill.html", "date_download": "2021-07-29T18:55:37Z", "digest": "sha1:LTX42DNL7QKWY6Z32NHC62OQPWXLLZIG", "length": 4437, "nlines": 47, "source_domain": "www.vivasaayi.com", "title": "பேரறிவாளனை கொலை செய்ய சதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபேரறிவாளனை கொலை செய்ய சதி\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசக ஆயுள் தண்டனைக் கைதி ராஜேஷ்இரும்புக் கம்பியால் தாக்கியதில் பேரறிவாளன் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் தற்பொழுது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/3-kids-drowned-in-pond-near-alangulam.html", "date_download": "2021-07-29T18:26:07Z", "digest": "sha1:ABQW7WKYDQCHAXFN6UYKK7O7XTKIARL2", "length": 11319, "nlines": 143, "source_domain": "news7tamil.live", "title": "ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!", "raw_content": "\nஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு\nஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு\nஆலங்குளத்தை அடுத்த சண்முகாபுரம் கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nதென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கிராமம் சண்முகாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் 4 வயது மகன் புவன், கண்ணன் என்பவரது 5 வயது மகன் இஷாந்த், பூபாலன் என்பவரது ஐந்து வயது மகள் சண்முகப்பிரியா ஆகிய மூன்று குழந்தைகளும், ஊரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு சென்று விளையாடி இருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த குளத்தில் மூன்று சிறார்களும் ரில் மூழ்கிய மூன்று தவறி விழுந்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாததால் இஷாந்த் என்ற 5 வயது சிறுவனின் தாயார் குழந்தையை தேடி சென்றுள்ளார். அப்போது குளக்கரையில் சென்று பார்த்தபோது மூன்று குழந்தைகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.\nகுழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததை பார்த்த இஷாந்தின் தாயார், கதறி அழுதுள்ளார். அவரின் அழுகுரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று குழந்தைகளின் உடலை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் இந்த சோக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி : அகிலேஷ் யாதவ்\nரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போது\nகடந்த தேர்தல் வாக்குறுதிகலேயே அதிமுக நிறைவேற்றவில்லை – ஸ்டாலின் விமர்சனம்\nகொரோனா தடுப்பூசிக்கு டெல்லி அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தகவல்\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/ja-rajagopal-on-su-venugopal/", "date_download": "2021-07-29T18:46:57Z", "digest": "sha1:UWIFAJKMH4YO4U75CBRCM7KQRLNJLWMW", "length": 112231, "nlines": 201, "source_domain": "padhaakai.com", "title": "கரை சேர்ந்தோர் காணும் கடல் | பதாகை", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\nகரை சேர்ந்தோர் காணும் கடல்\nசமையல் கலைஞர் சுப்ரமணியத்தை வைத்துதான் இக்கட்டுரையை தொடக்க வேண்டியிருக்கிறது. இன்றைய காண்ட்ராக்ட் கலாச்சாரம் வரும் முன்னர் 80, 90களில் நெல்லை பகுதிகளில் சமையல் கலையில் புகழ் பெற்ற கலைஞர். பந்தி பரிமாறுவது அவரது சமையலில் பிரசித்தம். புதுப் பையனுக்கு அவர் கற்றுத் தந்ததை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.\n“மூணாம் எலைக்கு ஏண��டா சாதம் போடல்ல\n“அவர் வேணும்னு கேக்கலையே மாமா”\n திருப்தியா சாப்ட்டவன் கைய பின்னுக்க இழுத்துண்டு லேசா பின்னால சாஞ்சிருப்பன். இப்படி பொறங்கைய நக்கிண்டு இருக்க மாட்டான். லஜ்ஜப்பட்டவனாருக்கும். நீதான் பாத்துப் பரிமாறனும். எல பாத்து பரிமாறறதுன்னா எலய இல்லடா அம்பி, ஆளப் பாத்து. தெரியறதா\nநான் இலக்கியத்தில் சமையல் கலைஞன் இல்லையானாலும் நல்ல சாப்பாட்டு ரசிகன். அவ்விதத்தில் எனது 20 வருட வாசிப்பைக் கொண்டு நானே உருவாக்கிக் கொண்ட சல்லடை வழியேதான் எனக்கான ரசனைத் தேர்வுகளை வரையறுத்துக் கொள்கிறேன். எனது வாசிப்பு, ரசனை அடிப்படையிலேயே இதையும் எழுதுகிறேன். 2000 களின் மத்தியில்தான் எனக்கு சு.வேணுகோபால் வாசிக்கக் கிடைத்தார். மூன்று காரணங்களுக்காக நான் அவரை தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் நிறுத்துகிறேன். முதல் காரணம் அவரது படைப்புகளில் பேசுபொருளை அவர் கையாளும் விதம்.\nஇலக்கியம் அதன் ஆதிவடிவான குலக்கதைப்பாடல்களாக இருந்த காலந்தொட்டு இன்று வரை சில பேசுபொருட்களை மையமாக வைத்திருக்கிறது. கலைடாஸ்கோப்பின் மாறாத மைய அச்சில் கிடக்கும் சில வளையல் துண்டுகள் சுழற்றலில் விதவிதமான தோற்றவகைகளைக் காட்டுவது போல சில குறிப்பிட்ட மானுட உணர்வுகளே இலக்கியத்தின், படைப்புக் கலைகளின் மாறாத மூலங்கள். குலவரலாறு, வீரம், காமம் போன்ற சில இன்றுவரையில் பேசுபோருட்கள். மொழியும், நாகரிகமும் வளரும் கால மாற்றத்தில் செடி மரமாவது போல இப்பேசுபொருட்களும் கிளை விரித்து வளர்ந்தன. குலவரலாறு தெய்வ வழிபாடாகவும் , வீரம் என்பது லட்சியம், தியாகம் எனும் அளவிலும் , காமம் காதலாகவும் மாறிவந்து பரிணாம வளர்ச்சி காட்டின. இலக்கியம் மேலும் வளரும் காலத்தில் காமத்தின் ஏக்கம் அகப்பொருளாக அமைந்து வந்திருக்கிறது. காமத்தின் பித்துநிலையை பக்தி இலக்கியங்கள் தெய்வத்தின் மீது மடைமாற்றிக் கொண்டன என்றால் அதற்கு முந்தைய சமண இலக்கியங்கள் காமத்தை எதிர்முனையிலிருந்தே அணுகின. ஒரே கள்ளை வெவ்வேறு வடிவ கோப்பைகளில் , வெவ்வேறு நிறங்களில் திகட்டத் திகட்டத் தந்தன சிற்றிலக்கியங்களின் சில வகைப்பாடுகள்.\nகவிதைகளின் காலம் முடிந்து உரைநடையின் காலம் வந்தபோது காமம் லட்சியவாதத்தின் முன் அடிக்கடி மண்டியிடவேண்டியிருந்தது. நவீனத்துவம் துலங்க ஆ���ம்பித்த நாளிலிருந்து காமம் மெல்ல தனியொருவனின் ஆழ்மனப் போராட்டத்தின் இயக்குவிசை எனும் அளவில் இலக்கியத்தில் அதன் இடத்தை அடைந்தது. அந்த இடத்திலிருந்துதான் காமத்தை வேறொரு வண்ணத்தில் கொடுக்க முடியாமல் போனது நம் இலக்கியத்திற்கு. ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள்.\nபுளித்த பின்தான் கள் என்றாலும் அதீதப் புளிக்கவைப்பு அடுத்த கட்டமாக இருந்தது. எல்லைகளை மீறும் காமங்கள் கருப்பொருளாகின சிலகாலம். நிழலுருவ நிர்வாணம் காட்டி சென்றன பல படைப்புகளும். வெளிப்படையிலான வகையில் காமத்தின் திரிபுகளைப் பேசத்தலைப்பட்டன சில படைப்புகள். ஆதி உணர்வு மொழியில் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியாத நிலையில்தான் 90 களின் படைப்பாளிகள் அந்த நகர்த்தலை செய்யத் தலைப்பட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளாக ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் சு.வேணுகோபால், ஆகியோரைத்தான் சொல்வேன்.\nசு.வேணுகோபால் எனக்கு அறிமுகமானது கூந்தப்பனை வழியே . அதிலிருந்து முன்னும், பின்னுமாய் அவரை வாசித்து அறிந்துகொண்டேன். “பிறகு பாறைப்பள்ளத்தில் நீர் வற்றவேயில்லை” என்ற கடைசிக்கு முந்தைய வரியை கூந்தப்பனையில் வாசித்தபோது நெடுநாட்கள் கழித்து காட்டுநெல்லியின் துவர்ப்பினிப்பு வாசிப்பில் ஊறி வந்தது. மீண்டும் ஒரு முறை கீழிருந்து மேலாக கதையை வாசித்துப் போனேன் . சு.வேணுகோபால் என்ற அருமையான கதைசொல்லியை அப்படித்தான் கண்டுகொண்டேன்.\nதமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால் அவற்றில் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன். மிகச் சிலரே அதைத்தாண்டி செயல்பட்டிருக்கிறார்கள். பேசக்கூடாத பொருளென சொல்லவில்லை.ஆனால் தொடர்ந்து வாசிக்கையில் சில கேள்விகள் மனதில் எழுந்தன . இவ்வளவு சிக்கலானதாகவா இருக்கிறது காமத்தின் மீது கட்டப்பட்ட உறவுகள் அப்படியானால் அதைத் தாண்ட முயலுபவன் நேராக துறவுக்குள்தான் விழ முடியுமா அப்படியானால் அதைத் தாண்ட முயலுபவன் நேராக துறவுக்குள்தான் விழ முடியுமா துறவன்றி இதைக் கடக்க வாழ்க்கை நமக்கு எதையுமே வாய்ப்பாக்கவில்லையா துறவன்றி இதைக் கடக்க வாழ்க்கை நமக்கு எதையுமே வாய்ப்பாக்கவில்லையா இக்கேள்விகளுக்கான பதிலை நான் அப்படைப்புகளுக்குள் தேடிக் கண்டடைய முயற்சித்து தோல்வி அடைந்தேன். இந்தக் கேள்விக்கான விடையை சு.வேணுகோபாலிடமிருந்துதான் அறியத் தொடக்கினேன்.\nகாமம் என்ற பேசுபொருளை சு.வேணுகோபால் கையாளும் விதத்தில் ஒரு மீள்சொல்லல் இருப்பதாக நினைக்கிறேன் . கூந்தப்பனையில் காமத்தை ஆள இயலாதவன் , ஆட்டத்தில் மனைவியைத் தொலைத்தவன் , பால்கனிகளில் பால்திரிபு இல்லாத அர்த்தநாரி, திசையெல்லாம் நெருஞ்சியில் பூக்கும் முன்பே காய்த்துவிட்ட விடலை என சு.வேணுகோபால் படைப்புகளில் வரும் அனைவருமே காமத்தால் ஏதோ ஒரு விதமாக பாதிக்கப்பட்டவர்கள். அந்த பாதிப்பின் இழிவை , விளைவை கணந்தோறும் சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். எப்படி அந்த நிலையை அடைகிறார்கள் எனும் களம் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதுதான் என்றாலும் சு.வேணுகோபால் தான் கையாளுவது கொதிகலன் என்று உணர்ந்துதான் இருக்கிறார். அவரது கதைமாந்தர்கள் எவருமே தமது திரிபு நிலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அதை வலிந்து மேற்கொள்ளும் பாவனைகளைக் கொண்டிருப்பதில்லை. கதைமாந்தர்கள் முட்செடி உண்ணும் ஒட்டக உவமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் சு.வேணுகோபாலது பாத்திரப்படைப்புகளின் வெற்றி. காமத்தின் அலைக்கழிப்பால் அதில் ஈடுபடுபவர் மாத்திரம் அல்ல, அவரைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படும் சித்திரம் சு.வேணுகோபால் படைப்புகளில் மீண்டும், மீண்டும் வருவதைக் காண முடியும். அவரது கதைக்களன் அந்தப் புள்ளியிலிருந்துதான் விரிகிறது. காமத்தால் மூழ்கடிக்கப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ, கைவிடப்பட்டோ நிற்கும் ஒரு கதாபாத்திரம் அவரால் நமக்குக் காட்டப்படுகிறது. அந்த நிலையின் கட்டியங்கள், உச்சங்கள், அதனைச் சந்திக்கும் புள்ளியில் கதாபாத்திரங்கள் எதிர்நோக்கும் நடைமுறை சிக்கல்கள், அதில் பங்குபெறும் பிற மாந்தர்கள் என்ற ஒரு திட்டவட்டமான வரையறைகளோடுதான் சு.வேணுகோபால் பட��ப்பை நமக்குத் தருகிறார்.\nஇந்த சுழலில் சிக்கும் கதாபாத்திரங்கள் என்ன முடிவினை நோக்கிப் போகின்றனர் என்ற இடத்தில்தான் சு.வேணுகோபால் கவனிக்கத்தக்க படைப்பாளியாகிறார். எந்த நிலையிலும் ஆதி இச்சையின் ஆடலை வெல்ல முடிவதில்லை சு.வேணுகோபாலின் கதாபாத்திரங்களால். ஆனால் அவர்கள் அனைவருமே ஆட்டத்தின் போக்கை மடைமாற்றிக் கொள்கிறார்கள். குஞ்சுக்கு இரை ஊட்டப் பறக்கும் பறவை “ஆட்டத்தில்” கதையை முடித்தால், ஜெயராணியின் மகன் பிஞ்சு விரல்களால் ஆல்பர்ட்டின் கண்ணீரைத் துடைத்துதான் “இரட்சணியம்” கிடைக்கிறது. ரயிலடியில் குழந்தையோடு விடைபெற்றுச் செல்லும் கிட்ணனின் ” இன்னொரு ஜென்மம் வேனாண்கா ” என்ற குரலோடுதான் பால்கனிகள் கனிகின்றன. ஊற்றுக்கண் திறக்கும் செழுமையில்தான் செழிக்கிறது கூந்தப்பனை. காமத்தின் அலைக்கழிப்புகள் கொண்டுசேர்க்கும் கரையாக கனிவும், தாய்மையும்தான் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களுக்குத் தெரிகிறது. காமக் கடும்புனலில் சிக்கிக் கொண்டவர்கள் கரையேறும் நிலமாக விரிந்த மனதையும், கருணை ஊறும் தாய்மையையும்தான் அவர்கள் கண்டடைகிறார்கள். அப்படி ஒரு ஒளிமிக்க எதிர்காலமல்லாத இருளை சு.வேணுகோபால் நமக்குத் தருவதில்லை. தன்னாலும், இயற்கையாலும் தன்மீது செய்யப்பட்ட அனைத்து அழுத்தங்களையும் மீறி மானிடம் எப்படி இன்னும் தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்கிறதோ அப்படியே சு.வேணுகோபால் படைப்புகளும். அறுக்கப்பட்ட அடிமரத்தின் ஓரத்தில் துளிர்க்கத் தொடங்கும் சிறு துளிரைக் காட்டாமல் முடிவதில்லை.\nஇரண்டாவது காரணமாக நான் முன்வைப்பது அவரது பாத்திரப்படைப்புகளுக்காக. சு.வேணுகோபாலின் பாத்திரங்களில் இரண்டு கூறுகளை நாம் பொதுவாகக் காணமுடியும். முதலாவதாக அவரது கதைமாந்தர்கள் “பொலிகாளைகளோ” அல்லது “பால் பசுக்களோ” அல்லர். பூக்கும்வரை தன்னைக்காட்டாமல் நெல்லோடு களையாக வளரும் கோரை எனதான் அவரது கதைமாந்தர்களின் திரிபு பேசப்படுகிறது. தாம் அப்படி ஆகிவிடுவதை அந்தக்கதாபாத்திரங்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் படுகிறது. எல்லாம் சரியாகத் தொடங்கியும் “ஆட்டத்தில்” கனகம் தடம் மாறும் தருணம் எது என்ற மாய வினாடியின் விளக்கத்தை சு.வேணுகோபால் நமக்கு சொல்வதில்லை . அந்த மர்மத்தின் வசீகரத்தை வாசகனிடமி��ுந்து முற்றிலும் ஒதுக்கித் தள்ளுகின்றனர் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள். அந்த மர்மத்தை விலாவரியாகப் பேசும் விதம் அவரது கதாபாத்திரங்களுக்குக் கிடையாது. அவரது கதைமாந்தர்கள் தமது “அனுபவங்களை” விரிவாகப் பேசுவதேயில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களுக்கு எழும் அறச்சிக்கல்களோ , அகக் குழப்பங்களோ படைப்பின் பேசுபொருட்கள் அல்ல. நிகழ்ந்தவற்றின் விளைவுகளை மட்டுமே எதிர்நோக்கும் அவரது கதைமாந்தர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு சற்று புதியவர்கள்தான் . வாழ்வின் முடிவற்ற புதிர்பாதையில் அவர்கள் எதிர்கொள்ளும் மேலும் சிக்கலான ஒரு முட்டுச்சந்தை அவர்கள் கடக்கும் விதத்தில்தான் கதை நகர்கிறது. கத்தி மேல் நடக்கும் வித்தைதான்.\nஇரண்டாவது கூறாக சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள் காமத்தை எவ்விதத்திலும் வரையறை செய்யவோ , விளக்கவோ , வகைப்படுத்தவோ முயற்சிக்காதவர்கள். இன்னும் சொன்னால் அதை புனிதப்படுத்தவும் கூட அவர்கள் முயற்சிப்பதில்லை. ஆழ்மனதின் அக இருட்டு என்ற விதத்திலோ , ஆதி இச்சையின் புனிதம் என்ற விதத்திலோ காமம் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களால் கையாளப்படுவதில்லை. வேறெந்த உணர்வும் கூட அதீத முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் நடந்து போனவற்றின் மீதான எண்ணச் சிதறல்களை ஓடவிட்டுக் கொண்டே தமது முன் நிற்கும் வாழ்வை நோக்கிப் பேசும் கதைமாந்தர்கள் . பண்பாடு, கலாச்சாரம் , மரபு போன்ற எந்த மயிர் பிளக்கும் விவாதங்களும் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களுக்கு இல்லை. எறும்பின் கடலை ஒரே எட்டில் தாண்டிவிடும் மனிதன் போல அவர்கள் ஒரே தாவலில் ஒளியும், காருண்யமும் நிறைந்த அடுத்த படிக்கு தாவிவிடுகிறார்கள். அவர்களை அப்படித் தாவ உந்தும் புள்ளிகளில்தான் சு.வேணுகோபாலும் கச்சிதமாக கதையை முடிக்கிறார். குளித்து ஈரத்துடன் நிற்கும் குழந்தைகளின் நினைப்போடுதான் ஆட்டம் நினைவில் நீடிக்கும். குழந்தையை மார்போடணைத்துக் கொண்டு அதைப் படிக்க வைக்கும் கனவுடன் ரயிலடியில் கிட்ணன் பிரிந்து செல்லும் காட்சிதான் பால்கனிகளில் நம் மனதில் தைத்து நிற்கும். “அழாத மாமா, அம்மா அழுது ” என்று பிஞ்சு விரலால் ஆல்பர்டின் கண்ணீர் துடைக்கும் ஜெயராணியின் மகன்தான் இரட்சணியத்தில் நம் நினைவை ஆக்கிரமிக்கப்போவது. எவ்விதத்திலும் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள் அவர்கள் செய்த செயலாக நம் எண்ணத்தில் நீடிக்கப் போவதில்லை. அவர்கள் செய்யப்போகும் செயல்வழியேதான் நம் நினைவில் நீடிக்கிறார்கள் . அதை உருவாக்கிய விதத்தில் சு.வேணுகோபால் கவனிக்கத்தக்க படைப்பாளியாகிறார்.\nமூன்றாவது காரணமாக நான் நினைப்பது சு.வேணுகோபாலின் எழுத்து நடை. உவமைகள், படிமங்கள் , உருவகங்கள் போன்ற இலக்கிய நுட்பங்கள் வழியே படைப்பை நகர்த்திச் செல்லும் புனைவிலக்கியத்தின் எழுத்துமுறைக்கு சு.வேணுகோபால் பரிச்சயமில்லாதவராகத்தான் தெரிகிறார். அவரது எழுத்து நடையும் கூட எவ்வித கதை சொல்லும் உத்திக்குரிய ஒன்றாகவும் இருப்பதில்லை. காட்சிப்படுத்துதல், உரையாடல்கள் ஆகிய இரண்டும்தான் அவரது எழுத்து நடையின் பெரும்பான்மைக் கூறுகள். ஒன்றிலிருந்து மூன்று, மூன்றிலிருந்து ஒன்பது என தாவிச் செல்லும் எழுத்து நடை அவருடையது. தேர்ந்த வாசகன் இடையில் இருக்கும் விடுபடல்களை தானே நிரப்பித் தொடர்கிறான். சு. வேணுகோபால் வெகு வேகமாக உச்சியை அடைந்துவிடுவது இந்தத் தாவல்கள் மூலம் என நினைக்கிறேன் . ஒரு இடம் சொன்னால் சரியாக இருக்கும். ஆட்டம் படைப்பில் வேறொருவனுடன் ஊர்சுற்றி வரும் மனைவியை வீட்டின் வாசலில் வைத்து அடித்து நொறுக்குகிறான் வடிவேல். ஒரு பத்தி முழுவதும் அவள் வாங்கும் அடிகளைச் சொல்லி அடுத்த பத்தி ஒரே வரியில் முடிகிறது -” உயிரை மாய்த்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை”. முதல் பத்தியை விட பெரிதாக ஆகிவிடுகிறது இந்த ஒரு வரி . இந்தத் தாவல்கள்தான் சு.வேணுகோபாலின் எழுத்து நடையாக அவரது படைப்புகள் அனைத்திலும் கிடைக்கின்றன.\nகாட்சிப்படுத்துதலுக்கு அவர் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் இரண்டு விஷயங்களையே. நிலக்காட்சி அமைப்புகளும், வேளாண்பயிர் வயல்களும். அவரது அசாதாரணமான நுண் தகவல்கள், அவை கதையோடு பொருந்தி கதையின் குறியீடாக மாறுமிடம் அனைத்தும் இந்த இரு விஷயங்களின் வழியேதான் நடக்கின்றன. நிலம் எனும் நல்லாள் படைப்பில் குமரனின் மரணம் காட்சிப்படுத்தப்படும் இடம் சூரியகாந்தி பூத்த , நீர் பாயும் வயல். அவனை எழவொட்டாது சரிப்பது மண்தான். வயல்களும், பயிர்களும் , மரங்களும் , பாறைகளும், பனைகளும் நிறைந்த பல நிலக்காட்சிகள் அவரது அனைத்துப் படைப்புகளிலும் கிடைக்கும். ஆனால் படைப்பின் குறியீடாக அந்த நிலக்காட��சிகளை , வயல்களை மாற்றிக் கொள்வதில் சு.வேணுகோபாலின் வெற்றி இருக்கிறது. மொட்டை வெயிலில் , அனலுமிழ்ந்து கிடக்கும் பாறை அடியில் இருக்கும் நீரூற்றைக் கண்டு , குலை தள்ளும் தென்னையை செழிக்கச் செய்கிறான் கூந்தப்பனையின் நாயகன். இப்படி சமகால கதைசொல்லல் முறையில் குறியீடுகளை வளைத்துக் கொண்டுவரும் உத்தி வெகு சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது.\nஇப்படியான கூறுமுறை , வர்ணனைகள், கதை மாந்தர் , பேசுபொருள் , எழுத்து நடை என துலங்கும் சு.வேணுகோபால் தாவல்களை ஒரு நல்ல உத்தியாகவே பயன்படுத்துகிறார் என்றாலும் அவையே சிறிய தடைகளாகவும் தோன்றுகின்றன . பெருநாவல் ஒன்றுக்கான களத்தில் அவர் புக முடியாமல் போவது இதனால்தானோ என்று தோன்றுகிறது.\nஎவ்வாறாயினும் , லஜ்ஜைப்பட்டவனுக்கு பரிமாற ஆயிரம் படைப்புகள் இருக்கும் காலத்தில், திருப்தியாய் உண்டு கையை பின்னுக்கு இழுத்து சாய்ந்தவனுக்குப் பரிமாற சு. வேணுகோபாலைப் போல வெகு அரிதான சில படைப்பாளிகளே இருக்கிறார்கள் . அவ்வரிசையில் இன்று சிறப்பான படைப்பூக்கத்துடன் இருக்கும் சு.வேணுகோபால் தமிழின் என்றும் தவிர்க்க இயலா படைப்பாளிகளில் ஒருவர்தான்\nPosted in எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், ஜா ராஜகோபாலன் on September 7, 2015 by பதாகை. 8 Comments\n← எத்தனை எத்தனை மனிதர்கள்\nநிலம் சுமந்தலைபவன் – சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\n// நம் இலக்கியத்திற்கு. ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள்.\nதமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால் அவற்றில் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன். மிகச் சிலரே அதைத்தாண்டி செயல்பட்டிருக்கிறார்கள்.//\nஇதைப்போல ஒரு sweeping statementஐ நான் அரிதாகவே கண்டிருக்கிறேன். உண்மையில் ராஜகோபாலன் எந்தப் படைப்புகளை படைப்பாளிகளைச் சொல்கிறார். தமிழின் தீவிர இலக்கியவாதிகளான,க.நா சு. சுந்தரராமசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சா. கந்தசாமி,நகுலன், ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன்,ஜி.நாகராஜன்,பிரமீள்,சார்வாகன், விட்டல் ராவ், ஆ.மாதவன், பூமணி,அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆதவன்,சம்பத், நாஞ்சில் நாடன் பிரபஞ்சன், அம்பை,சூடாமணி, கிருத்திகா ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்த காலகட்டமிது.மிகக் குறைந்த காலத்துக்காவது சில நல்ல படைப்புகளைத் தந்த மாலனையும், சுப்ரமணிய ராஜுவையும் கூட விட்டுவிடுவோம். இவர்களது எந்தப் படைப்புகளைக் கொண்டு அவர் சொல்லும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, முறைசாரா உறவுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன் என்கிறார். தமிழின் தீவிர இலக்கியவாதிகளான,க.நா சு. சுந்தரராமசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சா. கந்தசாமி,நகுலன், ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன்,ஜி.நாகராஜன்,பிரமீள்,சார்வாகன், விட்டல் ராவ், ஆ.மாதவன், பூமணி,அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆதவன்,சம்பத், நாஞ்சில் நாடன் பிரபஞ்சன், அம்பை,சூடாமணி, கிருத்திகா ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்த காலகட்டமிது.மிகக் குறைந்த காலத்துக்காவது சில நல்ல படைப்புகளைத் தந்த மாலனையும், சுப்ரமணிய ராஜுவையும் கூட விட்டுவிடுவோம். இவர்களது எந்தப் படைப்புகளைக் கொண்டு அவர் சொல்லும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, முறைசாரா உறவுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன் என்கிறார் நிச்சயமாக ராஜகோபாலன், பாலகுமாரன இந்துமதி, சிவசங்கரி ஆகியோரை, நான் குறிப்பிடும் இந்த எழுத்தாளர்களது வரிசையில் வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nநான் இங்கு குறிப்பிடாது விட்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்கள் மூவர். அவர்கள் தி. ஜானகிராமன், வண்ண நிலவன், வண்ண தாசன்.ஒப்பு நோக்க மேலே குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களை விட அதிகமும் ஆண் பெண் உறவுகளைப் பற்றி அதிகம் எழுதியிருப்பவர்கள் என்று சொல்ல முடியும். ஆனால் அது மட்டுமே அவர்களது படைப்புலகம் அல்ல என்பதைனையும் மிக எளிதாக கண்டு கொள்ள முடியும்.அதிலும் ஜானகிராமன் 82லியே மறைந்தும் விட்டார் அப்படியே அதுதான் அவர்களது படைப்புலகம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட. இவர்களின் எண்ணிக்கை நான் முன்னே சொல்லியிருக்கும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் ஒரு மிகச் சிறு பான்மைதானே.. இத்தனைக்கும், இடதுசாரி எழுத்தாளர்களான சிதம்பர ரகுநாதன், கந்தர்வன், டி.செல்வராஜ், ராஜேந்திர சோழன், ச.தமிழ்ச்செல்வன்,கு.சின்னப்பபாரதி,பொன்னீலன் போன்றவர்களை நான் குறிப்பிடவேயில்லை. இலக்கியத் தரம் என்ற விதத்தில் அவர்களை, நான் முதலில் சொல்லும் வரிசையில் சேர்ப்பதற்கு இரண்டாவது கருத்து உண்டு என்றாலும் இவர்கள் ராஜகோபாலன் சொல்வது போன்ற எழுத்துக்குச் சொந்தக்காரகள் அல்லவே\nமேலே நான் சுட்டியிருக்கும் எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும், ஒரேயடியாக புறம் தள்ளுவது மிகவும் வருத்தத்திற்குரியது. ஆகமொத்தம் 70களில் இருந்து 2000 வரை தமிழின் தீவிர இலக்கியப் பரப்பின் (நாம் வணிக எழுத்துக்களை இங்கு சேர்க்க மாட்டோம் தானே) பெரும்பான்மையான படைப்புகள் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக\nசொல்லும் ராஜகோபாலன் குறைந்த பட்சம் சில எழுத்தாளர்களையாவது, சில படைப்புகளையாவது பெயர் சொல்லி சுட்டிக் காட்டியிருக்க வேண்டாமா ராஜகோபாலனைப் போன்ற நல்ல எழுத்துத் திறமையும், இலக்கியம் மீது மட்டற்ற ஆர்வமும் கொண்டுள்ள ஒரு இளம் (இன்னமும்)வாசகரே/எழுத்தாளரே இது போன்ற தடாலடியான தீர்மானங்களுக்கு வருவதும் அதனைத் துணிந்து பதிவு செய்வதும், அவரது அலட்சியத்தையும்,, எடுத்துக் கொண்ட பொருள் குறித்து பேசுமுன் அது குறித்து ஆழமான அறிதல் தேவையில்லை என்று நினைப்பதையும் காணும்போது வருத்தமாகவே உள்ளது.இதைப் பதிவு செய்வதற்கு முன் அவர் ஒரு முறையாவது 70கள் தொடங்கி 2000 வரை வெளி வந்த முக்கியமான தமிழ் படைப்புகளை புரட்டிப் பார்த்திருந்தால் இப்படி ஒரு தவறான புரிதலுக்கு வந்திருக்க மாட்டார்.\nஒரு மேலோட்டமான பார்வைகே 18வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள்,மானசரோவர்,ஒற்றன், காகித மலர்கள், ஜேஜே சில குறிப்புகள், சாயா வனம், அவன் ஆனது, க்ருஷ்ணபருந்து,மணலும் புனலும்.கோபல்ல கிராமம்,தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மானுடம் வெல்லும், வானம் வசப்படும்,போக்கிடம்,நதிமூலம்,இடைவெளி,பிறகு,பள்ளி கொண்டபுரம், உறவுகள், தலைமுறைகள், நாளை மற்றும் ஒரு நாளே, குறத்தி முடுக்கு,ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்,தந்திர பூமி, மாயமான் வேட்டை,குருதிப் புனல்,நித்யகன்னி, வேள்வித் தீ, என்று ஒரு முடிவிலாத பட்டியல் உண்டே (இவை சட்டென்று மனதில் தோன்றியவைதான் இது போக இன்னும் எவ்வளவோ படைப்புகள் இருக்கும்.). இவை அனைத்தையுமேவா ராஜகோபாலன், அக்கா அத்தை சித்தி, நிறைவேறா காதல் கதைகள்,மற்றும் விடலை ஆண்களின் பகற் கனவுக் கதைகள் என்று சொல்கிறார் ராஜகோபாலனிடமிருந்து நிச்சயம் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.\nஒரு கட்டுரையை வெளியிடும்போது அந்த இதழ், அந்த கட்டுரையாளரின் ஒவ்வொரு கருத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியாதுதான்.ஆனால் இப்படிப் பட்ட முன் தீர்மானிக்கப்பட்ட, தடாலடி முடிவுகள் வந்து விழும் போது அதற்கான சான்றுகளை அந்தக் கட்டுரையாளரிடம் கோரிப் பெற்றிருக்கலாம். அந்த வகையில் பதாகை ஆசிரியர் குழு இன்னமும் கூட விழிப்புடன் இருந்திருக்கலாம் என்றுத் தோன்றுகிறது.அக்காக்ககள், அத்தைகள் சித்திகள் முப்பதாண்டு காலம் நம் தமிழ் இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று எழுதுவது அந்தக் காலக்காட்டத்தில் எழுதிவந்த மாபெரும் எழுத்தாளர்களை அவமதிப்பது அல்லவா ஒரு எழுத்தாளருக்கு சிறப்பிதழ் வெளியிட்டு கொண்டாடும் வேளையில் இப்படி பல மூத்த எழுத்தாளர்களை தடாலடி ஒரு வரி அறிக்கைகளில் அவமதிப்பதை அனுமதித்திருக்க வேண்டாமே.அவரிடமிருந்து குறைந்தபட்ச ஆதாரமாவது கோரியிருக்கலாம்.\n“முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர்” என்று சொல்வதே பிரச்சினைக்குரிய பயன்பாடுதான்- யாரெல்லாம் முதல் வரிசை படைப்பாளிகள் என்ற கேள்விக்குச் செல்ல வேண்டியதிருக்கும். ஒரு சமாதானத்துக்காக, நீங்கள் சுட்டிக்காட்டிய எழுத்தாளர்கள் முதல் வரிசை படைப்பாளிகள் என்றும், படைப்புகள் முதல் வரிசை படைப்புகள் என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால் நேர்மையாகச் சொன்னால், இப்படி ஒரு விமரிசனம் வரும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது பதிப்பாசிரியர் குழுவின் முக்கியமான கடமை. அதைச் செய்யத்தவறியதால், நீங்கள் சொல்வது போல், “மாபெரும் பல மூத்த எழுத்தாளர்களுக்கு” மட்டுமல்ல, கட்டுரையை எழுதிய ஜா ராஜகோபாலன் உட்பட பதாகையில் எழுதியவர்கள் அனைவருக்கும் நியாயம் செய்யத் தவறிவிட்டோம் (இப்படிதானே எதைக் கொடுத்தாலும் போட்டிருப்பாங்க என்ற கேள்வி வரும், அது சரியல்ல என்றாலும்). மன்னித்துக் கொள்ளுங்கள், இனி மேலும் கவனமாக இருக்கிறோம்.\nஇது போன்ற கறாரான எதிர்வினைகள் மிகவும் அவசியம். எங்களை மதித்து அதைச் செய்ததற்கு கூடுதல் நன்றிகள்.\nஇத்தனை ஆண்டுகளில் நீங்கள் இவ்வளவு நிதானம் மீறி எழுதி நான் பார்த்ததில்லை .\nநான் இந்தக் கட்டுரையை எழுதும்போதே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இது என் வாசிப்பு, ரசனை அடிப்படையிலான கருத்து மட்டுமே.எனது எல்லா ரசனை கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட நான் தவறியதில்லை. இதில் விமரிசன முறைமை, வழமை, கடமை எதையும் நான் பின்பற்றி எழுதவில்லை . இதில் நான் கருதிய கருத்துகள் தவறென்றால் அது என் வாசிப்பின் குறைபாடாகவே கொள்ளுங்கள் . நீங்கள் சொல்ல முனைந்திருப்பதும் அதுதான்.\nஆனால் எழுத்தாளர்களை அவமதிப்பது என்பன போன்ற உங்கள் கருத்துக்களை எப்படி வரிகளுக்கு இடையே வாசித்து பொருள் கொள்கிறீர்கள் நீங்கள் எப்படி என் கட்டுரையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதை நான் சொன்னதாக சொல்லி விட்டு, அடுத்த வரியிலிருந்து எழுத்தாளர்களை நான் அவமதித்ததாக சொல்லி , அடுத்த பத்தியில் இந்த அவமானத்தை அவமதித்த ஆசிரியர் குழுவையும் ஒரு போடு போட்டீர்களோ அதே முறையில்தான் நானும் எனது கருத்துக்கு வந்து சேர்ந்தேன். 🙂 அந்த முப்பது வருட எழுத்துகளில் பேசுபொருள் எதுவாக இருந்தது என்ற பொதுக் கருத்தை நான் உருவாக்கிக் கொண்டுதான் பேசியிருக்கிறேன். அதற்குப் பொருள் அந்த எழுத்தாளர்களை நான் சாடினேன் , அவமதித்தேன், அந்த காலக் கட்டத்தில் எழுதிய மகத்தான எழுத்தாளர்களை இடக் கையால் ஒதுக்கித் தள்ளினேன், அவர்களில் பலர் பிற எதையும் எழுதவே இல்லை என்பதல்ல . எழுத்தாளர்கள் வழியே வாசிப்பை மேற்கொள்வது ஒரு முறை என்றால் எழுத்துகள் வழியே மட்டும் பேசுவது ஒரு முறையாக இருக்கக்கூடாதா நீங்கள் எப்படி என் கட்டுரையிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதை நான் சொன்னதாக சொல்லி விட்டு, அடுத்த வரியிலிருந்து எழுத்தாளர்களை நான் அவமதித்ததாக சொல்லி , அடுத்த பத்தியில் இந்த அவமானத்தை அவமதித்த ஆசிரியர் குழுவையும் ஒரு போடு போட்டீர்களோ அதே முறையில்தான் நானும் எனது கருத்துக்கு வந்து சேர்ந்தேன். 🙂 அந்த முப்பது வருட எழுத்துகளில் பேசுபொருள் எதுவாக இருந்தது என்ற பொதுக் கருத்தை நான் உருவாக்கிக் கொண்டுதான் பேசியிருக்கிறேன். அதற்குப் பொருள் அந்த எழுத்தாளர்களை நான் சாடினேன் , அவமதித்தேன், அந்த காலக் கட்டத்தில் எழுதிய மகத்தான எழுத்தாளர்களை இடக் கையால் ஒதுக்கித் தள்ளினேன், அவர்களில் பலர் பிற எதையும் எழுதவே இல்லை என்பதல்ல . எழுத்தாளர்கள் வழியே வாசிப்பை மேற்கொள்வது ஒரு முறை என்றால் எழுத்துகள் வழியே மட்டும் பேசுவது ஒரு முறையாக இருக்கக்கூடாதா நிங்கள் இட்ட பட்டியலில் உள்ள பல எழுத்தாளர்களும் நான் சொன்ன விதத்தில் எழுதியவர்கள். அதே நேரம் வேறு வகைப் படைப்புகளையும் கையாண்டிருக்கிறார்கள். அதை நான் எங்கும் மறுக்கவில்லை. ஆனால் அதை நான் இங்கு பேசுபொருளாக்கவில்லை. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட பல படைப்புகளில் பேசப்பட்ட பொருள் எதுவாக நான் உணர்நதேனோ அதையே நான் சொன்னேன். அக்கருத்து தவறு என நீங்கள் நினைத்திருந்தால் அக்கருத்தை மறுத்து சொல்லியிருக்கலாம். ஆனால் அதன் வழியே ஏன் நான் எழுத்தாளர்களை அவமதித்து விட்டதாக பழி சுமத்துகிறீர்கள் அண்ணா \nநான் ஆய்வுக் கட்டுரை எதையும் எழுதவில்லை. நீங்கள் அளித்த பட்டியலில் இரண்டு படைப்புகள் தவிர அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன, எவ்வளவு, யாரை வாசித்திருக்கிறேன் என்ற பட்டியல் இடும் இடமல்ல இந்தக் கட்டுரை . வாசித்தவரை என் கருத்து என்னவாக இருக்கிறது என்பதையே சொல்லியிருக்கிறேன். நான் வாசிக்கும்போது அப்படி உணர்ந்தேன் என்றுதான் எழுதியிருக்கிறேன். அதிலும் முதல் வரிசை படைப்பாளிகள் தவிர என்று அதற்கான விதிவிலக்குகளொடுதான் எழுதியிருக்கிறேன்.உங்கள் வாசிப்பு முறை எழுத்தாளனை மையமாகக் கொண்டது என நினைக்கிறேன். நான் எழுத்தை ஒரு காலக்கட்டப் பின்ணணியில் வைத்து வாசித்துப் பார்த்தேன். ( திரைப்பட விமரிசனங்களில் இம்முறை இருப்பதாக நினைக்கிறேன். உடனே 47 கட்டுரைகளை அதற்கு தரவாக காட்டச் சொன்னால் எங்கே போவேன் ….:) ) நான் உணர்ந்தது என் வாசிப்பின் போதாமையாகவே இருக்குமே தவிர எழுத்தாளனை அவமதிப்பதாக இருக்காது . முப்பதாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற வரியில் ஒரு இளிப்பானைப் போடாத���ு என் தவறே. இனி சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பு சேர்க்க மாட்டேனென்று உறுதி அளிக்கிறேன்.\nஆனால் எந்த சந்தர்பத்திலும் நான் எந்த எழுத்தாளரையும் அவமதிக்கும் நோக்கில் எழுதவில்லை. அப்படிப் பேசியதன் மூலம் நான் துளியும் நினைக்காத ஒரு விஷயத்தை என் மேல் பழி சுமத்த வேண்டாம். என்னை விட அதிக வாசிப்பும், ஆய்வு மனப்பான்மையும், கறார் தன்மையும் கொண்ட நீங்கள் எனக்கு இப்படி ஒரு பட்டத்தை சுமத்தியிருக்க வேண்டாம். ஒரு எழுத்தாளரின் படைப்புகள் மீதான வாசிப்பைப் பற்றி பேச வந்த இந்தக் கட்டுரை இன்று வேறு காரணங்களுக்காக பேசப்படும்படி செய்துவிட்டீர்கள்.\n//இது போன்ற தடாலடியான தீர்மானங்களுக்கு வருவதும் அதனைத் துணிந்து பதிவு செய்வதும், அவரது அலட்சியத்தையும்,, எடுத்துக் கொண்ட பொருள் குறித்து பேசுமுன் அது குறித்து ஆழமான அறிதல் தேவையில்லை என்று நினைப்பதையும் காணும்போது வருத்தமாகவே உள்ளது.//\nநான் சொன்ன ஒரு வாக்கியத்தின் வழியே மொத்த தமிழ் எழுத்தாளர்களையும் நான் அவமானப்படுத்தி விட்டதாக சொல்லும் நீங்கள் எழுதிய இந்த வரிகளைப் பார்த்தால் ………நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி, கோபமடைந்து , அதற்கு கழுவாய் தேட முயன்று, ஆசிரியர் குழுவை வேறு காய்ச்சி எடுத்து ….. என் கட்டுரை மீதான உங்கள் வாசிப்பில் ஏதோ இடறல் இருக்கிறது. இப்படி ஒரு புரிதலோடு நீங்கள் எக்கட்டுரையும் எழுதியதில்லை. இனி நான் “துணிந்து” எக்கருத்தையும் இங்கு வைக்கப்போவதுமில்லை.\nஆதாரம் கோர நான் வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் மை லார்டு \nஹ்ம்ம் , இப்படியெலாம் “உறுதிபட” உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க ஆசைதான் . ஆனால் ஒரு வரி என்னை சோர்வடையச் செய்து விட்டது. “நான் எழுத்தாளர்களை அவமதித்தேன் ” என்ற பொருளில் வரும் வரி. அப்படி உங்களுக்கு தோன்றியிருக்கும் பட்சத்தில் எனது நோக்கம் அதுவல்ல என்பதை உளப்பூர்வமாக தெரிவிக்கிறேன். என் பொருட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட ஆசிரியர் குழுவினர் என்னை மன்னிப்பாராக இக்கட்டுரையை வைத்திருப்பதையும், நீக்குவதையும் நான் ஆசிரியர் குழுவின் முடிவிற்கே விடுகிறேன்.\nஇது தொடர்பான எந்த விவாதத்தையும் நான் இங்கு தொடரப் போவதில்லை. அது சு.வேணுகோபாலுக்கு செய்யப்படும் மரியாதைக் குறைவாக��ே கருதுகிறேன். எனது தனி மின்னஞ்சலில் என்னை வைய வருவோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு எதிர்பாராமல் நிகழ்ந்தமைக்கு பதாகை ஆசிரியர் குழுவினரிடம் என்னைப் பொறுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தக் கட்டுரை எக்காரணம் கொண்டும் நீக்கப்பட மாட்டாது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்- அதற்கான அவசியமும் இல்லை.\nநானும் ஒரு சிறு விளக்கம் சொல்லிக்கொள்கிறேன்.” நம் இலக்கியத்திற்கு ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள். தமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால்…” என்று போவதுதான் பிரச்சினை.\nசுரேஷ் சொல்றது ரொம்ப சிம்பிள்- பத்டிரிக்கையாசிரியர்க்ளில் ஒரு சிலரைத் தவிர பிறர் எமர்ஜென்சி காலத்தில் பணிந்து போனார்கள் என்று சொல்லும்போது, சில விதிவிலக்குகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் என்று அர்த்தமாகிறது. அதாவது, பணிந்து போவதுதான் rule, எதிர்ப்பது exception, என்கிற மாதிரி. அதனாலதான் அவர், “இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில்” என்பதைப் பார்த்துவிட்டு, வெகு சிலரைத் தவிர அத்தனை பேரும் என்று அர்த்தம் வருவதாக வருத்தப்படறார்- தாவணி அக்காக்கள் இல்லாத முக்கிய படைப்புகளின் ஒரு ஆரம்ப கட்ட லிஸ்ட் போட்டுட்டு, தாவணி அக்காக்கள் இருக்கற முக்கிய படைப்புகளின் லிஸ்ட் கேக்கறார். நீங்க லிஸ்ட் போடறதுன்னு ஆரம்பிச்சா நீங்க சொல்லச் சொல்ல அவரும் பதிலுக்குச் சொல்லுவார்ன்னு நினைக்கிறேன், எது அதிகம் பாக்கலாம்ன்னுட்டு 🙂\nஉங்க பதிலைப் பார்க்கும்போது “இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர” மத்த எழுத்தாளர்களையும் அவர்களது முக்கிய படைப்புகளையும் அப்படியெல்லாம் முத்திரை குத்தி அவமானப்படுத்தும் நோக்கம் உங்களுக்கு இல்லை என்று தெரிகிறது. உங்களையறியாமல் நீங்கள் அதைச் செய்திருப்பதால் பதிப்பாசிரியர்களின்மீது இ���்னும் கூடுதல் பழி விழுகிறது, என்னைப் பொறுத்தவரை நிச்சயம் நாங்க பொறுப்பாக செயல்படவில்லை என்பது நிச்சயம், அதற்காக வருந்துகிறேன்.\nநீங்கள் தரும் விளக்கத்தைப் பார்க்கும்போது, ஒரு சிறு நாத்தடுமாற்றம்தான் என்று தெரிகிறது- பதிப்பாசிரியர்கள் கவனமாக இருந்திருந்தால் நிச்சயம் அதைத் தவிர்த்திருக்கலாம்.\nராஜ கோபாலன், நீங்கள் வேண்டுமென்றே எழுத்தாளர்களை அவமதிப்பதாகவோ அதுதான் உங்கள் நோக்கம் என்றோ நான் சொல்லவில்லை. ஒரு முப்பதாண்டு கால தமிழ் இலக்கிய பரப்பில் இந்த அக்காள்கள், அத்தைகள் சித்திகள் கதைகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது எனும் போது அங்கு நிகழ்த்தப்பட்ட பல சாதனைகளும் அதை சாதித்தவர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இலக்கியம் போன்ற தளங்களில் புறக்கணிப்பு என்பது அவமதிப்பு என்றுதான் நான் சொல்வேன் அதைத்தான் சொன்னேன் மேலும் அது உண்மையுமல்ல ..அப்புறம் ஒரு தரவரிசையை ஏற்படுத்த பட்டியல்களே சிறந்த வழி. அதனாலேயே நான் அப்படி ஒரு பட்டியலைத் தந்தேன் என் வாசிப்பை காண்பித்துக் கொள்ள அல்ல. தமிழின் தீவிர இலக்கியத்தின் எந்தஒரு வாசகனுக்கும் அறிமுகமான பட்டியல்தான் அது(முழுமையானதும் அல்ல மற்றும் , இது உங்களுக்குத் தெரியாததும் அல்ல ).இப்படி ஒரு பட்டியலைத் தாண்டி, நீங்கள் சொல்லும் வகையான எழுத்துக்கள் தான் இந்த முப்பதாண்டுகள் ஆதிக்கம் செலுத்தியது என்றால், அந்தப் படைப்பாளிகள் யார்., அந்தப் படைப்புகள் என்னென்ன என்பதே என்னுடைய மிக எளிமையான கேள்வி. நீங்கள் அதை முன்வைக்க வில்லையென்றால் இந்த விவாதம் தொடர வாய்ப்பில்லை.விவாதங்களில் சில சமயங்களில் சற்றுத் தீவிரமான தொனியை மேற்கொள்ள வேண்டி வந்துவிடுகிறது. அதுதான் நான் நிதானம் தவறிவிட்டதாக உங்களை நினைக்க வைத்துவிட்டது.என்று நினைக்கிறேன்.மற்றபடி உங்கள் கட்டுரையின் தலைப்பின் கவித்துவமும் பதிவுகளும் எனக்கு பிடித்திருந்தது.தொடர்ந்து உரையாடுவோம், விவாதிப்போம்.\nநூறு வயது வாழ்க்கையில் ஓர் ஆள் ஓரிரு முறை தடுக்கி/வழுக்கி விழலாம். அந்நேரங்களில் அந்த ஆளை, “குருடு” என்று நக்கல் பண்ணக்கூடும், ஆனால் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். “நொண்டி” என்று யாரும் தள்ளிவைப்பதில்லை. வேணுகோபாலைப்பற்றியதொரு ஆக்கபூர்வமான ஆய்வுக் கட்டுரையில், எடுத்துக்காட்டு த���ாமல் ஒரு காலகட்டத்தைப் பற்றிச் சொல்லியது வழுக்கலாகலாம், அதுகூட மேற்கத்திய வழக்கப்படி. (புத்தம் ‘சூன்யவாதம்’ பேசுகிறது என்று சொல்லும் ஆதிசங்கரர் அது எந்த சூத்ரம் அல்லது பிந்தி வந்தவர்களில் எவருடைய கிரந்தம் என்று சொல்லவில்லை.) ஜா.ராஜகோபாலன் ஒரு காலகட்டத்தை அவரது வாசிப்பிலிருந்து புரிந்துகொண்டபடி பொதுமைப்படுத்துகிறார். வண்ணநிலவனுடைய இன்ன கதைகள், சுந்தரராமசாமியுடைய இன்ன கதை, பிரமிளுடைய இன்ன கதையிலுள்ள தொனி என்றெல்லாம் சொல்லியிருக்கலாம், ஆனால் அந்த வம்பு இந்தக் கட்டுரையில் என்னத்துக்கு\n“ஒரு ட்ரெயினில் நடக்கும் கதைக்கு, ஒரு காட்சியில், அந்த வண்டியின் நீளத்தைக் காண்பிக்கவேண்டி வந்தால், வெளியே வயல்வெளியில் கேமராவை நிறுத்திப் படம்பிடிக்கமாட்டேன்; அதே ட்ரெயினில் ‘கார்டு’ நிற்கிற பெட்டியில் ஒரு ‘ஸ்டாண்டு’ பொருத்தி அதில் கேமராவை நிலைப்படுத்தி அந்த ‘ஷாட்’டை எடுப்பேன்,” என்று ஹிட்ச்காக் சொல்லியிருக்கிறார். சூழலிலிருந்து விலகாமல் இருப்பது கலையின் அறம் என்று அவர் கருதுகிறார், அவ்வளவுதான். வயல்வெளியில் கேமரா வைத்துப் படம்பிடித்த இயக்குநர்கள் எல்லாரையும் அவமதித்ததாக அது ஆகாதே\nPingback: துயரமும் இலக்கியமும் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (4) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். மு���ீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,723) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (79) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (661) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (38) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (56) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (455) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (7) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (2) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (59) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (1) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (279) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (8) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (152) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (1) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (8) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை ஜூலை 2021 சிறு… on அப்பாவின் நண்பர்\nபதாகை ஜூலை 2021 சிறு… on கஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- ம…\nMeenakshi Balganesh on நடந்தாய் வாழி காவேரி\nமடைப் பொங்கல்… on துணையிழந்த கிழத்தியொருத்தி\nபதாகை ஜூலை 26, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nபடகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/10/16/garland/", "date_download": "2021-07-29T18:29:36Z", "digest": "sha1:SOA4LIAT3LDLTWVJICA7CQOU5SEOCHYH", "length": 49923, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "சரக் கொன்றை, கொன்றைச் சரம் | பதாகை", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\nசரக் கொன்றை, கொன்றைச் சரம்\n“பசு நாக்கு போல் முன் மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது”. இவ்வரி கதாபாத்திரத்தின் இயல்பையும் உருவையும் மிக இயல்பாக “கஸ்தூரி“யில் சொல்லிவிடுகிறது. முனைந்து திணிக்காமல் இயல்பாகக் பூக்கும் கொன்றை.\n“ஆனால், திடீரென சொல்லுக்கும், செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்ரத்தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என் மேல் மூடி…” எப்பொழுது மலர்ந்தது இது\n“கல்லருகில் சிற்றலைகள் தத்தம்தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன. சிரிக்கும் சரம்.” (தரங்கிணி)\n“என் எண்ணங்களை நானே நூற்று என்மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது, அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.”\n“எனக்கும் உனக்கும் நமது நமது என எதை எனக்கு எனக்கென கொண்டோமே ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என் ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என் கண்டதும் வேண்டாம் கொண்டதும் வேண்டாம் உன்னையும் என்னையும் நம்மிலிருந்த நான் நான் எனது என விண்டதும் வேண்டாம்” (மாற்று- இதழ்கள்)\nவளைவாகத் தொடுத்து காட்சி தரும் கொன்றைச் சரத்தில் வெளி வட்டம், உள் வட்டம் காட்டி மயக்கி நடுவில் காணும் ஒற்றைச் சூனியமாக எழுத்தில் தொடுக்க எப்படி முடிந்திருக்கிறது இவருக்கு\n“அலைகள் “ என்னென்ன சொல்லும்\n“வருடங்களின் பின்ணணியில் புதைந்து போன நினைவின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின��றது.\n“மடித்த விசிறி திடிரென விரிந்தாற் போல், பஞ்ச வர்ணக் கிளி சிறகு விரித்துப் பறந்தாற் போல், கோடை மழையில் வானவில் வளைந்தாற் போல், காலடியில் மழைத் தேக்கத்தில் ஜால வர்ணங்கள் தோய்ந்தாற் போல், சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத் தந்திகளாய் விசிறினாற் போல், மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வை போல், நான் ஒண்டியில்லை. எத்தனை எத்தனையோ பெயர்கள், பெயர்களின் ஓசை, ஓசைகளின் சாயை. சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள், பெயர்களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வுகளாய்ப் பிரிந்துவிட்டாய்.”\nஎந்தத் தனிமையின் முள் நிரடி, ஒன்று பலவாய், பலதும் பலவாய், உயிர் எனும் சரட்டில் கோர்க்கப்பட்ட சாயை தோற்றும் கொன்றைச் சரமோ\n“சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகி விடும்போது அதில் சாவுக்கும், உயிருக்கும் பிரமாத இடமில்லை.” (கொட்டு மேளம்). இலை மறைவில் பூத்த கொன்றை. ஆனாலும் நினைவை அழிக்கும் வாசம் வீசும்; அல்லது அழிக்கச் சொல்லி வீசும்.\n“நியாயம் பொதுச் சொத்து, தனிச் சொத்து இல்லை. நியாயத்தின் தன்மை சமயத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு சமயத்தின் நியாயம் இன்னொரு சமயத்தின் நியாயமாயிருக்கணும்னு அவசியமில்லை. அனியாயமாகவே இருக்கக்கூடும்.” (இதழ்கள்-1). என்ன ஒரு வசீகரம் இந்தப் பதிவில். சட்சட் என்று கோர்க்கப்படும் மாலை. ஆனால் நமக்குத் தெரியும்-தனித்தனி பூக்களால் ஆனது என்று- நியாயம் சமயத்தின் பூ. நீதி ”உலகம் ஒரு உண்மை. ஆயினும் அதன் தனித்தனி ஞாயம் வெவ்வேறு.”\n“அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாகப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.”(பாற்கடல்) அக்கினி ஒன்று கரங்கள் பல, தீட்டும் உருவங்கள் பலதாக, அழித்தழித்து ..பூ, பூக்கள், சரம் வாடல், மலர்தல்.\n“அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என்னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன்மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சி��து இல்லை. அதே போல் தன்னைதானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை.”\n“ஜலம் கோபக்கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்து காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று. வானம் எதிர்த்துச் சீறிற்று.\n“மனம் ஒன்றில் அது எதுவாயினும் சரி- ஒன்றில் ஒன்று பட்டு அவ்வொன்றன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவையினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது” ’ப்ரளயம்’ கொணரும் கொன்றை இது. சுழிப்பில் சரமெனத் தோன்றி தனி எனக் கண்டு அதையும் விட்டுவிடும் நினைவறுந்த சரப்பூக்கள்.\nஅடுக்கு மலர்ச்சரமாக இதைப் பாருங்கள்: ”அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றாமைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி பூமியையே பட்டை உரித்துக் கொண்டு, அப்பாணம் நாத பிந்துக்களை உதிர்த்துக் கொண்டு வான் மண்டலத்தை நோக்கி ஏறுகிறது.”\nமலர்களைப் பார்க்கிறோம், சரங்களைப் பார்க்கிறோம், நாசியால் வாசத்தையும் உணர்கிறோம். கண்களுக்கு வாசமாக, இந்தக் குற்றால அருவியைப் பாருங்கள்.\n“அந்தத் தண்சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் விரிந்து தளையவிழ்ந்து, சரிந்து பொங்குமாங்கடலுள் விழுந்து… பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய்ப் பாய்கிறதா எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும், உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும் அத்தனையும் உன் ஒரு கால் சுவடு தீண்ட த்ராணியற்று, நீர்த்து உதிர்கையில் புவனமே ஜல் ஜல் என உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி. நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுக்கள், வாக்கியங்கள், வார்த்தைகள்,பதங்கள், பத-சரி-க-சா-ம-த ஸ்வரங்கள், ஓசைகள் ஒலிகள், மோனங்கள், திக் திக் திகில்கள், திமி திமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நக்ஷத்ரயிருட்டில் கருங்குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளைச் சிலிர்த்துக் கொண்டு தங்கத் துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் தி��ும் திடு திடும்- குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன், கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது” (தேவி)\nஒன்றையொன்று நெருங்கி ஒற்றைச் சரமாக காட்சியளித்து ஏமாற்றும் சரக் கொன்றை.\nயாகச் சொல் சொல் யாகம்\nPosted in எழுத்து, பானுமதி ந, விமரிசனம் and tagged லாஸ்யம் சத்யம் ராகவம் on October 16, 2016 by பதாகை. 2 Comments\nPingback: முகிலிடை மின்னல் | பதாகை\nPingback: தத்துவம்- தத் + த்வம் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (4) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,723) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (79) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (661) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (38) காலாண்��ிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (56) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (455) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (7) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (2) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவே��ம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (59) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (1) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (279) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (8) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (152) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (1) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (8) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ர��ரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை ஜூலை 2021 சிறு… on அப்பாவின் நண்பர்\nபதாகை ஜூலை 2021 சிறு… on கஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- ம…\nMeenakshi Balganesh on நடந்தாய் வாழி காவேரி\nமடைப் பொங்கல்… on துணையிழந்த கிழத்தியொருத்தி\nபதாகை ஜூலை 26, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி ���ங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேக��் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nபடகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studybuddhism.com/ta/atippatai/enna/manam-enral-enna", "date_download": "2021-07-29T18:09:38Z", "digest": "sha1:MADIYQIMTVEO364HLBW4ZTHWD3VBGUKX", "length": 14086, "nlines": 144, "source_domain": "studybuddhism.com", "title": "மனம் என்றால் என்ன? — Study Buddhism", "raw_content": "\nகட்டுரை 10 / 16\nமுனைவர். அலெக்சாண்டர் பெர்சின், மேட் லின்டென்\nஒருவரின் மனம், நொடிக்கு நொடி மாறும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரக்கூடியதுதான்.\n“மனம்” என்பதன் கருத���தாக்கம் பிடிபடாததாக இருக்கிறது, பல்வேறு மொழிகள் இதனை பலவிதங்களில் கருத்தாக்கம் செய்கின்றன. பௌத்த முறையில், சமஸ்கிருத மொழியில் மனம் என்பற்கு சிட்டா என்று பொருள், இதற்கு பரந்துபட்ட அர்த்தம் இருக்கிறது. புலனுணர்வு, உணர்வுகள், சொல்லார்ந்த மற்றும் புலனாகாத சிந்தனை, உணர்வுகள், இன்ப துன்ப உணர்வுகள், கவனம், செறிவு, நுண்ணறிவு இன்னும் பலவற்றை இவை உள்ளடக்கியுள்ளது. பெளத்தம் கூறும் மனம் என்பது, எல்லாவிதமான மனநிலைகளையும் குறிப்பிட்டுச் சொல்கிறது.\nமூளை, நரம்பு மண்டலங்கள், ஹார்மோன்கள் உள்ளிட்ட புலன்களை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்தப்படுவது இல்லை – அதே போன்று வேதியியல் அல்லது மின்னனுவியல் செயல்பாடுகளும் இதில் அடங்காது. பௌத்தம் இவற்றில் எதையும் மறுக்கவில்லை, ஏனெனில் உண்மையில் அவை இருக்கின்றன, அவை ஒருங்கிணைந்தவையும் கூட. மூளையை ஆக்கிரமித்து அதன் செயல்பாட்டை உருவாக்கும் சில முக்கியமற்ற விஷயங்களை மனம் குறிக்கவில்லை. ஒருங்கிணைந்த தன்னுணர்வற்ற நிலையை பௌத்தம் உறுதிப்படுத்துவதில்லை.\nமன செயல்பாடு என்றால் என்ன\nஒருவரின் மனம் மற்றும் மனதின் செயல்பாடு ஏதோ ஒன்றை உணரக்கூடியவை, உதாரணத்திற்கு கோபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்று அறியும் தன்மை கொண்டவை. அடிக்கடி வரும் கோபத்தை நாம் உணர்வோம். கோபத்தையும், அதன் உணர்தலையும் ஒரே நேரத்தில் அறியும் அனுபவத்தை யாராவது உணர்ந்துள்ளீர்களா என்று அறியும் தன்மை கொண்டவை. அடிக்கடி வரும் கோபத்தை நாம் உணர்வோம். கோபத்தையும், அதன் உணர்தலையும் ஒரே நேரத்தில் அறியும் அனுபவத்தை யாராவது உணர்ந்துள்ளீர்களா ஒருவேளை நான் கோபப்பட்டால், அது எனது அனுபவம், பிறருடையது அல்ல. ஆனால், என்னை, மனம் என்ற இயந்திரத்திலிருந்து பிரிக்க அவசரகால பொத்தான் எதுவும் இல்லை – நாம் சாதாரணமாக நடப்பவற்றை அனுபவிக்க வேண்டியதுதான்.\nவிஞ்ஞான புரிதலின்படி, ஒளிக்கதிர்கள் கருவிழிகள் மூலமாக கண்களுக்குள் நுழைந்து விழித்திரையின் படப்பதிவு செல்களை அடைகின்றன. அப்போது தூண்டப்படும் உந்துவிசையானது மூளைக்கு ஒளியியல் தகவலைத் தருகிறது, அங்கு அது உருப்பெருகிறது. ஒரு பொருள் பற்றிய இந்த அனுபவமே ”இது ஆப்பிள்” என்ற முப்பரிமாண படிவத்தை உருவாக்கி அதற்கு அர்த்தத்தைத் தருகிறது. மனம் வெற்று இடமல்ல, ம���ளையின் ஏதோ ஒரு இடத்தில் ஆப்பிளின் முப்பரிமாணப் படிவம் பதிவாகியிருக்கும், அதுவே ”மனதில் எதோ இருக்கிறது” என்பதை வெளிப்படுத்துகிறது.\nமனதின் முப்பரிமாணப் படிவங்களால் தொடு உணர்வுகள், வாசனை, ஓசை, சுவைகளையும் உருவமைப்பு செய்ய முடியும், ஏன் நம் கற்பனை மற்றும் கனவிலும் கூட இதனைச் செய்யலாம். மூளையின் பிற பாகங்களில் இருந்து உருவாகும் ஹார்மோன்களின் அடிப்படையில் மனதின் முப்பரிமாண படிவத்தின் படங்களால் உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சி அல்லது துக்கத்தின் அளவுகளையும் கூட விவரிக்க முடியும்.\nநரம்பியல் அறிவியல் மற்றும் பெளத்தம்\n1987 ஆம் ஆண்டு தலாய்லாமா அவர்களால் மைண்ட் அண்ட் லைப் நிறுவனம் தொடங்கப்பட்டது, பின்னர் பிரபல சிலேன் நரம்பியல் நிபுணரான பிரான்சிஸ்கோ வரேலா தலைமையிலான சர்வதேச நரம்பியல் அறிஞர்களுக்கான வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டன. அந்த அமைப்புகளுடன் பெளத்த ஆசிரியர்கள் இணைந்து ஆய்வு செய்ததில், மனதுக்கும், மூளைக்குமான உள்ளிணைப்பை கண்டறிந்தனர். தியானம் கற்பதில் தொடக்க நிலையில் இருப்பவர் மற்றும் அனுபவம் வாய்ந்தவர் என இருவரின் மூளை செயல்பாட்டை நரம்பியல் அறிஞர்கள் கண்காணித்தனர். அதில், தொடர் தியானத்தால் மூளையின் செயல்பாடு மேம்பட்டுள்ளதை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இரக்கம் போன்ற நேர்மறை உணர்வுகள், மன ஒருமுனைப்பை ஏற்படுத்தவும் தியானம் உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nமனச்செயல்களினால் உணரப்படும் வாழ்வில் அனுபவங்களையே “மனது” என்கிறது பெளத்தம். ஒவ்வொரு தருணத்திலும், பல்வேறு விளைவுகளால், மனச்செயல்கள் மாற்றங்களை சந்திக்கும். நாம் வாழ்கையின் வீச்சால் வீழ்த்தப்பட்டவர்களாக இருத்தல் கூடாது, ஆனால், வாழ்வில் எதை எதிர்கொண்டாலும் ஒருங்கிணைந்த அனுபவத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று பெளத்தம் போதிக்கிறது. மனதை நாம் பயிற்சிப்பதன் மூலம், நல்ல மாற்றங்களை நமக்குள் உணரலாம், தொடர் முயற்சியால், நேர்மறையான முன்னெடுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கிவிடும்.\nதமிழ் மொழிபெயர்ப்பாளர் : கஜலெட்சுமி மகாலிங்கம்\nகட்டுரை 10 / 16\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும். எங்களது படைப்புகளைப் பயனுள்ளதாகக் கருதினால், ஒரே முறை அல்லது மாதந்த��றும் நன்கொடை அளிக்க பரிசீலியுங்கள்.\nஸ்டடி புத்திசம் பெர்சின் ஆர்கைவ்ஸ் ஈ.வி.யின் திட்டம், முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் நிறுவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/k-rajan-s-speech-about-chinmayi-pq1rzz", "date_download": "2021-07-29T19:37:45Z", "digest": "sha1:EFARLW6PM7FXK6SXGBQ2INDBBSL3FF35", "length": 6521, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாடகி சின்மயி பற்றி இதைவிட ஆபாசமாகப் பேச முடியுமா?....தயாரிப்பாளர் கே.ராஜனின் ’சிதைச்சுடுவேன்’ வீடியோ...", "raw_content": "\nபாடகி சின்மயி பற்றி இதைவிட ஆபாசமாகப் பேச முடியுமா....தயாரிப்பாளர் கே.ராஜனின் ’சிதைச்சுடுவேன்’ வீடியோ...\nஇயக்குநர் வ.கீராவின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பற’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பாடகி சின்மயி குறித்து மிகத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு ஆன் த ஸ்பாட் பதிலடி கொடுத்தார் இயக்குரந் பா. ரஞ்சித்.\nஇயக்குநர் வ.கீராவின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பற’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பாடகி சின்மயி குறித்து மிகத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு ஆன் த ஸ்பாட் பதிலடி கொடுத்தார் இயக்குரந் பா. ரஞ்சித்.\nதயாரிப்பாளர் கே.ராஜனின் வீடியோவை மட்டும் பதிவு செய்து கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, அதே ஸ்பாட்டில் துணிந்து கண்டித்த பா.ரஞ்சித்துக்கு ஒரு சிறு வார்த்தையாகக் கூட நன்றி கூறவில்லை. காரணம் ஊர் உலகம் அறிந்தது.\nவைரமுத்து ஆசையில் மண்ணு விழுந்துடுச்சா.. ஓ.என்.வி அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓ.என்.வி விருதா வைரமுத்துவுக்கு எதிராக எதிரும்பிய நடிகை பார்வதி\n கனிமொழிக்கு சின்மயி கேட்ட கேள்வி..\nஅடங்காத இலங்கைத்தமிழர்... சின்மயிக்கு பப்ளிக்காக ’ரேட்’ கேட்டு அட்டூழியம்..\nஎவிடென்ஸ் கொடுனு வந்து லோ லோனு கத்திக்கிட்டு இருக்காதிங்க.. பின்னணி பாடகி சின்மயி ஆதங்கம்..\n#SLvsIND சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. படுமட்டமான பேட்டிங்.. இலங்கை அசத்தல் பவுலிங்\n#ENGvsIND என்ன கொடுமடா இது.. மாற்று வீரர்களுக்கே மாற்று தேட வேண்டிய நெருக்கடியில் பிசிசிஐ\n#SLvsIND கடைசி டி20: இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..\nஅருள்நிதி நடி��்த 'தேஜாவு' படப்பிடிப்பு நிறைவு..\nபென்ச் தேய்க்கவா அவங்கள டீம்ல எடுத்தது விளையாடுறதுக்குத்தானே.. அப்புறம் சான்ஸ் கொடுக்காம விளையாடுறதுக்குத்தானே.. அப்புறம் சான்ஸ் கொடுக்காம\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aavin-enmity-minister-rajendra-balaji-slams-kamal-haasan-pi2we0", "date_download": "2021-07-29T18:12:25Z", "digest": "sha1:JCFWIWSEHJBU57LUYPUEYGX2XSQCHJG6", "length": 13933, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமலிடம் ராஜேந்திர பாலாஜி ரவுசு செய்வதன் பின்னணி... ஃபாரீனில் ஆரம்பித்த ஆவின் பகை!", "raw_content": "\nகமலிடம் ராஜேந்திர பாலாஜி ரவுசு செய்வதன் பின்னணி... ஃபாரீனில் ஆரம்பித்த ஆவின் பகை\nதமிழக அமைச்சர்களுக்கு பொழுது போகவில்லையென்றால், தூக்கிப் போட்டு விமர்சனம் செய்வது கமல்ஹாசனைத்தான். இதை ஒரு ஹாபியாகவே வைத்துள்ளனர். அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஓவர்டைம் போட்டு இந்த ஹாபியை கருத்தாக செய்து வருகிறார்.\nதமிழக அமைச்சர்களுக்கு பொழுது போகவில்லையென்றால், தூக்கிப் போட்டு விமர்சனம் செய்வது கமல்ஹாசனைத்தான். இதை ஒரு ஹாபியாகவே வைத்துள்ளனர். அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ஓவர்டைம் போட்டு இந்த ஹாபியை கருத்தாக செய்து வருகிறார். ஏற்கனவே ’அரசியலிலும் சப்பாணிதான் கமல்’ என்று ஓரஞ்சாரம் பார்க்காமல் கமலை நெத்தியடியாய் அடித்தார் கமல்.\nஇந்த கலக்கத்தில் இருந்து கமல் எழுவதற்குள் இப்போது ‘கட்டப்பொம்மனை போல் மீசையை முறுக்கினால், அரசியலில் தூக்கில் போட்டுவிடுவார்கள்’ என்று விளாசியிருக்கிறார் விருமாண்டியை. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேசிய பாலாஜி “இந்த தேர்தலோடு கமல்ஹாசனின் கலாச்சாரம் முடிந்துவிடும். வீரபாண்டிய கட்டப்பொம்மனைப் போல் மீசையை முறுக்கினால், அரசியலில் தூக்கில் போட்டுவிடுவார்கள். அரசியல் என்பது கடல். நீச்சல் தெரியாமல் இறங்கி விழிப்பதைப் போல, யார் பேச்சையோ கேட்டு கமல் அரசியலில் இறங்கிவிட்டு, கரையேற முடியாமல் ���விக்கிறார்.\nஆனால் அதேவேளையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் எனக்கு பிடிக்கும். நல்ல எண்ணம், கருத்துக்களை சொல்பவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க.வினருக்கு பிடிக்கும் என முதல்வர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.” என்று இதில் எடப்பாடியையும் இழுத்துவிட்டு, கமல்ஹாசனை போட்டுத் தாக்கியிருந்தார். ராஜேந்திர பாலாஜி தன்னிடம் தொடர்ந்து ரவுசு இழுப்பதை கமல்ஹாசனாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nநேற்று ஓசூரில் பதிலடி கொடுத்தவர் ‘மக்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நான் மீசையை முறுக்குகிறேன். ஆணவத்தால் அல்ல’என்றிருக்கிறார். ராஜேந்திர பாலாஜி கமலை தாக்குவதற்கு, கமல் தரும் பதிலடி அவ்வளவு ஷார்ப்பாக இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளின் எண்ணம். அதேவேளையில், ஏன் ராஜேந்திர பாலாஜி இப்படி தொடர்ந்து கமலை தாக்கி வருகிறார்’என்றிருக்கிறார். ராஜேந்திர பாலாஜி கமலை தாக்குவதற்கு, கமல் தரும் பதிலடி அவ்வளவு ஷார்ப்பாக இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளின் எண்ணம். அதேவேளையில், ஏன் ராஜேந்திர பாலாஜி இப்படி தொடர்ந்து கமலை தாக்கி வருகிறார் என்பதும் முக்கிய கேள்வியாகி இருக்கிறது.\nஇதற்கு பதில் தேடி, இருவர் தரப்பின் எல்லைக்குள் நுழைந்து விசாரித்துப் பார்த்தால் ஃபாரீன் பகை ஒன்று வெளிச்சத்துக்கு வருகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் சார்பாக வெளிநாடுகளில் பால் மையங்கள் திறக்கப்பட்டன. இதில் அமைச்சரே கலந்து கொண்டார். பால் மட்டுமல்லாது, தமிழகத்தின் ஆவினால் செய்யப்படும் பால்கோவா உள்ளிட்ட பதார்த்தங்களும் அங்கே விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவற்றின் துவக்க விழாவுக்காக அமைச்சர் வெளிநாடு செல்ல ஆயத்தமானபோது அதற்கான ஏற்பாடுகளில் பல விஷயங்களில் உதவி செய்து கொடுத்த என்.ஆர்.ஐ. தரப்பில் சிலர் கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமானவர்களாம்.\nதமிழக ஆவின் கடல் கடந்து வருவதை பற்றி கமல்ஹாசனிடம் அவர்கள் பெருமையாக தெரிவித்தபோது, கமல் தமிழகத்தில் அந்த துறையின் அவல நிலைகள் பற்றி சில விஷயங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்தாராம். அவர்கள் அதிர்ந்து போனார்களாம். அந்த அவலங்களைப் பேசி முடிக்கையில் தன் வழக்கமான ஸ்டைலில் நுணுக்கமாக ஒரு பஞ்ச் ஒன்றையும் வைத்திருக்கிறார் கமல். இந்த விஷயம் அங்கே மெதுவாக பல நபர்களிடம் பரவியிருக்கிறது. ஆனாலும் ‘தமிழ்நாட்டுல இருந்து அமைச்சர் வர்றப்ப இதை காண்பிச்சுக்க வேண்டாம்.’ என்று தங்களுக்குள் முடிவெடுத்துவிட்டார்கள்.\nஆவின் மற்றும் அதன் அமைச்சர் பற்றி கமல் கொட்டிய விஷயங்களை அறிந்து வைத்திருந்த அந்த வெளிநாடு வாழ் நபர்களில் ஒருவர், நாரதர் வேலை பார்த்துவிட்டார். ராஜேந்திர பாலாஜி வெளிநாட்டுக்கு வந்த இடத்தில் கமல் சொன்ன கமெண்டுகளை உளறிக் கொட்டிவிட்டார் வசமாக. இதைக் கேட்டு கண்கள் சிவந்துவிட்டன ராஜேந்திர பாலாஜிக்கு. ஆத்திரம் மற்றும் ஆதங்கத்தின் உச்சத்துக்கு போனவர், தமிழகம் திரும்பிய பின் துவக்கிவிட்டார் தன் கச்சேரியை.\nஎன்.ஆர்.ஐ. பார்ட்டிகளிடம் தன்னை அவமானப்படுத்திய கமலை, சொந்த நாட்டு மக்களிடம் கேவலப்படுத்திக் கொண்டே இருப்பதே என் முக்கிய வேலை என்று கிட்டத்தட்ட சபதமே போட்டாராம் பாலாஜி. அதன் நீட்சிதான் இந்த ‘சப்பாணி, தூக்கு’ கமெண்டுகள் என்று கிட்டத்தட்ட சபதமே போட்டாராம் பாலாஜி. அதன் நீட்சிதான் இந்த ‘சப்பாணி, தூக்கு’ கமெண்டுகள்\nகமலுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜியின் ரவுசு கமெண்டுகள் இன்னும் தொடருமாம். அதுவும் இதைவிட வெகு வீரியமான வார்த்தைகளை போட்டுக் கொலக்குத்து குத்துவார் இனி என்கிறார்கள். கமலை தாக்கும் அதே வேளையில் ’ரஜினியை பிடிக்கும், அவர் நல்லவர்.’ என்று பாலாஜி பிட்டு போடுவது, கமலின் கடுப்பை அதிகரிக்கத்தான் என்கிறார்கள் அமைச்சரின் உடன் இருப்பவர்கள். வெளங்கிடும்\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.ப���.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/mohanlal/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-29T18:14:29Z", "digest": "sha1:TIUFHFFE25AIHVHWFLU5JX7RCEQIFBYI", "length": 7480, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mohanlal News in Tamil | Latest Mohanlal Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nமெர்சல் காட்டிய மெஸ்சி.. கோப்பையை தட்டித் தூக்கிய அர்ஜெண்டினா.. கொண்டாடிய சினிமா பிரபலங்கள்\nமீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்... இன்னொரு த்ரிஷ்யமா \nமோகன்லால், ஜீத்து ஜோசப் மீண்டும் இணையும் 12Th Man… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \n நாங்களே சொந்தமா ஆரம்பிக்கிறோம்.. கேரள அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nதியேட்டர்கள்ல ரிலீசாகும் த்ரிஷ்யம் 2... ஆனா இங்க இல்லீங்க... மோகன்லால் அப்டேட்\nத்ரிஷ்யம் 2 தியேட்டரிலும் ரிலீஸ்...எங்கு தெரியுமா \nமாஸ் அப்டேட்: 100 கோடி ரூபாயில் உருவான மோகன்லாலின் மெகா பட்ஜெட் திரைப்படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா\nடிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம்.. மீண்டும் டிரெண்டிங்கில் வந்த திரிஷ்யம் 2.. மாஸ் காட்டிய மோகன் லால்\nஒரே நாளில் வைரலான கீர்த்தி சுரேஷின் ஃபோட்டோ, வீடியோ...காரணம் என்ன தெரியுமா \nமலையாளம் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளம்... நெடுமுடி வேணுவின் பிறந்தநாள்\nமலையாள திரையுலகின் மகா நடிகன் மோகன்லால்.. சித்ரா முதல் சிரஞ்சீவி வரை குவியுது பிறந்தநாள் வாழ்த்து\nலாலேட்டனின் 61வது பிறந்தநாள் கொண்டாட்டம்... சரத்குமார் வாழ்த்து\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/pop-singer", "date_download": "2021-07-29T20:10:47Z", "digest": "sha1:4LMG6KGKDPD6NU24J5EJK5RGZT42X4GF", "length": 6956, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Pop Singer News in Tamil | Latest Pop Singer Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nசிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து ப��லி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nசென்னை என்னை வசீகரித்தது... குழந்தை ரசிகர்களின் அன்பில் மயக்கிய பாப் பாடகி ஹிதா\nஇந்த டி சர்ட் வேண்டாம்.. போன வாரமே போட்டாச்சு.. \"டேட்டாபேஸ்\" வைத்து டிரஸ் போடும் லோபஸ்\nவேடிக்கை பார்க்கக் கூடிய ரசிகர்களைப் பார்த்து 'தூ'... வென்று துப்பிய ஜஸ்டின் பீபர்\nகாதலனுடன் தங்கிய ஜப்பான் பாப் பாடகி... மொட்டை போட்டு மன்னிப்பு கேட்ட பரிதாபம்\nஅக்கா பிரிட்னி ஸ்பியர்ஸ் வழியில் இசைப் பயணத்தைத் தொடங்கும் தங்கை ஜேமி லின்\nமைக்கேல் ஜாக்ஸன்... செத்த பிறகும் துரத்தும் கடன்\nநான் ஒரு 'கே' - ரிக்கி மார்ட்டின்\nமைக்கேல் ஜாக்சனுக்கு இன்னொரு குழந்தை-புது தகவல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/10/class-11-11-2-1-kalvitv_29.html", "date_download": "2021-07-29T18:25:50Z", "digest": "sha1:K5VOH3RGZFUQLLNJOXNAIAP77YUYP3PJ", "length": 5074, "nlines": 71, "source_domain": "www.kalvinews.in", "title": "Class 11 | வகுப்பு 11 | விலங்கியல் | முதுகு நாணற்றவை | பாடம் 2 | அலகு 1| KalviTv", "raw_content": "\nClass 11 | வகுப்பு 11 | விலங்கியல் | முதுகு நாணற்றவை | பாடம் 2 | அலகு 1| KalviTv\nநமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்\nClass 11 | வகுப்பு 11 | விலங்கியல் | முதுகு நாணற்றவை | பாடம் 2 | அலகு 1| KalviTv\nகல்வித்தொலைக்காட்சி வீடியோ பார்த்தால் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.. எனவே இதுவரை கல்வித்தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்து வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. கீழே உள்ள இந்��� வீடியோக்களில் உள்ளதை படித்தாலே போதும், நீங்கள் [11 ஆம் வகுப்பு ] பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இந்த பயனுள்ள வீடியோக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உங்களின் Whatsapp குழுக்களில் பகிருங்கள்......\nwww.e-learn.tnschools.gov.in | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/12/blog-post_41.html", "date_download": "2021-07-29T17:39:11Z", "digest": "sha1:67NYRO2DZ3WOPUKFLBH7AGRJEVFWKV3L", "length": 9169, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "தங்கம் பதக்கம் பெற்ற எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவி - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / தங்கம் பதக்கம் பெற்ற எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவி\nதங்கம் பதக்கம் பெற்ற எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவி\nகாட்டாங்குளத்தூர் எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் M.D.S படிப்பில் முகம் மற்றும் தாடை அறுவை சிகிக்சை பிரிவில் மாணவி சிந்தியா ஸ்காட் தங்கம் பதக்கம் பெற்றார். இவருடைய தந்தை தி இந்து பத்திரிகையின் மூத்த செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது .\nசெய்தியாளர் : பொன் முகரியன்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெ���்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahas.com/ashram-books/product/66-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-29T19:08:33Z", "digest": "sha1:RM3VZQJA7OQXMOOPEWR4RBINLBPAMQMK", "length": 5367, "nlines": 31, "source_domain": "brahas.com", "title": "மார்கழி மாத பூஜைத் தொகுப்பு", "raw_content": "\nமார்கழி மாத பூஜைத் தொகுப்பு\nமார்கழி மாதம் என்றாலே, தமிழர்களைப் பொருத்தவரையில் புனிதமான மாதமாகும். பகவத் கீதையில் கூட ஸ்ரீகிருஷ்ணன் “மாதங்களில் நான் மார்கழி” என்றான். மாணிக்கவாசகரின் திருவெண்பாவையும், ஆண்டாளின�� திருப்பாவையும், சைவர்களாலும், வைணவர்களாலும் முறையே இம்மாதத்தில் காலையில் படிக்கப்படுகிறது. பண்டைக்காலத்துப் பெண்கள் இம ...Read more\nமார்கழி மாதம் என்றாலே, தமிழர்களைப் பொருத்தவரையில் புனிதமான மாதமாகும். பகவத் கீதையில் கூட ஸ்ரீகிருஷ்ணன் “மாதங்களில் நான் மார்கழி” என்றான். மாணிக்கவாசகரின் திருவெண்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், சைவர்களாலும், வைணவர்களாலும் முறையே இம்மாதத்தில் காலையில் படிக்கப்படுகிறது. பண்டைக்காலத்துப் பெண்கள் இம்மாத்தில் நல்ல கனவன் கிடைப்பதற்காக நோண்பிருப்பது வழக்கம். ஆண்டாளின் திருப்பாவையும், வடமதுரை ஆயர்பாடிகள் நோண்பிருப்பதையும், அந் நோண்பை ஸ்ரீகிருஷ்ணனே எடுத்துக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.\nநம் ஸ்ரீஓம் ஆதிசக்தி ஆஸ்ரமம் கூட, மார்கழி மாதத்தை புனிதமாக கருதுகிறது. நம்முடைய ஆசாரியன் ஸ்ரீஸ்ரீ தேவிமா அவர்கள் இப்புனித மாதத்திற்காக விரதம் இருப்பதற்காகவும், நாள் முழுவதும் இறைவனை நினைத்துப் பூஜை செய்வதற்காகவும் பல வழிமுறைகளை நமக்கு கொடுத்துள்ளார். யம்சாவில் உள்ள ஸ்ரீஒம் ஆதிசக்தியின் ஆஸ்ரமம், மார்கழி மாதத்தை காேலகாலமாக முக்கால பூஜையுடன் கொண்டாடுகிறது.\nஆஸ்ரமத்திற்கு வரமுடியாதவர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே விரதமிருந்து பூஜை செய்வதற்காக, ஒரு பூஜைத் தொகுப்பை உருவாக்க ஸ்ரீஸ்ரீ தேவிமா நினைத்தார். அதற்காக ஆஸ்ரமத்தில் செய்யும் அத்தனை பாராயன ஸ்தோத்திரங்களையும் தொகுத்து பக்தர்களுக்கு இங்கு அளித்துள்ளார். இது காலை, மதியம், மாலை என முக்கால பூஜைகள் செய்வதற்கு வசதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபக்தர்கள் இதை மார்கழி மாதத்தில் விரதம் இருந்து, பாராயணம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மற்ற நாட்களில், அவரவர்கள் வசதிக்கு தகுந்தவாறு, ஸ்லோகங்களை எடுத்து பாராயணம் செய்யலாம்.\nஸ்ரீஒம் ஆதிசக்தி ஆஸ்ரமம். அவலூர் – 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-07-29T17:37:52Z", "digest": "sha1:4SN4ZAVY6UHWBEOXXQAAFS3VD6AWQBA6", "length": 55964, "nlines": 178, "source_domain": "puthu.thinnai.com", "title": "என்னைக் கைது செய்யப் போகிறார்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஎழுதியது rishansherif தேதி June 25, 2011 1 பின்னூட்டம்\nதற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்\nஎன்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து குப்பைக் கூடையாய்ப் பயன்படுத்தலாம். அல்லது உள்ளே மண் நிறைத்து செடிகள் நடலாம். விசைப் பலகையைக் கவிழ்த்தால் சமையலறையில் பாத்திரங்களை வைக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன்படுத்தலாம். போனால் போகிறதென்று மௌஸை மட்டும் சிறு குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம். இன்னும் கணினிகளை வைத்திருப்பவர்கள் எல்லோரும் ஏதாவதொரு முடிவை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். நாளை உங்களைக் கைது செய்த பிறகு அவை நிச்சயம் பயன்படும்.\nஇவ்வளவு காலமும் கணினியில் தட்டச்சு செய்து, அதனை ஏ4 தாளொன்றில் பிரதி எடுத்துத் தர, ஐம்பது ரூபாய்களை வாங்கிய கடைக்காரர்கள் இனிமேல் இருநூற்றைம்பது ரூபாய்களுக்கும் மேலே அறவிடப் போகிறார்கள். அதுபோல, ஒரு குறுந்தகடைப் பிரதி எடுத்துத் தருவதற்கு ஐநூறு ரூபாய்களுக்கும் மேலே. அது ஒரு பக்கம் இருக்க, கணினியறிவின் ஆரம்பக் கல்வியை (மௌஸைக் கையாள்வது எப்படி எனக் கற்க) மட்டும், ஒரு மாணவருக்கு ஒரு நாள் கட்டணம் ஐயாயிரம் ரூபாய்களுக்கும் மேலே.\nஇலங்கையினுள் கணினிகளில் மிக அதிகளவில் பாவிக்கப்படுவது விண்டோஸ் மென்பொருள்தான். இம் மென்பொருளை, கணினி மென்பொருட்களை விற்பதற்காகவே இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் மென்பொருள் விற்பனை நிலையங்களில் மாத்திரமே இனி வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 மென்பொருளானது இலங்கையினுள் விற்கப்படும் விலை 226 அமெரிக்க டொலர்கள். அதாவது கிட்டத்தட்ட 24758/= இலங்கை ரூபாய்கள். அதன் உண்மையான விலை இது இல்லை. இதற்கு இன்னும் 12% வெட் வரியையும் சேர்க்க வேண்டும். இவ் வரிகளையெல்லாம் சேர்த்த பிற்பாடு விண்டோஸ் மென்பொருளின் உண்மையான விலை கிட்டத்தட்ட 28000/= இலங்கை ரூபாய்க���். இலங்கையில் புகைப்படங்களை மெருகேற்றவென அதிகம் பயன்படுத்தப்படும் அடோப் போட்டோஷொப் உள்ளடங்கிய அடோப் க்ரியேட்டிவ் சூட் மென்பொருளின் விலையானது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் இலங்கை ரூபாய்கள். இலங்கையில் பரந்தளவில் பாவிக்கப்படும் இன்னுமொரு மென்பொருளான ஒடோகேட்டின் விலை 3995 அமெரிக்க டொலர்கள். இலங்கை ரூபாய்களில் சொல்வதாயின் கிட்டத்தட்ட நான்கு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்கள்.\nஎன்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று தலைசுற்றுகிறதா உங்களுக்கு விடயத்துக்கு வருகிறேன். இலங்கை அரசாங்கமானது, ஒரு சட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சட்டவிரோத மென்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகப் புலமைச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பாவனையிலிருக்கும் கணினிகளில், மென்பொருட்களின் சட்ட ரீதியான பிரதிகளைப் பயன்படுத்தாமல் எவரேனும் போலிப் பிரதிகளைப் பயன்படுத்தினால், அவரைக் கைது செய்து ஐந்து லட்ச ரூபாய்களைத் தண்டப்பணமாக அறவிடவோ அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்குள்ளாக்கவோ அரசு திட்டமிட்டிருக்கிறது.\nஇன்று இலங்கையைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கூட ஒரு கணினியை வாங்கிவிட முடியுமாக இருப்பதால் அனேகமான மத்திய தர வீடுகளில் கூட ஒரு கணினி இருக்கிறது. ஒரு பாடசாலையில் சொற்ப கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா மாணவர்களுக்கும், அதன் பிரயோகக் கல்வியை பூரணமாகக் கொடுப்பது சாத்தியமற்றது. எனவே கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர், எப் பாடுபட்டாவது தம் பிள்ளைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். கணினிக்குத் தேவையான புதிய புதிய மென்பொருள்களையும் அவர்களால் குறைந்த செலவில் இலகுவாக வாங்க முடிந்ததால், இன்று இலங்கையில் பாடசாலை செல்லும் ஒரு மாணவருக்குக் கூட அனேக மென்பொருட்களை வீட்டிலிருந்தே இலகுவாகக் கற்றுக் கொள்ளவும் கையாளவும் முடிந்திருக்கிறது. மென்பொருட்களை எல்லாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இது நாடு முழுவதும் தொடர்வதால்தான் இலங்கையானது, தகவல் தொடர்பாடலில் உ���்ச வளர்ச்சி நோக்கிச் சென்றிருக்கிறது.\nஇன்று இலங்கையிலிருக்கும் பொருளாதாரச் சிக்கலில், அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கையில், சட்டரீதியான மென்பொருட்களை மட்டுமே எல்லோருக்கும் பயன்படுத்தச் சொன்னால், அவற்றை வாங்க இலட்சக்கணக்கான பணத்துக்கு எங்கு செல்வது நாட்டு மக்கள் எல்லோருமே லட்சாதிபதிகளா என்ன நாட்டு மக்கள் எல்லோருமே லட்சாதிபதிகளா என்ன இதனால், கணினியும் மென்பொருட்களும் இனிமேல் மாணவர்களுக்கு நிறைவேறாக் கனவுகளாகவே ஆகிவிடும் அல்லவா இதனால், கணினியும் மென்பொருட்களும் இனிமேல் மாணவர்களுக்கு நிறைவேறாக் கனவுகளாகவே ஆகிவிடும் அல்லவா இனி எப்படி இலங்கையில் தகவல் தொடர்பாடல் அதன் வளர்ச்சியைத் தொடரும்\nசட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த நேருவதன் இன்னுமொரு விளைவு, இலங்கையிலுள்ள அனைத்துப் பொருட்களினதும் சேவைகளினதும் விலை உயர்வது. கணினி வகுப்பொன்றுக்கு தனது பிள்ளையை அனுப்பும் பெற்றோருக்கு, பாடக் கட்டணமானது, அவர்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர சாத்தியமிருக்கிறது. ஏனெனில் வகுப்பில் பயன்படுத்தப்படும் தமது கணினிகளுக்கான மென்பொருட்களை வாங்குவதற்காக செலவளித்த இலட்சக்கணக்கான பணத்தை, அவ் வகுப்புக்களின் உரிமையாளர்கள் மாணவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளத் தீர்மானிப்பர். இன்னும், கணினி பாவனையிலிருக்கும் எல்லா இடங்களிலும், வாடிக்கையாளர்களிடமிருந்தே அச் செலவைச் சமாளிக்கத் தேவையான பணம் ஏதோ ஒரு விதத்தில் அறவிடப்படும்.\nஇதன் அடுத்த விளைவானது பலர் தமது வேலை வாய்ப்புக்களை இழப்பது. சிறிய நிறுவனங்கள் கூட கணினிகளை அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் தட்டச்சுப் பொறிகளுக்கும், கையால் எழுதுவதற்கும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. இணைய விடுதிகள் எல்லாம் மூடப்பட வேண்டி வரும். கணினி பாவனையிலிருக்கும்போதே அரச அலுவலகங்களில் ஏதேனும் காரியம் நிகழ வேண்டுமானால், கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் கணினியும் இல்லையானால், பொதுமக்களின் கதி அதோகதிதான். நேர விரயத்துடன், இலங்கை மக்கள் நவீன யுகத்திலிருந்து பின்னோக்கிச் செலுத்தப்படுவர் என்பது நிதர்சனம்.\nஉண்மையில் இம் மென்பொருட்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், வறுமை நிலைய��லுள்ள நாடுகளில் அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் அம் மென்பொருட்களைத் தயாரிப்பதில்லை. அந் நிறுவனங்கள் தமது நாடுகளுக்குள்ளும், இன்னும் ஏனைய செல்வந்த நாடுகளிலும் அவற்றை விற்று உடனடியாக இலாபம் சம்பாதித்து விடுகின்றன. இலங்கை அரசாங்கமானது, இலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருட்களை மட்டுமே பாவனைக்குக் கொண்டு வர முன்வந்ததன் முக்கிய நோக்கம், அந் நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதல்ல. சட்டரீதியான மென்பொருட்களை விற்கும் அரசுக்கு வேண்டியவர்களுக்கு, இலங்கைக்குள் ஒரு விற்பனைச் சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் அதன் அடிப்படைத் திட்டம். இதனால் பாதிக்கப்படும் பொது மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் அரசு சிந்திக்கவேயில்லை.\nஅத்தோடு அரசாங்கமானது, போலி மென்பொருட்களைக் கைப்பற்றும் பொறுப்பை காவல்துறையிடம் ஒப்படைப்பதால் என்ன நடக்கும் காவல்துறையானது, இம் மென்பொருட்களை வைத்திருப்பவர்களை மிரட்டுவதாலும், அச்சுருத்துவதாலும் தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்ளும் சாத்தியம்தான் அதிகரிக்கும். இதனால் இச் சட்டமானது, அதிகாரத்திலிருக்கும் எவரெவருக்கோ, எவற்றுக்கெல்லாமோ பயன்படுவதன்றி, பொதுமக்களுக்கு சிறிதளவும் பயனளிக்காது.\nஉலக நாடுகளில் நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்களையும் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த விரும்புவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படப் போகும் பாதிப்புக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும்தான். ஆனால், அதற்குச் சமமான மாற்றுப் பரிகாரத்தை ஏற்படுத்தி விட்டு, போலியானவற்றைத் தடை செய்ய வேண்டும். அரசாங்கமானது எதற்கெல்லாமோ கலந்தாலோசிக்கிறது, அறிக்கைகளை விடுகிறது. இத் தடை மூலம் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய பாதிப்புக்களுக்கெதிராக அரசாங்கம் என்ன திட்டத்தை வைத்திருக்கிறது எனப் பார்த்தால் எதுவுமேயில்லை. மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் இத் தடையைக் கொண்டு வரச் சொல்லிக் கோரியிருந்தால் கூட, அந் நிறுவனங்களிடம் இதனால் இலங்கையில் ஏற்படப் போகும் சிக்கல்கள் குறித்து எடுத்துச் சொல்ல அதிகாரத் தரப்பில் எவருமில்லை.\nஇலங்கைக்குள் சட்ட ரீதியான மென்பொருளை மட்டுமே பயன��படுத்தக் கோரும் இச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் கருத்தைப் பார்ப்போம். எமது நாட்டுக்குள் தயாரிக்கப்படும் மென்பொருட்களுக்கு உரிய மதிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கும், அவற்றுக்கு ஒரு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இச் சட்டமானது பெரிதும் உதவக் கூடுமென இவர்கள் எண்ணுகிறார்கள். எனினும் இம் மென்பொருள் தயாரிப்பைக் கற்றுக் கொள்வதற்கும் இவர்களுக்கு விலை குறைந்த போலி மென்பொருள்கள்தானே தேவைப்படுகிறது. எனின், ‘எவ்வளவு சுயநலமான சிந்தனை இது\nஅண்மையில், இலங்கையில் தகவல்தொடர்பாடலானது 30% சதவீத வளர்ச்சிக்குள்ளாகியிருக்கிறதென சமீபத்திய கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன. அதன் பிரகாரம், இவ் வளர்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்கது. இந் நாடானது இந்தளவு வளர்ச்சியை இக் குறுகிய காலத்துக்குள் பெற்றுக் கொள்ள முடிந்ததன் முக்கிய காரணமானது, கணினிகளுக்கு அவசியமான மென்பொருட்களையெல்லாம் ஐம்பது ரூபாய்களுக்குக் கூட இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமைதான். ‘எமது நாட்டை தகவல் தொடர்பாடல்களின் மையமாக்குவோம்’ என ஒருபுறம் சூளுரைத்துவிட்டு, மறுபுறம் மென்பொருட்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் நடைமுறையைத் தடுக்க அரசு முன்வருவதன் மூலம், இத் தகவல் தொடர்பாடல் வளர்ச்சியானது எமது கண் முன்னாலேயே வீழ்ந்தழிந்து போவதுதான் நடக்கும். அத்தோடு தகவல் தொடர்பாடலும், கணினிப் பாவனையும் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமேயென மட்டுப்படுத்தப்படும்.\nஇச் சட்டத்தின் பிரகாரம், இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும், வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட அரசின் பார்வையில் குற்றவாளிகள்தான். எனவே நாளை நாமும் கைது செய்யப்படலாம். நம் கணினிகள், நமது வீடுகளின் கண்டுகொள்ளப்படாத மூலைகளில் கிடத்தப்படலாம். பூந் தொட்டிகளாகவோ, சமையலறைப் பாவனைப் பொருட்களாவோ பயன்படுத்தப்படலாம். அன்றேல் ‘ஒரு காலத்தில் எனது வீட்டிலும் கணினி இருந்தது’ என விருந்தினருக்கும் வருங்கால சந்ததிக்கும் காட்டுவதற்காக, பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nSeries Navigation அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்கவிஞனின் மனைவி\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசனி மூலையில் தான் நானும்\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nPrevious:அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nகதையல்ல வரலாறு (தொடர்) 1\nஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்\nஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..\n(71) – நினைவுகளின் சுவட்டில்\nசனி மூலையில் தான் நானும்\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\nமகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஅண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்\nஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்\nஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5\nபாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6\nஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்\nதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்\nஇருள் குவியும் நிழல் முற்றம்\nபழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு\nபெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chinmayi-release-family-vote-photo-create-new-controversy-pq9eko", "date_download": "2021-07-29T19:30:45Z", "digest": "sha1:YTN6HH6ACP62NOEDLT2Q4RCDGKL2HFSO", "length": 9132, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்மயி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்! இந்த முறை சிக்கியது அவருடைய கணவர் தான்! எது செஞ்சாலும் தப்பவே போகுதே!", "raw_content": "\nசின்மயி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இந்த முறை சிக்கியது அவருடைய கணவர் தான் இந்த முறை சிக்கியது அவருடைய கணவர் தான் எது செஞ்சாலும் தப்பவே போகுதே\nபிரபல பாடகியும், டப்பிங் ஆர்டிஸ்டுமான சின்மயி சமீப காலமாகவே அடுக்கடுக்காக, பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் சிலர் ஆறுதல் கூறி வந்தாலும், திரையுலகை சேர்ந்தவர்களே, இவரை எதிர்த்தும் வருகிறார்கள்.\nபிரபல பாடகியும், டப்பிங் ஆர்டிஸ்டுமான சின்மயி சமீப காலமாகவே அடுக்கடுக்காக, பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் சிலர் ஆறுதல் கூறி வந்தாலும், திரையுலகை சேர்ந்தவர்களே, இவரை எதிர்த்தும் வருகிறார்கள்.\nஇதனால், முன்பு போல் பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.\nகுறிப்பாக, பெண்களுக்கு சில விஷமிகளால் கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக, அழுத்தமாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். முகம் தெரியாத சிலர் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை கூறினாலும், அந்த பதிவையும் ஷேர் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.\nஇந்நிலையில் இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, நாடாளு மன்ற தேர்தலில், வாக்கு போட்டதை, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் புகைப்படம் வெளியிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதில் தன்னுடைய கணவர் ராகுல் மட்டும் மிஸ்ஸிங், என குறிப்பிட்டிருந்தார்.\nஇதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் நீதி, நியாயம் என பேசும் சின்மயி... இந்த நாட்டில் உள்ள குடிமகன்களின் தலையால கடமையான ஓட்டு போடுவதை உங்கள் கணவர் தவிர்த்து ஏன் இது குறித்து அவரிடம் கேளுங்கள்... என பலர் சமூக வலைத்தளத்தில் சின்மையிடம் க���ள்வி எழுப்பி வருகிறார்கள்.\nநல்லதை செய்யப்போய்... இதுவும் சின்மயிக்கு பிரச்சனையா முடிஞ்சிடுச்சே... என மைட் வாய்ஸ் கேட்கிறது, சின்மயி ஆதரவாளர்களிடம்.\nவைரமுத்து ஆசையில் மண்ணு விழுந்துடுச்சா.. ஓ.என்.வி அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஓ.என்.வி விருதா வைரமுத்துவுக்கு எதிராக எதிரும்பிய நடிகை பார்வதி\n கனிமொழிக்கு சின்மயி கேட்ட கேள்வி..\nஅடங்காத இலங்கைத்தமிழர்... சின்மயிக்கு பப்ளிக்காக ’ரேட்’ கேட்டு அட்டூழியம்..\nஎவிடென்ஸ் கொடுனு வந்து லோ லோனு கத்திக்கிட்டு இருக்காதிங்க.. பின்னணி பாடகி சின்மயி ஆதங்கம்..\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-order-to-one-crore-50-lakhs-covid-19-vaccine-purchasing-cm-edappadi-k-palaniswami-announced-296903/", "date_download": "2021-07-29T19:03:10Z", "digest": "sha1:FZSIXC6PASNVH3JDHSGIRAXQ6QILDPPB", "length": 13667, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN Govt order to one crore 50 lakhs covid 19 vaccine purchasing cm edappadi k palaniswami announced - 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசாணை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\n1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசாணை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசாணை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி ���ொள்ள வேண்டுகிறேன் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 98 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது.\nஇதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன். pic.twitter.com/PQeb2mIH1i\nஇது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படு என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்று பரவல் அடிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nதிருவண்ணாமலை கிரிவலத்தில் ஸ்டாலின் மகள் : வெளியானது சர்ச்சை புகைப்படம்\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவெறி ஆயிடுச்சுன்னா 1000 தடவை போடுவோம்: சீமான் ஃபிட்னஸ் வீடியோ வைரல்\nSBI Alert : இந்த டோல்ஃபிரீ எண்ணுக்கு ஃபோன் பண்ணுங்க; ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனே பெறுங்க\nஇலங்கை அணியை திணறடித்த தமிழக வீரர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\nவன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடையா\nபாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும்: திமுக விஐபி மருமகள் கருத்து\nமத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுக போராடும்: வைத்திலிங்கம் பேச்சு\nTamil news updates: நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் – ஐ.பெரியசாமி\n15 நாளில் அல்ல… 7 நாளில் ��ேஷன் கார்டு: எல்லா மாவட்டங்களும் இதை பின்பற்றலாமே\nஅதிமுகவை தனி குடும்பம் கைப்பற்ற முடியாது – ஒபிஎஸ் திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/166361/", "date_download": "2021-07-29T18:34:31Z", "digest": "sha1:TK4UWZDT6COBMNRMC5KUGDEBTSAYOTW2", "length": 7099, "nlines": 141, "source_domain": "thamilkural.net", "title": "யாழில் கொரோனாவால் ஒரே நாளில் ஐவர் மரணம் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் யாழில் கொரோனாவால் ஒரே நாளில் ஐவர் மரணம்\nயாழில் கொரோனாவால் ஒரே நாளில் ஐவர் மரணம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன\nஇதன் மூலம் யூலை மாதத்தின் 21 நாட்களில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதையடுத்து யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்தத் தொகை 117 ஆக உயர்வடைந்துள்ளது.\nPrevious articleஹிசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nNext articleகையூட்டல் பெற முயன்ற மூவர் கைது\nமின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதில் பாரிய சிக்கல்\nஇலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்: விசாரணைகள் ஆரம்பம்\nயாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsofpriya.blogspot.com/2013/04/blog-post_1095.html", "date_download": "2021-07-29T17:51:33Z", "digest": "sha1:52OCHVCRJ2HYS5NGBNAITCX2AF6DY6AB", "length": 17200, "nlines": 211, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: வேண்டும்...", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nஉலகொன்று வேண்ட��ம் - சுதந்திர\nஎட்டி நடக்கவும் - அகண்ட\nபெரியதொரு வீடும் - அதில்\nபெரியதொரு புளியந்தோப்பும் - உடன்\nஆயகலைகள் கற்றிட - பெரியதொரு\nஅறிவியல் வளர்சிகளும் - உடன்\nகண்டிட்ட தடைகளெல்லாம் - அங்கே\nசமமென நடத்தும் - உயர்வான\nபயமின்றி நடந்திட - துணையாய்\nஉலகொன்று வேண்டும் - சுதந்திர\nநிறைவேறிட வேண்டும் - இயல்பாய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபால கணேஷ் திங்கள், 15 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:15:00 IST\nகாணி நிலத்தி்ல தொடங்கி, தூணில் அழகிய வீடும், தென்னை மரங்களும், நல்ல காற்றும், பத்தினிப் பெண்ணையும் பராசக்தியிடம் கேட்டவர் மனதில் வந்து போனார். நீங்கள் விரும்பிய விஷயங்களில் ஆணும் பெண்ணும் சமமென நடத்தும் உயர்வான நெஞ்சள் கேட்டிருப்பது எனக்கு மிகப் பிடித்தது. இயல்பாய்த் தோன்றிடும் ஆசைகளை நிறைவேற்றி மகிழ புத்தம் புதிய உலகொன்று நமக்கு அவசியம் கிடைத்திடத்தான் வேண்டும்\nPriya திங்கள், 15 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 9:04:00 IST\nமீசை கவிஞனின் காணி நிலத்தின் பாதிப்பில் எழுதியதுதான் இந்த வரிகளும்... இதில் நான் ஆண் பெண் சமத்துவமும் இன்ன பிறவும் அவர் சொல்லி கொடுத்தவைதானே... அவர் கண்ட கனவுகள் இவை.. நனவாகும் நாள் நிச்சயம் தூரத்தில் இல்லை...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇது ஒரு நதியின் பயணம்..,\nஒரு கேள்வியும் ஒரு பதிலும்\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு - தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார்...\nபருவம் பதினெட்டுடில்.......9 - பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல...\n - ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் \nஜன்னல் வானம் - ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற்றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட...\n - நூலினைப் போலொரு சேலை - அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே - உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை -...\nசமைத்து அசத்தலாமே... - சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக். ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள��, பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2021/03/08202329/On-dogs-So-affectionate.vpf", "date_download": "2021-07-29T18:27:53Z", "digest": "sha1:WMDV55WBEK6G7ALNUSA65GO65MCC2T5S", "length": 7421, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "On dogs So affectionate || நாய்கள் மீது இவ்வளவு பாசமா?", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநாய்கள் மீது இவ்வளவு பாசமா\nநாய்கள் மீது இவ்வளவு பாசமா\nவிரட்டிப் பிடித்த நாய்களை கணக்கிட்டால், ஒரு பண்ணையே நடத்தலாமாம்.\nரோடுகளிலும், தெருக்களிலும் ஆதரவற்று அலையும் நாய்களை விரட்டிப்போய் பிடித்து வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறார், ஒரு பிரபல நடிகை. இப்படி விரட்டிப் பிடித்த நாய்களை கணக்கிட்டால், ஒரு பண்ணையே நடத்தலாமாம்.\nஅந்த அளவுக்கு நாய்கள் மீது பாசம் காட்டும் ஒரே நடிகை அவர்தான்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. நடிகர் முகேஷ் விவாகரத்து\n2. 8 வருடமாக முடங்கிய கவுதம் கார்த்திக் பட சிக்கல் தீர்ந்தது\n3. கணவரிடம் சண்டையிட்டு கதறி அழுத ஷில்பா ஷெட்டி\n4. சாருஹாசன் நடித்த ‘தாதா 87' ரீமேக்கை எதிர்த்து வழக்கு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/05/05042936/Indian-boxing-executive-kills-Corona.vpf", "date_download": "2021-07-29T19:22:48Z", "digest": "sha1:24XGTVSKKR4IEUWCSFKCSUSTBZBB5PSX", "length": 11627, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian boxing executive kills Corona || இந்திய குத்துச்சண்டை நிர்வாகி கொரோனாவுக்கு பலி", "raw_content": "Sections செய்திக��் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்திய குத்துச்சண்டை நிர்வாகி கொரோனாவுக்கு பலி + \"||\" + Indian boxing executive kills Corona\nஇந்திய குத்துச்சண்டை நிர்வாகி கொரோனாவுக்கு பலி\nஇந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயல் இயக்குனராக ஆர்.கே.சச்செட்டி நீண்ட காலம் பணியாற்றி வந்தார்.\nசில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சச்செட்டி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனம், அவரது மறைவால் விளையாட்டு உலகில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.\n‘கடந்த சில ஆண்டுகளில் இந்திய குத்துச்சண்டை மிக உயர்ந்த இடத்தை எட்டியிருக்கிறது என்றால் அதற்கு அவரது அளப்பரிய பங்களிப்பு முக்கிய காரணம். நாங்கள் மட்டுமின்றி குத்துச்சண்டை விளையாட்டே அவரை தவற விடுகிறது’ என்று இந்திய குத்துச்சண்டை சங்க தலைவர் அஜய் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். இதே போல் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச குத்துச்சண்டை சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.\n1. சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி\nசீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.\n2. ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது\nஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,814 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்; புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி\nசீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.\n4. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி\nசீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.\n5. சீனாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; புதிதாக 22 பேருக்கு தொற்��ு உறுதி\nசீனாவில் நேற்று முன்தினம் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...\n2. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வியப்பூட்டிய குட்டிநாடு\n3. டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன் வீரர் மோமோட்டா வெளியேற்றம்\n4. ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி\n5. இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/05/14091045/2632429/tamil-news-Ramadan-festival-at-home.vpf", "date_download": "2021-07-29T17:34:09Z", "digest": "sha1:KMQBIK2BFZ7AB2IL744VOBWR362EJBL3", "length": 16485, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரம்ஜான் பண்டிகையை இல்லங்களிலேயே கொண்டாடுங்கள் || tamil news Ramadan festival at home", "raw_content": "\nசென்னை 29-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரம்ஜான் பண்டிகையை இல்லங்களிலேயே கொண்டாடுங்கள்\nஇஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 24-ந்தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது.\nஅனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பீர் என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.\nசிறுபான்மையின மக்கள் மீது தி.மு.க.விற்கு மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nரம்ஜான் பண்டிகை | Ramadan festival\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி: கேரளாவுக்கு மத்திய குழு விரைவு- ஊரடங்கு அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி - கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது இலங்கை\nதமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரானோ பாதிப்பு -சென்னையில் அதிகரிப்பு\nமதுரையில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது\nபொய்யுரு தொழில்நுட்பம்- திமுக எம்பி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்\nரம்ஜான் பண்டிகை: வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்\nகாயல்பட்டினத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்\nரமலான் மாதத்தில் மனிதனின் வழிகாட்டியாக பூமிக்கு வந்த ‘புனித குரான்’\nரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் நடந்த சிறப்பு தொழுகை\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்ப்பம்.. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/14251", "date_download": "2021-07-29T19:04:34Z", "digest": "sha1:JJCR6MOQ4LR5XWPRZ6WKC754WPTOXZYN", "length": 9186, "nlines": 72, "source_domain": "www.newsvanni.com", "title": "ஹர்த்தாலால் யாழ். இளைஞனின் படுகொலை வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன் – | News Vanni", "raw_content": "\nஹர்த்தாலால் யாழ். இளைஞனின் படுகொலை வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்\nஹர்த்தாலால் யாழ். இளைஞனின் படுகொலை வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்\nசுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன் சுமணனின் வழக்கு விசாரணையின் தொகுப்புரை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவடக்கு கிழக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் நீதிமன்றில் ஆஜராகவில்லை.\nபிரதி சொலிஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக போக்குவரத்து இடம்பெறவில்லை.\nஇதனால் பிரதி சொலிஸ்டரால் மன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை. எனவே தொகுப்புரைக்காக குறித்த வழக்கினை ஒத்திவைக்குமாறு” மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅதற்கு எதிர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவிக்காததால் குறித்த வழக்கினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/17221", "date_download": "2021-07-29T18:49:20Z", "digest": "sha1:AK7FERTT64IRULUJW2K3CNNCPLKOH3QQ", "length": 9403, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "முதியோர் இல்லத்தில் காதல் ஜோடியின் நெகிழ்ச்சியான செயற்பாடு! – | News Vanni", "raw_content": "\nமுதியோர் இல்லத்தில் காதல் ஜோடியின் நெகிழ்ச்சியான செயற்பாடு\nமுதியோர் இல்லத்தில் காதல் ஜோடியின் நெகிழ்ச்சியான செயற்பாடு\nசமுதாயத்திற்கு முன் மாதிரியாகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான திருமணம் ஒன்று தம்புள்ளையில் நடைபெற்றுள்ளது.\nமுதியோர் இல்லத்தில் அங்கு வாழும் வயோதிபர்கள் முன்னிலையில் திருமணம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை தமது உறவினர்களாக எண்ணிய, சானுக்க – பிரியதர்ஷனி தம்பதி தமது திருமணத்தை அங்கு நடத்தியுள்ளனர்.\nநாமல்புர பிரதேசத்தை சேர்ந்த சானுக்க ரவிந்திர ரணசிங்க மற்றும் எல்.டீ.டீ.பிரியதர்ஷனி நீண்ட காலமாக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.\nஇருவரின் திருமணத்தை இரு வீட்டாரும் தீர்மானித்த பின்னர், பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரும் தீர்மானித்துள்ளனர்.\nஅதற்கமைய அவர்களின் திருமணத்தை நடத்துவதற்கு தம்புள்ளை முதியோர் இல்லத்தை தெரிவு செய்துள்ளனர்.\nமுதியோர் இல்லத்தின் வெளியரங்கில் தங்களின் திருமணத்திற்காக சம்பிரதாயங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nமுதியோர் இல்லத்திலுள்ள முதியவர்கள் மிகவும் விருப்பத்துடனும் நெகிழ்ச்சியுடனும் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.\nகுறித்த தம்பதி அங்குள்ள முதியவர்களிடம் ஆசி பெற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/5-ways-to-prepare-before-job-interview/", "date_download": "2021-07-29T17:36:23Z", "digest": "sha1:G3CIAQGEUF6JX4V5EBV7C2OF6Q7MLCLN", "length": 9577, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "வேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள் :\nவேலை தேட தொடங்கும் முன் செய்யவேண்டிய 5 கடமைகள் :\nBy மீனாட்சி தமயந்தி On Jun 19, 2016\nபுதிதாக வேலை தேட ஆரம்பிக்கப்போகிறீர்களா அல்லது தற்போது இருக்கும் வேலையிலிருந்து வேறு வேலைக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா அப்படியானால் கீழ்கண்ட வழிமுறைகள் கண்டிப்பாக கைகொடுக்கும்.\nமுதல் நாம் செல்ல வேண்டிய நிறுவனத்தினைப் பற்றிய தகவல்களை இணைய பக்கத்தில் சென்று “contact us” பக்கத்தில் சென்று நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை ஆராய்ந்து “Mision” “vision ” பற்றிய தகவல்களை முற்றிலும் தெரிந்து கொள்வது மிக அவசியம். அதன் மூலம் அந்நிறுவனத்தின் முந்தைய கொள்கைகளையும், சாதனைகளையும் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு நம்பிக்கையை பெற முடியும்.\n2.”Job Description” ஐ தெளிவாக அறியவும்:\nஇரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள job Description பகுதியை தெளிவாக வாசித்து கொள்ளவும். ஏனெனில் ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு நிபந்தனைகளை விதித்திருக்கும். ஆகையால் புதிதாக வேலை தேடுபவர்கள் அதற்கேற்ற தகுதிகளுடன் அவரவர் தகுதிகளை ஒப்பிட்டு பார்ப்பின் ஒரு கம்பெனி நம்மிடம் என்ன எதிர்பார்ப்பு வைத்திருக்கிறது என்பதையும் வேலைக்கான கடமைகளையும் அறியலாம்.\nமூன்றாவதாக நேர்காணலிடுபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கடினமான மற்றும் தெரியாத கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றாலும் அந்த தடுமாற்றத்தை முகத்தில் காட்டாமல் இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் தெரியாத கேள்விகளுக்கு தெரிந்தது போல பாவனைகள் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது முக்கியமான ஒன்றாகும்.\nநான்காவதாக முக்கியமான ஒன்று நமது “resume” யினை முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பது அவசியமே மேலும் அதில் முக்கியமாக முழுவதும் சரியாக தெரிந்தவற்றை நேர்காணலிடுபவர்களுக்கு தெரியும்படி ஹைலைட் செய்வது நல்லது.\nகடைசியாக மேற்கூறிய அனைத்துடன் சில முக்கியமான கேள்விகளுக்கு ( ஊதியம், விடுமுறை நாட்கள் , வீட்டிலிருந்தபடியே வேலை செய்தல், வருகைப்பதிவு) போன்ற வழக்கமான கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை தயார் செய்து கொள்வது நல்லது.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nSpeech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வந்து ஆச்சர்யாமூட்டும் சீன நிறுவனம்:\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nஐன்ஸ்டீன் பாராட்டிய பெங்காலி சத்யேந்திரநாத் போஸ் யார்\nசினிமா போல வளர்ந்துள்ளதா AI Technology செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய…\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nசிறந்த கல்வித் தகுதி படிவங்களை தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=4", "date_download": "2021-07-29T17:49:52Z", "digest": "sha1:K6IPI7XFXF5YS2TBDXQJTUFXZ535PSUT", "length": 5848, "nlines": 62, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்து, படவுலகில் பரபரப்பை உருவாக்கி, வெற்றி பெற்றிருக்கும் ஒரு சிறந்த படம்.\nபல மாறுபட்ட மலையாள திரைப்படங்களை இயக்கி, தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்று வைத்திருக்கும் கமல் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். அவரின் மனைவியாக நடித்திருப்பவர் திறமை வாய்ந்த நடிகையான மம்தா மோகன்தாஸ்.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nநடிகை ரேவதி இயக்கிய ஆங்கில திரைப்படம். ‘Telephoto Entertainments Limited’ சார்பாக படத்தைத் தயாரித்தவர் சுரேஷ் மேனன்.\n2002 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடைபெற்றது. சில காட்சிகள் மட்டுமே இந்தியாவில். 95 சதவிகிதம் படப்பிடிப்பு அமெரிக்காவில்தான்.\nRead more: மித்ர் மை ஃப்ரண்ட்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஅபர்ணா சென் இயக்கிய ஒரு மாறுபட்ட கதைக் கருவைக் கொண்ட குறிப்பிடத்தக்க திரைப்படம்.\n2005ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் அந்த ஆண்டின் ‘இந்தியாவில் உருவான சிறந்த ஆங்கிலப் படம்’ என்பதற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.\nSchizophrenia என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. கதையை அபர்ணா சென்னே எழுதியிருக்கிறார்.\nமிட்டாலி என்ற மீத்தி Schizophreniaவால் பாதிக்கப்பட்டவள்.\nRead more: 15 பார்க் அவென்யூ\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nசில திரைப் படங்களை, பார்த்த சில நிமிடங்களிலேயே மறந்து விடுவோம். சில திரைப்படங்கள் சில நாட்கள் நம் மனங்களில் தங்கி நிற்கும். சில சிறந்த திரைப் படங்கள் மட்டுமே எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனங்களை விட்டு சிறிதும் நீங்காமல், அப்படியே சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தகைய ஒரு படமே இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2019/02/", "date_download": "2021-07-29T18:42:25Z", "digest": "sha1:O3S6TXERZ5F7HHKZE7CHZON2PD4XHDAE", "length": 213646, "nlines": 1731, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: February 2019", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே பு��்தகம் அச்சாகிறது\nகடவுள் இல்லை என்று யார் சொன்னது\nகடவுள் இல்லை என்று யார் சொன்னது\nஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...\nஒரு சின்ன குழந்தை (கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா... அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க... அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...\nஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....\n(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).\nகுழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... (குழந்தை கிளம்பிவிட்டாள்)\nஅந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்...\nநான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....\nஹோட்டல் நடத்துபவர்: அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்\nகடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:19 AM 10 கருத்துரைகள்\nபல சமயங்களில் நம்மிடம் இருப்பதை மறந்து இல்லாத விஷயங்கள் மேல் கவனத்தை செலுத்துகிறோம். ஒருவருக்கு உபயோகமில்லாத பொருள் மற்றவருக்கு பொக்கிஷமாக இருக்கலாம். எல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.\nநம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை விட இருக்கும் விஷயங்களுக்காக நன்றி செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஒருவர் தன் வாழ்வின் வரங்களை எண்ணி நன்றி உணர்வோடு இருந்தால், மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் இருக்கலாம்.\n“குறைவான ஆசைகளுடன் இருப்பவன் தான் பணக்காரன். அதிக ஆசைகள் இருப்பவன் தான் பரம ஏழை.\nபணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகனுக்கு மக்கள் எவ்வளவு ஏழையாக இருக்க முடியும் என்பதைக் காண்பிக்க நாட்டுபுறத்திற்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்தார். ஒரு ஏழ்மையான குடும்பத்துடன் அவர்களது சிறிய பண்ணையில் சில நாட்கள் தங்கினார்.\nபயணம் முடிந்து, வீடு திரும்பியவுடன் தந்தை தன் மகனிடம், “இந்த அனுபவம் எப்படி இருந்தது” என்று கேட்டார். மகனும் மிக அருமையாக இருந்ததாகப் பதிலளித்தார். “மக்கள் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா” என்று கேட்டார். மகனும் மிக அருமையாக இருந்ததாகப் பதிலளித்தார். “மக்கள் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா” என்று தந்தை கேட்டதற்கு “நிச்சயமாக” என்று கூறினான்.\n“இந்த பயணத்திலிருந்து புரிந்து கொண்ட விஷயங்கள் என்ன\nஅதற்கு மகன், “நமக்கு ஒரு நாய் இருக்கையில் அவர்களுக்கு நான்கு இருக்கிறது. நம் நீச்சல் குளம் பாதி தோட்டம் வரை உள்ளது. அவர்களுக்கு வற்றாத ஆறே உள்ளது. நம் தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட விளக்குகள் வெளிச்சம் அளிக்கின்றன. அவர்களுக்கு வானத்தின் நட்சத்திரங்கள் அனைத்துமே உள்ளன. நம் திண்ணை முன் வாசல் வரையில் தான். ஆனால் வானம் முழுவதும் அவர்களுக்கு இருக்கின்றது. நாம் குடியிருக்க தேவையான பூமியில் வீடு கட்டி வாழ்கிறோம். இவர்களது வயல்களோ பல மைல்கள் தூரம் பரவியிருக்கின்றன. நமக்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்கின்றனர். நாம் உணவை வாங்குகிறோம், ஆனால் அவர்கள் பயிரிட்டு உணவை உண்ணுகிறார்கள். நம்மை பாதுகாக்க வீட்டை சுற்றி மதில் இருக்கிறது, அவர்களுக்கு நண்பர்கள் இருக்கின்றனர்.“ என்றான்.\nஇதையெல்லாம் கேட்ட தந்தைக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமித்துப் போனார்.\nமகன் இறுதியாக, “ உண்மையில் நாம் தான் ஏழை என்று காட்டியதற்கு மிகவும் நன்றி” என்று சொன்னான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:12 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nஇசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.\nசத்தத்தில் சங்கீதம் இருக்கு - அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.\nஎன்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.\nஇயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.\nஇச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்\n இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்\nபற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை\nஇசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.\nஅகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்\nஎன்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.\nசுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.\nநல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,\nதூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்\nநம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்\nகேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.\nஅதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்\n* பாடல் : சலங்கயிட்டால் ஒரு மாது\nபடம் : மைதிலி என்னைக் காதலி\n* பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\nபடம் : முள்ளும் மலரும்\nஅந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்\n* பாடல் : கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்\nபடம் : தென்றலே என்னைத் தொடு\n* பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்\nபடம் : கேளடி கண்மணி\n* பாடல் : பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்\nபடம் : வருசம் 16\n* பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்\n* பாடல் : ஓராறு முகமும் ஈராறு கரமும்\nபடம் : டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்\n* பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு\nசிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி\n*பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு.\nபடம் : அக்னி நட்சத்திரம்\nகடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி\n*பாடல்: கண்ணுக்கு மை அழகு\nபடம் : புதிய முகம்\n*பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்\nபடம் : புதிய பறவை\n*பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்\nபடம் : எங்கிருந்தோ வந்தாள்.\nபடம் : வருசம் பதினாறு.\nமனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,\n*பாடல்: நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி\nபடம் : கோபுர வாசலிலே\n*பாடல்: வசந்த காலங்கள் இசைந்து - ஸ்ரீ ரஞ்சனி\nபடம் : ரயில் பயணங்களில்\n*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி\n*பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி\nபடம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.\n*பாடல்: வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி\nபடம் : சிப்பிக்குள் முத்து.\n*பாடல்: பூவே இளைய பூவே - நீலாம்பரி\nபடம் : கோழி கூவுது\n*பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்\nபடம் : சபாஷ் மீனா\nமனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்\n*பாடல் : காலம் மாறலாம் நம் காதல் - அம்சத்வனி\n*பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்\nபடம் : நல்லதொரு குடும்பம்\n*பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி\nபடம் : பயணங்கள் முடிவதில்லை\n*பாடல்: வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி\n*பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்\n*பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்\nபடம் : சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்\n*பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா\nபடம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்\n*பாடல்: வாராய் நீ வாராய்\nபடம் : மந்திரி குமாரி\nஇதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்\nநீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - பகாடி, ஜகன் மோகினி\nபெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான\n*பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம் - அடான\nபடம் : சரஸ்வதி சபதம்\n*பாடல்: வருகிறார் உனைத் தேடி - அடான\nமனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா\n*பாடல் : தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா\nபடம��� : ஊருவிட்டு ஊரு வந்து\n*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா\n*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி\n*பாடல்: சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா\n*பாடல்: மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா\nசோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா\n*பாடல்: கனவு கண்டேன் நான் - முகாரி\nபாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு\nபடம் : நான் வாழவைப்பேன்\nபாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்\nவாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்\nவயிற்றுவலி தீர - நாஜீவதாரா\nஎந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் \nதிருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு\n5-6 மணி (காலை நேரம்)\n12-1 மணி (மதிய நேரம்)\n4-5 மணிக்கு (மாலை நேரம்)\nகாம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்\nஇப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்\nஎன்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த\nஇனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும் ரசிப்போம் அமைதி பெறுவோம்.\nஆக்கம்: *NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:28 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Music, அனுபவம்\n*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*\n*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார்*\n*திருப்பதி திருமலை - நேரம் அதிகாலை , நான்கு மணி*\n*திருமலை வாசனுக்கு அன்றைய பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது*\n*சிலையாக இருந்த திருமால் பேச துவங்கினார்*\n*அர்ச்சகரிடம் , கேசவா அனந்த நம்பி எங்கே (எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல் கேட்டார் திருமால் )*\n*கேசவன் :- ஸ்வாமி , இராமானுஜ உடையாரின்* *உத்தரவின் படி தங்களுக்கு மலர் கைங்கர்யம்* *செய்வதற்கு பூக்கள் பறிக்க நந்தவனம்* *சென்றுள்ளார்* *ஸ்வாமி*\n*திருமால் :- கேசவா , நீர் நந்தவனம் சென்று நம்பியை நான் அழைத்தேன் என்று உடன் அழைத்து வாரும்*\n*கேசவன் :- ஆகட்டும் ஸ்வாமி*\n*( நந்தவனம் சென்ற கேசவன் , நம்பி உன்னை ஸ்வாமி அழைத்து வர சொன்னார் என்று சொன்னார் )*\n*நம்பி :- கேசவரே , சற்று பொறுங்கள் , இன்று ஸ்வாமிக்கு சூட வேண்டிய மலர்களை பறித்து முடித்தது���் கிளம்பலாம்*.\n*கேசவன் :- ஆகட்டும் நம்பி , அரைமணி நேரம் கழித்து இருவரும் திருமாலுக்கு முன் நின்றனர்*\n*திருமால் :- நம்பி , நான் உன்னை* *அழைத்ததும் வராமல் ஏன் அரை மணி நேரம்* *தாமதமாக வந்துள்ளாய் * *கேசவன் , நான் அழைத்ததை உன்னிடம் சொல்ல வில்லையா * *கேசவன் , நான் அழைத்ததை உன்னிடம் சொல்ல வில்லையா \n*நம்பி :- ஸ்வாமி , ஆனால் என் குரு ஸ்ரீ இராமானுஜ உடையார் எனக்கு இட்ட கட்டளை என்னவெனில் நீ தினமும் உங்களுக்கு மலர் கைங்கர்யம் செய்வது தான்*.\n*அதை சிறிதும் பிசகாமல் முடித்த பின்பு தான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவேன் ஸ்வாமி என்று கூறி கொண்டே திருமாலுக்கு மாலை தொடுத்து சூடினார்*\n*திருமால் :- சிரித்து கொண்டே , அதற்காக நான் அழைத்தால் கூட நீ தாமதமாக தான் வருவாயோ \n*உன் குருவுக்கும் ஏன் இந்த ஈரேழு பதினான்கு லோகத்திற்கும் யாமே கடவுள் அதை அறிவாய் அல்லவா , நீ இப்பொழுது*.\n*நம்பி :- சிரித்து கொண்டே , ஸ்வாமி நீங்கள் ஈரேழு பதினான்கு லோகத்தையும் காத்து அருள்வதால் உம்மை கடவுள் என்கிறோம்*.\n*அது உமது பணி மற்றும் கடமை. அதைப் போலவே எமது குருவின் கட்டளைக்கு இணங்க , உமக்கு மலர் கைங்கர்யம் செய்வது எனது பணி , எனது கடமை*\n*ஒரு கடவுளுக்கு தம் கடமை எவ்வளவு முக்கியமோ , அதே போல் , அதே அளவு ஒரு சீடனுக்கும் தன் குருவின் கட்டளை மிகவும் முக்கியம் அல்லவா. உமக்கு பூஜைக்கு நேரம் ஆகி விட்டது , நான் வருகிறேன் என்று நடையை காட்டினார் நம்பி*\n*மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும் வழக்கம் போல் நம்பி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கச் சென்றார்*.\n*திருமால் :- ஆதிசேஷனை பார்க்க , ஆதிசேஷன் ஒரு பூநாகமாக உருவெடுத்து நம்பி பூ பறிக்கும் பூவுக்குள் ஒளிந்து நம்பியின் கையை கடித்து மறைந்து விட்டான்*\n*பூநாகம் கடித்ததும் கையில் இரத்தம் கசியக் கசிய பூக்களைப் பறித்து , அதில் தனது கையில் இருந்து வழிந்த இரத்தத்தை பூக்கள் மேல் படாமல் , பூக்களை பறித்து , ஆலயம் வந்து திருமால் முன் நின்று பூ தொடுத்தார்*\n*திருமால் :- மீண்டும் பேச துவங்கினார்*\n*நம்பி கையில் இரத்தம் வழிகிறது பார் , பற்று போட்டு பின் எனக்கு கைங்கர்யம் செய்யலாமே*\n*நம்பி :- ஸ்வாமி , எனக்கு குருவின் கட்டளையே மிகவும் முக்கியம் பின்பு தான் அனைத்தும்*.\n*தங்களுக்கு பூ பறிக்கும் போது , ஒரு பூ நாகம் என்னை தீண்டி விட்டது. அதனால் சிறிது இரத்தம் வேறொன்றும் இல்லை ஸ்வாமி*\n*திருமால் :- சரி கடித்த நாகம் வல்லமையற்ற விஷமாக இருப்பதால் , நீர் மலர் கைங்கர்யம் செய்ய முடிந்தது*.\n*ஒரு வேளை கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்தால் நீர் இறந்தல்லவா போயிருப்பீர்*.\n*உமது குருவின் கட்டளையை எப்படி நீர் நிறைவேற்றுவீர்*\n*நம்பி :- அப்போதும் என் குருவின் கட்டளையை நிறைவேற்றுவேன் ஸ்வாமி*\n*நம்பி :- ஸ்வாமி , ஒரு வேளை தாங்கள் கூறியது போல் கடித்த நாகத்தின் விஷம் வல்லமையாக இருந்து , நான் இறந்தால் கூட , என் குருவின் ஆசியுடன் உங்களுக்கு வைகுண்டம் வந்து கைங்கர்யம் செய்வேன் ஸ்வாமி*\n*திருமால் விடாமல் ஒரு வேளை நான் நீர் வைகுண்டம் வர அனுமதிக்க விட்டால் நீர் என்ன செய்வீராம் \n*நம்பி :- ( சிரித்து கொண்டே ) நீர் யார் அய்யா எமக்கு அனுமதி தராமல் போவதற்கு எமக்கு அனுமதி தராமல் போவதற்கு \n*என் குருவின் ஆசி இருந்தால் , எம்மால் எங்கும் செல்ல முடியும்*.\n*எல்லாம் செய்யும் வல்லமை பெற்றவர் எம் குரு*.\n*எல்லாம் செய்யும் வல்லமை உடையவர் என்பதாலே , அவர் உடையவர் என்று அழைக்க படுகிறார்*\n*மேலும் தாய் தந்தையைப் போற்றி காக்கும் பிள்ளைக்கும் , குருவின் கட்டளையை சிரம் மேற்கொண்டு சேவை செய்யும் சீடனுக்கும் மோட்சமும் முக்தியும் கிடைக்கப் பெற்று , வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று நீரே நியதி வகுத்துள்ளீர்*\n*அப்படி இருக்க , நீர் வகுத்த நியதியை நீரே மீறமுடியுமா என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்க , வாய் அடைத்து போனார்*\n*திருமால் :- ம்ம்... இராமானுஜன் தனக்கு சரியான ஆளைத் தான் , மலர் கைங்கர்யம் செய்ய வைத்து உள்ளான் என்று நினைத்து கற்சிலைக்குள் உறைந்து போனார் திருமால்*\n*குரு பக்திக்கு இந்தக் கதையை விட வேறு ஒரு சிறந்த சான்றும் உண்டோ \n*(குரு என்பவர் , நம் மனதில் உள்ள அறியாமை ஆகிய இருட்டை அகற்றுபவரே குரு என்பவர் ஆவார் )*\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:48 AM 6 கருத்துரைகள்\nஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி. ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.\nசரியான விடை: மருத்துவ ஜோதிட நியதிகளின்படி ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும். ஜாதகரின் 62வது வயதில் அவருக்கு செவ்வாய் திசை துவங்கியது. செவ்வாய் 12ம் இடத்தில் (விரைய ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் அவர் 6ம் வீட்டிற்கும் உரியவர். (அது நோய் ஸ்தானம்) மேலும் இன்னொரு பாவகிரகமான சனீஷ்வரன் 6ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 12ல் இருக்கும் செவ்வாயை நேரடியாக பார்க்கிறார். இந்த அமைப்பே ஜாதகருக்கு புற்று நோய் உண்டாகக் காரணமானது\nபுதிருக்கான பதிலை 11 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅடுத்து 1-3-2019 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்\nசெவ்வாய் மஹா தசை நிம்மதியை குலைக்க காரணமாயிற்று.\nசெவ்வாய் 6ம் அதிபதியாகி, விரயத்தில் நின்று அவரது வீட்டில் பகை பெற்று அமர்ந்தது உள்ள 8ம் அதிபதி சனியுடன் நேருக்கு நேர் பார்வையில் உள்ளார்.\n6, 8, 12 இடங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் பெற்று 6ம் அதிபதியின் தசையில் கவலை கொள்ளும் வகையில் ரோகம் அளித்தது.\nவணக்கம். 31 மார்ச் மாதம் 1957, காலை 11.54:00, உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி அமாவாசை திதி (இடம்: சென்னை)\n1. மிதுன லக்கினம். லக்கினாதிபதி புதன் (4 பரல்) உச்சமான சுக்கிரனுனும், சந்திரனுடனும் சேர்ந்து குருவின் 7ம் பார்வையில் 10ம் வீட்டில் அமர்ந்து உள்ளார். எதையும் தாங்கும் தைரியம் இருக்கும்.\n2. 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் (5 பரல்) 12ல் அமர்ந்தால் வாழ்க்கை தொல்லைகள், துயரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஒழுக்கமில்லாமல் இருப்பார்.\n3. 6ம் வீட்டில் சனி (2 பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 12ல் அமர்ந்துள்ள 6ம் வீட்டு அதிபதி செவ்வாயை தன்னுடைய நேர் பார்வையில் வைத்துள்ளார். ஆரோக்கியம் இல்லாதவர். 6ல் சனி இருந்தால் அடி வயிறு சமந்தமான நோய் உண்டாகும்.\n4. 2018 முதல் ஜாதகருக்கு செவ்வாய் தசை ஆரம்பம். 62 வயதில் (2019-2020) 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் மகா தசையில் ராகு புக்தியில் கொடிய நோய் ஆரம்பமானது.\nஇந்த கால கட்டத்தில் கோள் சாரத்தில் 12ல் செவ்வாய் அமர்ந்து 8ம் பார்வையால் சனியை பார்ப்பதால் தீவிரமான நோய் ஏற்பட்டது . லக்கினத்தில் ராகுவும் 7ல் கேதுவும் சனியும் சேர்ந்து கொடிய நோய் உண்டாக்கினார்கள்.\nஅடுத்து வந்த செவ்வாய்-குரு தசைய��ல் குருவின் 9ம் பார்வை 12ம் வீட்டில் உள்ள செவ்வாய் மீது இருப்பதால் நோயிலிருந்து நிவாரணம் அளிப்பார்\n5. 5ல் ராகுவினால் புத்திர தோஷம் ஏற்பட்டது. 5ம் வீட்டில் (20 பரல்) குருவின் பார்வையில்லாமல் 5ம் வீடு பலவீனமானது. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம். குருவின் 7ம் பார்வையால் தோஷம் இல்லாமல் செய்து விட்டார்.\n22-02-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் மிதுன லக்ன ஜாதகம்.\n62 வயதில் ஜாதகருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாகும். செவ்வாய் ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதியாவார். அவர் விரய ஸ்தானத்திலிருந்து, தன் வீடான ஆறாம் வீட்டை பார்க்கிறார். ஆறாம் வீட்டில் இன்னொரு பாவியான சனி இருக்கிறார். எனவே, ஜாதகருக்கு அந்த வயதில் புற்று நோய் வந்தது.\nஇந்த ஜாதக அலசல் தங்களால் கடந்த‌ 2012ம் ஆண்டு கீழ்க்கண்ட இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதனால் நான் என்னுடைய அலசல் பதிலை எழுதவில்லை.\nஅதை படிக்கும் போது தங்கள் தங்கை கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2010 பிப்ரவரி திங்கள் 17ல் அமரராகி விட்டது தெரிய வந்தது. ஆழ்ந்த இரங்கல்கள்.\nஅந்த இணைப்பில் \"என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்\" என்று எழுதியுள்ளீர்.\nஅதற்கான சமயம் வந்து விட்டது என நினைக்கிறேன். தங்களின் அறிவிப்பை விரைவில் எதிர் நோக்கும்,\nபொதுவாக ராகு, செவ் மற்றும், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயைக்கான காரணங்கள் .\nஇந்த உபய லக்கின ஜாதகர்,. ஆறாம் வீட்டதிபதி செவ்வாய் பன்னிரெண்டில் இருந்து ஏழாம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்\nமற்றும் ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம்.\nஆறாம் வீடு என்பது பிணியை பற்றி கூறுவது\nபாதகாதிபதி குரு தனது ஒன்பதாம் பார்வையால் செவ்வையை (ஆறாம் அதிபதியை) பார்க்கிறார்.\nவணக்கம் ஐயா,1)6ம் அதிபதி செவ்வாய்,12ல் அமர்ந்து 6ம் வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளார்.சொந்த வீட்டை பார்த்தாலும்,விரையத்தில் அமர்ந்து பார்பதால் தீமையே.மேலும் அவர் வர்கோத்தமம்.6ல் சனி பகவான் அமர்வு.அவர் லக்கின சுபரானாலும்,6ல் மறைந்து செவ்வாய்\nஆதிக்கத்தில்.எனவே 6ம் அதிபதி செவ்வாய் தசாவில் சனி சம்மந்தபட்ட புற்று நோயை கொடுத்தார்.நன்றி.\nபுற்று நோய் 62 இந்த மனிதரை தாக்க காரணங்கள்\nபொத���வாக நோய் வர ஆறாம் இடத்து கிரகமும் ஆறாம் இடத்து அதிபதி தான் காரணம், இதில் ஆறாம் இடத்தில் சனி அமர்ந்து ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய் யை பார்ப்பதால் ஜாதகரை புற்று நோய் தாக்கியது .\nமேலும் ஆறாம் இடத்து அதிபதியின் தசை யான செவ்வாய் தசை சனி புக்தி யில் புற்று நோய் தாக்கியது .\nமேலும் சுக ஸ்தான அதிபதி புதன் நேச பங்கம் பெற்று அஸ்தங்கதம் ஆனதும் , எட்டாம் இடத்து அதிபதியின் புக்தி ஆறாம் இடத்து அதிபதியின் தசை இரண்டும் புற்று வந்ததின் கான முக்கிய காரணமாக உள்ளது .\nதொண்டையில் வந்த புற்று நோயா\nமிதுன லக்கணத்துக்கு பாவியான செவ்வாய் தசையில் அவருக்கு புத்து\nநோய் வந்துவிட்டது அவர் 6 ஆம் அதிபதி 12 இல் இருக்குது அப்பறம் சந்தரன் சுகுரான் கூட இருக்குது செவ்வாய் சனி பார்வையில் அவர் 8 அதிபதி அவர் செவ்வாய் வீட்டில் இருந்து பார்க்கிறார் மேலும் சனியை செவ்வாய் பார்க்கிறார் விரய அதிபதி தசையில் புத்து நோய் வந்துவிட்டது\nநோய் வீடான 6-க்கு அதிபதி செவ்வாய் வர்கோத்தம பலம் பெற்று, 12-ல் மறைந்து தன் ஆறாம் வீட்டை பார்க்கிறார்.\nஆறாமதிபதியும் பாவருமான செவ்வாயும், அஷ்டமாதிபதியும் பாபருமான சனியும், ஒருவரை ஒருவர் சமசப்தம நிலையில் பார்க்கிறார்கள்.\nஆறாம் வீட்டில் 8-ம் அதிபதி, 12-ல் ஆறாம் அதிபதி, ஆறாம் அதிபதி பார்வை 6-ல், 8-ம் அதிபதி பார்வை 12-ல் என்று, மறைவிடங்களும், மறைவிட அதிபதிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது நல்லதல்ல.\nலக்னாதிபதி புதன், ராசி (சந்திரன்), இருவருக்கும் வீடு கொடுத்த குரு ஆகிய மூவரும் அம்சத்தில் நீசம்.\n::: ஐ எஸ் ஃபெர்னாண்டோ\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:22 AM 0 கருத்துரைகள்\nAstrology: ஜோதிடப் புதிர்: நோய் வந்த காரணம் என்ன கண்ணம்மா\nAstrology: ஜோதிடப் புதிர்: நோய் வந்த காரணம் என்ன கண்ணம்மா\nகீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி. ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.\nசரியான விடை 24-2-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 12 கருத்துரைகள்\nநமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)\nநமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)\nஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்\nஹா ஹா ஹா.......நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் .\n*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், காிகாலனின் கல்லணை. சிதம்பரம் நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்\nபாா்க்கும்படி வைத்து மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான் இன்னும் இது\nபோன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=\n*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.\n*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.\n*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.\n*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.\n*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.\n*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.\n*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.\n*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.\n*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது\n*Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.\n*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.\n*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.\n*Anomaly Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.\nஇன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். எம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.\nஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம் மந்திரம் போதும்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient ) படிப்பு கிடையாது.\nஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இ���ுந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து அதில் பல அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று உயிா் உண்டாகிறது என்று.\nஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான் அற்புதமாக தன் ஞானத்தினால் லட்சமாக உருவெடுத்து ஆயிரம் ஆகி நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்என்றாா்.\nஎத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்\nகலாச்சாரமும் ஞானமும் - அதை நீங்கள் உணர வேண்டும\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nபட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது\nபட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது\n*ஞானம் பிறந்த கதை: பட்டினத்தாா் சொல்கிறாா்:*\nபுனித மண்டபத்திற்குள் இந்த பூத உடல் நுழைந்தது.\nசமணர்களும், பிறரும் கூட காலில் விழுந்து வணங்கக் கூடிய துறவியாக, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருந்தாா் சிவானந்தயோகி. நான் அவா் காலில் விழுந்து வணங்கினேன். அவா் கண்ணைத் திறந்து பாா்த்தாா். நான் விவரங்களைச் சொல்லவே இல்லை; அவரே சொன்னாா்.\n*\"தண்ணீாில் குளிப்பவனுக்கு நெருப்புச் சுடும்; நெருப்பிலே குளிப்பவனுக்கு தண்ணீா் சுடும்; இரண்டுக்கும் நடுவிலே*\n*உட்காா்ந்திருப்பவனுக்கு இரண்டுமே சுடும். போகி நீாிலே* *குளிக்கிறான். யோகி நெருப்பிலே* *குளிக்கிறான். ரோகி நடுவிலே நிற்கிறான்; நீ* *போகத்துக்குத் திரும்ப நினைத்தால் முடியாது;*\n*ரோகத்திலேதான் விழ வேண்டி இருக்கும்.\"* அவா் பேசி முடித்தாா்.\nஎன்னை ஆசிா்வதித்தாா். இடது காதிலே ஒரு மந்திரத்தைச் சொன்னாா். அவா் அதைச் சொல்லும் போது, வலது காதிலே ஒரு வைணவ மந்திரம் கேட்டது. *\"பிரம்மம் ஒன்றே\"* என்பதை அது உணா்த்திற்று.\nஅந்த லயத்திலேயே நான் புறப்பட்டேன். மடத்தின் வாசலில் திருவோடு இல்லாதவா்களுக்கு அழகான திருவோடுகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தாா்கள். அது ஒரு வகை தா்மம்.\nஅந்தத் திருவோட்டை கையில் வாங்கிக் கொண்டு ஊரே என்னை வேடிக்கை பாா்க்கும் நிலையில் நேரே என் தாயாாின் இல்லத்துக்கு\nவந்தேன். முதல் பிச்சையைத் தாயின் கையிலே தான்\n*\"வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமனை யாளிருக்க,\nபீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க,\nமாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க,\nகூடிருக்க நீ போன கோலமென்ன ���ோலமே\"* ..... என்று ஆயிரக்கணக்கானவா்கள் வேடிக்கை பாா்க்க, தாயின் முன்னாலே நின்று, *\"தாயே பிச்சை\"* என்று கோஷம் கொடுத்தேன்.\nகையில் ஏதும் இல்லாமல் வந்த என் தாயாா், என்னைப் பாா்த்து சிாித்தப்படி, *\"மகனே இன்னும் நீ பணக்காரனா\"* என்றாா்கள். *\"ஏன் தாயே அப்படிச் சொல்கிறீா்கள்\"* என்றேன். *\"வீடு உனக்கு அந்நியமாகி விட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்கு சொந்தமாகி விட்டதே\"* என்றேன். *\"வீடு உனக்கு அந்நியமாகி விட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்கு சொந்தமாகி விட்டதே\n*\"எனக்கு ஐந்தாவது ஞானம் பிறந்தது\"*\n*\"நில், அந்த ஓட்டை வைத்துக் கொள். ஆனால், அதன் மீது பாசம் வைக்காதே\"* அது காணாமல் போனால், *\"என் ஓடு எங்கே\"* அது காணாமல் போனால், *\"என் ஓடு எங்கே\" என்று தேடாதே\"* என்றாா்கள். பிறகு பிச்சை இட்டாா்கள்.\nஅடுத்தது மனைவியின் இல்லம்; அவள் கண்ணீராலே பிச்சையிட்டாள். .\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, தத்துவம், மனவளக் கட்டுரைகள்\nஎதை முதலில் *நேசிக்க வேண்டும்*\nஎதை முதலில் *நேசிக்க வேண்டும்*\nதன் மனைவியின் பிறந்தநாளுக்காக ஒரு கணவன் அவளுக்கு ஒரு காரைப் பரிசளித்தான்.\nமுதலில் காரின் சாவியையும், பின்னர், அவளது ஓட்டுனர் உரிமம் உட்பட, தேவையான ஆவணங்கள் அடங்கிய ஒரு சிறு பையையும் அவளிடம் கொடுத்து விட்டு, அவளை ஆரத் தழுவினான்.\nபின் அவளிடம், குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், அவள் விரும்பினால் நீண்ட தூரம் காரை ஓட்டிச் சென்று வரலாம் என்றும் கூறினான்.\nஅவள் ஒரு முத்தத்தால் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன் புதிய காரை ஓட்டிச் சென்றாள்.\nஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு உள்ளாகவே, சாலையை இரண்டாக வகுக்கும் நடுப் பகுதியில் காரை மோதி விட்டாள்.\nஅவளுக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் கார் ஒடுக்காகி விட்டது. குற்ற உணர்வு அவளைப் பற்றிக் கொண்டது.\n அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் போன்ற கவலைகள் அவளை மொய்த்தன.\nவிபத்துப் பகுதிக்குக் காவல்துறை விரைந்து வந்து சேர்ந்தது. காவலர், நான் உங்கள் ஓட்டுனர் உரிமத்தைப் பார்க்கலாமா\nநடுங்கும் கைகளுடன் தன் கணவர் கொடுத்த சிறு பையை அவள் திறந்தாள்.\nகண்களில் கண்ணீர் தாரைத்தாரையாக ஓடிக் கொண்டிருக்க, ஓட்டுனர் உரிமத்தை அவள் எடுத்தாள்.\nஅதன் மீது அவளது கணவரின் கையெழுத்தில் ஒரு துண்டுக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.\nஒருவேளை நீ ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்,\nஇதை நினைவில் வைத்துக் கொள்.\nநான் நேசிப்பது உன்னைத் தான்,\nபொருட்களை நேசிக்க வேண்டும்.மக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், மக்களை நேசிக்க வேண்டும்.\nபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, மனவளக் கட்டுரைகள்\nஎழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை\nஎழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை\nகாபி புராணம் ஒரு பெரிய புராணம்தான் சேக்கிழார் எழுதியதல்ல\nஎழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை\nபேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ( காஃபி வித் காப்பி)\nஏண்ணா.. பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..\nஇல்லையேடி.. எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..\nஅறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு எரி பொருள் காப்பி தான்.. கார்த்தால ஒரு தடவை . அதே\nபோல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான் அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக\nகாபி அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு\nசிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும்.\nஅதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி\nவிட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.\nஅந்த கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில் இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்ப\nதலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.\nபழைய திரைப்படங்களில் 'பிறாமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்\nசுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ��ரீரங்கம் ரெங்க பவன் ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்..அவர்களே கூட\nபிரத்யேகமாக ரெங்கநாயகி காபி என்று ஒரு கடை வைத்து இருந்தார்கள்..எனது சீனு மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள்\nவெளியூரிலிந்து வருபவர்கள் .டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா என்று\nஸ்லாகிப்பதை கேட்டு இருக்கிறேன். ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது.. மிக ஜாக்கிரதையாக அதை பிரித்து டபராவில் கொட்டி ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே முரளி கடை ஒன்றில் தான் காபி சொல்லி கொள்ளும்படியாக இருக்கிறது .\nகாப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை\nபெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு .அளவாக சர்க்கரை போட\nவேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன்\nதனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.சில பிரகிருதிகள்\nஅதனுடன் சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்து கொள்ளும்போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும்.\nகாலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.\nம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு\nகூப்பிடாதது தப்பு தான்' - இப்படி சில வம்பு சம்பாஷனைகளையும் சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nஇதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா,ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள்.\nஅப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு\nவெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்.. அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி ராமகுண்டத்தில் இருந்து கறு கறு\nஎன்று வருவான் என்பது வேறு விஷயம் .\nகாப்பியை டம்ளர் டபராவில் குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக\nஇருக்கலாம், காபிக்கு அல்ல.. திருச்சியில் பத்மா கபே என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற\nஅயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்...பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற\nஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..\nஇந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் மட்டும் தான் சரியாக வரும்.\nதிடீர் என்று ஒரு நாள் எங்கள் மாரீஸ் தியேட்டரில் இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு\nகம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்.. நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள்.\nஆர்வ மிகுதியில் உடனே குடிக்க போக சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.\nசென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் இந்தியா காப்பி ஹவுஸ் என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..ஒரு காலத்தில் புகழ்\nபெற்றது.அங்கே ரயில்வே ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி . ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.\nநீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்கு\nபிறகு ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..\nஅதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான். உடுப்பியும் , காமத்தும் ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு நாக்கை அடகு\nவைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் ..\nகல்யாணங்களில் காபியின் தரம் என்பது திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது.\nசுடு தண்ணி சுடு தண்ணி என்று திட்டிக்கொண்டே எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது தவிர்க்க முடியாதது..ஒரு\nகாலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.\nதலையெழுத்தே என்று குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது. .மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரி���்பது.. விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிரிந்து சொட்டு பாலை கலப்பதற்குள் ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர்\nஹௌ ஆர் யு டூயிங் டுடே என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..\nஒரு குண்டு பீப்பாய்காரி உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்.. கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும் .\nஎவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு .\n'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:19 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள், சுஜாதா\nஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவருக்கு அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலுமே பிரச்சினைகள், தொல்லைகள், துன்பங்கள், உறவு, நட்பு வட்டாரங்கள், குடும்பம், நிதிநிலை, வேலை என்று அனைத்திலுமே துன்பம். ஒன்று என்றால் பரவாயில்லை. பத்து என்றால் மனிதர் எப்படித் தாங்குவார்\nஎன்றதோடு அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம் ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.\nசரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 37வயதில் செவ்வாய் மகாதிசை துவங்கியவுடன் பிரச்சினைகள் பலவழிகளிலும் தலைதூக்கத் துவங்கின. செவ்வாய் எட்டாம் இடத்திற்கும் அதிபதி. அத்துடன் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனையாகி வலிமையான நிலையில் உள்ளார், இரண்டு தீயகிரகங்கள் வலிமைபெற்றால் அவற்றின் தசாபுத்திகளில் தீமைகள் அதிகமாக இருக்கும் அல்லவா\n11ல் இருக்கும் செவ்வாய் நட்பு வட்டாரங்களில் கேடுகளை உண்டு பண்ணினார். 8ல் இருக்கும் சனீஷ்வரன் 2ம் வீட்டைப் பார்ப்பதோடு, அந்த வீட்டின் மேல் விழுகும் செவ்வாயின் பார்வையோடு சேர்ந்து நிதி நிலைமை மற்றும் குடும்பவாழ்க்கையில் பல அவஸ்தைகளையும் கஷ்டங்களையும் கொடுக்கத்துவங்கினார்,\nபுதிருக்கான பதிலை 10 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅடுத்து 22-2-2019 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்\nசெவ்வாய் (1,8), பாதக ஸ்தானத்தில், பாதகாதிபதி சனி 8இல், இருவரும் பரிவர்த்தனை யோகத்தில்.... செவ்வாய் 8 க்கு நான்கில், லக்னத்திற்கு பாதகத்தில் ( செவ்வாய் தசை அட்டமாதிபத்யம் மற்றும் பாதகமே செய்யும் - 38 வயதிலிருந்து)... செவ்வாய் சனி இருவரும் பகை வீட்டில்... 8இல் இராகு வேறு, சனி சாரத்துடன்.... கேது சாரமும் சனி பார்வையும் 6 ஆமிடத்திலும் நின்ற குரு பார்வைக்கு பலமில்லை... அவமானம், துரோகம், பிணி, கடன் அனைத்தும் தலைவிரித்து ஆடும் நிலை... சிறுநீரக மற்றும் பாலுறுப்பு சம்பந்தமான, ரத்த சோகை போன்ற பிரச்சனைகளும் வரலாம்....\nசுக்கிர தசை, சூரிய தசை, சந்திர தசை கொடுத்த சாதக நிலைமையினை, லக்கினாதிபதியின் தசை கொடுக்க மறுத்ததன் காரணம்...\nசெவ்வாய் அட்டமாதிபதியாகி சனியுடன் பரிவர்த்தனை பெற்றது மட்டுமலல்ல, சனி 10ம் அதிபதியாகவும் உள்ளது நிதிநிலை வேலைத் துன்பங்களை அளித்தது.\nமேலும் இவ்விருவர் பார்வையும் குடும்ப ஸ்தானத்தில் விழுவது குடும்பம் உறவு மற்றும் துன்ப நிலையினையும், செவ்வாய் 8ம் பார்வையினால் 6ம் வீட்டையினையும் சனி ராகுவுடன் கூட்டுச் சேர்ந்து 10ம் பார்வையினால் குருவை பார்ப்பதும் தொல்லையை அளிக்கக் கூடிய அமைப்பு என கருத முடிகின்றது.\nகேது சகிதம் மாந்தி அமர்ந்து பிரச்சனம் வேறு பண்ணுகின்றார். மொத்தத்தில் செவ்வாய் தசை தொடங்கியபின்னர்(சுய தசை என்ன செய்தது ,,) கஷ்டத்தில் உழன்றார் என்பது சாராம்சம்.\nஎன்ன நினைத்து என்னை படைத்தாயோ கேள்விக்கான பதில்\nபத்து வித கஷ்டத்திற்கான காரணங்கள்\n1. லக்கின அதிபதி செவ்வாய் மற்றும் ராசி அதிபதி குரு நவாம்சத்தில் பன்னிரண்டில் மறைவு . விரய வாழ்க்கை .\n2. ராசி கட்டத்தில் குடும்ப ஸ்தானத்தில் மற்றும் எட்டாம் இடத்தில் கேட்டு மற்றும் ராகு , மேலும் ராகு உடன் சனியின் கூட்டு .\nஇது பலவித கஷ்டங்களை கொடுத்தது .\n3. ஏழாம் இடத்து அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்தில் ராகு உடன் சொந்த வீட்டில் கூட்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவு அமையவில்லை\n4. லக்கின கட்டத்தில் இரண்டாம் இடத்தில் மாந்தி குடும்ப வாழ்வை மேலும் காலி செய்தது\n5. லக்கின கட்டத்தில் ல��்கின அதிபதி செவ்வாய் ராகு வின் நட்சத்திரத்தில் அமர்ந்து பலன் அளிக்க தவறியது .\n6. ஐந்தாம் இடத்து அதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைவு . பூர்வ புண்ணியத்தையும் காலி செய்தது.\n7. நவாம்ச கட்டத்தில் லக்கினத்தில் சனி சந்திரன் இணைவு புனர்பூ தோஷத்தை உண்டாக்கி குடும்ப வாழ்வை பிரித்தது.\n8. நான்காம் இடத்து அதிபதி நான்கிற்கு ஆறில் அமர்ந்து சுகத்தை கெடுத்தது .\nமேஷ லக்கணத்துக்கு சுகுரா தசை சுகம் தராது 2 மாந்தி கேது இருக்குது 2 இல் சனி பார்வை 8 இல் சனி நீண்ட ஆயில் இதுசுகத்துக்கு சந்தோசத்துக்கும் ஏற்றது இல்லை 7 ஆம் அதிபதி சுகுரான் பாப்பா கத்திரி தோஷம் அடைந்தார் அவர் 2 ஆம் அதிபதி கூட 8 இல் ராகு மனைவி நல்லாவா இல்லை செவ்வாய் சனி பரிவர்த்தனை ஆனது எல்லாரும் சொல்லுகின்றார் கல் மேஷ லக்கணத்துக்கு செவ்வாய் நல்லது செய்யாது\nமேஷ லக்கணத்துக்கு லக்கினாதிபதி செவ்வாய் நல்லது செய்யாது கரணம் 8 ஆம் அதிபதி செவ்வாய் தசை ரக்து தசை நல்ல இருக்காது புதன் பாவியாகி விட்டார் பாக்கிய அதிபதி குரு சனி பார்வை பெற்றது குரு புத்திர தன கிரகம் லக்கின புத்திர கரண் சூரியன் அந்த வீட்டுக்கு 12 இல்\n- லக்கினாதிபதி பாதக ஸ்தானத்தில்\n- அவர்கள் இருவரும் பரிவர்த்தனை\n- செவ்வாய் தசை தொந்தரவை ஆரம்பித்தது\n- அதன் பின் எட்டில் உள்ள ராகுவின் தசை பிரெச்சனையை தொடர்ந்தது அல்லது பெரிதாக்கியது\n- இரண்டில் உள்ள கேது அந்த வீட்டை ஆப் செய்து விட்டது மேலும் மாந்தி தொடர்பு சில விபத்துக்களையும் அல்லது இழப்புகளையும் காட்டுகிறது\n- சந்திரன் கத்திரி யோகத்தில் (ஒரு புறம் சனி ராகு மறுபுறம் செவ்வாய்)\nஇவை அனைத்தும் பிரச்னை தொடர வழி வகுத்தது\n1 .லக்கினாதிபதி பதினொன்றில் சிறுவயதிற்கு காரகர்\n2 .பின் வந்த நீச கேது தசை இளம் சிறுவயதில்\n3 .அதன் பிறகு வந்த சுக்ர சூரிய சந்த்ர தசை அதிபர்கள் கேந்திரத்தில்\n4. எட்டாம் அதிபதி செவ்வாய் திசை ராகு புத்தியில் பிரச்சனைகள் ஆரம்பமாகி இருக்கலாம்\nதங்களின் விடையை ஆவலுடன் எதிநோக்கி\n\"Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ\nமேஷ லக்கினம், தனுர் ராசி ஜாதகர்.\nஅவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம்\n1) கர்மா��ிபதி சனி 8ல் ராகுவுடன் சேர்ந்து மறைவு. 8, 11 அதிபதிகள் செவ்வாய் மற்றும் சனி தைன்ய‌ பரிவர்த்தனையில் உள்ளனர். ஜாதகரின் 38ம் வயதில் வந்த செவ்வாய் தசை, ராகு புத்தியில் கஷ்டங்கள் துவங்கின.இருந்த வேலையும் போயிற்று.\n2) தனஸ்தானத்தில் கேது, மாந்தி கூட்டணி நிதி நிலைமையை மோசமாக்கியது. தனாதிபதி மூன்றில் கத்திரியின் பிடியில் சிக்கி ஜாதகரின் கஷ்டங்களை அதிகபடுத்தினார்.\n3)அடுத்து வந்த ராகு தசை ஜாதகரை புரட்டி போட்டது. குடும்பம், உறவு மற்றும் நண்பர்கள் ஜாதகரை விட்டு விலகினர்.\n4) பின் வந்த குரு தசை நிலமையை ஓரளவு சீராக்கியிருக்கும். (லக்கினாதிபதி செவ்வாய் குருவின் பார்வையுடன்).\nவாத்தியாரின் அலசல் பதிலுக்கு காத்திருக்கும்,\nவணக்கம். 21 ஜூலை மாதம் 1956, காலை 00.14:00, மூல நட்சத்திரம் மேஷ ராசி (இடம்: சென்னை)\n1. மேஷ லக்கினம் லக்கினாதிபதி செவ்வாய் கும்ப ராசியில் 11ம் வீட்டில் குருவின் 7ம் பார்வையில் உள்ளார். 8ம் வீட்டிற்கும் அவரே அதிபதி.8ம் வீட்டு அதிபதியின் பார்வை குருவின் மீது உள்ளது\n2. அதிகமான கஷ்டத்தை கொடுக்க கூடியது 8ம் வீடு . 8ம் வீட்டில் சனியும் , ராகுவும் ஒன்று சேர்ந்து இருந்தால் கொடிய நோய் உண்டாகும் .\n3. 38 வயதில், 1994ல் செவ்வாய் -குரு புக்தியில் கஷ்டம் ஆரம்பித்தது . அந்த நேரத்தில், கோச்சாரத்தில் குருவும், ராகுவும் 6ம் வீட்டில் இருப்பதால் நோய் ஆரம்பமானது. ஜாதகத்தில் 8ம் வீட்டின் அதிபதி 7ம் பார்வை குருவின் மீது இருப்பதால் கஷ்டங்கள் அதிகமானது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:39 AM 0 கருத்துரைகள்\nAstrology: Jothidam: Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ\nAstrology: Jothidam: Quiz: என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ\nஒரு அன்பரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு அவருடைய 38வது வயதில் கஷ்டங்கள் சூழத்துவங்கின. வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலுமே பிரச்சினைகள், தொல்லைகள், துன்பங்கள், உறவு, நட்பு வட்டாரங்கள், குடும்பம், நிதிநிலை, வேலை என்று அனைத்திலுமே துன்பம். ஒன்று என்றால் பரவாயில்லை. பத்து என்றால் மனிதர் எப்படித் தாங்குவார்\nகேள்வி இதுதான். அவருடைய பன்முகத் துன்பங்களுக்கு (Sufferings) ஜாதகப்படி என்ன காரணம் ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்\nசரியான விடை 17-2-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளிய���கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:22 AM 10 கருத்துரைகள்\nஉன் மரணத்தின் தொடக்க உரை...\nநம் இயற்கை மருத்துவ வழி முறை...\nநோய் தீர்க்கும் மா மருந்து...\nமருத்துவ சாலை உன் வீடு..\nஅதில் பயணிக்க அனுமதி கூறு\nஉன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்\nஇஞ்சி, மிளகு பற்றிதான் நீ\nபச்சை மிளகாயின் பலம் தெரியுமா\nஅதன் பலன்தான் உனக்கு புரியுமா\nபொது புத்தி கொண்ட அவன்,\nநான்கு ஆப்பிளே சமம் என்பதை\nஉன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த\nஇனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...\nஅரிசி உணவென்பது நம் ஆயுளை\nகூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்\nஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்\nவெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே\nஆங்கில வலி மருந்து உன்\nகரு நாகப் பருந்து என்பதை உணர்\nமேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:13 AM 10 கருத்துரைகள்\nவிநாயகனே வினை தீர்ப்பவனே..என்று கேட்க ஆரம்பித்தால் அந்த விடியற்காலைப்பொழுது அவ்வளவு பக்திமயமாகிவிடும்..\nபக்தியில் திளைத்து, திரையில் குழைத்து, கடைசியில் அரசியல் மேடைகளிலெல்லாம் தவறாமல் ஒலிக்கும் சரித்திர குரலாகிவிட்டது\nதொட்ட இடம் துலங்க வரும் தாயக்குலமே வருக..\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..\nஇரண்டு பாடல்களிலும் என்ன கம்பீரமான குரல்..\nதிரை, மேடை என இரண்டிலும் குரல் வளத்தால் ஒரே நேரத்தில் கலக்கும் இசை மேதைகள் மிகவும் குறைவு..\nகர்நாடக இசைமேதைகள், பக்திப்பாடல்கள் என ஒரு பக்கம் ஈடுகொடுத் சாகசம் செய்துகொண்டே திரைப் பாடல்கள் மூலமும்\nமக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். நடிப்பு அவதாரத்தையும் விடவில்லை\nஎம்.கே.டி, பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் போன்றோர் குரல் வளத்தால் கொடி\nகட்டிபறந்தவர்கள். என்றாலும் அட்சர சுத்தம் விஷயத்தில் பிசிறுகள் இருக்கவே செய்யும்..\nஆனால் பிசிறே இல்லாமல் தமிழை அப்படியொரு சுத்தமாக கணீர் குரலில் முதன் முதலாக கொடுத்தவர்.. ஆனானப்பட்ட\nஜாம்பவான் டிஎம்எஸ்கூட துல்லி யமான உச்சரிப்பில் இவருக்கு பின்னால்தான்\nஒரு புறம் பக்திப்பாடல் இவரின் குரலால் உருப்பெற்று சாகாவரத்துடன் இன்றளவும் ஒலிக்கின்றன. இன்னொரு புறம்\nஉழைப்பதில்லா உழைப்பை .. என நாடோடி மன்னனில் மக்கள் திலகத்திற்காக உச்சத்தில் போன குரல், நாகேஷுக்காக நீர்\nகுமிழியில் ��டி அடங்கும் வாழ்க்கை யடா.. என நேர்மாறான அடக்கத்தின் வடிவமாகிவிட்டது..\nசந்திரோதயத்தில், டிஎம்எஸ்சுடன் இணைந்து பாடிய, காசிக்கு போகும் சன்யாசி..பாடல் இன்றளவும் குரல் வள மேதைகளின்\nரகளைக் கச்சேரி என்றே சொல்லலாம்..\nநம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...\nஎங்கிருந்தோ வந்தான் இடைஞ்சாதி நான் என்றான்.\nஇப்படி போய்க்கொண்டே இருக்கும் கானங்களின் பட்டியல்..\nகேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும்.கர்ணன் படத்தின் ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....'' பாடலின் கம்பீரக்குரல்.\nபுதிதாக கேட்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் வியப்பின் குறீயிடாகவே இருக்கும்..\nஇசைக்காக எண்ணற்ற பட்டங்களை வென்று தமிழினத் தின் நிகரற்ற அடையாளமாகத் திகழும் மறைந்த பத்ம ஸ்ரீ சீர்காழி\nகோவிந்தராசனின் 55 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nபெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்\nபெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்\nபெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில நாவலாசிரியர் சொல்லுவது இதுதான்:-.\n●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான்\n●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.\n●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்.\n●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்.\n●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.\n●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.\n●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.\n●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்.\n●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே டன் கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:24 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nஅழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் கொடுத்திருந்த பெண்ணின் திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படி\n ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்\nலக்கினாதிபத�� சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் கூட்டணி வேறு. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் 12ல் உடன் 12ம் வீட்டுக்காரன் பதனுடன் கூட்டணி. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். மொத்தத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட மூவருமே விரைய ஸ்தானமான 12ல். ஆகவே திருமணம் நிலைக்கவில்லை. திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவதற்கான அமைப்பு இல்லை.\nஅத்துடன் லக்கினம் பாபகர்த்தாரி என்னும் அவ யோகத்தில் சிக்கியுள்ளது. லக்கினத்திற்கு ஒரு பக்கம் சனீஷ்வரன். மறுபக்கம்\nபுதிருக்கான பதிலை 17 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nஅவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅடுத்து 15-2-2019 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்\n1. லக்கின அதிபதி சந்திரன் நீசம்\n2, குடும்ப ஸ்தான இடத்தின் மீது சனி யின் பார்வை ( மூன்றாம் இடத்து பார்வை )\n3. ஏழாம் இடத்து அதிபதி சனி பன்னிரண்டில் மறைவு\n4. எட்டாம் இடத்தில் மாந்தி அமர்வு\n5. லக்கின அதிபதியுடன் ராகு கூட்டணி\n6. சுக ஸ்தான அதிபதி சுக்கிரன் பன்னிரண்டில் மறைவு . திருமண வாழ்வு இல்லாமல் போனது .\n7. குருவின் பார்வையால் திருமணம் நடைபெற்றது . ஆனால் மேற்கூறிய காரணங்களினால் திருமண சுகம் இல்லாமல் செய்தது\n1 .லக்கினாதிபதி திரிகோணம் எறியுள்ளார் உடன் ராகு\n2 .ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு பனிரெண்டில் அது ஏழாம் இடத்திற்கு ஆறில்\n3 . இரண்டாம் இடத்தில செவ்வாய்\n4 .இரண்டாம் அதிபதி சூரியன் லக்கினத்தில் இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில் விரயத்தில்\n5 .ஒன்பதாம் அதிபதி குரு லக்கினத்திற்கு எட்டில்\nஇந்தப் பெண் திருமண வாழ்க்கையை தவிர்த்தார் எனும் வகையில்,\nஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம், இரண்டாம் அதிபதி சூரியன்(குடும்பம்) தனக்கு விரயத்தில் மூழ்கிவிட்டார், அம்சத்திலும் அவர் நீசம்.\n7 ம் அதிபதி சனி விரயத்தில் அமர்ந்து 2 ம் வீட்டில் அமர்ந்த செவ்வாயை தனது 3 ம் பார்வையால் பார்த்து விடுகின்றார்.\nகளத்திரகாரகன் சுக்கிரன் விரயத்தில் அமர்ந்திருந்தாலும் தனது மகா திசையில் திருமணயோகத்தை அளித்திருப்பார்.\nவாத்தியாரின் பாடத்தின் அடிப்படியில் ஒரு துஷ்ட ஸ்தான அதிபதி(சனி) இன்னுமொரு துஷ்ட ஸ்தானத்தில் அமரும்போது கூட\nஇருப்பவரின் பென்டை நிமிர்த்துவார். ஆனால் களத்திராதிபதி சனி தனது வீட்டிற்கு மறைவு இடம் 6 ல் அமர்ந்தும், கூடவே\nநவாம்சத்தில் 7ல் அமர்ந்தது திருமண வாழ்க்கையில் தோல்வியை அளித்திருக்கின்றார். Awaiting for answer\n1.ஜாதகி 30 ஜுலை 1974 அன்று காலை 5 மணி 28 நிமிடம் போலப் பிறந்தவ்ர். பிறந்த இடத்தினை சென்னை என்று எடுத்துக்\n2. 7ம் இடத்துக்காரரான சனைச்சரன் 12ம் இடத்தில் மறைந்தது கணவரால் சுகம் அற்ற தன்மையைக் காட்டுகிறது.\n3. களத்திரகாரகரான சுக்கிரனும் 12ல் மறைந்தது கணவரால் கிடைக்கும் மகிழ்ச்சியைக்கெடுத்தது.\n4. சூரியன் லக்கினத்தில் இருந்தது முன்கோபத்தைக் காட்டுகிறது.\n5. வாக்கு ஸ்தானத்தில், 2ல், செவ்வாயும் கடுமையான சொற்பிரயோகம் என்ப‌தைக் காட்டுகிறது.\n6.லக்கினாதிபதி 5ல் அமர்ந்து ராகுவுடன் கூட்டணி, புத்திர தோஷத்தைக்காட்டுகிறது,மேலும் மனம் சம்பந்தப்பட்ட\n7.11ல் கேது சிறிது துறவு மனப்பான்மையைக் காட்டும்.\n8.6ம் வீட்டுக்காரன் 8ல் இருப்பது எல்லாஇடத்திலும் பகையை சம்பாதிப்ப்பவர் என்பதைக் காட்டுகிறது.\n9. நவாம்சத்தில் 7ம் இடத்தில் சந்திரன் சனி கூட்டணி.\nஇவையெல்லாம் ஜாதகியின் திருமணத்தைப் புரட்டிப் போட்டது.\nஇல் வாழ்கை தொடராமல் போனதற்கு\n- ஏழுக்குடையவன் சனி பன்னிரெண்டில்\n- பாதகாதிபதி மற்றும் களத்ர காரகன் சுக்ரன் பன்னிரெண்டில்\n- சனி சுக்ரன் சேர்க்கை பன்னிரெண்டில்\nசரியா என்று கூறுங்கள் வாத்தியாரே\nவணக்கம் ஐயா,1)7 ம் அதிபன் 12ல்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் உடன் 12ம்அதிபதி சேர்க்கை.2)லக்னாதிபதி சந்திரன் நீசம்\nஉடன் ராகு சேர்க்கை.3)2ம்அதிபதி அம்சத்தில் நீசம் ஆயினும் சுபர் வீட்டில் அமர்வு.12ம் வீட்டிற்க்கும்,7ம் அதிபதி,சுக்கிரனுக்கும்\nகுரு பார்வை இருந்ததால் திருமணம் சுக்கிர தசா,சனிபுத்தி,சனி அந்தரத்தில் அமைந்து,12ம் அதிபதி புதன் அந்தரத்தில் பிரிவை\nகளத்திர ஸ்தானதிபதி சனி,களத்திரா திபதி சுக்கிரன் விரயத்தில்\nலக்னாதிபதி சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்க்கை\nதன குடும்ப வீட்டில் செவ்வாய் இருக்கிறார் அதை சனி பார்க்கிறார் சூரியன் பாபக்கதிரிதோஷம் பெறுகிறார் அதனால் குடும்பம்\nநிலைக்கவில்லை மேலும் லகனாதிபதி சந்திரன் நிசம் ராகுவோடு சேர்க்கை மேலும் 7 ஆம் அதிபதி சனி விரையத்தில் புதனோடு 6\nஆம் அதிபதி குரு 8 இல் மாந்தியோடு கூடிவிட்டார் மேலும் 3 ஆம் அதிபதி 12 இல் சனி பரம விரோதியான சுகுரான் கூட சேர்ந்து\nவிட்டார்.சயன வீடு ரொம்ப கடுமையா கெட்டு விட்டது\n7ம் அதிபதி சனி 12ல் மறைந்து தன் வீட்டுக்கு 6ல். களத்திர காரகனும் சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைவு. பாக்கியஸ்தான\nஅதிபதியான குரு பகவானும் 8ல் மாந்திவுடன். பெண்களுக்கு குரு பகவான் கெடக்கூடாதூ இந்த ஜாதகிக்கு 9ம் அதிபதி\nபாதிப்புக்குள்ளானார். சுக்கிர திசையில் திருமணம் நடந்து அதே திசையில் கணவனை பிரியவும் நேர்ந்தது சார். மாணவன்\n08-02-2019 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்ன ஜாதகம். லக்னாதிபதி சந்திரன் நீசம். எழுக்குடைய சனி அந்த\nஇடத்துக்கு 6ல் மறைவு. கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு. சுக்கிரன் விரய ஸ்தானத்தில். களத்திர காரகன் என்ற\nமுறையில் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். பாதகாதிபதி என்ற முறையில் திருமணம் ரத்தாகியிருக்கும்.\nQuiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு\nகடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி.\nஅழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படிஎன்ன காரணம்\n1) லக்கினாதிபதி சந்திரன் 5ல் நீசமடைந்து இராகுவுடன் சேர்ந்து பலவீனமடைந்து உள்ளார்.\n2) குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்தாலும், 2மிடத்திற்கு 12மிடம். 2ல் செவ்வாய் அமர்வு, 6ம் அதிபதி குரு\n3) களத்திராதிபதி சனி, லக்னத்திற்கு 12ல் மறைவு.\nமேற்கண்ட காரணங்கள், குறிப்பாக பலவீனமான மனோகாரகன் சந்திரன் தம்பதியர் நடுவில் ஈகோவை வரவழைத்து சண்டை\nசச்சரவை ஏற்படுத்தி, வாழ்க்கையை பறித்தார்.\nவாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,\nவணக்கம். 30 ஜூலை மாதம் 1974, காலை 5.30:46, கேட்டை நட்சத்திரம் (இடம்: சென்னை)\n1. நவாம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில் சந்திரனுடனம் சனியுடனும் சேர்ந்து சுக்கிர மகா தசையில் ஜாதகிக்கு திருமணம் செய்து\nஅதே சுக்கிர மகா தசையில் சனி புக்தியில் திருமணம் பிரிவில் முடிந்தது\nநவாம்சத்தில் சனியம், சந்திரனும் சேர்ந்து உள்ளனர். புனர்பூ தோஷம். தம்பதிகளின் பிரிவிற்கு அதுவே காரணம். (சந்திரன்\nலக்கினாதிபதி , சனி 7ம் வீட்டு அதிபதி)\n2. பாக்கிய ஸ்தான அதிபதி குரு அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். பாக்கியஸ்தானம் கெட்டிருந்தால்,\nஜாதகிக்கு அவருடைய ஜாதகம் பயன்படாது.\n3. கடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன் நீசம் விருச்சிக ராசியில். சந்திரனும் ராகுவும் சேர்ந்து 5ம் வீட்டில் இருப்பதால் மன\nவருத்தம், அமைதியற்ற நிலைமை , 5ல் ராகு இருந்தால் புத்திர தோஷம்.\n4. ஏழாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன், லக்கின வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். குருவின் 5ம் பார்வையிலும்\n5. குடும்ப வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டிய இரண்டாம் வீட்டுக்காரனான சூரியன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில்\nஅமர்ந்திருக்கிறான். நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம். குடும்பம் அமையாமல் இருப்பதற்கு அதுவே\nஜாதகருக்கு 7 மதிபதி சனியும் சுக்ரனும் 12 இல் மறைவு. இருவருக்கும் கிரஹ யுத்தம் வேறு.12 -மிடம் பாவ கர்தாரி யோகம் பெற்று\nஉள்ளது. ஜாதகருக்கு சயன சுகம் குறைவு.\nமேலும் சனி, 2 மிடத்தில் உள்ள செவ்வாயை பார்க்கிறார். மாந்தியோடு குரு சேர்ந்து 8 இல் மறைந்துள்ளார். 2 ஆம் அதிபதி சூர்யன்\nதன் வீட்டிற்கு 12 இல் மறைவு. திருமணம் ஆகியும் குடும்பம் தொடராததற்கு இந்த அமைப்பே காரணம்.\nவாத்தியாருக்கு வணக்கம், ஜாதகிக்கு களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகனுடன் இணைந்து 12 ம் இடமாகிய விரய\nஸ்தானத்தில், அது களத்திர ஸ்தானாதிபதிக்கு 6 ம் இடம் வேறு... மேலும் அம்சத்தில் சுக்கிரன் 7ம் இடத்தில் அமர்ந்து 'காரகன்\nபாவ நாஸ்தி' எனும் விதிப்படி திருமண வாழ்வு கெட காரணமாய் அமைந்தது...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:10 AM 0 கருத்துரைகள்\nAstrology: Jothidam: Quiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு\nAstrology: Jothidam: Quiz: போனவள் திரும்பி வந்தாள் பூமணத்தோடு\nஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். திருமணமான மூன்றாவது மாதமே அந்தப் பெண் தன் கணவனைப்\nபிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையே வேண்டாமென்று தன் தாய் வீட்டிலேயே\nகேள்வி இதுதான். அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படி\n ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்\nசரியான விடை 10-2-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 17 கருத்துரைகள்\nமுதலில் பிரம்மம், பிரம்மா, பிரம்மச்சாரி, பிரம்மசர்யம் எனும் நான்கும் வெவ்வேறு பொருள் கொண்டவைகள் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.\nப்ரம்மம் என்பது நமது கண்கள், பு��ன்கள், அறிவுக்கு எட்டாதது , எங்கும் நீக்கமற வியாபித்து நிறைந்திருப்பது.\nபிரம்மா என்பது படைப்பு தொழில் புரிபவரை சுட்டும் சொல்.\nபிரம்மச்சாரி, பிரம்மச்சாரினி என்பது திருமணமாகாத , எந்த ஒரு பெண்ணையோ , ஆணையோ மோகம் கொள்ளாதவர்களை குறிக்கும் சொல்.\nபிரம்மசர்யம் எனும் சொல்லின் பொருள் உணர்தல் மிக அவசியமாகின்றது.\nபெண்ணாசையை விடுவதற்கு பிரம்மசர்யம் என்பது பெயரல்ல .\nபிரம்மச்சாரி என்பதே பெண்ணின் துணையை தேடாதவரை குறிக்கும்.\nஆனால் ப்ரம்மச்சர்யம் என்பது ப்ரம்மத்தை உணர்தலுக்கு தயாராவதை குறிக்கும் சொல்லாகும்.\nப்ரம்மத்தை உணர்தலுக்கு உட்படும் மனிதனுக்கு பலவித கடுமையான பரீட்சைகள் இயற்கையால் தரப்படுகிறது. இவைகளில் தேர்ச்சி பெற மனிதன் பலபடிகளை தேர்ச்சி பெற்று கடப்பது அவசியமாகின்றது.\nபுற ஒழுக்கம், அக ஒழுக்கம் மட்டுமல்லாமல் , கண்களாலும், சொல்லினாலும், கேட்பதாலும் , உடலாலும் முழுமையாக ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.\nவேதம் உணர்தலும் , அதன்படி சிந்தித்தலும், நடப்பதுவும் முக்கியமான பங்காகும்.\nநான் , எனது எனும் மமகாரம் , அகந்தை அறவே அழிக்கப் படவேண்டும். சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும் ஒழுக்கம் காத்தல் வேண்டும்.\nப்ரம்மத்தை அறிதலுக்கான முயற்சி என்பது எளிதான ஒன்றல்ல .\nசரியை எனப்படும் வைராக்கிய நெறிகொள்ளல் மிக அவசியம் .\nஇவ்விரண்டு சொற்றொடர்களின் இணைப்புதான் ப்ரம்மசரியம்.\nப்ரம்மம் : எங்கும் வியாபித்துள்ள பரம்பொருள் .\nசரியை : பரம்பொருளை கண்டடைவேன் எனும் வைராக்கிய உறுதி.\nபிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்.\nஇந்திரியங்களை அடக்கி , காமத்தை துறந்து , அகந்தையை அழித்து , கோப , தாபங்களற்று எனது பிறப்பின் காரணம் ,பரம்பொருளை அடைவது ஒன்றே எனும் வைராக்கிய சிந்தையோடு அதற்கான வழிதேடி, அந்த வழி சென்று , வழிபட்டு பரம்பொருளின் திருவடி அடையும் பல வித மார்க்கங்களில் பிரம்மசர்ய மார்க்கமும் ஒன்று .\nகொடுமையின்மை, நன்றியுணர்வு, பிதுர் கார்யங்களில் ஈடுபாடு, எல்லா வர்ணங்களைச் சார்ந்தவங்களுக்கும் உணவளிப்பது, விருந்தாளிகளைத் தெய்வம் எனக் கருதுவது, உரிய காலத்தில்\nமட்டும் மனைவியை அடைந்து சந்ததிகளைப் பெருக்குவது, தெய்வ காரியங்களைச் செய்வது –போன்றவை இல்லற நிலையின் தர்மமாகும்.\nஇல்லற ���ர்மத்தை முழுமையாக முடித்த பின், சடைமுடி தரிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுவது; முயற்சியினால் இந்திரியங்களை அடக்குவது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது - ஆகியவற்றைச் செய்து கொண்டு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ வனம் சென்று, அங்கு கிடைத்ததை உண்டு வாழும் தர்மம் வானப்ரஸ்தம்.\nவீட்டையும், சுற்றத்தையும் துறந்து, சுற்றித் திரியும்போது, கிடைத்த இடத்தில் படுத்து, தானமாகக் கிடைப்பதை உண்டு, இந்திரியங்களை அடக்கி, ஆசைகளையும், பற்றுக்களையும் அறுத்து, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவித்து, எதையும் விரும்பாமல், எதையும் வெறுக்காமல் வாழும் நிலை சந்யாசம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, Dharma, மனவளக் கட்டுரைகள்\n1. வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மன அமைதியையும் தேடுங்கள். மனிதனுடைய தேவைகள் ஒரு போதும் தீர்ந்து விடப் போவதில்லை.\n2. அடுத்தவர்களை நாம் திருத்த முயற்சிப்பது தான் கடினம். நம்மை நாமே திருத்திக் கொள்வது சுலபம்.\n3. நாம் செய்யும் நல்லதில் மட்டுமே பங்கு கொள்ளாது, நம் தவறான செயல்களையும் சுட்டி காட்டிடும் நண்பர்கள் வாழ்க்கையில் அவசியம்.\n4. கவலைகளுக்கான காரணத்தைத் தேடாமல் சந்தோஷத்திற்கான வழிகளைத் தேடுங்கள்.\n5. சந்தோஷமோ சோகமோ யாரிடம் எல்லாம் சொல்லனும்னு தோணுதோ அவர்கள் தான் உண்மையான உறவுகள்.\n6. பணத்தின் மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும். உங்களுடைய மதிப்பு, பணம் உங்களிடம் இல்லாத போது தெரியும்.\n7. தான் செய்த தவறுகளுக்காக தன்னிடமே நியாயம் கேட்டு மனப் போராட்டம் நடத்துபவர்களை யாரும் எளிதில் தோற்கடித்து விட முடியாது.\n8. நடுத்தர மக்களுக்கு கஷ்டங்களை சமாளிப்பதை விட கஷ்டங்கள் இல்லாத மாதிரி காட்டிக் கொள்வதே பெரும் கடினமாய் இருக்கிறது.\n9. நம்மை எதுவும் தெரியாதவர் என பிறர் நினைத்துக் கொள்வது ஒரு வகையில் நல்லது தான்.\n10. நாம் அக்கறை வைத்து உள்ள உறவினர்கள் எப்படியோ போகட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியவில்லை.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Dharma, மனவளக் கட்டுரைகள்\nஉளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும்\nஉளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும்\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்\nஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது. உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.\nA என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.\nB ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.\nC என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.\nஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.\nE என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.\nF - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nG- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.\nH - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்��ும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.\nI - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.\nJ - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.\nK - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.\nL - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.\nM - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமையை ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.\nN - என்ற எழுத்தை தனது பெயர���ன் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.\nO- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.\nP - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.\nQ - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.\nR - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.\nS- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.\nT - என்ற ஆங்கில எழ��த்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.\nU- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.\nV- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.\nW - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.\nX - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.\nY- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.\nZ - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்று��் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்\nபடித்தேன்: உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆகவே பதிவிட்டுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, உளவியல், ஜோதிடம்\nகடவுள் இல்லை என்று யார் சொன்னது\n*திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்...\nAstrology: ஜோதிடப் புதிர்: நோய் வந்த காரணம் என்ன க...\nநமக்குத் தெரியாத நம்முடைய ஞானம் (knowledge)\nபட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது\nஎதை முதலில் *நேசிக்க வேண்டும்*\nஎழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை\nபெண்களுக்கு தொல்லை கொடுத்தால் என்ன ஆகும்\nஉளவியல் ஜோதிடம்: நீங்களும் உங்கள் பெயரின் மூன்றாவத...\nஅல்சல் பாடம் ஜோதிடம் (1)\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/coronasecondwave-bustransport-tamilnadu.html", "date_download": "2021-07-29T18:39:50Z", "digest": "sha1:SPV7A5X2VGEGONH4L6UCPBKGQ4W26NEN", "length": 10550, "nlines": 131, "source_domain": "news7tamil.live", "title": "ரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம் | News7 Tamil", "raw_content": "\nரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம்\nரிவால்டோ யானையின் உடல்நிலையை ஆராய 8 பேர் கொண்ட குழு நியமனம்\nஉதகை அருகே மரக்கூண்டில் வைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆராய வனத்துறை சார்பில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க்கப்பட்டுள்ளது.\nஉதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயது மதிக்கதக்க ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் மற்றும் கண் பார்வை குறைவு காரணமாக வனபகுதிக்குள் செல்லாமல் அந்த யானை அதிக நேரம் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே நடமாடியதுடன், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதபடுத்தியும் வந்தது.\nஇதனையடுத்து அந்த யானையை பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்து வந்தனர். குறிப்பாக ஆதிவாசி மக்களின் கோரிக்கையை அடுத்து ரிவால்டோ யானை வாழைத்தோட்டம் பகுதியில் அமைக்கபட்ட கிராலில் அடைக்கபட்டுள்ளது. 50 நாட்களுக்கு மேலாக அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.\nஇதனையடுத்து ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும் வன பகுதியில் விடுவதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்று பராமரிப்பதா என்பது குறித்து முடிவு செய்ய 8 பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று தமிழக வனத்துறை சார்பாக அமைக்கபட்டுள்ளது.\nமுன்னாள் தமிழக வன கால்நடை உதவி இயக்குனர் மனோகரன் தலைமையில் அமைக்கபட்டுள்ள இந்த குழுவில் நீலகிரி மாவட்ட கால்நடைபராமரிப்பு துறை துணை இயக்குனர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், யானை நிபுணர்கள், வ�� உயிரியல் துறை பேராசிரியர் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் வாழைத்தோட்டம் பகுதியில் ஆய்வு செய்வதுடன் ரிவால்டோ யானையையும் பார்வையிட்டு அறிக்கையை தமிழக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அளிக்க உள்ளது.\nவிழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்\nகாயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை உயிரிழப்பு\nபுதுச்சேரியில் தீவிர வாகன சோதனை\nஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்\nபாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது; பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/sasikala-and-eps-together-visited-hospital-to-see-madhusudhanan.html", "date_download": "2021-07-29T19:24:04Z", "digest": "sha1:NQKCOM57FD6646IWQWHQLRF4S4HTUIWA", "length": 10097, "nlines": 136, "source_domain": "news7tamil.live", "title": "மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா | News7 Tamil", "raw_content": "\nமருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா\nமருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மதுசூதனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்தார்.\nஇதனைத்தொடர்ந்து சற்று நேரத்தில் சசிகலாவும் தனியார் மருத்துவமனைக்கு வந்து மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சசிகலா மருத்துவமனைக்கு வருகை தந்தவுடன், எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.\nஇதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, அவைத்தலைவர் மதுசூதனன் அதிமுக மீது அதிக பற்று கொண்டவர் என தெரிவித்தார். மேலும், மதுசூதனன் நலம்பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாகவும் கூறினார். மேலும், மதுசூதனனின் உடல்நிலை குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டறிந்ததாக தெரிவித்த சசிகலா, மதுசூதனனையும் பார்த்துவிட்டு வந்ததாக தெரிவித்தார்.\nஅதிமுகஅவைத்தலைவர் மதுசூதனன்மதுசூதனன் உடல்நிலைஇபிஎஸ்சசிகலாஎடப்பாடி பழனிசாமிAIADMKEdappadi palanisamymadhusudhanan health updatesSasikala\nசென்னை மாநகராட்சி பள்ளி சாதனை\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nபாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்\nகருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி செயல்படுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tn-govt-raising-additional-funding-for-corona-prevention.html", "date_download": "2021-07-29T19:33:53Z", "digest": "sha1:L2EG5B4SFZMY2LTRG2BZDM63HOFGRCXP", "length": 8682, "nlines": 129, "source_domain": "news7tamil.live", "title": "கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு | News7 Tamil", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு\nகொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு\nதமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மே மாதம் 10ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கொரோனா பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காகவும், தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் ரூ.100 கோடியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கி அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளார்.\nமேலும் கொரோனா தடுப்பு நிதிக்காக இதுவரை ரூ.353 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் பெறப்பட்டுள்ளது.\nதனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு\nபேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்\nதிட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : சத்யபிரதா சாகு\n2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்\nகொரோனா 2ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/04/28212835/Yoga-Hayakreevar-in-temple-of-chengalpattu.vpf", "date_download": "2021-07-29T18:27:02Z", "digest": "sha1:CHG3DYRKBGXF2KGVEWEM67Z4LWU2BVY3", "length": 16330, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yoga Hayakreevar in temple of chengalpattu || யோக ஹயக்ரீவர்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது செட்டிபுண்ணியம் என்ற ஊர். இங்கு யோக ஹயக்ரீவப் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் அருளும் ஹயக்ரீவர், நான்கு திருக்கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியபடி யோக நிலையில் வீற்றிருக்கிறார். வெற்றிக்காக போராடுபவர்கள், குறிப்பாக மாணவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தங்களின் படிப்பு தொடர்பான பொருட்களை மூலவரின் காலடியில் வைத்து வாங்கிச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகிறார்கள். இத்தலத்தில் இருக்கும் ராமன் சிலையில், அவரது கணுக்காலில் ஒரு ரட்சை (கயிறு) கட்டப்பட்டுள்��து. தாடகை வதத்தின்போது, விசுவாமித்திர முனிவரால், இந்த கயிறு கட்டிவிடப்பட்டதாக தல புராணம் சொல்கிறது. செங்கல்பட்டில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.\nநாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ரங்கநாயகி உடனாய கஸ்தூரி ரங்கநாதப் பெருமாள் கோவில். இங்கு சயன கோலத்தில் அருளும் இறைவனின் திருமேனி, சாளக்கிராமத்தால் ஆனது என்கிறார்கள். ஆதிசேஷனின் மேல் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.\nதிருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆழ்வார் திருநகரி திருத்தலம். இங்கு ஆதிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி என்பதாகும். இந்த திருத்தலம் ‘திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள திருவரங்கத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்பார்கள். அதேபோல் ஆழ்வார் திருநகரி ‘பரமபதம்’ என்று சொல்லப்படுகிறது. பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். இந்த வடிவிலான நம்மாழ்வாரை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நாகலாபுரம் என்ற திருத்தலம். இதனை வேதநாராயணபுரம் என்றும் அழைப்பார்கள். இங்கு மச்ச அவதாரத்தில் அருள்புரியும் இறைவனை தரிசிக்கலாம். இந்த மூர்த்தியை வருடத்தில் மூன்று நாட்கள், சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களைக் கொண்டு பிரார்த்திக்கிறான். முதல் நாள் இறைவனின் பாதத்திலும், இரண்டாம் நாள் நாபிக் கமலத்திலும், மூன்றாம் நாள் திருமுகத்திலும் சூரிய ஒளி படுகிறது. இது ஒரு அபூர்வ அமைப்பாகும்.\n1. செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு\nசெங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி வகித்து வந்த பிரியா நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்ட நிலையில், சென்னை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக பதவி வகித்த மேனுவல்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட புதிய வருவாய் அலுவலராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.\n2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 130 பேர் பாதிப்பு 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 130 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\n3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 220 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.\n4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 248 பேர் பாதிப்பு\nமாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது.\n5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 251 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 251 பேர் பாதிக்கப்பட்டனர்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தும்பை மலராக பிறந்த பெண்\n2. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/06/increase-in-sand-theft-in-sitheri-lake", "date_download": "2021-07-29T18:45:30Z", "digest": "sha1:OUHL2H42BVILFW4FPINNAVJ3M2BUSUJQ", "length": 8068, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "increase in sand theft in sitheri lake", "raw_content": "\n“அதிகாரிகளுக்கு முறையாக ‘���ட்டிங்’ செல்வதால், கண்டுகொள்வதில்லை” : ஆளுங்கட்சி ஆசியோடு நடக்கும் மண் கொள்ளை \nசோமங்கலம் சித்தேரியின் நீர்வரத்து பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி, சித்தேரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இதில், 80 ஏக்கர் பரப்பளவு உடைய சித்தேரி நீரை பயன்படுத்தி, சோமங்கலம், புதுச்சேரி கிராமங்களில், 300 ஏக்கருக்கு விவசாயம் செய்யப்படுகிறது.\nஇந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், சோமங்கலம் சித்தேரியில், 65 நாள் மண் குவாரி இயங்க அனுமதி வழங்கியது. 65 நாட்கள் முடிந்து, மீண்டும் ஒரு மாதம் மண் குவாரி இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் தனியார் மூலம் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலும், ஏரியின் நீர்வரத்து பகுதியிலும் மண் எடுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது, “ஏரியில் மண் எடுப்பதற்கு கனிமவளத் துறை சார்பில், வாரம் தோறும் குறிப்பிட்ட அளவிற்கு மண் அள்ள நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, நான்கு மடக்கு அதிகமாக மண் எடுத்து விற்று கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது. கனிமவளத் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், முறையாக, 'கட்டிங்' செல்வதால், யாரும் இதை கண்டுகொள்வதில்லை.\nமேலும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நீர்வரத்து பகுதியில், அதிக ஆழத்திற்கு மண் அள்ளப்படுகிறது. ஏரியில் எங்கு நல்ல மண் கிடைக்கிறதோ, அந்த இடத்தில், 20 அடி ஆழம் வரை மண் எடுக்கின்றனர். இதனால், மழைக் காலத்தில் பள்ளத்திலேயே மழைநீர் தேங்கிவிடும். எனவே, ஏரியில் பரவலாக ஒரே சீராக மண் எடுக்க வேண்டும்.\nஅதிகமாக லோடு ஏற்றி, தார்ப்பாய் போர்த்தாமல் செல்லும் லாரிகளில் இருந்து விழும் மண்ணால், தார் சாலைகள் மண் சாலையாக மாறி புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமம் அடைகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 லட்சமாக உயர்வு - பலி 1.24 லட்சத்தை தாண்டியது \nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nOBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்.. தொடர் முயற்சிகளால் சாதித்த தி.மு.கழகம்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/91973/Samsung-A02-Smartphone-launched-in-Thailand-and-it-is-on-budget-Price.html", "date_download": "2021-07-29T17:35:05Z", "digest": "sha1:TELTS6YEWS7UTO2GCO5TPT2JN2AWQRXP", "length": 7760, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியானது சாம்சங் A02 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள் | Samsung A02 Smartphone launched in Thailand and it is on budget Price | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவெளியானது சாம்சங் A02 ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்ச விவரங்கள்\nசாம்சங் நிறுவனத்தின் A02 ஸ்மார்ட்போன் சத்தமில்லாமல் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்த போன் தாய்லாந்தில் விற்பனையாகி வருகிறது. அங்குள்ள சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த போன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ள இந்த போன் நிச்சயம் பெருவாரியான மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதாய்லாந்தின் பாட் கரன்சியில் இதன் விலை 2999 THB ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு உத்தேசமாக 7300 ரூபாய். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் இடம்பெற்றுள்ளது. 3ஜிபி ரேம் போனின் விலையில் மாற்றம் இருக்குமாம். சர்வதேச சந்தையில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது.\nஆண்ட்ராய்டு 10இல் இயங்கும் இந்த போனில் Infinity-V டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் பேட்டரி, மைக்ரோ USB போர்ட் இதில் இடம்பெற்றுள்ளது. 13 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா இதில் பிரைமரி ஆப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ளது.\n“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளையாடுவாயா” - கூலாக பதில் சொன்ன டாம் சிப்லி\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளையாடுவாயா” - கூலாக பதில் சொன்ன டாம் சிப்லி\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/94839/Instagram-Live-Rooms-Feature-Launched.html", "date_download": "2021-07-29T19:45:00Z", "digest": "sha1:U3TDPNXZABPLYMCXY4DERFQ7NWAFNGG7", "length": 8422, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே நேரத்தில் நேரலையில் 4 பேர்: 'லைவ் ரூம்ஸ்' ஆப்ஷனை கொண்டு வந்த இன்ஸ்டா! | Instagram Live Rooms Feature Launched | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஒரே நேரத்தில் நேரலையில் 4 பேர்: 'லைவ் ரூம்ஸ்' ஆப்ஷனை கொண்டு வந்த இன்ஸ்டா\nநான்கு பேர் ஒரே நேரத்தில் நேரலையில் உரையாடும் லைவ் ரூம்ஸ் ஆப்ஷனை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு சமூக வலைதளம் இன்ஸ்டாகிராம். புகைப்படங்கள், வீடியோ என ஆப்ஷன்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் பலர் உண்டு. ஃபேஸ்புக் பயன்படுத்தாத பிரபலங்கள் கூட இன்���்டாகிராமில் கணக்கு வைத்திருப்பார்கள். இப்படி இன்ஸ்டாகிராமிற்கென தனி ரசிகர்கள் உண்டு. அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது அப்டேட்களை கொடுத்து வருகிறது இன்ஸ்டா. இந்நிலையில் தற்போது லைவ் ரூம் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.\nஇதுவரை இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நேரலையில் இணைந்திருக்க முடியும். தற்போது 4 பேர் வரை ஒரே நேரத்தில் நேரலையில் இணைந்திருக்கும் வகையில் அப்டேட் கொண்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள இன்ஸ்டா, நான்கு பேர் வரையில் நேரலையில் ஒரே நேரத்தில் இணைந்திருக்க முடியும் என்பது சிறப்பான ஒன்று தான். இதன் மூலம் கேள்வி பதில்கள் நடத்தலாம், நண்பர்களுடன் உரையாடலாம், இசை தொடர்பாக நிகழ்ச்சிகளை நடத்தலாம் என தெரிவித்துள்ளது.\nலைவ் ரூம்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்ஸ்டாகிராம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த அப்டேட் நடைமுறைக்கு வந்துள்ளது\nஅசாம் தேர்தல்: 7 கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மெகா கூட்டணி\n'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅசாம் தேர்தல்: 7 கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மெகா கூட்டணி\n'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/07/28500-83.html", "date_download": "2021-07-29T18:46:18Z", "digest": "sha1:5WR3FQFWSLTDI2UFGDKJXNVRHK34VWQU", "length": 26000, "nlines": 69, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழ்நாட்டில் ரூ.28,500 கோடியில் முதலீடுகள் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!", "raw_content": "\nALL அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழ்நாட்டில் ரூ.28,500 கோடியில் முதலீடுகள் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (20.7.2021) தொழில்துறை சார்பில் நடைபெற்ற ‘‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு'' விழாவில் Digital Accelarator திட்டம் மூலம் தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகப் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான அனுமதி ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். உடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர், தொழில் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், Assocham தமிழ்நாடு தலைவர், CII தென் மண்டல தலைவர், TCS Chief Operating Officer மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.\nபுதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது\nசென்னை, ஜூலை 21 தமிழ்நாட்டில் ரூ.28,500 கோடியில் புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.\nதமிழ்நாட்டில் தொழில்துறையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅந்த வகையில் தமிழ்நாட்டிற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்னும் விழா தொழில்துறை சார்பில் நேற்று (20.7.2021) நடைபெற்றது.\nசென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.\nஇந்த விழாவில், 49 நிறுவனங்களை சேர்ந்த நிர்வாக இயக்குநர்கள், பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மொத்தம் 49 திட்டங்கள் மூலம் ரூ.28,508 கோடி முதலீட��கள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகின்றன.\nவிழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-\nதமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலம் என்பது மிகத் துயரமான கரோனா காலம் ஆகும்.\nதமிழ்நாடு அரசின் துணிச்சலான, துரிதமான நட வடிக்கைகளின் காரணமாக கரோனாவை வென்ற காலமாக இதனை மாற்றினோம். கரோனா தமிழ்நாட்டில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. அடுத்து எதையும் எதிர்கொள்ளும் வல் லமை கொண்டதாக இந்த மாநிலத்தை மாற்றி இருக்கிறோம்.\nகரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல - நிதி நெருக்கடியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று இந்த 2 மாத காலத்தில் ரூ.489 கோடியே 78 லட்சம் நிதி திரண்டுள்ளது. அரசின் மீது மக்கள் வைத்துள்ள பெருநம்பிக்கையை இது காட்டுகிறது.\nதொழிலை வர்த்தகமாக மட்டுமில்லாமல் சேவையாக நினைத்து நீங்கள் தொண்டாற்றி வருவதற்கு நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய எண்ணம் கொண்டவர்களாக தமிழ்நாட்டு தொழில்துறையினர் இருக்கும்போது எனக்கு இன்னும் கூடுதலான நம்பிக்கை பிறக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறப்போகிறது.\nதமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று தமிழ்நாடு அரசு அழைப்பதைத்தாண்டி, தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள், மற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஉலகத்தையே அச்சுறுத்திய இந்த கரோனா காலத்திலும், கணிசமான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. உலகளவில் உற்பத்தித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.\nதற்போது, தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம். 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டினை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள்.\nமுதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தினை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 அய் நான் இன்று (20.7.2021) தொடங்கி வைத்துள்ளேன்.\nதற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட, ஒரு மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணையதளமாக இது விளங்கும். இணைய முறையில் உங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். கூடுதலாக 210 சேவைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே தமிழ்நாடு அரசின் கதவுகள் திறக்கும் என்ற உறுதியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.\nபெயரளவிலும், காகித அளவிலும் என்று இல்லாமல், திறம்படச் செயல்படும் ஓர் அமைப்பாக இந்த ஒற்றைச் சாளர இணையதளம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் செயல்பாட்டினை நானே நேரடியாக கண்காணிப்பேன். புதிய முதலீடுகளைப் பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதல் இலக்கு. அதற்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.\n4 ஆவது தொழில்துறை புரட்சி\nதமிழ்நாட்டில் பொது உற்பத்தி, ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி ஆகியவை தொடர்ந்து நடந்துவரும் தொழில்களாக இருக்கின்றன. இந்த நிலையில் வளர்ந்து வரும் துறைகளான மின்வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள் மற்றும் காற்றாலை கலன்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மய்யங்கள், மின்னணு வன்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nதொழில்துறை புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் 4 ஆவது தொழில்துறை புரட்சி, நம் மாநிலத்திற்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பாகும். நமது மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பதால், அய்.ஓ.டி. 3டி பிரிண்டிங் போன்ற பல நுண்ணிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பணியாளர் திறன்களை மேம்படுத்தல், உலக விநியோகச் சங்கிலிகளுக்கான மதிப்புக்கூட்டல் போன்ற பல நுட்பமான, ��ிறப்பான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.\nஇப்போது கூட, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி டிட்கோ உடன், ஒரு திறன்மிகு மையம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதன் மூலம் விமான எந்திரங்களுக்கு தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்.\nஅனைத்து தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தரவுத்தளம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஏற்றுமதிக்கான பிரத்தியேக ஏற்றுமதிப்பிரிவு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளுடன் தொழில் உறவுகளைப் பலப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தொழில்கள் மிகப்பெரிய அளவில் பயனடையும்.\nஇன்றைய நாளில் புதிய தொழில்கள் தொடங்க, 35 நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலமாக ரூ.17,141 கோடி முதலீடு கிடைக்கிறது. 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.\n83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\n9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.4,250 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 21,630 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.7,117 கோடி முதலீடு கிடைக்கும். 6,798 பேருக்கு வேலை கிடைக்கும்.\nமொத்தமாக சொல்வதாக இருந்தால் இன்று உறுதி செய்யப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலமாக ரூ.28 ஆயிரத்து 508 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் வாகன உதிரிப்பாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், ஜவுளி, மருந்துப்பொருட்கள் ஆகிய பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்த திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.\nஅதிகப்படியான முதலீடுகளைத் தாருங்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனிதவளத்துக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யுங்கள். இதன் மூலமாக தமிழ்ச்சமூகத்தின் மேன்மைக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள் என்று இக்கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் தொழில் துறையினருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுஎல்லையைத் தாண்டிய தொழில் நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.\nதொழில் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றத் திட்டமிட்டு உறுதியாகவும், திறனுடனும் செயல்படும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் காலம் தமிழ்நாட்டு தொழில்துறையின் பொற்காலமாக விளங்கியது என்ற பெயரைப் பெற்றுத் தருவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அத்தகைய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு அனைத்து ஏற்பாடுகளையும் திறந்த மனதுடன் செய்துதரத் தயாராக இருக்கிறது.\nவிழாவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், தொழில்துறை சிறப்பு செயலாளர் ஜெயசிறீ முரளிதரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nடோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படவேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்\nதமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா\nபிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்\nமாநிலங்களவையில் இரண்டு முக்கிய தனிநபர் மசோதாக்கள் தாக்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/black-fungus-infection-kills-30-in-coimbatore-government-hospital-dean-nirmala-050721/", "date_download": "2021-07-29T18:22:46Z", "digest": "sha1:AWRSFZFCMEU2EA3MZF6PGBSEF2RH2UFL", "length": 15485, "nlines": 163, "source_domain": "www.updatenews360.com", "title": "கோவையில் 30 பேரின் கண்களை பறித்த கரும்பூஞ்சை தொற்று : அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவையில் 30 பேரின் கண்களை பறித்த கரும்பூஞ்சை தொற்று : அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்\nகோவையில் 30 பேரின் கண்களை பறித்த கரும்பூஞ்சை தொற்று : அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்\nகோவை : கரும்பூஞ்சை நோயால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:\nகோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டு அழுகிய சதை திசுக்கள் எடுத்து ஆய்விற்கு அனுப்பப்படுகின்றன.\nஆய்வு முடிவின் அடிப்படையில் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, மூக்கு எலும்புகள் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் தொற்று பாதிப்புடன் வந்த 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர். இதில் ஒரு சிலருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது.\nஆரம்ப நிலையில் வந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் குணமடைந்துள்ளனர்\nஎனவே அலட்சியமாக இல்லாமல் மூக்கடைப்பு, மூக்கில் இருந்து சளியுடன் ரத்தம் கலந்து வருதல், கண் வீக்கம், முக வீக்கம், கண் சிவப்பாக மாறுதல், தலைவலி, பல்வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nகட்டுப்பாடற்ற சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nTags: கண்களை இழந்த 30 பேர், கருப்பு பூஞ்சை தொற்று, கோவை, கோவை அரசு மருத்துவமனை, டீன் நிர்மலா தகவல்\nPrevious நாளை திருவாரூர் செல்லும் ஸ்டாலின் : முதலமைச்சரான பின் முதன்முறையாக திருவாரூர் பயணம்\nNext டூவீலருக்கு வழிகொடுக்காத டிராக்டர் : வெடித்த வன்முறை… ஒருவர் அடித்துக் கொலை… பதற்றத்தில் கிராமம்..\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசார���ை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/drug-injections-materials-piled-up-in-the-schools-090721/", "date_download": "2021-07-29T18:10:15Z", "digest": "sha1:F6SLUI5I724HP4I2N2H5KC5GPPIAAMCV", "length": 14851, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி : தினம் தினம் போதை ஊசிகள், பொருட்கள் குப்பையாக குவிந்து கிடக்கும் அவலம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி : தினம் தினம் போதை ஊசிகள், பொருட்கள் குப்பையாக குவிந்து கிடக்கும் அவலம்\nசமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி : தினம் தினம் போதை ஊசிகள், பொருட்கள் குப்பையாக குவிந்து கிடக்கும் அவலம்\nகோவை : மதுக்கரை சுகுணா புரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம், சமூக விரோதி கூடமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகோவை மதுக்கரை, சுகுணா புரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் 1987-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இதில் சுமார் 900 பள்ளி மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக இந்த பள்ளியின் வளாகத்திலும் வகுப்பு வரையிலும் போதை பொருட்கள், கஞ்சா போதை ஊசி போன்ற அனைத்து செயல்களும் விற்பனையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த பள்ளி வளாகத்தில் பல்வேறு இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்கள், எனவும், தினம் தினம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊசிகளும், போதைப் பொருட்களும் அங்கு குப்பையாக அருகில் போட்டு செல்லுகின்றனர் எனவும், அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையிடம் இது சம்பந்தமாக, பலமுறை புகார் தெரிவித்தும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருந்து கண்டிருக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமாணவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பள்ளிகூடம், மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த செயலை, தமிழக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று, கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.\nமேலும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை அதிகாரிகளும் இதற்கு நடவடிக்கை எடுத்து போதையில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களை மீட்டெடுக்க பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: கோவை, சமூக விரோதிகளின் கூடாரம், பள்ளியில் நடந்த அவலம், போதை ஊசி, போதைப் பொருட்கள்\nPrevious வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பீதியில் பொதுமக்கள்….கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை..\nNext தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: இ-பாஸ் இன்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு..\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உ��்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/husband-in-contact-with-another-woman-woman-complains-with-hand-child-at-igs-office-seeking-to-be-put-together-03072021/", "date_download": "2021-07-29T18:12:06Z", "digest": "sha1:56YIDAKNCZKAM54MI2NZXPVCKUE5JKFT", "length": 15262, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு: சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகணவர் வேறொரு பெண்ணுடன் தொட���்பு: சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார்\nகணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு: சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார்\nதிருச்சி: வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள கணவனுடன் சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார் அளித்துள்ளார்.\nநாகை மாவட்டம், அந்தணப்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நிவேதிதா. கடந்த, 2019ம் ஆண்டு, இவருக்கும், திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, சீர் வரிசையாக 18பவுன் நகைகள், 2கிலோ வெள்ளிப் பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கடந்த வருடம் தலைத் தீபாவளிக்கு தனக்கு கூடுதலாக நகைகள் வேண்டும் என கேட்டு சந்தோஷ்குமாரின் தாயார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பமடைந்த நிவேதிதா வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக நாகப்பட்டினத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்களாகியும், சந்தோஷ்குமார் குழந்தையை, நிவேதிதாவை பார்க்க வரவில்லை.\nபோனிலும் தொடர்பு கொண்டபோது பேசவில்லை, தொடர்ந்து அவரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து சந்தோஷ் குமாரின் தாயாரின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, எனது மகனுக்கு உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா தனது குடும்பத்துடன் திருச்சி வந்து தனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து மூன்று முறை காவல் நிலையத்திற்கு நேரில் சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து இன்று திருச்சியில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தில், நிவேதிதா தனது ஐந்து மாத கைக்குழந்தையுடன் வந்து புகார் அளித்தார்.\nTags: கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு, சேர்த்து வைக்க கோரி ஐஜி அலுவலகத்தில் கைக் குழந்தையுடன் பெண் புகார், திருச்சி\nPrevious பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைப்பதா\nNext பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அழைக்கலாம்: கரூரில் புதிய ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு..\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்���ை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dheivamurasu.org/m-p-sa-books/kandhar-anuboothi/?add_to_wishlist=4433&add-to-cart=3606", "date_download": "2021-07-29T18:21:57Z", "digest": "sha1:ISGX7ASZIHQYSV2GWKLOZHN3KBQESVAY", "length": 6492, "nlines": 257, "source_domain": "books.dheivamurasu.org", "title": "Kandhar Anuboothi Exegesis (English) - Dheivamurasu", "raw_content": "\n×\t வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\t1 × ₹300.00\nAll categories ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் நூல்கள் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nபிரதோஷ வழிபாடு (mp3) ₹100.00\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil) ₹180.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-07-29T18:40:07Z", "digest": "sha1:QHLSOMYD6UD6KSZEOQUOU2DHDRIRTPL5", "length": 98593, "nlines": 472, "source_domain": "padhaakai.com", "title": "மொழியாக்கம் | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\nஎகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்\nஎகிப்திய எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமரிசகர், 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் தாரிக் இமாம் . ‘தி செகண்ட் லைப் ஆப் கான்ஸ்டன்டைன் கவபி’ மற்றும் ‘தி சிட்டி ஆப் எண்ட்லஸ் வால்ஸ்’ உட்பட பத்து நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளார். எகிப்தின் மதிப்பு மிக்க சவிரிஸ் பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர். கலாச்சார பேரதிகார அமைப்பின் ‘ஸ்டேட் இன்சென்டிவ் அவார்ட்,’ எகிப்திய கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய விருதான “சு’அத் சபாஹ் பரிசு,” மற்றும் ஸ்பானிஷ் மியூஸியோ டி லா பாலாப்ராவின் சிறந்த குறுங்கதை பரிசு பெற்றவர். மாய யதார்த்தம், மிகுகற்பனை உட்பட பரிசோதனைத் தன்மை இமாமின் எழுத்தைத் தனித்து நிற்கச் செய்வன.\nமொழியாக்கம் செய்யப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தனது எழுத்து மொழிபெயர்க்கப்படுவது எழுத்தாளனுக்கு முக்கியமா தனது எழுத்து மொழிபெயர்க்கப்படுவது எழுத்தாளனுக்கு முக்கியமா ஆங்கிலம் இன்னும் பெரிய சந்தைக்கு இட்டுச் செல்வதா, அல்லது, பிற மொழிகளில் உங்கள் படைப்பைக் காண்பதில்தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா ஆங்கிலம் இன்னும் பெரிய சந்தைக்கு இட்டுச் செல்வதா, அல்லது, பிற மொழிகளில் உங்கள் படைப்பைக் காண்பதில்தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா உங்கள் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டபின் உங்கள் எழுத்து முறையில் எந்த தாக்கமும் ஏற்பட்டிருக்கிறதா\nஒவ்வொரு எழுத்தாளனும் தனது இலக்கியப் பிரதியை ஒட்டுமொத்த மானுடத்துக்கும் அளிப்பதாக நினைத்துக் கொள்கிறான், அது உண்மையும்கூட. ஆனால் நிஜத்தில், அவனது பிரதி அந்த “மானுடத்தை” சென்றடைய வேண்டுமென்றால் அது மொழிபெயர்ப்பால்தான் சாத்தியப்படுகிறது. உள்ளபடியே சொல்வதானால், எனக்கு மொழியாக்கம் குறித்து அக்கறை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, எனக்கு அதில் இடமில்லை. ஆர்வமிக்க மொழிபெயர்ப்பாளர்கள், அவர்கள் அளிக்கும் வாய்ப்பை வரவேற்கும் பதிப்பாளர்கள் சார்ந்த விஷயம் இது. இரண்டாவதாக, இது இன்னும் முக்கியமானதும்கூட, நான் அரபியில், எனக்கு ஆளுமை வாய்க்கப்பெற்ற அந்த ஒரு மொழியின் அழகியலுக்கு ஏற்ப, எழுதுபவன். ஆக, நான் எழுதும் நடை எனக்கு திருப்தி கொடுப்பதாக இருக்கிறது. இதில் எனக்கு இழப்பு எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. என் எழுத்து ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்வதும் அல்ல. அப்படி இருப்பது மிக அதீத அடிமைத்தனம் போன்றது என்பதுதான் என் பார்வை. என்னைப் பொறுத்தவரை, இதை நான் வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, ஒவ்வொரு வாசகனும் அத்தனை வாசகர்களையும் பிரதிநிதிப்படுத்துபவன். என்னைப் பொறுத்தவரை, அரபி மொழி அத்தனை மொழிகளையும் பிரதிநிதிப்படுத்துகிறது.\nஎழுதும்போதோ அதற்கு பின்னோ, நான் மொழியாக்கம் பற்றி நினைத்தே பார்ப்பதில்லை. அப்படியானால் மொழியாக்கம் முக்கியமில்லை என்று அர்த்தமாகுமா இல்லை. அது நிச்சயம் முக்கியமானது. பதிப்புத் துறையாகவும் பிற ���ொழிகளைச் சென்றடைய உதவுவதிலும், ஆங்கிலமே உலகின் முதன்மை மொழி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் முதலில் சொன்னது போல், நான் இந்த ஆட்டத்தில் இல்லை. வெளிப்படையாய்ப் பேசினால், எனக்கு இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்ளும் ஆசையும் இல்லை. புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது கெய்ரோ வருவதுண்டு. அவர்களைச் சந்திக்கும் விருப்பம் உண்டா என்றோ, அவர்கள் வரும் இடத்தில் “இருக்க” வேண்டும் என்றோ என்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவது உண்டு. எனக்கு இதில் எல்லாம் நிச்சயம் எந்த ஆர்வமும் இல்லை.\nவெளிப்படையாய்ச் சொல்கிறேன். என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் என்னை கடந்த காலத்தில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் நிறைவு பெறவில்லை. காரணம், அவர்கள் அளித்த எடிட்டோரியல் பரிந்துரைகள் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாய் இருக்கவில்லை. பிரதியின் குறிப்பிட்ட ஒரு கூறு விரித்துரைக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள், அல்லது, நான் முக்கியத்துவம் அளிக்காத ஒரு கூறு அழுத்திச் சொல்லப்பட வேண்டும் என்று சொல்வார்கள். முழு உண்மையைச் சொன்னால், இதில் என் சோம்பேறித்தனத்துக்கும் ஒரு பங்கு உண்டு. நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலையாய் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் அது அலுப்பூட்டுவதாய் இருக்கிறது. அவற்றைத் தள்ளிப் போடவே எப்போதும் முயற்சி செய்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் அவை தாமதமாகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன என்றால், மதிப்புமிக்க ஒரு வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என்ற வருத்தத்துக்கு மாறாய் உண்மையாகவே அப்பாடா என்றுதான் இருக்கிறது.\nஆங்கில மொழிபெயர்ப்புக்கு, அதிலும் குறிப்பாக உணர்வளவிலும்கூட ஒப்பீட்டளவில் நெருக்கமாய் உள்ள மெடிட்டரேனிய ஐரோப்பிய வாசகர்களை விட தொலைவில் உள்ள பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க வாசர்களுக்காக, எப்படிப்பட்ட பிரதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற கேள்வி, சிக்கலான ஒன்று. சில மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அராபிய உலகம் என்பது மாலைச் செய்தியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளின் கோர்வை. அவை நேரடியாய் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்க சில சமயம் முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர்களும்கூட சுதந்திரமாய் முடிவெடுப்பதில்லை. என்ன இருந்தாலும் பதிப்புத் துறை ஒரு வர்த்தகம், அதில் விற்பனைத் துறை மிக முக்கியமான ஒன்று. எனவே தேவைப்பட்ட விஷயம் ஒரு பிரதியில் இல்லை என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் சொல்வதை, இலக்கியம் வேறு அது உருவான காலக் கணம் வேறு என்று நான் பிரித்துப் பேசுவதாய்க் கொள்ளக் கூடாது. மாறாய், அது இக்கட்டான காலகட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை ஆதரிக்கிறேன். ஆனால் அழகியல் பார்வையில், ஒரு செய்தித்தாள் படிப்பது போன்ற ஒரு எளிய வடிவமல்ல இலக்கியம்.\nநான் சொல்வது மொழியாக்கம் செய்பவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருந்துவிடக் கூடாது, இன்னொரு விஷயத்தையும் கருத வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் அரபு மொழி இலக்கியம் படைக்கப்படுகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரால் எப்படி அத்தனையையும் அறிந்து கொண்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும் ஒரு அராபிய விமரிசகரோ வாசகரோ கூட இதைச் செய்ய முடியாது. எனவே, இத்தனை பெரிய உருவாக்கத்திலிருந்து சிறிய எண்ணிக்கை கொண்ட தலைப்புகளுக்கு வடிகட்டித் தரும் “மடைகளை” மொழிபெயர்ப்பாளர் சார்ந்திருக்க வேண்டியதாகிறது: மதிப்புமிக்க பரிசுகள் வென்ற நாவல்கள், தம் தாயகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியவை, விற்பனைச் சாதனை படைத்தவை, இது போல். மொழிபெயர்ப்பாளர்கள் சிக்குண்ட முக்கோணத்தின் மூன்று சுவர்கள் இவை. ஆனால் எந்த இலக்கியப் படைப்புகள் சிறந்தவை என்றோ, எவை மதிப்புக்குரியவை என்றோ, எவை மிக உயர்ந்த தரத்தில் அமைந்தவை என்றோ தீர்மானிக்கத்தக்க ஆதர்ச அளவைகள் இவை என்று சொல்வதற்கில்லை.\nஎன் நாவல்களில் இரண்டு மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டும் இதாலிய மொழியில், ஒரே மொழிபெயர்ப்பாளரால்- பார்பரா பெனினி. பெனினி தன் பார்வைக்கு ஏற்ற வகையில் இயங்குபவர். இதாலிய பதிப்பாளர்களின் மரபார்ந்த நெறிமுறைகளையும்கூட சாராதவர். அதைவிட முக்கியமாக, புதிய விஷயங்களை, அவான் கார்டை ஆதரிப்பவர். அவர் எகிப்தில் வாழ்ந்திருக்கும் காரணத்தால், அதன் இலக்கியச் சூழலை, இடையில் இருப்பவர்கள் மூலமல்ல, உள்ளிருந்தே அறிந்திருக்கிறார். நான் அவரை இதுவரைச் சந்தித்ததில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் காரணங்களால், தன் மொழிபெயர்ப்பு பிரதிகளை சுயமாக தேர்ந்தெடுக���கிறார். அவற்றின், “இலக்கியத்தன்மை.’ மட்டுமே அவரது அளவுகோல். தனக்கு பிடித்தவற்றை மொழிபெயர்த்து, அதன் பின்னரே அவற்றைப் பதிப்புக்கும் சாத்தியங்களைத் தேடுகிறார். அவற்றை பெறுவதும் அவ்வளவு சுலபமல்ல. என் பார்வையில்,அவர் ஒரு தீரமிக்க மொழிபெயர்ப்பாளர். ஒரு படைப்பாளியைப் போல் சாகசத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறார், அதற்கான விலையையும் ஏற்றுக் கொள்கிறார். இந்த மொழிபெயர்ப்பாளருக்கு பொது வெளியில் நான் இப்படி நன்றி சொல்வது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நேர்முகத்தின் பின்புலத்தில் இதைச் சொல்வது என் கடமை என்று கருதுகிறேன்.\nநீங்கள் பரிசோதனை முயற்சிகளை அஞ்சும் எழுத்தாளரல்ல. பிற எழுத்தாளர்கள், இலக்கிய மரபுகள், பாணிகளின் தாக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள். தா’ம் அல்-நாம் இதற்கு ஒரு பிரத்யேக உதாரணம்- யாசுநாரி கவாபாட்டாவின் ‘ஹவுஸ் ஆப் தி ஸ்லீப்பிங் பியூட்டிஸ்’ மற்றும் காபிரியல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘மெமரீஸ் ஆப் மை மெலான்கலி வோர்ஸ்’ ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட நாவல் அது. ஆனால் அதே சமயம் அது ஆயிரத்து ஒரு இரவுகளின் வடிவத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அரபி அல்லது அரபியல்லாத இலக்கியம், எது உங்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது இப்போது நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்\nஎனக்கு எழுத்தும் பரிசோதனை முயற்சியும் வேறல்ல. மொழியிலும் யதார்த்தத்தை விவரிப்பதிலும் உவமைத்தன்மை கொண்ட இலக்கியத்தை விரும்புகிறேன். எனது எழுத்து கவித்துவம் கொண்டதாய் இருக்கிறது என்று சிலர் விவரித்ததுண்டு. நான் சொல்வதை அது உறுதி செய்கிறது என்று நினைக்கிறேன்: என்னைப் பொறுத்தவரை, என் எழுத்தில் உள்ள கவித்துவ கூறுகள் உரைநடையைக் காட்டிலும் முக்கியத்துவம் குறைந்தவையல்ல. குறிப்பிட்ட ஒரு கதையைச் சொல்வது அதில் மறைந்துள்ள கவித்துவத்தை வெளிப்படுத்தவே, வெறும் தகவல்களைத் தெரிவிப்பதற்கு அல்ல.\nபிரதிகள் ஒன்றையொன்று எழுதிக் கொள்கின்றன என்று நம்புகிறேன். ஒரு இலக்கியப் படைப்பின் சுனைகள் பல்வகைப்பட்டவை, அதில் இலக்கியமும் அடக்கம். இலக்கியமும் இலக்கியத்தை எழுதிக் கொள்கிறது, இலக்கியம் குறித்து மரபார்ந்த ஆசிரியர்கள் சொல்வது போல் நேரடி யதார்த்தமல்ல, கலையே கலையின் கருப��பொருளாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் உதாரணமாக, pastiche குறித்து நான் அச்சம் கொள்வதில்லை, என் புதிய நாவல், ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ இதையே மையமாய்க் கொள்கிறது. ஒரு புதிய கோட்பாடு இருக்கிறது, அதன்படி “பிரதி நினைவு,” என்று நான் அழைப்பதை ஒரு புதுப்பிரதி கவனப்படுத்துவதில் இது அடிப்படை பங்காற்றுகிறது. அதே நேரம், கலாச்சாரம் முதல் அரசியல் வரை தன் காலத்தை ஒரு நாவல் பிரதி அத்தனை தளங்களிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நான் நம்புவதால். தன் காலத்துக்கே பிரத்யேகமான தருணத்தில் வேர் கொள்ளவும் இதன் இயங்குதன்மை உதவுகிறது. நாவல் கலையில் கிசுகிசுப்பான குரல் மற்றும் உரத்து ஒலிக்கும் குரல் இரண்டுக்கும் இடமுண்டு. எகிப்தின் சரித்திரம் மற்றும் யதார்த்தம் பற்றி இன்னும் ஆழப் பேசும் நோக்கத்தில் நான் ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ நாவலில் ஒரு ஜப்பானிய நாவல், கொலம்பிய நாவல் மற்றும் அராபிய சரித்திர கதையாடலுடனும் போராடுகிறேன்.\nஇலக்கியத்தை இப்படி பார்க்கிறேன்: பிரதிகள், சரித்திரம், யதார்த்தம் மற்றும் கற்பனை குறித்து, ஒன்று பிறவற்றை நீக்கவோ பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவோ அனுமதியாமல், முடிபற்று நிகழ்த்தும் விசாரணை. ஏற்கனவே நிறுவப்பட்ட, அல்லது முன் அடையாளம் செய்யப்பட்ட வரையறையின் சார்பின்றி தன்னைத் தானே எவ்வாறு விசாரணை செய்து கொள்கிறது என்பதுதான் ஒரு இலக்கிய பிரதிக்கு அடையாளம் அளிக்கிறது என்று நம்புகிறேன். இந்த பாணி பல எகிப்திய நாவல்களிலும் வெளிப்படத் துவங்கி விட்டது என்று. ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ வெளிவந்த அதே காலத்தில் குவைத்திய நாவலாசிரியர் புதைனா அல்-இஸ்ஸா ஒரு துணிச்சலான நாவல் எழுதினார். குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்ட ஐந்து இலக்கியப் பிரதிகள், ‘ஜோர்பா தி கிரீக்,’ ‘ ஆலிஸ் இன் தி வண்டர்லண்ட்’, ‘பினோச்சியோ’, ‘1984’ மற்றும் ‘பாரன்ஹீட் 451’ ஆகியவற்றை உந்துவிசையாய்க் கொண்டது ‘ஹாரிஸ் சாத் அல்-அலாம்’. அந்த நாவலின் முடிவில் சென்சார் என்ற கருத்துவாக்கத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் அராபிய ஒடுக்குமுறையின் இயங்கு கருவிகளைப் பற்றிய மிகத் துல்லியமான கலாச்சாரக் கேள்வியினை அவர் எழுப்பினார்.\nஎனவே இலக்கியம் என்பது நம் யதார்த்தத்தை அதன் அத்தனை நுண்விபரங்களுடனும் புரிந்து கொள்வதற்கான ஆதார சாதனம். காலம், சுதந்திரம், மரணம் ஆகியவற்றுடன் பிணைப்பு கொண்ட இருப்பு குறித்த பெரும் கருத்துக்களில் உள்ள கருத்துருவாக்கமாகிய நான் என்ற ஆளுமை அதே நேரம் ஒரு தனி மனிதன், அராபிய, எகிப்திய எழுத்தாளன் என்ற வகையில் என் காலத்தின் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் அதன் அத்தனை வரலாற்று, கலாச்சார, சமூக சிக்கல்களுடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தூய அடையாளம், அல்லது ஒருமைப்பட்ட அதிகாரம், ஏகத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது இறுதியில் சர்வாதிகாரத்தைக் கொண்டு வருகிறது.\nஎனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தால், பல்வேறு இலக்கிய வரிசைகள், காலகட்டங்கள், இடங்களுக்கு உரிய நாவலாசிரியர்களைச் சொல்ல வேண்டும்: நகீப் மாபூஸ், ஆல்பர் காம்யூ, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் பியூண்டஸ், முகமது ஹபீஸ் ரகாப், யூஜீன் இயனஸ்கோ, மைக்கேல் ஒன்டாட்ஜே, டோனி மாரிசன், சல்மான் ருஷ்டி, யுவான் யோசே மில்லாஸ், ஜாவியர் மாராஸ், மைக்கேல் கன்னிங்கம், பால் ஆஸ்டர்.\nஅராப்லிட் தளத்தில் வந்த நீண்ட நேர்முகத்தின் சிறு பகுதி. முழு பேட்டியும் இங்கு ஆங்கிலத்தில் வாசிக்கலாம்:\nPosted in எழுத்து, பேட்டி, மொழியாக்கம் and tagged உலக இலக்கியம், எகிப்திய இலக்கியம் on March 21, 2021 by பதாகை. Leave a comment\nரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா\nஆங்கிலம் : பீட்டர் டெம்ஸ்ட்\nஅவர்கள் இன்று எழுதும் கவிதைகளில்\nஅன்றொரு நாள் நான் பாடியதை அவர்கள் கேட்டனர்.\nஅவர்கள் குரல்கள் என்னோடு இணைகின்றன.\nஅது நாங்கள் ஒத்த குரலில் பாடுவதாகத் தெரிகிறது.\nஎன் பேச்சின் நிதானத்தை நான் உணர்கிறேன்,\nஇருப்பினும் நினைவுகள் மனதில் ஓடுகின்றன\nஅவர்கள் என்னை முன்னோக்கிச் செல்கின்றனர்.\nஅவர்கள் கறுப்பு வெள்ளையில் அதை வெளிப்படுத்துகின்றனர்.\nநேற்றிரவில் என் கனவில் வந்தவற்றை\nஇங்குதான் ஒவ்வொரு தேவதைக் கதையும் உண்மையாகிறது,\nஏதாவது வேண்டும் என்பதே உங்களுக்குத் தோன்றாது–\nகுவியல்களின் சாவி உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nவறுமை கடந்தகாலச் சரித்திரமாய் இருந்த போதும் ;\nவாழ்க்கை நமக்கு எப்படியான வெகுமதியைத் தந்திருக்கிறதென்று\nஅவை வெற்றியின் மூலம் நாம் உருவாக்கியிருக்கின்றவை..\nஇதுவரையில் இருந்திராதவர் போன்ற மனிதர்கள் நாங்கள்.\nஅதனால் நேற்றைய அடையாளங்கள் இன்று பார���ப்பதற்கு வெறுமையாய்,\nநீங்கள் இப்போது எங்கள் மேல் அதைப் பொருத்த வேண்டாம்.\nதுல்லியமான என் கருத்து இதுதான்:\nஎங்கள் செயல்களுக்கு நீங்கள் கொடுத்தது\nஇங்கு இது தலைப்பிள்ளைச் சொத்துரிமை வகைதான்\nஎப்போது நான் உன்னுடன் பேசினாலும்\nநான் சொல்வது மீண்டும் எதிரொலிக்கிறது\nஎன் வார்த்தைகள் வேகமாப் பறக்கின்றன.\nஎனினும் , நமது சந்தோஷமும் துக்கமும்\nகொடுமையான விஷயமில்லை என்றுதான் நினைக்கிறேன்\nஉலகெங்கிலும் நடந்து கொண்டிருப்பதை நம்மால் கேட்கமுடிகிறது.\nநாம் வாழ்ந்து கொண்டிருப்பது அப்படியான ஒரு சகாப்தத்தில் தான்\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nலூயி க்ளூக்கின் எழுத்தை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை ஐரிஷ் கவிஞர் ஈவன் போலாண்ட் 2008 ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டில் என்னிடம் சொன்னார். அவர் தனது அலுவலறை புத்தக அடுக்கிலிருந்து க்ளூக்கின் கவிதை நூல்கள் சிலவற்றை எடுத்து எனக்குத் தந்தார்.\nஅன்று இரவு நான் அவரது கவிதை ஒன்றின் முதல் வரிகளை வாசித்தேன்:\n“நீ உயிர்த்திருக்க நான் துயில்கிறேன்.\nஇது இவ்வளவு எளிய விஷயம்.\nஅவை நீ கைக்கொண்டாளும் நோய்மை,\n“ஒரு துக்க கனவு,” என்பது கவிதையின் தலைப்பு. மிக ஆழமான அந்தரங்க உணர்வும் வித்தியாசமான வகையில் உச்சத்துக்கு உயர்ந்ததும் தொன்மத்தன்மை கொண்டதுமானதன் கலவை, அதன் கச்சிதமாய்ச் செதுக்கப்பட்ட, காயப்பட்ட தொனி என்னைத் திகைக்கச் செய்தது.\nஎமிலி டிக்கின்சன் பற்றிய கட்டுரை ஒன்றில் க்ளூக் எழுதினார்: “தனிமனித அதிகாரத்தைத் துறக்காமல் ஒற்றை வாசகரிடத்தில் இந்த அளவு நம்பிக்கை வைப்பதில் இவ்வளவு வெற்றி காணும் படைப்புத் திரளொன்றை நினைத்துப் பார்ப்பதும் கடினம்.” டிஎஸ் எலியட் கவிதை குறித்து க்ளூக்கின் அவதானிப்பு: “நுண்ணுணர்வு கொண்ட வாசகர்களில் பலர் எதிர்க்குரல் எழுப்புவது குறித்த என் ரசனையைப் பகிர்ந்து கொள்ளாதவர்களாய் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.” கவிஞர் ஜார்ஜ் ஓப்பன் குறித்து எழுதும்போது க்ளூக், “வெற்றிடத்தின் மேதை; கட்டுப்படுத்திக் கொள்ளுதல், பக்க அணிமை, நுட்பங்கள், இவற்றைக் கையாள்வதில் வெற்றி கொண்டவர்,” என்று விவரித்தார்.\nக்ளூக்கின் எழுத்து குறித்தும் இதை எல்லாம் சொல்லி விடலாம். அவரது கவிதைகள் நெறிப்படுத்தப்பட்டவை, மிக அதிக அளவில் ஆற்றல் கூட்டப்பட்ட��ை, கட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்பவை; எதிர்க்குரல் எழப்புவது குறித்து அச்சமற்றவை என்றபோதும் ஒருவேளை அது குறித்த பீதி கொண்டும் இருக்கக்கூடும். “நிறைவடையாதவற்றின் ஆற்றல் பூட்டிக் கொள்வது,” குறித்து அவர் விவரித்திருக்கிறார், படைக்கப்பட்ட அந்த முழுமையான ஒன்று, அதே வேளை தன்னில் நிறைவடையாது நிற்பதன் சக்திகரமான இருப்பை இழக்காதிருப்பது: “பூரண வடிவம் பெற்றது போல் தோன்றும் கவிதைகளை நான் வெறுக்கிறேன், அவை மிக இறுக்கமாய் பூட்டப்பட்டிருக்கின்றன; தீர்மானமான முடிபினுள் மந்தையில் ஒன்றெனச் செலுத்தப்படுவதை வெறுக்கிறேன்.”\nஅவரது கவிதைகள் ஏதுமற்ற வெளியைத் திறந்து கொடுக்கின்றன. அவரது கவிதைகளின் ஒலிகள் துவக்கத்தில் தம் சந்தங்களிலிருந்து தயக்கத்துடன் வெளிப்படுகின்றன, பின்னர் தீரத்துடன், சில சமயம் சினந்து. உண்மை உரைக்கத் துணியும்போது எத்தகைய தொனியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதனை க்ளூக் அறிந்திருக்கிறார். மெய்ம்மையில் மிகக் குறைவே சொல்லுக்குரியது என்ற நாசகர, அதே சமயம், ஆற்றல் சேர்க்கும் பிரக்ஞை கொண்டவர் அவர், அதன்பின் குரலெழுப்பும் முயற்சியில் இருள் சக்தி எத்தனை வெளிப்படுகிறது என்பதையும் அவர் அறிவார். அவரது கவிதைகளில் தொனி நிறுத்தி வைக்கப்படுகிறது, வெளிப்பட அனுமதிக்கப்படுகிறது. அவரது ஆக்கங்கள் குரல் நிறைந்தவை, கடினமான பின்விளைவை, அல்லது, ஆன்மாவின் வடிவத்தை, கண்டறியவே அவர் புறப்பட்டது போல, பெரும்பாலும் இக்குரல் அடங்கி ஒலிக்கிறது, தாழ்குரலில் பேசுகிறது.\nக்ளூக்கின் மாபெரும் திறமை குறித்தும் அவரது குரலின் தீரம் குறித்தும் உணர்த்தும் அவரது கவிதையொன்று உண்டென்றால், அது அவரது ‘தி வைல்ட் ஐரிஸ்’ தொகுப்பின் முதல் கவிதைதான். அது இப்படி துவங்குகிறது:\nஇந்தப் படிமம் தனக்குள் பல ஆண்டுகள் இருந்ததென அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், அதற்குரிய இடத்தை அவர் பின்னரே கண்டு கொண்டார். அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதை வரிசையில், க்ளூக் சுத்திகரிக்கப்பட்ட மொழியில் இயற்கையைப் பின் தொடர்கிறார், அவரது குரல் இரக்கத்தாலும் அதிசய உணர்வாலும் நிறைந்திருக்கும் அதே சமயம் ஆற்றல் மற்றும் உழைப்பின் உணர்வும் கொண்டுள்ளது. இவ்வுலகம் வேதனை மற்றும் அதிசய உணர்வுகளுக்கு இடையே நிகக��ம் போராட்டம் என்ற சித்திரத்தை அவரது கவிதைகளில் நாம் காண்கிறோம். இதன் பயனாகவே அவரது கவிதைகள் உருவம் பெற்றன என்ற எண்ணமும் எழுகிறது, துல்லியமான, ஆனால் அதே சமயம் உணர்த்து தன்மை கொண்ட சொற்களுக்கும், ஒலிநயம் மிக்க, ஆனால் அதே சமயம் பூச்சுக்களற்ற நேரடித்தன்மை கொண்ட சொற்றொடர்களுக்கும் க்ளூக்கின் கற்பனையினுள் நிகழ்ந்த போராட்டத்தின் விளைவுகள் என்று தோன்றுகிறது.\nவாழும் கவிஞர்களில் வேறு எவரது குரலிலும் இத்தனை உயிர்ப்புத்தன்மை கொண்ட உள்நீரோட்டமும் இவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட சந்தங்களும் இருந்தபோதும் இந்த அளவு தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும், அவசர உந்துதல்கள் கொண்ட ஆக்கங்கள் இருக்குமென்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nமொழிபெயர்ப்பு கவிதைகள் : ஜெர்மன் மொழி\nஆங்கிலம் : ராபர்ட் ப்ளை [ Robert Bly ]\nநீ , இருள் உன்னிலிருந்து நான் ஜனித்தேன்–\nஉலகைக் கட்டுப்படுத்தும் அந்த ஜுவாலையைவிட\nஆனால் இருள் எல்லாவற்றையும் அணைத்துக் கொள்கிறது;\nவடிவங்கள்,நிழல்கள் ,பொருட்கள் மற்றும் நான்,\nமக்கள் ,நாடுகள் –- அவையிருக்கிற விதத்திலேயே.\nஅது என்னைக் கற்பனிக்க அனுமதிக்கிறது\nஅதன் அருகாமை என்னைத் தூண்டுகிறது.\nநான் அந்த இரவை நம்புகிறேன்.\nஎன் கண்களை அழி ,நான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.\nகாதுகளை முத்திரையிடு, உன்னைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்.\nபாதமில்லையெனினும் உன்னிடம் வரும் பாதையை உருவாக்குவேன்.\nவாயின்றிப் போனாலும் நான் உன் பெயரை உச்சரிப்பேன்.\nஎன் தோள்களை முறி, ஒரு கையால் பிடிப்பது போல\nஎன் நெஞ்சைக் கையாக்கி உன்னைப் பிடித்துக் கொள்வேன்.\nஎன் இதயத் துடிப்பை நிறுத்து, என் மூளை துடிக்கத் தொடங்கும்.\nஎன் மூளையை நீங்கள் நெருப்பிலிட்டாலும்,\nஎன் ஒவ்வொரு இரத்தத் துளியிலும் நீ் எரிவதை நான் உணர்வேன்.\nமிக உயரத்திலிருந்து இலைகள் விழுகின்றன.\nவேண்டாம் என்று சொல்வது போல ஒவ்வொரு இலையும் விழுகிறது.\nநாம் எல்லோரும் விழுகிறோம்.இந்தக் கை விழுகிறது\nசுட்டிக்காட்டும் மற்றொரு கையையும் பாருங்கள்.\nஇருப்பினும் யாரோ ஒருவரின் கை\nஎல்லையற்ற அமைதியில் இந்த விழுதல்களைத் தாங்கியபடி..\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான் மிக வேகமாக ��ருக்க வேண்டும்.\nவடிவம், நிழல்,காட்சியாகும்விதம், அமைப்பு –அவை\nஎந்த ஒன்றையும் இரண்டாம் முறையாக மீட்டுருச் செய்வதில்லை.\nஉண்மைகளின் மேல் அவை மிதந்துசெல்கின்றன.\nஅவை பூமியில் எதற்கு சாட்சியாகவேண்டும்\nஏதாவது நிகழும்போது அவை சிதறுகின்றன.\nபெரும்பாலும் நிரந்தரமாக , ஏறக்குறைய சாஸ்வதமாக.\nஒரு கல்கூட சகோதரனாகத் தெரிகிறது,\nபிறகு, ஒருவர் பின் ஒருவராக இறக்கலாம்:\nகீழே நடப்பதென்ன என்பது பற்றி\nஅதனால் அவை கர்வம் கொண்ட படைகளாய்\nபூர்த்தியடையாத உங்கள் ,என் முழுவாழ்க்கையின் மீது பயணிக்கலாம்,\nநாம் போனபிறகு மறைய வேண்டிய கட்டாயம் அவைகளுக்கில்லை.\nபயணிக்கையில் அவைகள் பார்க்கப்பட வேண்டுமென்பதில்லை.\nஎதுவும் இரண்டாம் முறையாக நிகழமுடியாது.\nவிளைவு ,வருத்தமான உண்மை என்னவெனில்\nகோளின் மிகப் பெரிய முட்டாளெனினும்,\nகோடையில் மீண்டும் வகுப்புக்குச் செல்லமுடியாது:\nஇந்தப் பாடத்திட்டம் மட்டும் வழங்கப்படுவது ஒருமுறைதான்.\nஎந்த நாளும் முன்தினம் போலிருப்பதில்லை,\nஎந்த இரண்டு இரவுகளும் எது ஆனந்தம் என்பதைச் சொல்வதில்லை\nஎதிர்பாராத நிகழ்வாய் உன் பெயரைக் குறிப்பிடலாம்:\nமணமும் நிறமுமாய் ஒரு ரோஜா\nஅறைக்குள் வீசப்பட்டது போல் நானுணர்வேன்.\nஅடுத்த நாள், நீ என்னுடன் இங்கிருக்கிற போதும்,\nகடிகாரத்தைப் பார்ப்பதை என்னால் தவிர்க்கமுடியாது :\nவிரைந்தோடும் நாளை நாம் ஏன்\nதேவையற்ற அச்சத்தோடும், துக்கத்தோடும் எதிர்கொள்கிறோம்\nஅதன் இயற்கை என்பது அது தங்காமலிருப்பதுதான்\nஇன்று என்பது எப்போதும் நாளையாகிப் போனதுதான்.\nநாம் வித்தியாசமானவர்களாக இருந்தாலும் ( ஒத்துப் போகிறோம் )\nநட்சத்திரங்களின் கீழே இசைவானவர்களாக இருக்கிறோம்,\nஎதிர்காலம் என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது\nமுதல் அசை இறந்த காலத்திற்குச் சொந்தமாகிறது.\nஅமைதி என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது\nஒன்றுமில்லை என்னும் சொல்லை நான் உச்சரிக்கும்போது\nஎதுவுமற்ற நிலை இருக்கமுடியாததைச் சொல்கிறேன்.\nவெறுமையான குடியிருப்பில் ஒரு பூனை\nசாவு — ஒரு பூனைக்கு அதைச் செய்யக்கூடாது.\nஒரு பூனை என்ன செய்யமுடியும்\nயாரோ எப்போதும், எப்போதும் இங்கேயிருந்தார்கள்..\nகம்பளத்தின் அடி அகழாய்வும் எதையும் சொல்லவில்லை.\nகட்டளையும் கூட பழுதாகிப் போனது;\nஅவன் திரும்பி வரும்வரை காத்த���ருக்கலாம்,\nஅவன் தன் முகத்தைக் காட்டட்டும்.\nஒரு பூனைக்கு என்ன செய்யக்கூடாது\nஎன்பது பற்றிய பாடத்தை அவன் எப்போதாவது அறிவானா.\nவெளிப்படையாகத் தெரியும் புண்பட்ட கையோடு\nதாவுதலோ அல்லது கிறிச்சிடலோ இன்றி\nஅவனை நோக்கிப் பக்கவாட்டில் போகலாம்.\nஆங்கிலம் : கிளாரே காவென் மற்றும் ஸ்டனிஸ்லா பாரன்செக் [Clare Cavanagh and Stanislaw Baranczak]\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (4) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,723) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (79) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (661) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (38) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (56) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ���சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (455) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (7) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (2) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (59) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் வ��ஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (1) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (279) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (8) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (152) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (1) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (8) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார��� (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை ஜூலை 2021 சிறு… on அப்பாவின் நண்பர்\nபதாகை ஜூலை 2021 சிறு… on கஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- ம…\nMeenakshi Balganesh on நடந்தாய் வாழி காவேரி\nமடைப் பொங்கல்… on துணையிழந்த கிழத்தியொருத்தி\nபதாகை ஜூலை 26, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிர���ஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nபடகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-07-29T19:38:32Z", "digest": "sha1:HMF5SA7IHBP72VGWYUNFI7ARMATIGI5E", "length": 135309, "nlines": 243, "source_domain": "padhaakai.com", "title": "விமரிசனம் | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\n‘இவ்வளவு காலமாக எங்கையா இருந்தீங்க’ – கா.சிவத்தம்பி\nதமிழ் இலக்கியப் பரப்பில் மக்களிடம் இருந்து இலக்கியத்திற்கு என்ற சிந்தனை மரபு பல ஆளுமைகளை உருவாக்கித் தந்தது. படித்தல் என்ற செயல் நூல் வழியாகக் கற்றல் என்ற மரபான சிந்தனைக்கு மாற்றாகப் படித்தல் என்பது வாழ்க்கையைப் படித்தல், மனிதர்களைப் படித்தல், பண்பாட்டுக் கூறுகளைப் படித்தல் என்று புதிய நோக்கில் பயணித்தவர்களில் தொ.ப.வும் ஒருவர். இலக்கிய வளமையும் சிந்தனைத் தெளிவும் காலம் காலமாக வேர்விட்டு வளர்ந்த நெல்லை மண்ணில் தனக்கான வேர்களைத்தேடி பயணித்தவர் தொ.பரமசிவன். நா.வானமாமலை, சி.சு.மணி என்று தனது சிந்தனை முன்னோடிகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து இயங்கியவர்.\nநெல்லை மண் இடதுசாரி சிந்தனைக்குப் பெயர் பெற்றது. அதேபோலச் சமூக வரலாற்றில் அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை ஆற்றும் திராணியும் கெத்தும் கொண்டது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் நெல்லை மண்ணைத் தவிர்த்துவிடவே முடியாது. அத்தகைய வளமான பின்புலத்தில் சோடை போகாமல் தன்னைக் கல்வெட்டாகச் செதுக்கிக் கொண்டார் தொ.ப. மார்க்சியச் சிந்தனை, தேசியச் சிந்தனை, திராவிடச் சிந்தனை, பண்பாட்டுச் சிந்தனை என்று முரண்பாடுகளில் சிக்கிக்கொண்ட தமிழ்ச் சிந்தனை மரபில் தனக்கான தனிவழியை உருவாக்கிக் கொண்டு சாதித்துக் காட்டியவர் தொ.ப.\nதொடர் வாசிப்பின் வளர்ச்சியில் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொண்டு அவற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பகுத்துப் பார்க்கவேண்டும் என்று ஆழமாகச் சிந்தித்தார். நா.வானமாமலை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிமுறை அவரைக் கவர்ந்தது. அதேபோலச் சி.சு.மணி கருத்துக்களை எடுத்துரைக்கும் விதம், சான்று காட்டுதல், சொல்லாட்சி என்று பல நெறிமுறைகளைப் பின்பற்றும் போக்கைத் தனது வெளிப்பாட்டு முறையியலாக உருவாக்கிக் கொண்டார். சி சு.மணி சைவ சித்தாந்த நூல்களில் பெரும் புலமை மிக்கவர். இவரின் இறைவன், உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) ஆகியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் தர்க்கவியலை விரும்புபவர் தொ.ப. வைணவ இலக்கியத்தின் பேரன்பு கோட்பாடு அவரை ஆழப் பாதித்தது. அகலச் சிந்திக்கத் தூண்டியது.\nஇத்தகைய பின்புலத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு அழகர் கோயிலை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். “பண்பாடு என்பதே உற்பத்தி சார்ந்தது, உற்பத்தி நடவடிக்கைகளிருந்து அது உருப்பெறுவது” என்ற மார்க்சியச் சிந்தனை மரபும் ��ித்தாந்த சிந்தனை மரபுவழி தாக்கமும் கொண்ட தொ.ப. அழகர் கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தும்போது பண்பாட்டுச் சிக்கல்களையும் சமூக வாழ்வியல் போக்குகளையும் நேரடியாகக் கள ஆய்வு மூலம் கண்டுகொண்டார். தொடர்ந்த வாசிப்பும் மக்களின் வாழ்க்கையும் அவருக்கு தனக்கான யதார்த்த நிலையை உருவாக்க கற்றுத் தந்தன. நடைமுறைக்கும் சிந்தனைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடும் அகலமும் அவரைப் புதியத் தளத்திற்கு எடுத்துச்சென்றன. மக்களின் அறிவுத் தெறிப்பின் எளிமை அவரை ஆழமாகக் கவர்ந்தது. இதன் காரணமாகத் தனது சிந்தனைத் தெறிப்புகளைப் பெரும்பாலும் எளிமையான உரைநடையில் பம்பாத்து இல்லாமல் நேரடி உரையாடலில் அமைத்துக்கொண்டார். தான் என்ற இருத்தலை ஒதுக்கித் தள்ளிவிட்டு அறிவு என்ற தளத்திற்கு முதன்மை தந்தார். அவரின் அனைத்துச் சிந்தனை வெளிப்பாட்டு முறைகளும் புதுமையானவை, முன்மாதிரியற்றவை.\nஅழகர்கோயில் வழிபாடு என்பது கருப்பணசாமி வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மதுரை மாவட்ட மக்களில் கள்ளர் மற்றும் பிற சாதியினர் வழிபடும் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி. இந்த நாட்டார் வழிபாடு பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாட்டால் உள்வாங்கப்படும்போது அம்மக்களின் வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் எப்படி மாற்றம் பெற்றன என்பதும் இதன்வழி அம்மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திப் புதிய கருத்துக்களை வெளிக்கொணர்தலுமாகத் தொ.ப.வின் ஆய்வு அமைந்திருந்தது. அவர் முன்வைத்த கருத்துகளும் அதனை உறுதிப்படுத்த கொடுத்தச் சான்றுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. வாழ்க்கையில் அனைவரும் கேட்டிருக்கும், புழங்கியிருக்கும் சொல்லை, கருத்தை மிக விரிவாக ஆவணப்படுத்தும் போக்கில் கையாளும் இவரின் ஆய்வுநெறி புதுமையானது.\nதொ.ப. தனக்கான கருத்துப் புலப்பாட்டுத் தன்மையை உருவாக்கிக் கொண்டார். கருத்துக்களின் புதுமை, செறிவு, சொல்லாராய்ச்சி என்று தனது சிந்தனைப்போக்கில் சித்தாந்த முரண்பாடுகள் ஏற்படுவதை உணரத்தான் செய்தார். திராவிட நெறியில் நின்றுகொண்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பகுப்பாய்வு செய்வதில் பல சிக்கல்கள் தோன்றினாலும் அவற்றின் யதார்த்த பின்னணியை அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாழ்வியல் தேவையாக வெளிப்படுத்த தயங��கியதில்லை. பண்பாட்டில் சாதிச் சிக்கல், வர்ணாசர்ம தர்மம் என்பவைகளுக்குத் தனது கருத்துகளை, “இல்லைங்கிறது உண்மையே தவிர, அத யாரும் எதிர்த்து நிலை கொள்ளாம போச்சுனு சொல்றதுக்கில்ல. எழுத்திலதான் அது இருக்கே தவிர அது வாழ்நிலைல ஒரு போதும் இல்ல. எழுத்துலதான் நான்கு வர்ணம்னு இருக்கு. நடைமுறைல சாதிகள்தான் இருந்தன. வர்ண பேதம் இல்லை” என்று தெளிவாகத் தமிழகத்தில் வர்ணாசர்ம கொள்கை நடைமுறையில் இல்லை என்று சான்றுகளுடன் விரிவாக விளக்குகிறார். இன்றைய சாதிமுறையும் பிற்காலத்தில் வந்திருக்க வேண்டும் என்று கூறி இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கூறுகிறார். சாதிகள் பற்றிய சிக்கல் என்பது இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது.\nதொ.ப. தனது சமகாலச் சிந்தனை ஆளுமைகளை அடையாளம் காட்டாமல் இருந்ததில்லை, நல்ல நூல்களை நல்ல அறிஞர்களைத் தனது எழுத்துகள் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அங்கீகரிக்க தவறுவதில்லை. நேர்காணல் ஒன்றில் தமிழ் இசை குறித்த கேள்விக்குப் பேராசிரியர் மம்மது அவர்களின் பணியை மெச்சிக் கூறி பதிவு செய்தது வியக்கத்தக்கது. இதுபோலப் பலரையும் தனது செயல்பாடுகள் வழியாகப் பிறருக்குக் கடத்திச் சென்றுள்ளார். ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய கண்ணியமாக இதனைக் கூறலாம்.\nதொல்லியல் நாட்டம் தொ.ப. அவர்களுக்குக் கள ஆய்வின் அனுபவத்தில் கிடைத்தது. மக்களையும் வரலாற்றையும் அறிய எண்ணியவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் செயல்படத் தொடங்கினார். கல்வெட்டுக்களை அடையாளம் காணுதல், படித்தல் என்று தன்னை ஆய்வாளராக என்றும் வளர்த்துக் கொண்டேயிருந்தார். தான் மட்டுமல்ல ஒரு கூட்டத்தையே எப்போதும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதலும் விவாதித்தலும் அவரது பண்பாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் காணப்படும் சமணப் படுக்கைகள், கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகள் என்று தனது சிந்தனைக்கு வலிமை சேர்க்கும் ஆதாரங்களை ஆழமாகக் கவனத்தில் வைத்துக் கொண்டார். இவரின் உரையாடல்கள் பலரையும் புருவம் உயர்த்த செய்வதற்கு காரணம் அவர் முன்வைக்கும் சான்றுகளும் அதற்கான பின்புலமும்தான். பண்பாட்டு ஆய்வுகள் மானுடவியல் துறையாக வளர்ச்சி கண்ட நிலையில் இதன் செயல்பாடுகளைக் கூறும்போது இன்றைய ஆய்வாளர்களின் செயல்பாடுகளையும�� அவர்களின் நூல்களையும் வெளிப்படுத்த தயங்கியதில்லை. மானுடவியல் என்றதும் பக்தவச்சல பாரதியின் பணிகளை எடுத்துக் கூறும் பண்பாளர் தொ.ப.\nசூழலியல் பற்றிய தொ.ப. வின் கருத்துகள் யதார்த்த புரிதல் கொண்டவை. தமிழாய்வில் சங்க கால மக்கள் இயற்கையைப் போற்றினார்கள். நிலமும் பொழுதும் அவர்களின் முதன்மை சிந்தனையாக இருந்தது என்று உயர்த்திக் கூறும்போது சங்க கால மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தே இருந்தது என்றும் அன்றைய மக்களுக்குச் சூழலியல் விழிப்புணர்வு தேவைப்படவில்லையென்றும் யதார்த்தத்தை இயல்பாகக் கூற வேண்டும் என்ற புரிதலும் தொ.ப.வை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.\nதிராவிடச் சிந்தனை மரபில் பாரதிதாசனை உயர்த்திக் கூறுவதும் பாரதியை ஏற்க மறுப்பதுமான போக்குத் தொ.ப. காலத்தில் இருந்தது. தொடக்கத்தில் பாரதியாரைப் பற்றிய புரிதல் தொ.ப. அவர்களுக்குப் பார்ப்பன எதிர்ப்பு என்ற எல்லையில் நின்றுவிட்டது. ஆனால் தனது ஆழ்ந்த வாசிப்பின் மூலம் இந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டார். பாரதியின் ஆளுமையை உணரத் தொடங்கியதாக அவரே கூறியுள்ளார். இவ்வாறு கோட்பாட்டு முரண்பாடுகள் பலவற்றை இலகுவாகக் கடந்து சென்றவர் தொ.ப. இவரின் சிந்தனை மரபு மக்கள் மரபோடு இணைத்துப் பார்க்கும் தன்மையும் யதார்த்த இருத்தலுக்கு வழங்கும் முதன்மையும் வியக்க வைக்கின்றது.\nமதமாற்ற தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடுதல் தடை என்ற அரசின் செயல்பாடுகளுக்கு இயல்பான தனது கருத்துகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்தியுள்ளார். மதம், சாதி, கோயில், வழிபாடு என்று எதுவாக இருந்தாலும் வயிறு (பசி) என்று வரும்போது மக்கள் எதையும் மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள் என யதார்த்த வாழ்வியலைக் கூறுவது தொ.ப.வின் சிறப்புகளில் ஒன்று.\nஇந்திய சமூக ஆய்வில் பெரும் சிக்கலாகச் சாதி உருவாக்கம் விளங்கி வருகிறது. ஒற்றைத் தன்மையான புரிதலை நோக்கிய ஆய்வில் பன்முகத்தன்மையே எஞ்சி நிற்கிறது. இதன் காரணமாகச் சாதி ஒழிப்பு சிந்தனையும் அதற்கான தீர்வும் நீண்டுகொண்டே செல்கிறது. இது குறித்த உரையாடலில் “தமிழ்ல ‘சாதி கெட்டவன்’ னு ஒரு வசவுச்சொல் உண்டு. ராஜாக்கள் எல்லோரும் சாதி கெட்டவன்தான். ஏன்ன எல்லா சாதியிலயும் பெண் எடுத்துருக்கான். ராஜராஜனும் அப்படித்தான். மனைவிமாரே நாலு பே��ு” என்று தமிழ்ப் பொதுப்புத்தியில் போற்றப்படும் மன்னனைச் சாதி கெட்டவன் எனக் கூறுவதற்கு ஆய்வுத் துணிச்சல் வேண்டும் இது தொ.ப.விடம் இயல்பாகக் காணப்படுகிறது.\nஇவ்வாறு பண்பாடு, மதம், வழிபாடு, கல்வெட்டு, நாட்டார் வழக்கு, வரலாறு, சொல்லாராய்ச்சி, திராவிடச் சிந்தனை, கள ஆய்வு, அகழாய்வு, அரசியல் எனப் புதிய கண்ணோட்டத்தில் படிக்கப்பட வேண்டிய மனிதர் தொ.ப.\nPosted in எழுத்து, ம இராமச்சந்திரன், விமரிசனம் and tagged தொ பரமசிவம் on March 21, 2021 by பதாகை. Leave a comment\nரியாலிட்டி அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ – ஜான் லான்செஸ்டர்\n‘தி வால்’ என்ற நாவலை எழுதிய லான்செஸ்டர் அடக்கமான கற்பனை கொண்ட அமானுட, அல்லது, துல்லியமற்ற டிஸ்டோப்பிய சிறுகதைத் தொகுப்புடன் வந்திருக்கிறார். இந்தக் கதைகள் பதட்டமற்ற துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, எனினும் நம்மை அச்சுறுத்தத் தவறுகின்றன.\nஇவற்றில் மிகச் சுவாரசியமான கதை, ‘காஃபின் லிக்கர்’. அதன் கதைசொல்லி எளிதில் கோபப்படும் பொருளாதாரத்துறை பேராசிரியர், லான்செஸ்டரின் அரக்கத்தனமான ‘டெட் டு ப்ளஷர்’ கதையின் மேட்டிமை உணர்வுள்ள, மனிதர்களை வெறுக்கும் கதைசொல்லியை நினைவுபடுத்துகிறார். “பொருளாதாரத் துறையினருக்கு வ்ளாட் தி இம்பேலர் கற்றுத் தரக் கூடியது என்ன” என்பது போன்ற உரைகள் கொண்ட ரோமானியா தேச கூடுகை ஒன்றில் பங்கேற்க வந்திருக்கிறார் அந்த பேராசிரியர். அங்கு அவரது அதீத யதார்த்தத்தன்மை கொண்ட வாழ்வினுள் இலக்கியம் மற்றும் தொன்மங்களின் இருண்ட மாயம் மெல்லப் பரவுகிறது. ‘சிக்னல்’ வெற்றி பெற்ற மற்றொரு கதை. ஓயாது உழலும் பேய்க்கதை இங்கு தொழில்நுட்பச் சார்பின் உவமைக் கதையாக புத்திசாலித்தனமான வகையில் மாற்றி எழுதப்படுகிறது. ‘சாரிட்டி’ என்ற கதை குழப்பமானது- காலனிய குற்றங்கள், அழகு குறித்த சமூக மதிப்பீடுகள், மற்றும் மானுட ஆணவம் ஆகியவற்றில் உதித்தது என்று எண்ணச் செய்யும் தீவினைத்தன்மை கொண்ட சபிக்கப்பட்ட செல்ஃபி ஸ்டிக் பற்றியது அது. தலைப்புக் கதை, நரகம் போன்ற ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய கதை. இதில் போட்டி துவங்குவதே இல்லை. நுட்பங்களற்ற வகைமையொன்றில் அனுமதிக்கப்படும் நடத்தை பற்றிய நுட்பமான அவதானிப்புகள் கொண்ட கதை இது. ஆனால், ‘வி ஹேப்பி ஃப்யூ,,’ ‘தி கிட், ‘ போன்ற கதைகளைப் போலன்றி அரைவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணர்வு அளிக்கிறது. ‘கோல்ட் கால்,’ மற்றொரு பேய்க் கதை, இது பயங்கரத்துக்கும் அச்சுப்பிச்சுத்தனத்துக்கும் இடையே உள்ள மிக மெல்லிய கோட்டைச் சித்தரிக்கிறது.\nஇந்தக் கதைகளில் ஒரு சிறிது வசீகரமும் உருக்கமும் நிறைக்கத் தவறவில்லை லான்செஸ்டர். நகைமுரண் தன்மை கொண்ட பார்வை, சுற்றிலும் நடப்பதன் மீது கவனம், உலோகாயத நோக்கு கொண்ட அவர் இந்த விஷயத்தில் சோடை போகக் கூடியவரல்ல. ஆனால் மெய்யான பயங்கரத்தின் அனுபவங்கள் என்று சொல்ல முடியாத வகையில் இவை எழுதிப் பார்த்த கதைகளின் உணர்வு அளிக்கின்றன.\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nமனித வாழ்வின் அனுபவமான பூதபௌதிகங்கள் அறிவு கொண்டு பேசப்பட முடியாத குறை நிலை இலக்கியத்தால் நிரப்படப்பட வேண்டும்- தொழில்மயமாவதற்கு முன்னிருந்தது போல் மானுடமல்லாதவை குரல் பெறவும் நிலையற்ற இவ்வுலகின் விசித்திர அச்சம் நினைவுறவும் பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தையொட்டி வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.\nஎன் பள்ளிப்பருவத்தில் ஒரு காலகட்டத்தில் ஒரு கனவு அடிக்கடி வந்தது. டம்ளர், டபரா என்று மிகச் சிறிய பாத்திரங்களில் துவங்கி குடம், அண்டா என்று பெரிய பாத்திரங்களாக அதிகரித்துக் கொண்டே போகும் கொள்கலன்களிலிருந்து அவற்றுள் இருந்திருக்க முடியாத அளவில் தண்ணீர் வேகமாக வெளியே கொட்டும். அண்டா போன்ற ஒரு பாத்திரத்திலிருந்து நீர்வீழ்ச்சி போல் நம்ப முடியாத அளவு தண்ணீர் கொட்டும்போது ஒரு பெண் தெய்வம் கால்களைத் தூக்கி மிதிப்பது போல் வந்து வேல் கொண்டு நெஞ்சில் குத்த நிற்கும்போது விழிப்பு வந்து விடும். அதற்கப்புறம் இரண்டு மூன்று நாட்கள் கடும் சுரம் நீடிக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பது இன்னும் தெரியவில்லை. வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் காரணமாக கிரீன்லாந்தில் பனியுருகி ஒரு பாலத்தின் கீழே ஓடும் காணொளி ஒன்றை அண்மையில் பார்த்தபோது அந்த அச்சத்தை மிக மெலிய நினைவாக உணர்ந்தேன்.\nஆங்கிலத்தில் portent என்று ஒரு சொல்லுண்டு. நிமித்தம் என்ற பொருளில் பயன்படுகிறது. ஷேக்ஸ்பியர் ஏறத்தாழ எப்போதும் அதை தீக்குறி என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஜூலியஸ் சீசர் நாடகத்தில், காஸ்கா என்பவர் தான் கண்ட தீக்குறிகளைச் சொல்லிக் கொண்டே வருகிறார். அடிமையொருவன் கரத்திலிருந்து நெருப்பு பொழிந்தது, ஆனால் அவன் கைக்கு ஒன்றும் ஆகவில்லை; வரும் வழியில் சிங்கம் ஒன்று என்னை முறைத்துப் பார்த்தது, ஆனால் என்னை ஒன்றும் செய்யவில்லை; நெருப்பு மனிதர்கள் அங்குமிங்கும் நடந்து போனதைப் பார்த்தோம் என்று பயத்தில் உறைந்திருந்த பெண்கள் சொன்னார்கள்; இரவுப் பறவையொன்று பட்டப்பகலில் கூவிக் கொண்டிருந்தது, என்று சொல்லிக் கொண்டே, வருபவர்,\nஅசாதாரண விஷயங்கள் ஒன்றுகூடி வரும்போது “இவற்றுக்கு இவை காரணங்கள், இதெல்லாம் இயல்பான விஷயங்கள்,” யாரும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும், இவை சுட்டும் பருவநிலைக்குரிய தீக்குறிகள் இவை, என்பது போல் இதற்கு பொருள் வருகிறது (‘they are portentous things / Unto the climate that they point upon’ என்பதிலுள்ள அழகை தமிழில் சொல்ல முடியவில்லை.). எந்த பருவநிலைக்குரியவையோ அவை இப்போதே தீக்குறி வடிவில் வந்து விட்டது. இதை வேறு மாதிரி பார்க்கலாம்.\nஷேக்ஸ்பியர் காலத்தில் இப்படியென்றால் தொழிழ்மயமாக்கப்பட்டபின் இவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. சார்லஸ் லயல் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் அமிதவ் கோஷ்: “துவக்க கால வளர்ச்சிக் கட்டத்தில் கிரகணம், பூமி அதிர்ச்சி, வெள்ளம், வால் நட்சத்திரத்தின் வருகை, என்று ஏராளமான இயற்கைத் தோற்றங்கள் புரிந்து கொள்ள முடியாதபோது அசாதாரணம் என்று கருதப்பட்டன, பிற்பாடே அவை இயல்பான வரிசையில் நிகழ்பவை என்று அறியப்பட்டன. இதே பிரமை மனதில் நிகழ்வது தொடர்பாகவும் நிலவுகிறது பேய்கள், பிசாசுகள், சூனியகாரர்கள், மற்றும் பல அபௌதீக அமானுட சக்திகளின் குறுக்கீட்டின் காரணமாக சித்த பேதலிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.” (0). எது தீக்குறியாகவும் தீவினையாகவும் அஞ்சப்படுகிறதோ, அதுவே கணிக்கப்படக்கூடிய தர்க்க ஒழுங்குக்குட்பட்டது என்றறியப்படும்போது சீரான இயல்புக்குட்பட்ட இயற்கை நிகழ்வாகிறது.\nportent என்ற சொல்லின் மூலப்பொருள் தேடினால், ‘முன், முன்னோக்கி’ என்று பொருள்படும் por- மற்றும் ‘நீள்தல், விரிதல்’ என்று பொருள்படும் tendere என்ற இரு வேர்கள் கொண்ட சொல் என்று அறிகிறோம். portent என்பது முன்னோக்கி நீள்வது, எதிர்காலத்தின் மீது கவியும் நிழல். சகுனம், நிமித்தம், இத்தன்மை கொண்டது. இதற்கு எதிர்ப்பொருள் கொண்ட, ஆனால் இதற்கு இணையாக பயன்படும் இதன் இரட்டை predict. முதலிலே���ே, முன்னே என்று பொருள்படும் pre- மற்றும் உரைத்தல் என்று பொருள்படும் dicere என்ற இரு வேர்களைக் கொண்டது. predict என்பது முன்னுரைப்பது. portent என்பது எதிர்காலத்தை நோக்கி நீளும் நிழல் என்றால் predict என்பதில் எதிர்காலம் இன்றே உரைக்கப்பட்டு யதார்த்த உலகின் சீரான ஓட்டத்தில் அடங்கி விடுகிறது.\nஅமிதவ் கோஷ், ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற அவரது நூலில், பருவநிலை மாற்றத்தை ஏன் புனைவில் பேச முடியவில்லை என்ற கேள்விக்கு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டபின் பொருளாதாரம், மருத்துவம், அறிவியல் என்று எல்லாமே முன்னேறும்போது நிகழ்தகவு கணிதம் வளர்ந்ததைச் சொல்லி (probability, probare- “to try, to test”) இயற்கை ஒழுங்கை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பூதபௌதிகங்களுக்கு அன்றாட வாழ்வின் விவரிப்பில் இடமில்லாமல் போய் விட்டது, என்கிறார். இலக்கியம் ரெகுலரான வாழ்வை விவரிப்பது. எப்போதும் கதை என்பது வழக்கத்துக்கு மாறான சம்பவத்தை விவரிப்பது, அசாதாரணத்தைச் சொல்வதுதான் காலம் காலமாக கதையென்று இருந்து வந்திருகிறது. ரெகுலரான வாழ்க்கையை மட்டும்தான் இலக்கியம் விவரிக்கும் எனும்போது கதையின் தவிர்க்க முடியாத கூறான அசாதாரணத்தைச் சொல்லுதல் பின்னுக்கு தள்ளப்படுகிறது, உணர்த்தலாக மாறுகிறது. மானுடமல்லாதவற்றுக்கு குரலளிப்பது எப்படி, என்பதுதான் பருவநிலை இலக்கியத்தை எழுத முற்படும்போது எழுதும் கேள்வி என்கிறார் அமிதவ் கோஷ்.\nஆனால் இன்றும்கூட தமிழ் வாழ்வு இலக்கியம் சொல்வது போல் பகுத்தறிவுக்கு உட்பட்ட, பூதபௌதிகங்கள் நீங்கிய நிலையில் இல்லை. சென்ற மாத துவக்கத்தில் தன் குலதெய்வமான செனப்பிரட்டி செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டத்துக்குச் சென்றிருந்தார் என் மனைவி. ஒரு குதிரை தலையசைத்து அனுமதித்தபின்தான் தேர் கிளம்பும், ஆனால் குதிரை தலையசைக்க மறுத்து விட்டது. மாலை சாயும்போது ஒருவருக்கு சாமி வந்து வேறோரிடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்தால்தான் தேர் புறப்படும் என்று சொன்னது. உடனே அங்கிருந்து சிலர் அந்தக் கோவிலுக்குச் சென்று (அது சாலையோரம் உள்ள நடுகல் போன்ற கோவில்) பூஜை செய்து முடித்த அக்கணமே இங்கு குதிரை தலையசைத்து, தேர் கிளம்பியது. இதைச் சொன்ன என் மனைவி, செல்லாண்டியம்மனின் சக்தியை வியந்தார். “யார் இந்த செல்லாண்டியம்மன்”, என்று கூகு��் செய்தபோது, சேர சோழ பாண்டியர்களுக்கு அவரவருக்குரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுத்து தமிழகத்தில் அமைதி நிறுவிய தெய்வம் செல்லாண்டியம்மன் என்பது தெரிந்தது.\nநம் அன்றாட வாழ்க்கையில் கோள்களும் அவற்றின் ஏவலாட்களான ஐம்பூதங்களும் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பேசும்போதும்கூட மழை பெய்தது, காற்று அடித்தது, கடல் சீற்றம் கொண்டது என்று அவற்றுக்கு கர்த்துருத்துவம் கொடுத்துதான் பேசுகிறோம். நாய், பூனை, காகம், யானை, பாம்பு என்று எல்லா பிராணிகளுக்கும் விருப்பு, வெறுப்பு, சூடு, சொரணை, எல்லாம் உண்டு என்பது போல்தான் அவற்றோடு பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் நடந்து கொள்கிறோம். ஆனால் இலக்கியம் என்று வரும்போது இவையெல்லாம் ஊமையாக்கப்பட்டு, இயந்திரகதிக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. இவையும் குரலெடுத்து பேசும்போதுதான், இவ்வுலகம் குறித்து விசித்திரமும் மர்மமும் கலந்த, திகைப்பச்சத்தை உருவாக்கக்கூடிய, uncanny என்று சொல்லப்படும் உணர்வு நமக்கு வரும் என்கிறார் அமிதவ் கோஷ். அப்போது, மானுட எல்லைகள் புலப்படும், ஒரு தன்னடக்கம் உருவாகும், இச் சீரான உலகின் பின் கொதிப்பும் கொந்தளிப்புமாய் பூத பௌதிகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அவை எந்நேரமும் நம் வாழ்வில் குறுக்கிடலாம் என்ற உண்மை புரியும் என்கிறார் அவர். எல்லாம் சீராக இயங்கும் என்ற நம்பிக்கை மனித வரலாற்றில் எப்போதும் இல்லாத, ஆனால் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மட்டுமே உள்ள, இயற்கையை நாம் வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் உருவான ஒரு பித்துக்குளித்தனம். உண்மையில், பூதபௌதிகங்கள் பழி வாங்கக்கூடியவை, நம்மை பலி கொள்ளக்கூடியவை என்பதுதான் பருவநிலை மாற்றத்தின் பாடம்.\nஅமிதவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ நாவல் படித்தபோது ஒன்றும் சுவாரசியப்படவில்லை, முதலில் கதை இன்ன வகையென்று புரிந்து கொள்வதே தடுமாற்றமாக இருந்தது, அப்புறம் படித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது. அதற்கப்புறம் நாவலை பல கோணங்களில் நினைத்துப் பார்த்தபோதும் அது ஒன்றும் அவ்வளவு நல்ல நாவலாகத் தோன்றவில்லை. ஒரு சமயம், இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெற்ற பதின்பருவத்தினருக்காக எழுதப்பட்ட நாவலோ என்று தோன்றியது- இதன் நாயகன் என்று சொல்லத்தக்க திப்புவின் கதை நாவலின் மையத்தில் இருக்கிறது, பதின்பருவத���தினர் அவனது விழைவுகள் மற்றும் இன்ப துன்பங்களுடன் தங்களை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் (கதைசொல்லி பெரும்பாலும் பார்வையாளராக இருக்கிறார், அந்த பதின்பருவ வாலிபனே செயலூக்கம் கொண்டவனாக இருக்கிறான்). டான் ப்ரௌன் சாயல் கொண்ட இந்தக் கதையில் ஏராளமான தன்னிகழ்வுகள் இருக்கின்றன, அவை பொருள் பொதிந்தவையாகவும் அமைந்திருக்கின்றன. எல்லாம் சுவிட்ச் போட்ட மாதிரி அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பவசமாய் நடக்கின்றன. அதிலும் விசேஷமாக, கதையின் முடிவில் யார் யார் யாருடன் சேர வேண்டுமோ அவர்களுடன் சேர்கிறார்கள், யார் யார் பிரிய வேண்டுமோ அவர்கள் பிரிகிறார்கள். பாம்பு என்றால் பாம்பையே இடுப்பில் கட்டிக் கொண்டு ஆடுவீர்களா, என்று புதுமைப்பித்தன் கதையில் கேட்டது மாதிரி மாயம் என்பது லிடரலாகவே கதையில் நிகழ்கிறது. கதைசொல்லியின் தோழிக்கு அவரது இறந்த மகள் உணர்த்தல்கள் அளித்து வழிகாட்டுகிறாள். பதின்பருவ வாலிபன் ஒரு பாம்பு கடித்தபின் அடிக்கடி வலிப்பு வந்து எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் பெறுகிறான். இதில் எதுவும் நம்பத்தக்கதாக இல்லை.\nஎல்லாவற்றுக்கும் மேல், இந்த நாவல் மேலை நாட்டவர்களுக்காக, அதிலும் குறிப்பாக காகசியர்களுக்காக எழுதப்பட்ட உணர்வு தருகிறது. பருவ நிலை மாற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்படும் வங்கதேச அகதிகள் இந்தியாவில் குடியேறி வருவது தீவிர அரசியலாகி யாருக்கு குடியுரிமை உண்டு, எப்படிப்பட்ட குடியுரிமை உண்டு என்று இந்திய அடையாளத்தைக் குறுக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தக் கதையில் வங்க தேச அகதிகள் வெனிசில் குடியேறுகிறார்கள். அதையொட்டி இனவாதம், காலனியாதிக்கம் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.\nமேலை நாட்டவர்களுடன் இந்த நாவல் உரையாடுகிறது என்ற எண்ணம் ஒரு புறம், இன்னொரு புறம், இந்தப் பிரச்சினை இந்தியாவைக் களமாய்க் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற வருத்தம்- என்ன இருந்தாலும் வரலாற்றைப் பார்க்க வேண்டும். போகவும், மேற்கில் குடியேறக்கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் குடிபுகக் கூடிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தவிர, அமிதவ் கோஷ் வங்காளி, இந்தியர், அண்மையில் ஞானபீட விருது பெற்றவர், தேசீய அடையாளமெனும் எ���ுதின் கொம்பைப் பிடித்து பொருதியிருக்க வேண்டும். பிரச்சினையின் குத்திக் கிழிக்கும் கூர்முனையைத் தவிர்த்து, ஐரோப்பிய லிபரல்களிடையே ஒருமித்த கருத்தாய் உருவாகியுள்ள எளிய வாசலில் வெளியேறி விட்டார்- பருவநிலை மாற்றத்தின் பலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும், காலனியத்தாலும் உலகமயமாக்கச் சுரண்டலாலும் வளமையடைந்த மேற்கத்திய தேசங்கள் மூன்றாம் உலகின் ஏதிலியாக்கப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு ஆதரிக்கும் தார்மீக கடமை கொண்டவை என்பதில் லிபரல்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. எனவே, பருவ நிலை மாற்றத்தால் அகதிகளாக்கப்பட்டவர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியர்களுக்கும் உண்டு என்று இங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து குற்றம் சொல்வதைவிட எல்லா பழியையும் ஐரோப்பியர்கள் மீது போட்டுவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லாமல் முடிந்தது சோலி. இந்திய வரலாற்றின் பின்னணியில் இந்தியாவைச் சுற்றியுள்ள தேசங்களின் அகதிகளிடம் இந்தியா காட்டும் அணுகுமுறை என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட சூழலைக் கதைக்களமாய்க் கொண்டு பார்த்திருக்க வேண்டிய அமிதவ் கோஷ் இந்தியர்கள் நமக்கு மிக முக்கியமாய் இருக்கக்கூடிய பிரச்சினையைப் பேசாமல் தவிர்த்து விட்டார் என்று தோன்றுகிறது.\nகதைக்களம் சார்ந்து இதையும், கதைகூறல் சார்ந்து அதன் deux ex machina விஷயங்களையும் ‘கன் ஐலண்ட்’ நாவலில் முக்கியமாய் விமரிசிக்கத்தக்க விஷயங்களாய்ச் சொல்லலாம். பகுத்தறிவைக் குறைத்து மதிப்பிட்டு, மூடநம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நாவல் இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் அமிதவ் கோஷ் தர்க்க ஒழுங்கை ஒரு மிஸ்டிக் ஆராவில் போர்த்து அடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் தன்னிகழ்வுகளும் மிஸ்டிக் பாவனைகளும் நமக்கு அளிக்கும் ஒவ்வாமைகள் அவரது ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற மிகச் சிறிய, ஆனால் வாசிக்கத் தவறக்கூடாத அபுனைவு நூலை வாசிக்கும்போதுதான், எல்லாம் ஒரு கருத்தாய்த்தான் சொல்லியிருக்கிறார், என்ற புரிதலை அளிக்கின்றன. ‘கன் ஐலண்ட்’ படிப்பவர்களுக்கு ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ ஒரு அவசிய உரை நூல், இரண்டும் இரட்டைப் பிரதிகள் என்று சொல்லலாம். ஒன்று மற்றதுக்கு வெளிச்சம் தருகிறது, அமிதவ் கோஷை ஒரு முழுமையான புனைவெழுத்தாளராக நினைக்கச் செய்கிறது (இதனால் ‘கன் ஐலண்டி’ன் போதாமைகள் மாயமாய் மறைவதில்லை, ‘ஏன் இப்படி எழுதியிருக்கிறார்’ என்ற புரிதல் கிடைக்கிறது. ‘கன் ஐலண்ட்’ ஒரு குறைபட்ட நாவல் என்றால் அதற்கு காரணம் அறியாமையோ தேர்ச்சியின்மையோ அல்ல).\n‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அமிதவ் கோஷை ஒரு அசாதாரண, ஒரிஜினல் சிந்தனையாளராகக் காட்டுகிறது. ‘கன் ஐலண்ட்’ நாவலிலும்கூட கதை நிகழ்வுகளைவிட கருத்து நிலை உரையாடல்கள் மிக அருமையாக அமைந்திருக்கின்றன. ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’டில் இலக்கியம் மற்றும் சிந்தனை குறித்து அமிதவ் கோஷ் பேசுவதை ‘கன் ஐலண்டி’ல் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஒன்று எப்படி இருந்திருக்க வேண்டும், எங்கு தவறு நிகழ்ந்தது என்பதைச் சொல்வதும் அதற்கு தீர்வு காண்பதும் முற்றிலும் இரு வேறு விஷயங்கள். இந்த இடைவெளியே அபுனைவில் அமிதவ் கோஷ் தொட்ட உயரத்தை கன் ஐலண்டில் தொட முடியாததற்கு காரணமாகிறது. இது அவரது இயலாமையும்கூட அல்ல, அவர் சொல்ல வரும் விஷயத்தின் இயல்பு அப்படி. மிக முக்கியமாக, இலக்கியத்தின் கூறுமொழிக்கும் கார்பன் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.\nஅதுவரை நிலையில்லாமல், தீர்மானமான உருவமில்லாமல் இருந்த கதைகூறல், கார்பன் பொருளாதாரம் அளித்த பாதுகாப்பின் காரணமாக சீரான வடிவத்தை நோக்கி நகர்கிறது என்கிறார் கோஷ். அதுவரை கதையாடலில் இடம் பெற்ற அமானுட விஷயங்கள், இயற்கையின் இடையூறுகள், தேவர்கள் தெய்வங்கள் அசுரர்கள் என்று மானுடமல்லாத சக்திகளின் குறுக்கீடுகள், செடி கொடி விலங்குகளின் தாக்கம், அசந்தர்ப்ப நிகழ்வுகள், ஊர்ப்பட்ட விஷயங்களைப் பேசுதல் என்று எல்லாவற்றையும், காலம் சீரான வேகத்தில் மேலும் மேலும் நல்ல உயரங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது என்ற கார்பன் பொருளாதாரத்தின் பாதுகாப்பு அளித்த நம்பிக்கை அப்புறப்படுத்தி விட்டது என்கிறார் அமிதவ் கோஷ். அசாதாரண விஷயங்களைப் பேசி வந்த பழங்கதைகள் கண்டிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி அசாதாரணங்களை கூறாமல் கூறும் நவீன கதைகூறல் பூர்ஷ்வா வாழ்க்கையின் சீரான ஓட்டத்துக்கு இசைவாய் இருந்ததால் விதந்தோதப்படுகிறது. மைக்கேல் மதுசூதன் தத்தாவை இப்படி விமரிசிக்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி: “திரு. தத்தாவுக்கு… அமைதி தேவைப்படுகிறது. மிகச் சிறு சலனத்துக்கும் தேவையில்லாத இடத்தில் காற்று சீற்றம் கொண்டு தம்மால் ஆன மட்டும் உரத்து ஒலிக்கிறது. அப்படி எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லாதபோதும் மேகங்கள் கூடி பெருவெள்ளம் பொழிகிறது; அனைவருக்கும் அதன் குறுக்கீடு ஒவ்வாமையளிக்கும் போழ்தில் கடல் வெஞ்சினம் கொண்டு அச்சுறுத்தும் பேருருவம் பூண்கிறது.” (1)\nநவீன நாவலின் செயற்கைத்தன்மையை இப்படி அடையாளப்படுத்துகிறார் அமிதவ் கோஷ்- “நவீன நாவல்… தன் மையத்தில் உள்ள அசாத்தியத்தை எதிர்கொள்ளச் செய்யப்படுவதேயில்லை. நிகழ்வுகளின் கட்டுமானச் சாரத்தை மறைப்பதே அதன் செயல்பாட்டுக்கு தொடர்ந்த தேவையாய் இருக்கிறது. இதுதான் குறிப்பிட்ட ஒரு வகை கதைகூறலை நவீன நாவலாக்குகிறது. ஆயின், இங்கிருக்கிறது, ‘யதார்த்த’ நாவலின் நகைமுரண்: யதார்த்தத்தை பிரசன்னப்படுத்தும் அதன் அசைவுகள் உண்மையில் நிதர்சனத்தை மறைக்கின்றன” (2)\nபருவநிலை மாற்றத்தை ஏன் இலக்கியம் எதிர்கொள்ள முடியவில்லை என்பதைப் பேசும்போதுதான் இதையெல்லாம் எழுதுகிறார் அமிதவ் கோஷ். அசாதாரணங்கள், நடக்க முடியாத விஷயங்கள், நினைத்தே பார்க்க முடியாதவை, புல்லரிக்கச் செய்யும் வினோத நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்துக்கு உரியவை. கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட சாதாரண அன்றாட யதார்த்தத்தின் பின்னணியில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடப்பதை தாழ்ந்த குரலில் உணர்த்தும் நவீன நாவல்கள் இவற்றுக்கு விரோதமானவை. இந்தப் பார்வை அவரை ஆச்சரியமான முடிவுக்கு கொண்டு செல்கிறது- இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய எழுத்தாளர்கள் யாரெல்லாம் நீண்ட தாக்கம் செலுத்தினார்கள் என்று பார்த்தால் அதன் மாபெரும் எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள், ஆர்தர் சி. கிளார்க், ரேமண்ட் பிராட்பரி, பிலிப் கே. டிக்தான் எஞ்சி நிற்கிறார்கள் என்கிறார் அவர் (3). இதைத் தொடர்ந்து அவர் மிகக் கடுமையான சாடலில் நவீனத்துவ எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட அனைவரையும் நிராகரிக்கிறார். நம் சூழலில் விரைந்து நிகழும் மாற்றங்களை எழுதிய ஆங்கில இலக்கியவாதிகள் யார் என்று பார்த்தால் தேட வேண்டியிருக்கிறது, ஒரு சில பெயர்களையே குறிப்பிட முடிகிறது – ஜே. ஜி. பல்லார்ட், மார்கரெட் அட்வுட், கரட் வோனகட் ஜூனியர், பார்பரா கிங்சால்வர், டோரிஸ் லெஸ்ஸிங், கோர்மாக் மக்கார்த்தி, இயன் மக்ஈவன், டி. கோரகெஸ்ஸான் பாய்ல் (4).\n பழைய பட வில்லன்கள் சிலர் ஒவ்வொரு நாளும் சிறிது பாம்பு விஷமேற்றி தமக்கு பாம்புக் கடிக்கு எதிரான வீரியம் வளர்த்துக் கொள்வது போல் அச்சுறுத்தலால் பலம் பெறும் விஷயங்களை இணையத்தின் மூர்க்கச் சிந்தனையாளர் நிஸ்ஸிம் நிக்கலாஸ் தலெப் ஆன்ட்டி-ஃப்ரஜில் என்று விவரிக்கிறார்- அது போல் கடந்த இரு நூற்றாண்டுகளின் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள் ஏறத்தாழ எல்லாரும் கார்பன் பொருளாதாரத்தின் குறைகளைக் கடுமையாக விமரிசித்து அதை வலுவாக்கிய துணையாளர்கள். சீரான வாழ்க்கை, கட்டுக்கோப்பான அமைப்பு, பகுத்தறிவு, தர்க்கம், தொடர்ந்து முன்செல்லும் காலத்தின் அம்பு என்ற மாயத்தின் மோகத்தில் இவர்கள் இயற்கையின் தவிர்க்க முடியாத கூறாக இருந்த அசாத்திய நிகழ்வை மறைத்து கார்பன் பொருளாதாரத்தின் சீர்கேட்டை நிராகரிக்கத் தவறி விட்டார்கள் என்கிறார் அமிதவ் கோஷ். ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ இது மட்டுமல்ல, குறிப்பிட்ட சில வசதியான பகுதிகளை மட்டுமே இலக்கியம் சார்ந்து இங்கு கையாண்டிருக்கிறேன்.\nஇதற்கு மாற்றாகவே அவர் முதலில் சொன்ன விஷயங்களை ‘கன் ஐலண்டி’ல் பயன்படுத்துகிறார்- அசாத்தியங்கள், இயற்கையின் உடன்நிகழ்வுகள், உணர்த்தல்கள், மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கக்கூடிய விஷயங்கள். ஆனால் இவை எல்லாமே யதார்த்த உலகின் பின்னணியில், அறிவியலும் தர்க்கமும் பகுத்தறிவும் தொடர்ந்து விவாதிக்கப்படும் பின்னணியில், நிகழ்வதாலோ என்னவோ ஒரு செயற்கைத் தன்மை கொண்டு ஒட்டாமல் போகிறது. பருவநிலை மாற்றத்தின் சவால்களை மனதில் கொண்டு கடந்த இரு நூற்றாண்டு இலக்கியம் மற்றும் சிந்தனை மரபுகளை, நம் பகுத்தறிவு நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அளவில் சிறிதாக இருந்தாலும் ஒரு மாபெரும் படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பொருளாழமும் பார்வை விரிவும் கருத்துகளை தொகுத்துக் கொள்ளும் கற்பனையாற்றலும் நம்மை திகைக்கச் செய்கின்றன. ‘கன் ஐலண்ட்’ அந்த உயரங்களைத் தொடத் தவறுகிறதுஎன்றால் அது அமிதவ் கோஷின் குறை என்றும்கூட சொல்ல முடியாது.\nஎப்போதும் கதைமொழி நம் பிரக்ஞையின் வெளிப்பாடாகவே அமைகிறது. சீரான வாழ்க்கைக்கும் சாத்தியங்களின் எல்லைகளுக்குள்ளும் வாழ��ந்து, அசாதாரணங்களை அபூர்வ அனுபவமாக்கி விட்ட நவீன மனம் கதைகளிலும் அதைத்தானே மெய்யெனக் கொள்ளும் பருவ நிலை மாற்றம் கண்களை நீக்க முடியாத நிதர்சன துலக்கம் கொள்ளும்போது இந்நிலை மாறலாம், நம் கதைமொழியும் மாறலாம். ஆனால் அதற்கு முன் கதைமொழியை மாற்றிக் கொள்வதால் வேறொரு தரிசனத்தை அளிக்க முடியும் என்று நம்புகிறார் அமிதவ் கோஷ். இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் அவர் என்பது என்னளவில் சந்தேகத்துக்குரியது. ஆனால் இதுவரை இது குறித்து வந்துள்ள புல்லரிப்பு புளகாங்கித போற்றுதல்களைப் பார்க்கும்போது என் மனம்தான் நவீன கருத்தாக்கங்களால் கெட்டித்துப் போய் விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது, அதையும் சொல்ல வேண்டும்.\nPosted in எழுத்து, கட்டுரை, பீட்டர் பொங்கல், விமரிசனம், விமர்சனம் on August 10, 2019 by பதாகை. Leave a comment\n: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா\nஇன்று இறப்பது அவ்வளவு விசேசம்\nஎல்லோரின் முகமும் பதற்றமாக இருந்தது\nஎன்னை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்ட அப்பா\nஏதோ நீ அடிபட்டதாகச் சொன்னார்கள்\nஉன்னைத் தேடிவிட்டு வருகிறேன் என\nநானும் தேடுவதற்கு உடன் சென்றேன்\nநினைவு நாளென்பது யாரையும் பாதிக்காமல்\nபேசாமல் நீயும் இன்றே இறந்திருக்கலாம்.\n(ழ என்ற பாதையில் நடப்பவன்- மணல்வீடு வெளியீடு)\nஇன்று இறப்பது அவ்வளவு விசேசம் என்ற தலைப்பிலேயே கவிதை தொடங்கிவிடுகிறது. வாழ்க்கையை தவறவிடுவது விசேசமா இன்று ஏன் இறக்கவேண்டும் இப்படியாக எண்ணங்கள் விடாப்பிடியாய் தலைக்குள் குதிக்கத் தொடங்குகின்றன. தெளிவாக சொல்லப்போனால், தலைப்பை அபத்தம் என்று சுட்டலாம். வாசிப்பவனை இன்று சாக அழைக்கிறது. வாசகன் அந்த சிக்கலுக்குள் செல்லாமல் கவிதைக்குள் நுழைந்தால் அங்கு தொடர் கவிதைகள் என்று கூறத்தக்க இரண்டு நிகழ்வுகள் மொழியில் சொல்லிக்காட்டப்படுகின்றன. குடும்ப அமைப்புகளில், நிலவும் அதீத பாதுகாப்புணர்வு அது கொடுக்கிற பதற்றம். அப்பதற்றத்திலிருந்து உருவாகிற நம்பிக்கையின்மை. மீண்டும் அங்கிருந்து பிரவாகமெடுக்கிற நம்பிக்கையின்மையின் மீதான நம்பிக்கையின்மை. சற்று யோசித்துப்பார்த்தால், இன்றைய குடும்ப அமைப்புகளில் இந்த அதீத பாதுகாப்புணர்வு தேசிய கீதத்தைப் போல தினசரி இசைக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அப்போது ஒரு இரும்பு கம்பியைப் போல நின்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. குடும்ப அமைப்பை உதறி சென்ற தலைமுறை இன்று கதையாகவும் நினைவின் மியுசியத்தில் வைக்கப்படும் காட்சிப் பொருளாகவும் ஆகியிருக்கின்றனர். மேற்கண்ட கவிதை இச்சிக்கலை மிக நன்றாகவே எதிர்கொள்கிறது. தன் மகன் கண்ணெதிரே இருக்கிறானென்று தெரிந்தும் “இரு எதற்கும் உன்னை தேடிவிட்டு வருகிறேன்” என பதைபதைக்க கிளம்பும் அப்பா இருக்கிறார். அவருக்கு துணையாக தன்னைத்தானே தேடிச் செல்லும் மகனும் இருக்கிறான். இந்த இரண்டு தேசங்களையும் வகுத்துச்செல்லும் எல்லைக்கோடு போல இன்றைய நவீன வாழ்வின் செறிவூட்டப்பட்ட அபத்தம் இருக்கிறது. இந்த அபத்தம் எங்கிருந்து உருவானது\nஇரண்டாவது கவிதையும் ஒரு அபத்த தருணத்தை எதிர்கொள்கிறது. “நல்ல விபத்து” என்ற சொற்சேர்க்கையை அதன் மையம் என்று சொல்லலாம். எதிரெதிரான சொற்களை உருக்கி இணைத்தல். கவிதையிலிருக்கும் ஒவ்வொரு வரியையும் நான், மனிதர்கள் கால்கடுக்க நிற்கும் நீண்ட நெடிய வரிசை என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஒவ்வொரு சொல்லும் ஒரு நபர். வரியிலிருக்கும் சொற்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் இருக்கக்கூடாது. சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் அவை ஏதோ ஏழெட்டு ஜென்மமாய் இணைபிரியாத காதலர்களாக வாழ்ந்ததுபோல இணைந்தேயிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இன்னும், சில சொற்களை அருகருகே நிறுத்தியவுடன் உங்கள் மூக்கில் ஒரு குத்து விட்டதையும் நீங்கள் உணர்ந்திருக்கலாம். போகட்டும். நல்ல*விபத்து என்ற சொல்லை பார்க்கையில் மாற்றி மாற்றி துப்பாக்கியை நெற்றியை நோக்கி நீட்டிக்கொள்ளும் நண்பர்கள் மனதில் காட்சியாக தெரிகின்றனர். இரு அகால மரணங்கள் ஒப்பிடப்படுகின்றன. மரணங்களை ஒப்பிடமுடியுமா பீஷ்மரின் சாவும் துரியோதனனின் சாவும் ஒன்றா பீஷ்மரின் சாவும் துரியோதனனின் சாவும் ஒன்றா இவன் அவனைவிட நன்றாக இறந்தான் என்பது எப்படி தொனிக்கிறது இவன் அவனைவிட நன்றாக இறந்தான் என்பது எப்படி தொனிக்கிறது அபத்தம்தான். பொதுப்புத்தியில் மனிதநேயமற்ற பார்வை என்றுகூட கூறலாம். தாஸ்தாவெஸ்கியின் நிலவறை மனிதன் சொல்வதுபோல “உலகம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும், நான் என்னுடைய தேநீரை பருகவேண்டும்” என்ற தனிநபர்வாதத்த���ன் குரல்தான். ஆனால் இக்கவிதையில் கடைசி இரண்டு வரிகளில், அபத்தத்தை பற்றிக்கொண்டவாறு வெளிச்சத்தை மீட்டுக்கொள்வது நடக்கிறது. அதுதான் இக்கவிதை உணர்த்த விழைகிற செய்தியென்று நினைக்கிறேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அபத்தத்தை கைவிளக்காக பிடித்துக்கொண்டு கூட போய்விடலாம் என்பதுதான் அது. ஒருவேளை அப்படி போகும்போது வழியில் பாதாளம் ஏதும் குறட்டைவிட்டபடி தூங்கிக்கொண்டிருக்குமோ\nப்ராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ – கிளை பிரியும் வாசிப்புகள் – நம்பி கிருஷ்ணன்\nப்ராஸ்ட் எழுதிய கவிதைகளில் அதிக புகழ் பெற்ற கவிதை, நிச்சயம் அவரது ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல. மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதைகளில் ஒன்றும்கூட. இத்தனைக்கும், அக்கவி பாடுபவனது பார்வையை மென்மையாக கேலி செய்யும் வகையில் முரண்நகைப் பொருளில் தான் சொன்னது, தரிசன வாக்கியம் போன்ற ஒன்றாக பிழைபொருள் கொள்ளப்படுவது குறித்து தன் எரிச்சலை அவர் வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கிறார். என்றபோதும் இந்தக் கவிதையை பிடிவாதமாக பிழைவாசிப்பு செய்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ப்ராஸ்டின் நண்பர், கவிஞர் எட்வர்ட் தாமஸ், இக்கவி பாடுபவனது முன்மாதிரியாய்க் கொள்ளப்படுபவர், அவரும் கூட இந்தக் கவிதையில் ப்ராஸ்ட்டின் சுயசரிதையை வாசித்தார். ஆம், பார்த் சொன்னது முழுக்க முழுக்க சரிதான்- ஆசிரியன் நாசமாய்ப் போகட்டும், பிரதி மட்டுமே நீடிக்கும்.\nகவிதையின் சபிக்கப்பட்ட நோக்கங்களுக்கு வருவோமென்றால், இருவரும் காலாற நடந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும், கடந்து வந்த பாதைக்கு மாறாய் வேறொரு பாதையில் சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று பெருமூச்செறியும் தாமஸ் “போல் இருந்தால் எப்படி இருக்கும்,” என்பதன் கவித்துவ அறிதலுக்கான முயற்சியே இக்கவிதை என்று ப்ராஸ்ட் தெளிவுபடுத்தி விட்டார் என்பதைச் சொல்ல வேண்டும். அத்தனை மத்திய மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆதர்சமாக கொள்ளும் அப்பெருமூச்சு, ஒரு பகடிப்-பெருமூச்சே, ஒரு பாவனை, “வேடம் தரிப்பதன் மகிழ்ச்சிக்காக” செய்தது.\n“E.T.க்காக” என்ற இன்னொரு கவிதையில் (நிச்சயம் தன்சரிதைத்தன்மை கொண்டதுதான்), கவிஞர் இரங்கற்பாவுக்குரிய மனநிலையை வலிந்து உ��ுவாக்கிக் கொள்கிறார்; ஆனால் முதல் உலக யுத்தத்தில் மாண்ட அதே எட்வார்ட் தாமஸ், தன் நண்பன், குறித்த அவரது உணர்வுகள், “குறிப்பிட்ட ஒரு சாலையைத் தேர்ந்தெடுக்காததன்” பின்விளைவுகளை நேருக்கு நேர் நோக்குமளவு அவரை மெய்யென ஆட்கொள்கின்றன; ப்ராஸ்ட், “வாழ்வில் நான் தவற விட்ட வாய்ப்பு எனக்கு இல்லாது போகலாம்/ ஏதோவொரு தாமதத்தால். உன் முகத்தைக் கண்டழைக்க-/ நீ முதலில் வீரன், பின் கவிஞன், பின் இரண்டும்/ உன் இனத்தின் வீர-கவிஞனாய் இறந்தவன்”, என்று தன் துயரை வெளிப்படுத்துகிறார்.\nஆனால், இத்தகைய வாழ்க்கைச் சரித்திர தகவல்கள் இல்லாமலும்கூட தேர்ந்த வாசகன் ஒருவன், தன் உள்ளத்தை மகிழ்விக்கக்கூடிய ஒரு பாவனையை கவிஞன் தொடர்ந்து ‘மேற்கொள்வதை’ உணர முடியும். எதிர்கால வாசகர்கள் போலவே அவனும் கவிதையின் ஆதார உண்மைகள் ஒரு பொருட்டல்ல என்று பாவித்துக் கொள்கிறான் (அத்தனை சால்ஜாப்புகளையும் கடந்து அந்த உண்மைகள் கவிதைக்குள் புகுந்து விடுகின்றன). தற்போது தேர்வு செய்த சாலையின் அழைப்பு, “புற்கள் செழித்து சிதையாது இருப்பதால்” “மேலான தகுதி கொண்டது” என்று சொல்வதற்கு முன் அவன், மற்றையதும் “அதே அழகு கொண்டது” என்று சொல்லியிருக்கிறான். அடுத்து, “அதேயளவு அதுவும்” சிதையாதிருந்தது, பாதம் படாத இலைகளால் அதேயளவு மூடப்பட்டிருந்தது (“எந்தப் பாதமும் மிதித்துக் கறுத்த இலைகள் இல்லை”) என்றும் கூறுகிறான்.\nதன் தேர்வு குறித்து மகிழ்ச்சியடைய அவனுக்கு புறவயப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை, இது நான் தேர்ந்தெடுத்த பாதை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இந்த உணர்வு கடைசி பத்திக்கு ஓர் அச்சாரமாகிறது: அங்கு அவன், எதிர்காலத்தில் சோக உணர்வுடன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் பாவனை மேற்கொள்கிறான் (கவியின் “நான்” (I) “பெருமூச்சுடன்” (sigh) யாக்கப்படுகிறது, இப்படிப்பட்ட புனைபாவனைகளைக் கொண்டு அவனது இருப்பு அத்தனையும் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது போல்)- தான் முதலில் எடுத்த முடிவை குறித்து துவக்கத்தில் வருந்தி (இல்லையென்றால் ஏன் பெருமூச்செறிய வேண்டும்), அதன்பின் நினைவேக்கப் பொன்னொளிக்குரிய பிரத்யேக மொழியில் உணர்வுகளை துரிதமாகவே வார்த்தெடுத்துக் கொள்கிறான்.\nஆனால் இதே பத்தியை நாம் பின்னாலிருந்தும் வாசித்து மாறுபாடு என்ற சொல்லிலிருந்து பெருமூச்சுக்கும் வரலாம் (மாறுபாடு (difference), எனவே (hence), ஏக்கம் (sigh) என்ற யாப்பில் பொருள் கொள்ளலாம்): ஆனால் இப்போது நாம் காணும் மாறுபாடு எந்தப் பாதை உயர்ந்தது என்பதல்ல, வேறொரு பாதையைத் தேர்வு செய்திருந்தால் எந்த வாதையைத் தவிர்த்திருக்கலாம் என்பதாய் மாறி விடுகிறது.\nப்ராஸ்டின் இந்தக் கவிதை அளிக்கும் வெளிச்சத்தில் விஜய் நம்பீசனின் புகழ் பெற்ற ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ (https://solvanam.blog/2014/01/02/மொழிபெயர்ப்புக்-கவிதைக-2/) கவிதையை வாசிப்பதும் ஒரு சுவையான அனுபவமாய் இருக்கும்: அங்கும் தேர்வுகளின் குழப்பம் உண்டு (எப்போதும் போல, “நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று” மறையும்), ஆனால் அவற்றுக்கான பொறுப்பு நேர்மையாக எதிர்கொள்ளப்படுகிறது. “ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது” என்பது கவிக்கு சொல்லாமலே தெரிந்திருக்கிறது, எனவே தன் தேர்வின் விளைவுகளுக்கு அவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்: “எங்கே அவனது இருப்பு வேண்டியதாயில்லை,” என்ற உண்மையின் கசப்பு மாத்திரையை விழுங்கி விட்டு, “தன் வேண்டாதவன் நிலையை வேறெங்காவது எடுத்து” செல்கிறான்.\nஆனால் ‘கர்த்தா மரணித்து விட்டான்’, பிரதியோ நமக்குரியது. நம்முன் உள்ள பிரதி இப்படிதான் இருக்கிறது என்றாலும், தேர்ந்தெடுக்கப்படாத சாலையை நாம் உந்துதல் அடையும் வகையில் வாசிக்கலாம்: நம் வாழ்வில் ஒவ்வொரு முறையும் “தார்மீகப் பாதையை” தேர்வு செய்து கொள்ளலாம், அதனால் வேறெந்த பயன் இல்லாவிட்டாலும் இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்துச் சென்றேன் என்று சமாதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்வது பலரும் நடந்து சென்ற பாதையில் ஒரு வாசகராய் நாம் நம் காலடித் தடத்தை இழப்பதற்குச் சமம்\n(பதாகை ஜனவரி 2019 மின்னூலில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் இணைய பிரதி)\nமொபைல் மற்றும் கணினியில் வாசிக்க (epub)\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்ட��ேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (4) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,723) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (79) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (661) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (38) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (56) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (455) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிர���ஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (7) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (2) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (59) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (1) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்கும���ர் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (279) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (8) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (152) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (1) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (8) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை ஜூலை 2021 சிறு… on அப்பாவின் நண்பர்\nபதாகை ஜூலை 2021 சிறு… on கஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- ம…\nMeenakshi Balganesh on நடந்தாய் வாழி காவேரி\nமடைப் பொங்கல்… on துணையிழந்த கிழத்தியொருத்தி\nபதாகை ஜூலை 26, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவ���ப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nபடகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/146284/", "date_download": "2021-07-29T19:19:03Z", "digest": "sha1:W5Y55HP7LVGOKUDPVZU7YKVJCWCDHRXM", "length": 7938, "nlines": 141, "source_domain": "thamilkural.net", "title": "கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nகொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nநாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 1,939 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபிலியந்தலையில் 122 பேருக்கும், முல்லேரியாவில் 55 பேருக்கும், பாதுக்கையில் 51 பேருக்கும், கெஸ்பேவயில் 26 பேருக்கும், வெல்லம்பிட்டியில் 33 பேருக்கும், பத்தரமுல்லையில் 21 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.\nஅத்துடன், கல்கிஸையில் 15 பேருக்கும், பொரளையில் 12 பேருக்கும், வெள்ளவத்தையில் 10 பேருக்கும் என கொழும்பு மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளில் பலருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.\nPrevious articleவிஜய்சேதுபதி ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் முன்வைத்தார்\nNext articleஒட்சிசன் கொடுத்து 22 பேரின் உயிரைக் காப்பாற்றிய சோனு சூட்\nமின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதில் பாரிய சிக்கல்\nஇலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்: விசாரணைகள் ஆரம்பம்\nயாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/cinema/159618/", "date_download": "2021-07-29T18:25:12Z", "digest": "sha1:CS6MBVZFLOLWEII35OVG5NSNBKNSCALV", "length": 7852, "nlines": 142, "source_domain": "thamilkural.net", "title": "நடிகையின் மரணத்தை பற்றி மோசமான வீடியோ! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சினிக்குரல் நடிகையின் மரணத்தை பற்றி மோசமான வீடியோ\nநடிகையின் மரணத்தை பற்றி மோசமான வீடியோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள நடிகர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை சித்ரா. முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து மக்களை ரசிக்க வைத்தார்.\nஆனால் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எல்லோரையும் விட்டு பிரிந்துவிட்டார். அவரது மரணத்தை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nசித்ராவின் மரணத்தை வைத்து சிலர் கடந்த சில மாதங்களாக வியாபாரம் பார்த்து வருகிறார்கள். அதில் தவறான தகவல்கள் கூறுவது, சித்ராவின் இறப்பை அசிங்கமாக கூறுவது என செய்து வருகிறார்கள்.\nஇதனால் அந்த வீடியோக்கள் மிகவும் வைரலாகிறது, ஆனால் மறைந்த சித்ராவின் ரசிகர்கள் சில மோசமான வீடியோக்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleபுதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு இடம்பெற்று வருகின்றது\nNext articleவிபத்தில் சிக்கிய நடிகர் – மூக்கில் தையல்கள்\nகமல் முன்னிலையில் காதலியை கரம்பிடித்தார் சினேகன்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் படத்தில் பிரகாஷ் ராஜ்\nஏழு வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கும் திரைப்படம்\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/231350", "date_download": "2021-07-29T18:59:08Z", "digest": "sha1:UFP3IBTKADPTO6MURMG56N4WTOYZGKZK", "length": 8110, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "யாருமே இல்லயா உதவுங்கள் அவசரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாருமே இல்லயா உதவுங்கள் அவசரம்\nயாரேனும் உதவுங்கள் என் தோழிக்கு,,மிக மிக அவசரம் இந்த 2 தலைப்பையும் பார்த்து உடனே பதில் தரவும் pls pls pls\nவணக்கம் தோழி என்ன உதவி என்று கூறாமல்.கேள்வி சொல்லாமல்,பதில் எப்படிதறுவது.\nஎன்னப்பா இது அதான் உங்களுக்கு வெண்ணிலா பதில் சொல்லிருக்காங்களே. நீங்க என்னன்னா புது புது இழையா தொடங்குறீங்க. நீங்க டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்றத விடவா இங்க சொல்றது பெருசா தெரிய போகுது. முதல்ல டாக்டர்கிட்ட கேட்டுட்டு அப்பறம் என்னன்னு சொல்லுங்க. தோழீஸ் தெரிஞ்சா சொல்லுவாங்க.\nநீங்க தேவையில்லாம நிறைய இழை ஆரம்பித்தால் முக்கியமான இழைகள் எல்லாம் உள்ளே போயிடும்.முடிந்தவரை எல்லா கேள்விகளையும் ஒரே இடத்தில் கேளுங்க.யாரிடமாவது பேசணும்னா,அரட்டையில் போய் பேசுங்க அதுக்காக ஒரு தனி இழை தொடங்க வேண்டாம்.\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு ���ீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/14115101/Jwala-marries-Katta-Married-to-Vishnu-Vishal-on-the.vpf", "date_download": "2021-07-29T17:41:48Z", "digest": "sha1:N343WI2U5XOGLMO4QQC3GA5LJLSNHT6J", "length": 11350, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jwala marries Katta Married to Vishnu Vishal on the 22nd || ஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷாலுக்கு 22-ந்தேதி திருமணம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷாலுக்கு 22-ந்தேதி திருமணம் + \"||\" + Jwala marries Katta Married to Vishnu Vishal on the 22nd\nஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷாலுக்கு 22-ந்தேதி திருமணம்\nபிரபல பேட் மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் வருகிற 22-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.\nதமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, ராட்சசன், முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியை 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட் மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் காதலிப்பதாகவும் பேசப்பட்டது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். சமீபத்தில் ஜுவாலா கட்டாவை காதலிப்பதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தினார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் நேற்று திருமண தேதியை அறிவித்தனர். இருவரும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திருமண பத்திரிகையில், “நாங்கள் வருகிற 22-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர்களின் ஆசியோடு நாங்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இத்தனை வருடமும் எங்கள் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு நன்றி. நாங்கள் ஒன்றாக தொடங்கும் பயணத்துக்கு உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறோம்'' என்று கூறியுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\n1. பேட்மிண்டன் வீராங்கனையுடன் காதல்; ‘‘ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்து கொள்வேன்’’ - நடிகர் விஷ்ணு விஷால்\n‘‘பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை\n2. காதலரை பிரியும் எமி ஜாக்சன்\n3. வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி\n4. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு\n5. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/vst-shakti/vst-225-ajai-power-plus-42172/50657/", "date_download": "2021-07-29T18:09:17Z", "digest": "sha1:YPYVXIBWL267LQYFCMEFTV4UCCYYPOZC", "length": 27453, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது Vst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ் டிராக்டர், 2019 மாதிரி (டி.ஜே.என்50657) விற்பனைக்கு கச், குஜராத் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்���ீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: Vst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ்\nவிற்பனையாளர் பெயர் Kamlesh bambhaniya\nVst ஷக்தி பயன்படுத்திய டிராக்டர்கள்\n225 - AJAI பவர் பிளஸ்\nVst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ்\nபிராண்ட் - Vst ஷக்தி\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nVst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் Vst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ் @ ரூ 4,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2019, கச் குஜராத் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த Vst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ்\nபார்ம் ட்ராக் Atom 35\nசோனாலிகா DI 32 RX\nநியூ ஹாலந்து 3032 Nx\nசோனாலிகா DI 30 பாக்பாண\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றி��ும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/annamalai-appointed-tamilnadu-new-bjp-leader-080721/", "date_download": "2021-07-29T17:29:08Z", "digest": "sha1:F6QAAADBB464GKNH6F7LRHZA35F2NTX4", "length": 15217, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழக பாஜக தலைவர���க அண்ணாமலை நியமனம்!! துணைத் தலைவரில் இருந்து தலைவர்.. வளர்ச்சியை பாராட்டும் தலைவர்கள்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் துணைத் தலைவரில் இருந்து தலைவர்.. வளர்ச்சியை பாராட்டும் தலைவர்கள்\nதமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் துணைத் தலைவரில் இருந்து தலைவர்.. வளர்ச்சியை பாராட்டும் தலைவர்கள்\nசென்னை : தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், பெண்கள் மற்றும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதோடு, பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பிரதமர் மோடியின் அமைச்சரவையை அலங்கரித்துள்ளனர்.\nஅந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் கட்சி விதிப்படி அரசு பதவி பெறும் ஒருவர் கட்சி பொறுப்புகளை வகிக்க முடியாது என்பதாகும். தற்போது, கட்சியின் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் இருந்தனர். அதிலும், வானதி சீனிவாசன் தேசிய மகளிர் அணியின் தலைவராக இருப்பதால், நயினார் நாகேந்திரனுக்கும், அண்ணாமலைக்குமே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலை 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: அண்ணாமலை, அண்ணாமலை ஐபிஎஸ், அரசியல், சென்னை, பாஜக, பாஜக தலைவர் அண்ணாமலை\nPrevious “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம்”… மேகதாது அணை விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை : விஜயகாந்த்\nNext தமிழகத்தில் இன்று 57 பேர் கொரோனாவுக்கு பலி : ஒரே நாளில் 3,211 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி\nஇந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2 வரை நீட்டிப்பு\nகேரளாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா: ஊரடங்கு அறிவிப்பு\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு… சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபத்திரிக்கையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்���ூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/earthworm-snake-raasipuram-naamakal-smuggling-police-rrest.html", "date_download": "2021-07-29T18:56:57Z", "digest": "sha1:M4HYURMZYWVROTUQKLOAP42AVHF3XZG7", "length": 11057, "nlines": 144, "source_domain": "news7tamil.live", "title": "மண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது! | News7 Tamil", "raw_content": "\nமண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது\nமண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது\nராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனைச்சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு மண்ணுளியன் பாம்பு பறிமுதல் மேலும் கொண்டு சென்ற வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் ஆகியோரை காவல்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.\nகொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . மேலும் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனை சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காரில் மண்ணுளியன் பாம்பு மறைத்து கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காவல்துறையினர் மண்ணுளியன் பாம்பை பறிமுதல் செய்தனர் மேலும் காரில் வந்த வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் உள்ளிட்ட 3 பேரை பிடித்து ராசிபுரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் . 3 பேரையும் மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் ராசிபுரம் வனஅலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமண்ணுளிப்பாம்புபை வீட்டி���் வளர்த்தால் வாஸ்து சாத்திரப்படி ராசி என்றும், இந்த பாம்பு இருக்கும் வீட்டில் மகாலட்சுமி கடாக்சம் பெருகும் என்றும் அதற்காக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்குவதால் இன்றளவில் இந்த மண்ணூழி பாம்பை கடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு\n’பதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்’: மீராபாய் சானு\n17 வயது சிறுமியை திருமணம் செய்த காவலர் கைது\nபாலியல் புகார்: பத்ம சேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு குண்டாஸ்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/08/car-prices-going-high-from-january-2018-009678.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T19:27:49Z", "digest": "sha1:6AGBYYZCCZGWFJDCAVHQYTEQXX2G3Z5K", "length": 26410, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..! | car prices going high from January 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\nஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\n4 hrs ago டென்செ���்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n5 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n5 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \n6 hrs ago உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் கார் உற்பத்தி சந்தையும், கார் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாகச் சென்னையில் இருக்கும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில், முழுமையாகத் தயாரிக்கப்பட்ட கார்களின் இருப்பு எண்ணிக்கை விற்கப்படாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் ஜனவரி முதல் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் புதிதாகக் கார் வாங்கத் திட்டமிடுவோர் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது.\nஇந்தத் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்..\nகார்கள் தயாரிப்புக்கான உள்ளீடு பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் கார்களின் மீதான லாப அளவுகள் அதிகளவில் குறைந்து வருகிறதாகவும், இதனைக் கட்டுப்படுத்த கார்களின் மீதான விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது கார் தயாரிப்பு நிறுவனங்கள்.\nஇதன் படி சில முக்கிய நிறுவனங்கள் அளித்துள்ள விலை வித்தியாச அளவீடுகள்.\nஜனவரி முதல் டோயோட்டா கிரிலோஸ்கார் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட 5,000 ரூபாயில் இருந்து 1.1 லட்சம் ரூபாய் வரையில் இந்நிறுவனத்தின் கார் தயாரிப்புகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்கார்பியோ, டியூவி, வெரிட்டோ மற்றும் எலக்ட்ரிக் கார்கள் எனப் பல வெற்றி மாடல்களைக் கொண்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஜனவரி முதல் தனது தயாரிப்புகளின் விலையை 7,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.\nஇந்திய நிறுவனங்களுக்குப் போட்டியாக ஹோண்டா இந்தியாவில் தனது தயாரிப்புகளை அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவன தயாரிப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கை.\nஇந்நிலையில் 2018 ஜனவரி மாதம் முதல் தனது தயாரிப்புகளின் விலையை 25,000 ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.\nசமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட புதிய ஆக்டேவியா மற்றும் ரேபிட் கார்கள், கார் பிரியர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்ட ஒன்றாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் இதன் புதிய வடிவமைப்பிலான கார்களின் விற்பனை எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருந்தது.\nஇந்நிலையில் இந்நிறுவனத்தின் கார்களின் விலையை ஜனவரி முதல் 14,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஆட்டோமொபைல் சந்தையில் மிதமான வேகத்தில் வளர்ந்து வரும் ஈசுசூ தனது தயாரிப்புகளின் விலையை 1 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.\nஸ்கோடா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோக்ஸ்வாகன் ஜனவரியில் விலை உயர்த்தும் திட்டம் இருப்பதாகவும், இதைப்பற்றிய ஆலோசனை நடத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆண்டின் கடைசி மாதத்தில் இருப்பு அளவுகளைக் குறைக்க டிசம்பர் மாதத்தில் தள்ளுபடிகளை அறிவித்துக் கார்களை விற்பனை செய்யும்.\nஇந்த முறை ஜனவரி மாதத்தில் விலை உயர்த்தும் நிலையில் கார் வாங்கத் திட்டமிடுவோர், முன்கூட்டியே திட்டமிட்டுக் கார்களைப் புக் செய்தால் சில ஆயிரங்களைச் சேமிக்கலாம்.\nஇந்தியாவில் அதிகளவிலான கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தத் திட்டமில்லை என அறிவித்துள்ளது.\nஇதனுடன் மெர்சிடீஸ் பென்ஸ், ஜாகுவார் லேண்���ு ரோவர், ஆடி ஆகிய நிறுவனங்களும் விலை உயர்த்தும் திட்டமில்லை என் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் முதல் கார், பைக் விலை உயர்வு.. விலைவாசியை உயர்வால் ஆட்டோமொபபைல் திடீர் முடிவு\n சீக்கிரம் வாங்கிடுங்க.. ஜனவரி முதல் கார் விலை உயர்த்தும் மாருதி சுசூகி..\nமார்ச் மாதம் கார் விற்பனை 51% சரிவு, அப்போ ஏப்ரல் மாதம்..\nமாருதி சுசூகி எடுத்த அதிரடி முடிவு.. ஜனவரியில் கார் விலை உயர்வு..\nஜனவரி முதல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடபோனின் புதிய சேவை\nரூ.18,000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. பல ஆயிரம் பேருக்கு வேலை ரெடி..\nகார், பைக் விலையை உயர்த்தும் ஹோண்டா.. என்ன காரணம் தெரியுமா..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\n80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\nஹோண்டாவின் 3 தொழிற்சாலைகள் முடக்கம்.. காரணம் என்ன தெரியுமா..\nஏப்ரல் மாதம் கார், பைக் விற்பனை 20% பாதிக்கும்.. என்ன காரணம் தெரியுமா..\nவாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்திற்கு மஹிந்திராவின் புதிய சேவை.. கார் உரிமையாளர்களுக்குக் குட் நியூஸ்..\nநிரம்பிய அரசின் கஜானா.. கொரோனா நெருக்கடி காலத்திலும் 86% வரி வசூல் அதிகரிப்பு.. \nபணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-29T19:35:34Z", "digest": "sha1:7EAF5ZQURMXJXSUHWNMMUXL5EOXCU7M7", "length": 5083, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "மம்தா பானெர்ஜி மோடிஜியை சந்தித்தார் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nமம்தா பானெர்ஜி மோடிஜியை சந்தித்தார்\nசந்திப்பின் போது தன் மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளை பற்றி விவாதித்து உள்ளார்.\nமோடி 2வது முறை பத��ி ஏற்ற பிறகு இப்பொது தான் சந்தித்துள்ளார். மோடி பதவியேற்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது ஆனால் அதை மறுத்துவிட்டார் மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று கொடுத்த கோரிக்கை நிலுவையில் இருப்பதை ஞாபகம் படுத்தினார்.\nமேலும் துர்கா பூஜை முடிந்த பிறகு புதிதாக உலகிலேயே 2வது மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்து வைக்க வேண்டும் என மோடிக்கு அழைப்பு விடுவித்துள்ளார்.\nCategorized as அரசியல், இந்தியா, புதிய செய்திகள் Tagged primary\nமின்னணு குடும்ப அட்டை எப்பொழுது\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/3706/", "date_download": "2021-07-29T18:27:19Z", "digest": "sha1:QYEWEAVDAT77FBA2TQ6LPKKTWTOGPRCW", "length": 6840, "nlines": 141, "source_domain": "thamilkural.net", "title": "திருமண பந்தத்தில் இணைந்த யோசித ராஜபக்ஷ - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் திருமண பந்தத்தில் இணைந்த யோசித ராஜபக்ஷ\nதிருமண பந்தத்தில் இணைந்த யோசித ராஜபக்ஷ\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வன் யோசித்த ராஜபக்ஷவின் திருமண வைபவம் இன்று (Oct.03) காலி முகத்திடலில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இந்த திருமண வைபவம் இடம்பெறுகின்றது.\nPrevious articleதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பத்தாயிரம் பேர்\nNext articleதமிழ் கட்சிகள் சார்பில் வேட்பாளர் – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்\nமின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதில் பாரிய சிக்கல்\nஇலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்: விசாரணைகள் ஆரம்பம்\nயாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்க��ச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23409", "date_download": "2021-07-29T17:48:25Z", "digest": "sha1:DAVGOQ3ZJYFDS67S3QQJR2MSC7Q3I6QN", "length": 11326, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "ரசனை மிகுந்த நாவல்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசீதாலஷ்மி அமுதவல்லிகல்யானசுந்தரம் சுபஸ்ரிகிருஷ்னவானி இவர்களூடைய நாவல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்\nஉங்கள் பதிலுக்கு நன்றி...இவர்கள் எழுதிய நாவல்களில்\nஅதிகமாய் ரசிக்க பெற்ற நாவல்களின்\nசில தலைப்புகளை சொன்னால் நன்றாக இருக்கும்...\nவாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.\nak novel பிரியமுடன் என்னுயிரே நீ பாதி நான் பாதி sl novel கண்ணின் மணி நீ புது வரவு\nகண்டிப்பாக நீங்கள் சொன்ன நாவல்களை படித்து விட்டு;;\nஎப்படி இருந்தது என்று சொல்ஹிறேன்..\nவாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.\nநல்வரவு உங்களிடம் நாவல்களிருந்தால் எனக்கு அனுப்பமுடியுமா karunkeerthika@gmail.com\nவாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.\nஆங்கிலத்தில் நல்ல நாவல் பெயர்\nஆங்கிலத்தில் நல்ல கதை கொண்ட நாவல் பெயர் சொல்ல முடியுமா\nRuth....இந்த நாவலை நான் படித்ததில்லை ...இந்த நாவலை\nபற்றி ஒரு வார இதழில்....சுவாரஸ்யமான நாவல் என்று குறிப்பிட்டு\nஎழுதி இருந்தார்கள்..இது காதலை அடிப்படையாக கொண்டு எழுத பட்டு இருக்கிறது..\nவாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.\nநாவல் ரத்னா ராஜேஸ்குமார் , இந்திரா சௌந்தராஜன் , அனுராதா ரமணன் ,\nகல்கியின் பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் , அலை ஓசை ,பார்த்திபன் கனவு\nஇதெல்லாம் படிங்க உலகை மறக்க செய்யும் படைப்புகள் ....\nதோழிகளே ஷீரடி சாய் பாபா புத்தகம்\nமுத்துலக்ஷ்மி ராகவன் நாவல்கள்(MR Novel)\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/03/07083546/There-is-no-fear-of-looking-at-animals-Fear-of-looking.vpf", "date_download": "2021-07-29T18:18:46Z", "digest": "sha1:USLPSMSI7ZLOAKJR2BJDUH7SQ35AJP6R", "length": 10642, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no fear of looking at animals; \"Fear of looking at people\"; Actor Vishnu Vishal says || விலங்குகளை பார்த்து பயம் இல்லை; ‘‘மனிதர்களை பார்த்துதான் பயம்’’; நடிகர் விஷ்ணு விஷால் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவிலங்குகளை பார்த்து பயம் இல்லை; ‘‘மனிதர்களை பார்த்துதான் பயம்’’; நடிகர் விஷ்ணு விஷால் சொல்கிறார் + \"||\" + There is no fear of looking at animals; \"Fear of looking at people\"; Actor Vishnu Vishal says\nவிலங்குகளை பார்த்து பயம் இல்லை; ‘‘மனிதர்களை பார்த்துதான் பயம்’’; நடிகர் விஷ்ணு விஷால் சொல்கிறார்\nபிரபு சாலமன் இயக்கத்தில், ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் ராணா மலைவாசியாகவும், விஷ்ணு விஷால் யானைப்பாகனாகவும் நடித்துள்ளனர்.\n‘காடன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி விஷ்ணு விஷால் சொல்கிறார்:\n‘‘சின்ன வயதில் நான் யானைகளை பார்த்து ரொம்ப பயப்படுவேன். படத்தில் நடித்துள்ள யானையை முதல் முறையாக பார்க்கும்போது பயமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக என் வாழ்க்கையில் நடந்தவைகளை பார்க்கும்போது, மனிதர்களை விட விலங்குகள் மேல் என்று புரிந்து கொண்டேன்.மனிதர்களை பார்த்துதான் பயப்பட வேண்டும் என்று புரிந்தது. யானைகள் கூட பாசமாக இருக்கின்றன. மனிதர்கள் அப்படி இல்லை. என்னுடைய அனுபவத்தில் இதை சொல்கிறேன்.\nயானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். யானையுடன் நடித்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்���ு நான் போய் அதன் பக்கத்தில் நின்றாலும், என்னை அடையாளம் தெரிந்து கொள்ளும். யானை, வெல்லத்தை விரும்பி சாப்பிடும். அதனுடன் நடித்த நாட்களில் எல்லாம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், யானைக்கு வெல்லம் கொடுத்து விடுவேன். அந்த நன்றியை யானை பாசமாக\nவெளிப்படுத்தும். எனவே விலங்குகளை பார்த்து எனக்கு பயம் இல்லை.’’\nஇவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.\nவிஷ்ணு விஷால், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன். நடிகர் கே.நட்ராஜின் மகளை காதல் மணம் புரிந்து, பின்னர் விவாகரத்து செய்தவர்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை\n2. காதலரை பிரியும் எமி ஜாக்சன்\n3. வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி\n4. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு\n5. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/03/16220133/Kandan-Shasta-to-eliminate-eye-sight-defect.vpf", "date_download": "2021-07-29T19:29:40Z", "digest": "sha1:WGDRT4AGF6KPJHF5SQKJTACCQGE4RKKO", "length": 21047, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Kandan Shasta’ to eliminate eye sight defect || கண் பார்வை குறைபாடு நீக்கும் ‘கண்டன் சாஸ்தா’", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகண் பார்வை குறைபாடு நீக்கும் ‘கண்டன் சாஸ்தா’\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே கண் பார்வை குறைபாடு நீக்கும் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில் அமைந்துள்ளது,\nஇறை வழிபாட்டில் குல தெய்வ வழிபாட்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும், ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, ராமேஸ்வரம் என்று புனிதப் பயணம் சென்று வந்தாலும், தனது குல தெய்வத்தை வணங்கி வழிபட்டால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், சவால்களையும் ஒருவரால் தாண்டி வர முடியும்.\nகூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.\nஇந்தக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே, ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு புனிதப் பயணம் வரும் பக்தர்கள் தவறாமல் சென்றுவரும் கோவில் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் வரலாறு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.\nஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ‘ஞானாரண்யம்’ என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில், அத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அனுசூயா தேவி, கற்பில் சிறந்தவள். அவளது கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர், அத்ரி மகிரிஷி இல்லாத நேரத்தில் துறவிகள் போல வேடமணிந்து ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி, தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க வந்தபோது, துறவிகள் மூவரும் திடுக்கிட்டது போ��் எழுந்துவிட்டனர்.\n“நான் என்ன தவறு செய்துவிட்டேன்” என அனுசூயா அழுதபடியே அவர்களிடம் கேட்டாள்.\nஅதற்கு துறவிகள், “மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள், உண்ண வேண்டுமென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது” என பதில் கூறினர். தொடர்ந்து “பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பறிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம்” என்றனர்.\nஇதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும், ‘கணவனே கடவுள் என்றும், கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் முனிவர்கள் கூறியவாறு அமுது படைப்பேன்’ எனத் தெளிந்து, தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து, கணவனை மனதில் தியானித்துக் கொண்டு “இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவது” என அத்துறவிகளின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள்.\n ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளாக மாறிவிட்டனர். பின்பு, தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூவரும், அத்ரி மகரிஷி ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறு அனுசூயா தேவியை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அனுசூயாதேவி, அவர்களுக்கு சுயவுருவை மீண்டும் அளித்தாள்.\nஅப்படிப்பட்ட பெருமை நிறைந்த அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nநூற்றாண்டுகளுக்கு முன்பு, பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர���ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். என்ன ஆச்சரியம் அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என உரக்கக் கூவினார். அது நாளடைவில் மருவி ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’வாக மாறிவிட்டதாம். ‘அஞ்சனம்’ என்றால் ‘மை’ என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.\nஇங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு, வலது கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் கேசமாக தோள்பட்டைக்குக் கீழே கிடப்பதோடு, நடு உச்சியில் கொண்டையும் பூநூலும் போட்டிருப்பதும் ஒரு விசேஷமான அம்சமாகும். கழுத்தில் பதக்கமும், இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும், திருநீற்றுப் பட்டையும் அணிந்து உள்ளார்.\nஇங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது. முன் மண்டபத்தைத் தாண்டி கருவறையின் மேல்பகுதியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நாகர், கணபதி சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் ஆலமரத்தடியில், தீர்த்த குண்டம் மோன தவத்தில் ஆழ்ந்திருக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா இக்கோவிலில் வெகு பிரசித்தம்.\nகன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. மலை வடிவில் சூரபத்மன்\n2. இந்த வார சிறப்பு\n4. எங்கும் மலரட்டும் மனிதநேயம்\n5. மன்னிப்பு பெறாதவர் எவர்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/06/blog-post_23.html", "date_download": "2021-07-29T18:23:06Z", "digest": "sha1:VRSTNG2LQQZCQZYMSXROXWJKM6WM5ERH", "length": 19672, "nlines": 79, "source_domain": "www.kannottam.com", "title": "”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஓ.என்.ஜி.சி. / கதிராமங்கலம் / கதிராமங்கலம் கதறல் / செய்திகள் / விகடன் இணயதளம் / ”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம் விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி\n\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம் விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி\nஇராகுல் பாபு June 23, 2017\n\" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம் விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி\nதஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது. அது குறித்த செய்தி விகடன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது வருமாறு :\nகதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருப்பது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.அந்தப் படத்தைப் பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என எண்ணிய ஓ.என்.ஜி.சி நிறுவனம்,ஆவணப்படம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை சாமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிராமங்கலம் கிராமம். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்த காரணத்தால், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாறு. காவிரி ஆறு மற்றும் விக்கிரமனாறு நடுவில் அமைந்துள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில், பசுமைக்குப் பஞ்சம் இல்லா ஊராக இருந்தது.நெல் சொரிந்த வயல்வெளிகள், வரப்பை மறைத்த கரும்புக் காடுகள், குருவ���களும் காக்கைளும் தின்று மிச்சம் வைத்த சோளத் தோட்டங்கள் எனப் பல்வேறு பசுமை அடையாளங்களைத் தாங்கி நின்றிருந்தது கதிராமங்கலம்.\nஇப்படி தழைத்தோங்கிய விவசாய நிலத்தில்,கடந்த 2002 -ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி.சி எண்ணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளது பன்மைவெளி வெளியீட்டகம்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, கதிராமங்கல கிராம மக்களுடன் சேர்ந்து \"கதிராமங்கலம் கதறல்\" என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். 47 நிமிடம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படம் ஊர் மக்களின் போராட்டக் காட்சிகளுடன் தொடங்குகிறது. மக்கள் போராட்டம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றைக் குறித்த செய்திகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.15 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த கதிராமங்கலம் தற்போது அதன் பசுமைத் தன்மையில் இருந்து எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்பதைக் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. ஊர் பெரியவர்கள்,படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கிராமத்தின் கடந்த கால நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் விரிவாக அதில் பேசுகின்றனர்.அப்படி பசுமைப் போர்த்தியக் கிராமம் தற்போது குடிதண்ணீருக்கே தள்ளாடி நிற்கிறது என நீள்கிறது இந்தப் படம்.\nஇப்படியான அவல நிலை வருவதற்கு மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டமே காரணம் எனக் காட்சிகளை ஆங்காங்கே அம்பலப்படுத்துகிறது.மத்திய அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும் இந்த ஆவணப்படத்துக்குத்தான் தற்போது ஓ.என்.ஜி .சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த ஆவணப்படத்தை மக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது' என விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து இந்த ஆவணப்படத்தை இயக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசியபோது, \" 2002 -ல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி. சி, எண்ணெய் எடுக்கும் இந்தத் திட்டத்தை கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது.9 இடங்களில் இதற்கான பைப் லைன்கள் அமைத்து திட்டம் செயல��படுத்தப்பட்டது.\nபூமியில் துளை போட்டு இங்கிருந்துதான் குத்தாலத்தில் உள்ள ஆயில் ஃபீல்டு கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நீர் ஆதாரம் முற்றிலுமாகக் குறைந்து பாலைவனமாகி விட்டது. அதுமட்டுமன்றி நீரில் ஆயில் கலந்துவருவதும் அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுமான சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் முகம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படியான பல பிரச்னைகளை அனுபவித்து வந்த நிலையில்தான் போராட்டத்தை அந்தக் கிராமத்து மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தையும் கிராமத்தின் நிலையையும் பதிவு செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த ஆவணப்படத்தை கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியிட்டுள்ளோம்.\nஇந்த ஆவணப்படத்துக்குத்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'எண்ணெய் எடுக்கும் திட்டம் குறித்து ஆவணப்படங்கள், செய்திகள் அறிக்கைகள் வந்தால் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்றத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துதான் இதுவரை ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆவணப்படும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தால், எப்படி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது.இந்த ஆவணப்படத்தைப் பார்த்து மக்கள் எங்கே திட்டத்தை நிறுத்தி விடுவார்களோ எனப் பயந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது\" என்கிறார்.\nஓ.என்.ஜி.சி. கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் செய்திகள் விகடன் இணயதளம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\n ஐயா பெ. மணியரசன் உரை\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107150/Neet-Exam-issue-in-Tamil-Nadu--Explained.html", "date_download": "2021-07-29T18:34:57Z", "digest": "sha1:GYHBOFJXUSZMQ4XM7DLLSF5OCE3G6F4X", "length": 26027, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை | Neet Exam issue in Tamil Nadu, Explained | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n\"நீட் தந்தது மிகப்பெரிய மாற்றம்\", \"சமூக நீதி அல்ல, இது முறைகேடு\" - நியூஸ் 360 பார்வை\nநீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் அந்தத் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவிடம் முறையிட வேண்டும் எனவும் நடிகர் சூர்யா வலியுறுத்தி உள்ளார். நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு, இருவேறு விமர்சனங்கள் வருகின்றன. அவை இங்கே...\nநடிகர் சூர்யா விடுத்துள்ள அறிக்கையில் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு கூடாது என தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரசுப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து பயணிக்கும் அகரம் ஃபவுண்டேஷன், அரசு அமைத்த குழுவிடம் நீட் பாதிப்புகளை பதிவு செய்து வருவதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தோருக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருப்பது கூடாது எனக் கூறியுள்ள சூர்யா தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.\n12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி பயின்ற பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர் கல்விக்கு செல்ல முடியும் என்பது சமூக அநீதி என்று அவர் கூறியுள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் நீட் தேர்வால் தீ வைக்கப்பட்டது என்றும் மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற தேர்வுகள் ஆபத்தானவை எனவும் அவர் கூறியுள்ளார். \"கல்வி மாநில உரிமை\" என்ற கொள்கையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.\n - தமிழ்நாட்டில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆயினும் 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ம���தல்முறையாக நடைபெற்றது. இச்சூழலில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுமென திமுக தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தற்போது திமுக தலைமையினாலான ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n‌கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,நீட் போன்ற அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யப்படவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.\n‌‌‌மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த கருத்துகளை பொதுமக்களும் மாணவர்களும் அரசிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது பரிந்துரையை அளிக்க ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், நீட் பயிற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்துக்கு தற்போது வரை நீட் தேர்வில் விலக்களிக்கப்படாத சூழலில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளதாகவும், அதற்காக மாணவர்கள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nமக்களின் கருத்து: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்கும் மக்கள் கூறுவது: \"இருவேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் நீட் கடினம்\", \"மாநில பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வு வேண்டும்\", \"கல்வியில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் நீட் தேவையில்லை\", \"சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் உள்ளது\", \"ஒரே பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வு நடத்தினால் எளிது\" - இவையே மக்களின் கருத்தாக உள்ளது.\nஇந்தப் பின்னணியில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, காயத்ரி, கல்வியாளர் கலந்துகொண்டு நியூஸ் 360 நிகழ்ச்சியில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 'நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது' என்ற நடிகர் சூர்யாவின் அறிக்கைக்க��, இருவேறு விமர்சனங்கள் வருகின்றன. அவை...\nகாயத்ரி, கல்வியாளர்: \"2017 க்கு முன்புவரை, பணமிருந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பு என்ற நிலை பரவலாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. அரசு மாணவர்களுக்கும், நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5% இருக்கிறது. இதன்மூலம் கடந்த வருடங்களில் அதிகபட்சமாக ஒரு வருடத்தில் 413 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இதுவே, 2006 - 2016 ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில், மொத்தமாகவே 213 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் மருத்துவ சீட் கிடைத்திருக்கிறது. ஆக ஒப்பீட்டளவில் இப்போதுதான் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஆக, 'நீட் தேர்வின் பாதிப்புகள்' 'நீட், சமூக நீதிக்கு எதிரானது' 'ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி முறை' என்றும் சூர்யா சொல்வதை ஏற்கமுடியாது. சூர்யா என்ற தனிநபர் இப்படியான புரிதலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை முன்வைத்தால், அதைக்கூட கொஞ்சம் ஏற்கலாம். ஆனால் 'நடிகர்' என்ற அந்தஸ்துடன் பிரபலமான ஒரு நபர், உடன் கல்வி நிறுவனமொன்றை நடத்தும் அடையாளமுள்ள ஒருநபர் இப்படியான கருத்துகளை முன்வைப்பது, தவறு. அதை ஏற்க முடியாது.\nஏற்கெனவே இங்கு நீட் தேர்வு எந்த ஆட்சியில் அமலுக்கு வந்தது, அதை கொண்டுவந்தது யாரென்ற அரசியல் குழப்பங்கள் உள்ளன. யோசித்து பார்த்தால் முந்தைய ஆட்சி காலத்தில், அவசர காலகட்டத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட தேர்வுக்காக, இந்த ஆட்சியாளர்களை கடுமையாக சாடுவது, மிகப்பெரிய முரண். இப்படியான குழப்பமான முரணான நிலையில் சூர்யா போன்ற பிரபலமான நபர்கள், தங்களின் வார்த்தைகளில் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களும் பெற்றோரும் இன்னும் இன்னும் குழப்பமடையத் தொடங்குவர்.\"\nபிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்: \"அவசர காலத்தில், காங்கிரஸ்தான் நீட் சட்டத்தை போடப்பட்டதென கூறி, இந்த ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அவசர காலத்தில், மாநில பொதுப்பட்டியல் மூலமாக தீர்மானம் நிறைவேற்றாமல், ஒரு சட்டத்தை தாமாகவே நாடாளுமன்றத்தால் நிறைவேற்றிக்கொள்ள முடியுமெனில், அதை திரும்பிப்பெறும் உரிமையும் அதற்கு உண்டுதானே கடந்த ஆட்சியாளர்களுக்கு, அதற்கும் அனுமதி உண்டெனும்போது, இந்த ஆட்சியாளர்களுக்கு அதற்கு உரிமையில்லையா கடந்த ஆட்சியாளர்களுக்கு, அதற்கும் அனுமதி உண்டெனும்போது, இந்த ஆட்சியாளர்களுக்கு அதற்கு உரிமையில்லையா எனில், அதை இந்த ஆட்சியாளர்கள் செய்யாதது ஏன் எனில், அதை இந்த ஆட்சியாளர்கள் செய்யாதது ஏன் ஒருவேளை நீட் நடைமுறையை நிபுணர்குழு பரிந்துரைத்தது என அவர்கள் நினைக்கின்றார்களா ஒருவேளை நீட் நடைமுறையை நிபுணர்குழு பரிந்துரைத்தது என அவர்கள் நினைக்கின்றார்களா உண்மையில் அந்த 100% மாணவர்களுக்குமான நீட் வழிமுறை, நிதி ஆயோக்கின் பரிந்துரைதானே தவிர, நிபுணர் குழுவின் பரிந்துரை அல்ல. நிதி ஆயோக், தனியார் கல்வி நிலையங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. அது, தடுக்கப்பட வேண்டும்.\nஆக, இதில் கட்சி வேறுபாட்டை காரணம்காட்டி, ஒருவர்மீது ஒருவர் பழிபோட்டு விலகிக்கொள்வது ஏன் இன்னும் எத்தனை நாளுக்கு இது நீடிக்கும் இன்னும் எத்தனை நாளுக்கு இது நீடிக்கும் இச்சட்டம் ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்துக்கொண்டு அதை திரும்பப்பெறாமல், திரும்பப்பெறுவதற்கு மட்டும் அனைத்து மாநில எதிர்ப்பு பொதுப்பட்டியலுக்கு காத்திருக்கிறோம் என கருத்து தெரிவிப்பதன் நோக்கம்தான் என்ன இச்சட்டம் ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்துக்கொண்டு அதை திரும்பப்பெறாமல், திரும்பப்பெறுவதற்கு மட்டும் அனைத்து மாநில எதிர்ப்பு பொதுப்பட்டியலுக்கு காத்திருக்கிறோம் என கருத்து தெரிவிப்பதன் நோக்கம்தான் என்ன இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் உள்ளன.\nஇங்கு எங்களை போன்ற கல்வியாளர்களும், மாநில அரசும் நீட் என்ற தேர்வை மொத்தமாக எதிர்க்கவில்லை. ஒரு மருத்துவ கல்லூரியில் 100 சீட் இருக்கிறதென வைத்துக்கொள்வோம். அதில், 15 இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு மாநில அரசு கொடுத்துவிடுகிறது. மீதி 85% சீட் தான், மாநில அரசுகளின் வசம் இருக்கும். இந்த நடைமுறை, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிக்கும் பொருந்துகிறது. இங்கே அந்த 15% இடத்துக்கு, நீட் இருக்கட்டும் என்றே மாநில அரசும், கல்வியாளர்களாகிய நாங்களும் சொல்கிறோம். அந்த நீட் தேர்வுக்கான தயாரிப்புகளை, சூர்யா / எங்கள் நிலைப்பாட்டிலுள்ள கல்வியாளர்கள் மட்டுமல்ல; மாநில அரசே முன்னெடுக்கவே நினைக்கிறது. ஆகவே, அந்த 15% ஒதுக்கீட்டில் இடப்பெற தயாராகும் மாணவர்களோ பெற்றோரோ குழப்பமடைய தேவையில்லை. நீங்கள் தயார் செய்யலாம். பிற பிள்ளைகளுக்கு இதுவேண்டாமென்றுதான் நாங்கள் சொல்கிறோம���. அதற்கு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்ப பெற்று, இந்த விஷயத்தில் மாநில அரசின் தீர்மான உரிமைக்கு அதை கொடுக்க வேண்டும். அதையே கோரிக்கையாக நாங்கள் வைக்கிறோம்.\nஇன்று, நீட் எழுதும் ஒரு மாணவர் 720 அதிகபட்ச மதிப்பெண்ணும் - 200 குறைந்தபட்ச மதிப்பெண்னும் பெற்றால் அவர் மருத்துவ படிப்புக்கு தகுதி பெறுகிறார். இங்கு, 200 வாங்கும் மாணவர், காசு கொடுத்துதான் தனக்கான சீட்டை பெறுகிறார். அதாவது, மதிப்பெண் குறையும்போது, சீட் பணம் அதிகரிக்கிறது. இதற்கு முன்பு நன்கொடை என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக வசூலிக்கப்பட்ட தொகை, இப்போது சட்ட அனுமதியுடன் பெறப்படுகிறது. இது சமூக நீதி அல்ல. இது, முறைகேடு. நன்கொடை என்ற வழக்கத்தை ஒழிக்க சொல்லி, முறைபடுத்த சொல்லி நாங்கள் கேட்டோம். ஆனால் இவர்கள் வேறொரு முறைக்கேட்டை முன்னெடுக்கிறார்கள். அதுதான், தவறு; சூர்யா சொன்னதல்ல.\"\nதுளிர்க்கும் நம்பிக்கை: மக்களுக்கு உதவ ரூ.50,000 நன்கொடை அளித்த அமெரிக்க வாழ் தமிழர்\nதுளிர்க்கும் நம்பிக்கை: லாரி ஓட்டுநருக்கு உதவிய காங்கிரஸ் நிர்வாகி\nRelated Tags : Neet, Neet Exam, Tamil Nadu, TN Govt, நீட், நீட் தேர்வு, நீட் பிரச்னை, தமிழ்நாடு, திமுக, அதிமுக, நடிகர் சூர்யா,\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுளிர்க்கும் நம்பிக்கை: மக்களுக்கு உதவ ரூ.50,000 நன்கொடை அளித்த அமெரிக்க வாழ் தமிழர்\nதுளிர்க்கும் நம்பிக்கை: லாரி ஓட்டுநருக்கு உதவிய காங்கிரஸ் நிர்வாகி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/295.html", "date_download": "2021-07-29T18:56:03Z", "digest": "sha1:IIBZ3R5KPGLMRGN2HKLUNQ5GRQ6A47GQ", "length": 3111, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (295)", "raw_content": "\nALL அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஜாதிகள் அடியோடு ஒழியவேண்டுமானால் ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங் களைச் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டாமா\n- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1\nடோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படவேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்\nதமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா\nபிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்\nமாநிலங்களவையில் இரண்டு முக்கிய தனிநபர் மசோதாக்கள் தாக்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/editorial-page-february-17-2021", "date_download": "2021-07-29T19:01:14Z", "digest": "sha1:MMMUKY3ETWDNG4424GHR3DNADIFGGIEQ", "length": 9186, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 February 2021 - மறுக்கப்படும் நீதி! | editorial page February 17 2021 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“கார்த்தி நூறு ரவுடிகளின் சுல்தான்\n“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்\nகளத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம்\n'' - ‘`விஜய் படத்துக்காக ரெடியா இருக்கேன்\n“காதல் படமும் இல்லை, ஜி.வி.பி ஹீரோவும் இல்லை\nசினிமா விகடன் : OTT கார்னர்\nவிகடன் TV: காதல் வந்துடுச்சு\nவிகடன் TV: என் காதல்... என் பரிசு\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nகார்ட்டூன் - பருவநிலை மாற்றம்\nஏழு கடல்... ஏழு மலை... - 27\n - வில்லன் விஜய்... ‘செல்லம்’ஜானு\nவாத்தி கோயிங்... புது மாஸ்டர் கம்மிங்\n‘அன்பை மீட்டியவளும் என்னை மீட்டவளும் அவள்தான்\nதூரமும் அதிகம்; நேசமும் அ��ிகம்\nஎதிர்வீட்டில் தொடங்கியது; இன்ஸ்டாவில் தொடருது\nஇதுக்குப் பேர்தானா லவ் டார்ச்சர்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyalkannadi.com/bad-friends-of-the-police-caught-in-the-scam/", "date_download": "2021-07-29T17:24:48Z", "digest": "sha1:PZ4NNOPQX2ULB6AEGDYTCNMCXZJVZZNO", "length": 12866, "nlines": 67, "source_domain": "arasiyalkannadi.com", "title": "மோசடியில் சிக்கிய மோசக்கார ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் - arasiyalkannadi", "raw_content": "\nமோசடியில் சிக்கிய மோசக்கார ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு போலீசார்களின் கைத்தடியாக செயல்பட்டு வந்ததாக நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.\nகிட்டத்தட்ட இவர்கள் ஒரு பினாமி போலீஸ்காரர்கள்… என்பார்கள் சிலர்…\nஇவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கு சரியாக நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிலர்…\nஆனால் பரிதாபம் சாத்தான்குளத்தில் இரண்டு அப்பாவிகளின் அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் உயிர்களை பலி வாங்கியபின் தான் இந்த சாத்தான்களின் முகம் வெளி உலகத்திற்கு தெரிந்தது.\nஅதன் பின்னர் இவர்களை போலீசாரை பிடித்திருக்கும் கேன்சர் என்று ஒரு உயர் அதிகாரி வர்ணித்தார்.\nசாத்தான்குளம் சாத்தான்கள் தமிழகத்தில் எங்கும் வியாபித்து பரவியுள்ளது.\nஇதற்கென விசேஷமான ஒரு தனிப் பிரிவு…. விசாரணையை துவங்கினால் சாத்தான்களின் சாதனைகளைப் பற்றி திடுக்கிடும் பல உண்மைகள் வெளி வருவது உறுதி….\nஉதாரணமாக.. கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னூர் பகுதியில் செல்வநாயகி புரமோட்டர்��் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், ஒரு வீட்டுமனை 1.35 இலட்சத்திற்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளது.\nஇதனைப் பார்த்த, தனலட்சுமி காந்திபுரம் பகுதியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்திற்கு சென்று விசாரித்து பணமும் கட்டியுள்ளார். மேலும், 3 இலட்ச ரூபாய் கொடுத்தால் 4 சைட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அந்நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇதன் பேரில் தனலட்சுமி தவணை முறையில் 3 இலட்ச ரூபாய் பணத்தை கட்டியுள்ளார். ஆனால் வீட்டுமனைகளை பதிவு செய்து தராமல் அந்நிறுவன உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது குறித்து விசாரிக்க அவர்களது காந்திபுரம் அலுவலகத்திற்கு தனலட்சுமி சென்ற பார்த்த போது அந்த அலுவலகம் காலி செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nதொடர்ந்து, அன்னூரில் உள்ள வீட்டு மனைக்கு சென்று பார்த்த போது அந்த வீட்டு மனைகள் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டு மனைக்கு தனலட்சுமி கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.\nஇது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். இதன் பேரில் அந்நிறுவன உரிமையாளர்களான கோவை மாவட்ட ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஈஸ்வரன், கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇவர்கள் மீது ஏற்கனவே ஒரு நில மோசடி வழக்கு உள்ளது.\nஇந்த நில மோசடி பிரண்ட்ஸ்களிடம் கோவை பீளமேடு, பாலன் நகரை சேர்ந்த விஜயகுமார், மாத தவணை முறையில் இரண்டு வீட்டு மனை வாங்கினார்.\nதவணை தொகையினை ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசூலித்தனர்.\nமொத்தம், 3.98 லட்சம் ரூபாய் தவணை தொகையை, 2016ல் செலுத்திய பிறகு, கிரயம் செய்து தருமாறு விஜயகுமார் கேட்டிருக்கிறார்.\nஆனால், வீட்டு மனைக்கு ‘அப்ரூவல்’ கிடைக்க வில்லை என்று கூறி செந்தில் குமார் இழுத்தடித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை பார்க்க சென்ற போது, அதே வீட்டு மனையை மற்றொரு நபருக்கு கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, செந்தில்குமார், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார்கள், விசார��த்துக் கொண்டிருக்கிறார்கள், விசாரிக்கின்றனர்.\nசெய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்\nMore : காவலர்கள், காவல் துறை, பணமோசடி கோவை, ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்\nபோற்றி பாதுகாக்கப்பட வேண்டிய வைரஸ் கொரோனா : உ. தனியரசு எம். எல். ஏ கருத்து\nவேட்டைக்கு சென்ற சிறுவன் சாவு \nவிவசாயிகளின் குறைதீர்த்த துணை முதல்வர் – நன்றி தெரிவித்த கிராம மக்கள்\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 கிராம மக்களின் நீண்டநெடிய நாட்கள் கனவை நிறைவேற்றியுள்ளார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உள்ள தம்பி நாயக்கன் பட்டி,...\nநடிகர் சூர்யாவிற்கு அபயகரம் நீட்டும் ஓய்வு பெற்ற நீதிபதிகள்\nநடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்தும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். கொரோனாவுக்கு பயந்து...\nஎளிய முறையில் டிடி வி தினகரன் மகள் நிச்சயதார்த்தம்\nஅமமுக பொதுச் செயலாளர் திரு.டி டி வி தினகரன் மகள் செல்வி ஜெயகஹரிணி க்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையார் இன் மகனுக்கும் இன்று பாண்டிச்சேரி...\nஊராட்சி மன்றத்தின் தீர்மானம் இல்லாமல், டெண்டர் விட இடைக்கால தடை \n14வது நிதிக்குழு பரிந்துரையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்ட நிதியினை ஊராட்சி மன்றங்கள் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பணிகளை முடிவு செய்து செயல்படுத்த விடாமல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களே தன்னிச்சையாக பணிகளை முடிவெடுத்து,...\nதங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும்\nகாவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தருவாரா ஐபிஎஸ் திரிபாதி \nமோசடியில் சிக்கிய மோசக்கார ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enninavinveliyilnan.blogspot.com/2010/", "date_download": "2021-07-29T18:06:19Z", "digest": "sha1:KAHXVHNJR2BDDDXDOJ3YQWLIAIJ4BRL6", "length": 131661, "nlines": 617, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: 2010", "raw_content": "\nதம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை, உனக்கு வயது காணும்.\nநேற்று காலமை வரைக்கும் நினைவிலிருந்த இந்த நாள், இன்றைக்கு காலமை வரும்போது மறந்து போட்டுது. காலமை call எடுத்து எனக்கு இண்டைக்கு பிறந்தநாள் என்று சொல்லி 'என்னடா செய்யுற இவ்வளவு நேரமும்' என்கிற தோரணையில் சண்டைபோடுகிற அவளிடம் என்ன சொல்ல. அந்த நேரத்தில் எனக்கு சொல்லக்கிடைத்தது அல்லது நிகழ்ந்தது\ni love you mama என்பதுதான்...சரி (இந்த சரி என்கிற விதம் கூட ஒரு தனியாய் இருக்கும்) என்று சிரித்துக்கொண்டு பக்கத்தில் நின்ற அக்காவிடம் i love you வாம் சொல்வதை கேட்டு நானும் சிரித்துக்கொண்டேன்.\nஅம்மா உன் கடவுள்கள் உனக்குத்தராததை உன் மகன் தரும்படிக்கு அவன் காலம் கூட இருக்கட்டும். உன் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து கொள் நான் ஊருக்கு வரும் நாள் கெதியில் வந்து சேரட்டும் என்பதாக. I misssss you mamma.\nஅதிகமான என் தவறுகளையும் கண்டுகொள்கிறாய்\nபெரும்பாலும் அசௌகரியங்களையே நான் தந்திருக்கக்கூடும்...\nஇருந்தும் மிகச்சிலவான என் சரிகள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா - என்னணை செய்யுற _________ _______ ஒருவிதமான செல்லம் கொஞ்சுகிற எழுத முடியாத அந்த பரவச மொழியை இங்கே இடைவெளிகளாய் விட்டிருக்கிறேன்.(காதலில் அது புச்சுக்குட்டி என்தைப்போல ஆரம்பிக்கலாம்)அதை எனக்கிங்கே எழுதத்தெரியவில்லை. I love you mamma.\nசரிந்த எழுத்துக்களில் இருக்கிற இந்த வரிகளை நான் எழுதக்கூடிய இன்னொரு உறவும் எனக்கிருந்தது.அந்த உறவின் நினைவுகள் இந்தக்கணங்களில் வருவதை தவிர்க்க முடியாதலில் எழுதிய குறிப்பு இது.\nஎல்லா உறவுகளும் வெறுத்துப்போகிறது. அப்படி நிபந்தனைகளற்ற எந்த அன்பும் இருக்க முடியாது என்று பெரிய படம் காட்டிக்கொண்டு திரிந்தாலும் பல உறவுகளை மறக்கவோ இழக்கவோ முடிவதில்லை பெரும்பாலும் குற்றவுணர்வே என்னை தின்று செரிக்கும்படியாக இருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.\nதலைப்பு கடைசியாக அம்மா எனக்கெழுதிய கடிதத்தின் வரிகள்.இப்பொழுதும் அடிக்கடி சொல்கிற விசயம்தான்.\nஇந்த கோதாரிக்கு பெயர் கவிதை...\nஅவநம்பிக்கைளின் மொத்த இருளும் அறையில் இருக்க\nஎல்லாக்கடவுள்களும் என்னை பழிவாங்க காத்திருக்கும் இந்த இரவில்...\nஈரம் தொடையிடுக்கில் வழிய போர்வையைச்சரிசெய்தவாறு\nநானொரு கவிதையை குறித்து யோசிக்க தொடங்குகிறேன்...\nஉருக்கமானதொரு கதையை எழுதி முடிக்கையில்\nசாமானியர்களின் நில அபகரிப்பை நொந்தும்.\nதுயரங்களை சுமந்தலைகிற பாடல் பாடுகிறவர்களின்\nஇலக்கிய பரமாத்மாக்களின் புதிய அவதாரங��களையிட்டும்\nஇணையச்சுவர்களில் எழுதி வளர்கிற மொழியை வியந்தும்\nசாத்தான் உங்களோடு இருக்கும் படியாக\nஇப்பொழுது இருக்கிற மனோநிலைக்கும் இந்த வரிகளுக்கும் இடையிலான இடைவெளி இந்த தலைப்புக்கான காரணமாயிருக்கலாம்.\nஇதைவிட எதையாவது எழுதியிருக்கலாம் என்பதையும்கூட\nமொத்தமாய் நினைவிலிருக்கிற விரத நாட்களின் நினைவுகளில் இருந்து இப்போதைக்கு எழுத நினைத்த இந்த முகப்புத்தகத்தின் தன்னிலைவசனம் கொஞ்சம் நீண்டு போயிருப்பதால் ஒரு குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரத நாட்களில் இருக்கிற அந்த சூழலை பார்த்து பலகாலமாயிற்று என்றாலும் அந்தப்பொழுதுகளின் வாசனை இன்னமும் ஈரம்மாறாமல். இருக்கிறது நாசியில்.\nமுன்னைப்பொழுதினை அதன் வாசனைகள் மாறாமல் கொண்டு வருகிற தன்மை இசைக்கு இருக்கிறதென்பது உண்மதான். சந்தன, குங்கும,சாம்பிராணி வாசனைகளோடு, கூட்டிக்கழுவி மஞ்சள் தெளித்த வீட்டு சாமி அறை, கோவில் மண்டம், கோவில் கிணத்தடி வீட்டிலிருக்கிற விரதநாட்களின் சூழல், இந்த நாட்களில் விரதமிருக்கிற பெண்கள், நண்பர்களோடு வேணுமெண்டு தனகுறது, கோவிலுக்கான உதவிகள், விதம்விதமாய் கோவிலுக்குப்போகிற பெண்கள், விரதச்சாப்பாட்டின் விருப்பும் வெறுப்பும், சூரன்போருக்கான ஆயத்தங்கள், சூரன்போர் நாளின் உற்சாகம், விரத நாட்களிலும் எந்தன் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்கிற அவள் எனக்காக அவள் நேரஞ்செண்டு சாப்பிட்ட பாறணைச்சோறு இப்படி இன்னும்பலதையும் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு கேட்டுக்கொண்டிருக்கிற இந்த கந்தசஷ்டி கவசத்துக்கு இப்பொழுதும் நினைவுக்கொண்டுவர முடிகிறது.\nநீ இருக்கிற எல்லா விரதங்களுக்குமான\nநீ என்னிடம் ஒருபோதும் சொல்வதில்லை\nஒரு நேரம்,வெறுங்கோப்பி என்று நீயிருக்கிற\nகடும் விரதங்களை நான் கண்டுகொள்வதுமில்லை\nஆறுநாளும் முழுகி,ஏழு நாளும் கோவிலுக்குப்போய்\nஎன நீ படும் பாடுகளை நான்\nஅந்த கிளிச்சொண்டு மாங்காயும் உப்புந்தூளும்\nபோதாதற்கு உப்பை அரைச்சு தரச்சொல்லி இருந்தேன்,\nஎப்பொழுதும் போலவே நீ ஒற்றைப்புருவத்தால் கோபித்துக்கொண்டு\nஎன் நன்மைகள் குறித்தே இருந்தன\nஇப்பொழுதும் அவை அப்படியே இருக்கிறதெனவும்\nமுன்பை விட நீ நிறைய விரதமிருக்கிறதாயும்\nஎன்னிடமும் ஒரே ஒரு வேண்டுதல் இருந்தது\nஎல்லா பிரார்த்தனைகளையும் கடவுள் கேட��கிறாரா என்ன\nஉன்னை மட்டும் என்னிடமிருந்து கேட்டுக்கொண்டார்.\nஇப்பொழுதும் என்னிடமொரு பிரார்த்தனை இருக்கிறது\nLabels: ஊர் நினைவுகள்..., காதல்..., குறிப்புகள்...\nபோர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.\n\"மரணம் தன் சார்பாக எதையாவது விட்டுச்செல்லவே விரும்புகிறது. துயரம்,அழுகை, நினைவுகள் இப்படி எதையாவது தொடர்ச்சியாக நம்மிடையே விட்டுச் சென்றுவிடுகிறது. \"சாட்டில்லாமல் சாவுகிடையாது\" என்ற பழமொழி மாதிரி ஒன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் வாழ்ந்துவிடவே துடிக்கிறோம். இந்த உலகத்தின் அத்தனை சுவைகளையும் நுகர்ந்து முடித்துவிட்ட பின்னரும் ஜப்பான் நாட்டுக்காரன் மாதிரி நூறுகளைத்தாண்டிய கனவுகள் நம்மிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன.\nமரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச்சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது.யாரும் தாண்டி விட விரும்பாத சுவரைப்போலவும்.\"\nஒரு புத்தகத்தைப்பற்றி எழுதுவதென்பது எனக்கு வராத ஒரு விசயம் அந்த அளவுக்கு எனக்கு எழுதத்தெரியாது அல்லது வாசிக்கத்தெரியாது அதனாலேயே வாசித்த புத்தகங்கள் எதைக்குறித்தும் எழுதத்தலைப்படுவதில்லை. ஒரு புத்தகத்தை அதை எழுதியவரிடமிருந்தே அதுவும் மனதுக்கு மிக நெருக்கமான கதைசொல்லி ஒருவரிடமிருந்து அவரெழுதிய புத்தகமொன்றை பெற்றுக்கொள்கிற பொழுதில் பள்ளிக்கூட மேடையில் பரிசு வாங்குகிற ஒரு சிறுவனாகவே இருந்தேன்.ஆனால் அந்தக் கதைசொல்லியோடு குடிக்கிற அளவுக்கான நெருக்கம் இருந்தது.(சும்மா ஒரு புழுகம்தான்)\nஇந்த இணையம் தந்த அனுபவங்களில் என்னுடைய ரசனைகள் மாறியிருப்பது மட்டும்தான் உண்மை. மற்றும்படி அரசியல் தத்துவ இலக்கிய நிலைப்பாடுகளில் நான் ஒரு வெறுங்குடம் சும்மா கனக்கத்தெரியும் என்பதாக காட்டிக்கொள்கிற ஒரு சராசரி மாணவன் மட்டுமே.\nமுதல் பதிப்பிலிருந்தே கிடைக்காமல் நழுவிக்கொண்டிருந்த மரணத்தின் வாசனையை அதன் மூன்றாம்பதிப்பின் புத்தகமொன்றை ஒரு பெருநகர மழைப்பொழுதின் மதிய உணவு நேரத்தில் அகிலனிடமிருந்து வாங்கிக்கொண்ட தருணத்தில் என் தளத்திலிருக்கிற அகிலனின் பக்கத்துக்கான சுட்டியும்,அகிலனோடு உரையாடிய சில பொழுதுகளும், ஏற்கனவே வாசித்திருந்த சில கதைகளும்நினைவுக்கு வந்து போயின. நான் ஒரு தவிப்போடு அந்த புத்தகத்தை வாங்கிக்கொ��்டேன். புத்தகத்தை குறித்து பகிரவேண்டும் என சில கதைகளை அகிலனதும் சயந்தனதும் தளங்களில் படித்த பொழுதே நினைத்திருந்தேன். இருந்தாலும் புத்தகமாய் கையில் வைத்து வாசித்த பிறகே பகிர வேண்டும் என்கிற ஒரு ஆசையோடு அந்தக்கதைகளைக் குறித்து எதையும் பகிரவில்லை.\nஇப்பொழுதும் இந்தப்புத்தகம் குறித்து பகிர எனக்குத்தெரியவில்லை ஆனால் அந்தக்கதைகள் எனக்கு நெருக்கமாயிருந்தன அந்த மொழி எனக்குரியதாய் இருந்தது. ஈழத்தின் நிச்சயமற்ற நாட்களையும் நிரந்தரமற்ற வசிப்பிடங்களையும் கொண்ட ஒரு சூழலில் வாழ்கிற ஒரு பெடியனுக்குள்ளே இவ்வளவு உயிர்ப்பான நினைவுகள் இருக்கிறதென்பது அவனுடைய வாழ்வு குறித்த இயல்பான நெகிழ்தலை காட்டுகிற முக்கியமான விசயமாகத்தான் தெரிகிறது. சினிமாத்தனமான நட்புகளும் உண்மைத்தன்மையே இல்லலாத வெறும் நாட்களையும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இளைய சமுதாயத்திற்கு இவ்வளவு நினைவுகளை சுமந்தலைகிற,அவற்றை கோர்வையாக சொல்லத்தெரிகிற ஒரு கதை சொல்லி கிடைப்பது எவ்வளவு பெரிய விசயம். இதே போலவொரு உணர்வை ஷோபாசக்தியும் கொடுத்திருந்தார் அனால் ஆனால் அது கொஞ்சம் மாறு பட்டதாய் இருந்தது அது குறித்து பின்னர் பேசலாம்.\nஒரு கதைக்குள்ளாகவே என் காலம் முழுவதையும் மீட்டுக்கொண்டு வந்து தந்திருந்தார் அகிலன்.அந்தக்கதை \"நீ போய்விட்ட பிறகு\".(இது காயத்திரி நீ போய்விட்ட பிறகு என்று சயந்தனின் தளத்தில் வாசித்த கதை). புத்தகத்தை வாசிக்கையில் ஏதோ ஒரு கதையில் அல்லது சில கதைகளில் இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்ன இத்தனை உயிர்ப்பான அந்த மொழி ஒரு சாவைக்குறித்துச் சொல்லுகிற கதையில் இருக்கிறதென்பதுதான் வலிக்கிற உண்மை. உண்மை எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நெருடுவதாகவே இருக்கிறது அது விருப்பத்துக்குரியதாயிருந்தாலும்.\n\"காயத்திரி நான் இழந்து போன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக்கண்டேன்\"\nயுத்தம் அவனிடமிருந்து பறித்த அனையும் மறக்கச்செய்கிறதாக இந்த காதல் அவனுக்குள் இருக்கிறது.தயக்கங்களோடு பகிரப்படாமல் வைத்த காதல் ஒன்றிற்குரிய தேவதையின் சாவு வெறும் நாலே வரிகளில் மின்னஞ்சலாக கிடைக்கிற துயரம் எவ்வளவு அழுத்தமானதாய் இருக்கக்கூடும் அந்த காயத்ரி குறித்த நினைவுகள் எனக்குள் செய்��ு போன சலனம் அடங்காமல் இருக்கிறது இவ்வளவு அணுக்கமாக இதை எழுதியிருக்க வேண்டாம் அகிலன். காலம்தான் எவ்வளவு கொடியது அதனிலும் இந்த யுத்தம்தான் எவ்வளவு கொடியது எங்களின் காலத்தை தின்று சாவை மட்டுமே தந்திருக்கிறது. போர் எங்களுக்கு வாழ்வைத்தவிர மற்றெல்லாவற்றினதும் துயரங்களை மட்டுமே விட்டுச்சென்றிருக்கிறது.\nஅப்பாவை சித்தியை நண்பனை தெரிந்தவரை தேவதையை கோவிலை செல்ல நாய்க்குட்டியை ஆசை மிளகாய்கண்டுகளை என யாரையும் எதையும் விட்டுவைக்காத இந்த மரணம் அவர்களிடத்தில் திணிக்கப்பட்டதாய் இருந்தது சாவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற மனோநிலை அனேகம் இயல்பான மரணங்களுக்கே கிடைப்பதில்லை சுடவும் உயிரைப்பறிக்கவும் மட்டுமே தெரிந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் தீர்மானிக்கிற அவர்களின் மரணங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் இந்த மனது.\nகதைமனிதர்களின் வாழ்விடமும் பழக்க வழக்கங்களும் என்னைச் சார்ந்தவையாயிருந்தாலும் அகிலன் சம்பவங்களை சொல்கிற மொழியும் அவற்றை கோர்வையாக்குகிற லாவகமும் இயல்பான பக்கத்திலிருந்து கதைக்கிறது மாதிரியான வெகு இலகுவான நடையும் அந்தக்கதைகளுள் நுழையவும் அந்த மனிதர்களோடு ஒன்றிவிடவும் செய்கிறது. நம்மையும் அந்த மனிதர்களுள் ஒருவனாக உணரக்கூடியதாக அந்த கதைகள் இருந்தன. உண்மைதான் அகிலனோடு இருந்து கதைத்த அந்த சில மணி நேரங்களில் அகிலனுடைய மொழிக்கும் பேச்சுக்கும் பெரிதான வித்தியாசங்களை என்னால் உணர முடியவில்லை. உண்மையில் அந்த சில மணித்தியாலங்கள் எனக்கு போதவே போதாமல் இருந்தது. மிக நெருக்கமான நண்பனொருவனை சில காலத்துக்கு பின்னர் ஒரு பயண இடைவெளியில் சந்தித்தது போலத்தான் உணர்ந்தேன் பேசவும் பகிரவும் நிறைய இருந்தும் மச்சான் சந்திப்பம் என்றுவிட்டு வந்த ஒரு தவறவிட்ட பொழுதாகவே உணர்ந்தேன். இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்கள்தான் எத்தனை கசப்பானவை உண்மையில் அது ஒரு பயணத்துக்குரிய நாளாகவே இருந்தது நான் விடுமுறையிலிருந்து திரும்புகிற அந்த கடைசி நாளின் மதிய வேளையில் கொழும்பில் அகிலனை சந்தித்திருந்தேன்.\nபலருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக்கதைகள் பேசுகிற விசயங்கள் இலங்கையின் அரசியல் குறித்தும் யுத்தம் குறித்தும் முன்வைக்கிற கேள்விக்குறிகள் எ��்லாம் மரணங்களுக்கிடையில் வாழ்ந்த அனேகம்பேரிடம் ஒரு முறையாவது உள் மனதிலிருந்து வந்திருக்க கூடியவை என்பதே உண்மை. அகிலன் என்கிற ஒருவனிடமே இத்தனை கதைகள் இருக்கையில் சொல்லப்பட்ட சொல்லப்படுகின்ற அல்லது சொல்லப்படாமலே இருக்கிற போர் தின்ற சனங்களின் கதைகள் இன்னும் எவ்வளவு இருக்கலாம்.\nமுப்பதாண்டு கால, உண்மையில் முப்பதாண்டு காலம்தானா இந்த வரலாறு,இந்த அரசியல், இந்த யுத்தம் தந்த சாவுகள் எல்லாம் அது சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களிடமும் பல விதமான கேள்விகளை விட்டுப்போயிருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றுக்கும் விடைகள் ஓரிடத்திலேயே இருந்தும் இன்னமும் கிடைக்காமலே இருக்கின்றன.\nஒரு பதுங்குகுழியில் இருந்து முளைத்தது.\nஓரே வேலையைத் தான் செய்கின்றன..\n- அகிலனின் கனவுகளின் தொலைவு தளத்திலிருந்து.\nஇங்கே சொல்ல முடியாத இன்னொரு கதை -\nபுத்தகத்தின் முதல் பதிப்பின்பொழுது தன்னுடைய மகிழ்தலை பகிர்ந்து கொண்ட அகிலனின் தம்பி அன்பழகனுக்கு சமர்ப்பணமாகியிருக்கிறது இந்த மூன்றாம் பதிப்பு.அந்த தம்பியையும் அதே துப்பாக்கிகள்தான காவு கொண்டிருக்கிறது .\nஞாபகக் குறிப்புகள் அல்லது கோர்வையாகாத சொற்கள்.\nஎல்லாவற்றையும் எழுதிவிட முடியுமா என்ன இருந்தாலும் எழுதலாமென்று ஒரு முடிவுக்கு வந்தால் எதை,எப்படி எழுத என்கிற சிக்கல் ஒன்று இருக்கிறது, எழுதிச்செல்லும் விலங்கு என்று எங்கோ படித்திருக்கிறேன் எழுதி எழுதிக் கரைநது போன சிலர் போல சொற்களில் வாழும் விலங்கு நான்.\nஅது சரி எழுதுறது எழுதுறது எண்டுறாய் அப்ப நீ செய்யுற கூத்துகளை எல்லாம் இலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போல...\nஅதில்லை மச்சான், இதுதான் இலக்கியம் என்று உனக்கு யார் சொன்னது,சொல்ல வந்த விசயத்தை சொல்ல விடு.\n1700 நாட்கள்...பிறகான எழுபத்தாறு நாட்கள்.\nபயணம், பரவசம், தவிப்பு,பதட்டம்,தேவைகள்,சோத்து வைக்காத பணத்தின் பெறுமதி, குற்றவுணர்வு,வெளியேற முடியாத சாபம், காமம், விரும்பி உள்ளே இருக்கிற சாத்தான், தவிர்க்கப்படுகிற புணர்வுகள்,உடல்கள். திருவிழாக்கள், திருவிழாவில் சந்தித்த தேவதை. நிராகரிக்கப்படுகிற தருணம் நிராகரித்தலின் பரிமாணம், காதல், பைத்தியக்காரத்தனங்கள். பிரச்சனைகள், போதை, கொண்டாட்டம், சில விசயங்களைச் செய்துவிடுகிற போதை.வெளிநாடு, காலங்களுக்குப்ப��றகான சந்திப்புகள்,நண்பர்கள், குடும்பம், உறவுகள் போலிகள்,உறவும் பிரிவும், ஊரும் நினைவுகளும், புகைப்படங்களும் பொழுதுகளும், புதியவர்கள், பழையவர்கள், முதுமை, ஊர் எய்திய மூப்பு, தலை முறைகளுக்கிடையிலான இடைவெளிகள்.மாற்றங்கள்,நான் எழுதாத கதைகள்,இரகசியக்கதைகள்,பகிரங்க மன்னிப்புகள், துரோகம், நட்பு, விரகம்,பெண்கள், சினேகிதிகள், கல்யாணம்,சாவு, ஒன்றுகூடல், பங்கெடுத்தல்.பயணங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்.அவள்,நான்,கடவுள்...\nஎழுத தெரியெல்லை எண்டால் தெரியேல்லை எண்டு சொல்லு இப்படி நீட்டுக்கு புலம்பினால் என்ன அர்த்தம்\nஎழுத்தை திணிக்க முடியாது மச்சி,அதை கோடுபோட்டு செய்யவும் முடியாது, இப்ப நான் இதை எழுதினது எனக்கு எழுதத்தெரியும் எண்டுறதுக்காக இல்லை, நீ படிக்கோணும் எண்டுறதுக்கும் இல்லை இதுல இருக்கிறதை இலக்கியம் எண்டும் சொல்லலாம் இலக்கியம் இல்லையெண்டும் சொல்லலாம்.இலக்கியத்துக்கு யார் மச்சான் இலக்கணம் கொடுத்தது புத்திஜீவிகள் எண்டு நினைக்கிற எல்லோரும் ஏதோ ஒரு வகையிலை தன்னை முன்னிலைப்படுத்துற ஆக்கள்தானே அப்படியான சூழல்தானே எங்கடை இலக்கியத்தில இருக்குது.இதை எழுத்தெண்டும் சொல்லலாம் எழுத்தில்லை எண்டும் சொல்லலாம் என்னை பொறுத்த வரைக்கும் இது ஒருஞாபகக்குறிப்பு எண்டு வைச்சுக்கொள்ளன். இது ஒரு இலக்கியமுமில்லை இதுக்கு இலக்கியத்தனமா பெயர் வைக்கவும் நான் விரும்பலை. ஆனால் இதை எழுதியே ஆகோணும் எண்டுறது உண்மை சும்மா இருக்கிறவனுக்கு சோலி நிறைய அது உனக்கு தெரியுமோ புத்திஜீவிகள் எண்டு நினைக்கிற எல்லோரும் ஏதோ ஒரு வகையிலை தன்னை முன்னிலைப்படுத்துற ஆக்கள்தானே அப்படியான சூழல்தானே எங்கடை இலக்கியத்தில இருக்குது.இதை எழுத்தெண்டும் சொல்லலாம் எழுத்தில்லை எண்டும் சொல்லலாம் என்னை பொறுத்த வரைக்கும் இது ஒருஞாபகக்குறிப்பு எண்டு வைச்சுக்கொள்ளன். இது ஒரு இலக்கியமுமில்லை இதுக்கு இலக்கியத்தனமா பெயர் வைக்கவும் நான் விரும்பலை. ஆனால் இதை எழுதியே ஆகோணும் எண்டுறது உண்மை சும்மா இருக்கிறவனுக்கு சோலி நிறைய அது உனக்கு தெரியுமோ எனக்கும் உனக்கும் இடையில நடந்த முடிவில்லாத சில உரையாடல்களைப்போல கதைச்சுத் தெளியுறதுக்கும் தொடர்ந்து கதைக்கிறதுக்கும் எவ்வளவு விசயம் இருக்கு எங்கடை ஊர்ல, எங்களுக்குள்ள எனக்கும் உனக்��ும் இடையில நடந்த முடிவில்லாத சில உரையாடல்களைப்போல கதைச்சுத் தெளியுறதுக்கும் தொடர்ந்து கதைக்கிறதுக்கும் எவ்வளவு விசயம் இருக்கு எங்கடை ஊர்ல, எங்களுக்குள்ள அது மாதிரி தான்டா பேச ஆள் கிடைக்காத அந்த இடம் எழுத தொடங்குகிற புள்ளியாய் இருக்கலாம் அல்லது பேச நினைக்கிற சொற்களின் அமுக்கம் எழுதுவதற்கான முதல் விசையாய் இருக்கலாம்\nசொற்களாலேயே வாழ்கிறோம் என்பது உனக்கு ஏன் தெரியாமல் இருக்கிறது.என்னால பேசாமல் எல்லாம் இருக்க முடியாது, அது என்னுடைய இயல்பு பேசிபேசிக் கரைந்து போன சில இரவுகளை இந்த விடுமுறையிலும் ஒருத்தி தந்திருந்தாள்,உண்மையில் இரவு முழுவதும் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.பெண்களோடு பேசுவதென்பது ரம்மியமான விசயம் அதிலும் கொஞ்சம் அழகான,கொஞ்சம் சிந்திக்கிற, தன்னை புத்திசாலியெண்டு நினைக்கிற(அனேகம் பெண்கள் இப்படித்தான்)கொஞ்சம் புரிதல் இருக்கிற,இயல்பான, குறைந்த பட்ச பொய்களோடு இருக்கிற பெண்களோடு பேசுவது சுவாரஸ்யம்.சரி அதை விடு இதைப்பற்றி எழுதப்போனால் கனக்க கதைக்க வேண்டி வரும் அது உனக்கு பிடிக்கவும் மாட்டுது; ஆனால் மச்சி நெருக்கமான பெண்ணோடு இருந்து கதைக்கிறது அற்புதம் அதை விட அந்தக்கதைகளின் நடுவில் வருகிற இடைவெளிகளும் அந்தக்கணங்களில் நிகழ்கிற அசைவுகளும் முடிந்தால் சில முத்தங்களும் அனுபவித்தே ஆகவேண்டிய விசயங்கள்.சரி அதை விடு.\nஇன்னுமொன்று இதை எப்படி எழுதுவதென்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இதை எழுதாமல் இருக்கிறது எப்படி என்பது என்னால் முடியாத விசயம் அல்லது அது தெரியவில்லை. இந்த எழுதுதல் என்கிற விசயம் ஒரு விதத்திலை விடுதலை அது உனக்கு புரிகிறதோ இல்லையோ எனக்கு தேவைப்படுகிறது.\nஒரு கட்டத்துக்கு மேல் எழுதாமல் இருக்க முடிவதில்லை விழித்திருக்கிற இரவுகளும் தனித்திருக்கிற பொழுதுகளும் வாழ நினைக்கிற மனமொன்றின் தேடல்களும் எப்பொழுதும் புதிர் நிரம்பியவைகளாகவே இருக்கிறது. பின் மதியம் ஒன்றில் சோம்பல் முறிக்கிற பூனையிடம் இருக்கிற அமைதியை கண்டிருக்கிறாயா.பூனைகள் மிகச்சாதுவானவை போல இருந்தாலும் அவை அனைத்தும் உண்ணிகளாயும் வேட்டையாடி உண்கிற விலங்கினத்தில் இருப்பதும் உனக்கு தெரியாததா சொற்களும் சாதாரணமாய் இருந்தாலும் இவை பூனைகளைப்போல சினுங்கவும்,காலைச்சுற்றவும், மடியில் உறங்கவும், பிறாண்டவும் கடிக்கவும் வல்லவை என்பது உனக்கு தெரியும்தானே.\nசுதந்திரமானதொரு காதலியைப்போல பூனைகள் நம்மை கவர்கின்றன,சொற்கள் அவளுடைய முத்தங்களைப்போல கிறங்கடிக்கின்றன அல்லது மயக்கம் தருகின்றன.கிடைக்காமல் இருக்கிற முத்தங்களின் தாக்கம், எழுதாமல் இருக்கிற சொற்களின் அமுக்கம் இரண்டும் நெடுநாட்கள் பொறுக்க முடியாதவை.எழுதுறது ஒரு கலை மச்சி அப்படி எண்டு புழுக விரும்பேல்லை ஆனால் அதை எல்லாராலையும் செய்ய முடியுறதுமில்லை.\nசரி சரி விடு அவள் என்னவாம்\nஅவள்தான்டா - உதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்\nஅதானேடா உனக்கு ஏற்கனவே சொன்னான்தானே 'கணங்கள் நீடித்தல் என்பது வரம்' எண்டொரு வசனம் எழுதினான் எண்டு அதுதான்.எல்லா நேசங்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திலதான் இயங்கிக்கொண்டிருக்கு.ஆனால் இது அப்படியில்லை இதை நாங்கள் செய்ய விரும்பல்லை நிகழ விரும்பினோம் பிரிந்தோம்.\nஅப்ப இனி இது நிகழும் எண்டு சொல்லுறியோ\nநிகழலாம் நிகழாமல் போகலாம்.அது சில வருடங்களாக கூட இருக்கலாம்,சில நிமிடங்களாக இருக்கலாம்,ஏன் ஒரு முத்தத்துக்கான அவகாசமாக கூட இருக்கலாம் நிகழும் போது அனுபவிக்கத்தான் இருக்கு; அது அந்த நேர மனோநிலையைப்பொறுத்தது. இப்பொழுதிலிருக்கிற மனோநிலைக்கு இது இனி நிகழக்கூடாதென்பது என்னுடைய விருப்பம்.\n\"நீ கதைக்கிறதெல்லாம் தெளிவா கதைக்கிறாய் ஆனா செய்யுறதுகள்தான் அப்பிடி தெரியேல்லை\"\nஉண்மை மச்சி அதுதான் சொன்னனே போதை சில விசயங்களை செய்து விடுகிறது, பைத்தியக்காரத்தனங்கள் அப்பிடியெண்டு இன்னுமொண்டு மச்சி; ஒரு அலட்சியமும் இந்த செய்து வைத்த விதிகளில் வாழப்பிடிக்காத என்னுடைய மனோநிலையும் கூட இதுக்கான காரணங்களா இருக்கலாம்..\nஉது எனக்கும் இருக்கிற பிரச்னைதான் உழைக்கிறம் சாப்பிடுறம் படுக்கிறம்- மற்றாக்கள் என்ன நினைப்பினமோ எண்டு வாழ்றது எனக்கும் பிடிக்கிறேல்லை.\n\"உண்மைதான் மச்சி ஊருக்கு வாழுற ஆக்கள்தான் எங்கடை ஆக்களிட்டை அதுவும் யாழ்ப்பாணத்துக்கை இருக்கிற பெரிய வியாதி. ஆர் இங்க அவனுடைய வாழ்க்கையை வாழுறான் சொல்லு\n\"உதை விடு மச்சி தேவையில்லாத விசயங்களை இப்ப கதைச்சு என்ன செய்ய gold leaf எடு அடிச்சிட்டு கிளம்புவம்\"\nம்ம்...நானும் நீயும்தான் இதைக்கதைக்கிறம் எவ்வளவு கதைச்சும் என���ன என்னால இந்த குற்றவுணர்களில் இருந்து விடு பட முடியேல்லை ஆனால் ஒண்டு மச்சி உன்னோடை நிறைய கதைக்க கூடியமாதிரி இருக்கெண்டுறது மட்டும் உண்மை.இந்த vacationல கிடைச்ச சில சுவாரஸ்யமான பொழுதுகளுக்கு நீயும் ஒரு காரணம்.\n\"கதைக்கலாம் மச்சான் ஆனா அதை ஏற்றுக்கொள்ளுற அளவுக்கு எங்கடை ஊர்ல ஆக்கள் இல்லை\"\n\"அது சரி..அடி வாங்காமா தப்பினா பெரிய விசயம், சரி மச்சி சந்திக்கலாம்..\"\nகுறிப்பு:இந்த விடுறையின் மொத்தப்பொழுதுகளையும் கலந்து பார்த்தா இப்படித்தான் இருக்குமோ என்னவோ பேச நிறைய இருந்தாலும் அவற்றையெல்லாம் பேச முடிவதில்லை அது போல எழுத நிறைய இருந்தாலும் இழுத்துப்பிடித்து எதையும் எழுத முடிவதில்லை.பெரும்பாலும் கொஞ்சம் போதையிலும் பின்னிரவிலும் நடந்த உரையாடல்களின் சாயல்களில் எழுதப்பட்டிருக்கிற இந்த பகிர்வின் முழு உருவம் வெகு நீளமானதாய் இருக்கலாம்.சொற்கள் கோர்வையாகிற நேரங்களில் அவற்றை பகிர முயல்கிறேன்.\nபடம் : ஊர்ல எடுத்தது. (ஒரு விளம்பரம்)\nLabels: ஊர் நினைவுகள்..., குறிப்புகள்...\nஆயத்தம் செய்திருக்கிற பிரயாணம் இன்னமும் புறப்பட முடியாமலேயே இருக்கிறது.என்னை எப்பொழுதும் பழிவாங்குகிற இந்த காலம் எனக்கு விருப்பமான அல்லது நான் நிகழ வேண்டும் என்று விரும்புகிற எதையும் அதன் வேகம் குறைவதற்கு முன்னர் நிகழத்தருவதில்லை.இது கடவுள்கள் மீதான கேள்விக்கான முதல் படியாய் இருக்கலாம்.\nஎனக்குதெரிந்த ஒருவரின் எட்டுவயது மகளுக்கு Brain Tumor சிகிச்சைக்காக பாகிஸ்தான் போயிருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்,அல்லாஹ் விரும்பியே ஆகவேண்டும் அவள் இன்னும் நிறைய நாட்கள் வாழ்வதற்கு.\nஎந்த மதங்களிலும் எனக்கு நம்பிக்கையில்லை, வாழ்க்கை என்கிற பயணத்தை தவிர. இயற்கையைப்போல வேறெதுவும் இல்லை நீங்கள் கொண்டாடுவதற்கு. இயல்பாயிருத்தல் அல்லது அதிகபட்ச புரிதலோடு இயங்குதல் மகிப்பெரிய பிரார்த்தனையாய் இருக்க முடியும். என்பவை இப்போதைய நாட்களின் பேசு பொருட்களாய் இருக்கிறது என் பக்கதிலிருந்து. உண்மையைச் சொல்லுங்கள் உலகம் போதுமானதாய் இருக்கிறதா, இல்லையா நமக்கு தேவையானதெல்லாம் கொஞ்சம் புரிதல் மட்டும்தான்.\nதெய்வம் நின்று கொல்லும் - அதுவரையும்\nஒரு சிறிய விளம்பர இடைவேளை.\nதமிழ்-படங்களை இப்போதைக்கு பார���ப்பதில்லை என்பது என் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிற ஒரு விடயம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வருகிற இந்த நாட்களில் இப்படியான முடிவுகள் மிகுந்த பாதுகாப்பைத் தருவனவாயிருக்கிறது.கடும் இலக்கியங்களையும், படிமச் சினிமாக்களையும் தவிர்த்துக்கொண்டு எழுந்தமானமாக சில படங்கள் பாத்திருக்கிறேன் அவை பின்வருமாறு.\nஇன்னும் படங்கள் இருக்கலாம் நினைவில் இருப்பவை இவ்வளவுதான்.\nகொங்கனா சென் ( Konkan Sen Sharma)சமீபத்தில் அடிக்கடி நினைவுக்கு வருகிற தேவதைகளில் ஒருத்தி. அந்தநிறமும், லேசான மயக்கம் தருகிற தோற்றமும், பொறுமையான நடிப்பும் ரசனைக்குரியவையாய் இருக்கிறது. பிடித்துப்போவதற்கென தனியான காரணங்கள் இவையென சொல்லத் தெரியாவிட்டாலும் இந்த மாதிரி சாயல்களில் உள்ள பெண்களை எளிதில் தவிர்க்க முடிவதில்லை.\nFarhan Aktar: ஹிந்தி சினிமாவில் பிடித்தமானவர்களுள் ஒருவராக சேர்ந்திருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளர் என்பதிலும் நடிகராக இவரை அதிகம் பிடித்திருந்தாலும், இன்னும் செய்யலாம் என்று தோன்றுகிறது எனக்கு.\n இதற்கு உந்துதலாய் இருப்பது என்ன நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் என எப்படி வகைப்பட்டுப்போகிறார்கள் நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் என எப்படி வகைப்பட்டுப்போகிறார்கள் என்றைக்கும் பிடித்தமான எழுத்தாக எது இருக்கக்கூடும் என்றைக்கும் பிடித்தமான எழுத்தாக எது இருக்கக்கூடும் இன்னொருவர் எழுதுவதன் மூலம் அடையாளம் பெறுகையில் அதை ஏன் நமக்கு பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. நாட்குறிப்புகளை புத்தகமாக போட முடியாதா, நாட்குறிப்புகளை பொதுவில் வைப்பது எத்துணை சாத்தியம். நாட்குறிப்பு எழுதுகிற எல்லோரும் அதனை அதற்காக எழுதுகிறார்கள், எழுதப்பட்ட நாட்குறிப்புகளை வாழும் காலத்திலேயே தம் துணைகளிடம் பகிர்ந்து கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும். நாட்குறிப்பின் சொந்தக்காரன் மறைந்த பிறகு அந்த நாட்குறிப்புகள் என்னவாகின்றன.\nஉண்மை விருப்பத்துக்குரியதாயும் விருப்பமின்மைக்குரியதாகவும் எப்படி இருக்கிறது. அது விரைவில் சலித்துப்போவது ஏன். எப்பொழுதும் எதிர்பார்க்கிற உண்மைத்தன்மை எப்பொழுதும் பிடிக்காமல் போவதன் முரண் எது.\nநாடுகடந்த தமிழீழ அரசு என்பது என்ன அதன் சாத்தியக்கூறுகள் எவ்வளவு தூரம் நிகழக்கூடியவை. யாருக்காக இந்த தீர்வுகள். வடக்கு நோக்கி பயணிக்கிற ஒவ்வொரு சிங்கள மனதும் எதை சிந்திக்கிறது, எத்தனை சதவிகிதம் மனங்கள் சமாதானம் என்பதன் அடிப்படையை உணர்ந்திருக்கிறது.\n\"2009 அஞ்சாம் மாதம் பத்தொம்பதாம் திகதி இல்லாத பெரும்பாலான தமிழர்கள் இல்லாத கடவுளை சபித்த நாள் என் கவலை எல்லாம் எதையுமறியாத அந்தக்குழந்தைகளையும் என் சனங்களையும் அவர்களுக்கு எதையும்செய்ய முடியாத என்னையும் பொருட்டே. சீக்கிரமே அவர்களுக்கான வாழ்வு திரும்பட்டும்.\"\nகடந்த வாரம் பல நாட்களுக்கு பிறகு மற்றொரு முறையாக அகிலனின் காயத்திரி நீ போய்விட்ட பிறகு கதையை பிரதி செய்து வாசித்தேன் இப்பொழுதும் என் தலையணைக்கு இடதுபக்கத்தில்தான் இருக்கிறது எனக்கு மிக நெருக்கமான உணர்வைத்தருகிற எழுத்தை செய்பவர்களில் அகிலன் முதலிடங்களில் இருக்கிற ஒருவர் அகிலனின் மரணத்தின் வாசனையை புத்தகமாக கையில் வைத்து வாசித்துவிட்டுத்தான் பகிர வேண்டும் என்றிருந்தேன் மேலே சொன்னது போல காலம் இதனையும் செய்யவிடவில்லை. இன்னும் சொல்ல இருக்கிறது அகிலன்.\nவாச்மேன் வடிவேலு படத்தில் வந்த \"கன்னத்தில் கன்னம் வைத்து\" பாட்டை பலர் மறந்திருக்கக்கூடும் இதையே தமிழில் இன்னொரு பாடலாகவும் கேட்கலாம் அதையே தெலுங்கிலும் பயன்படுத்தியிருப்பார்கள் பின்னர் ஹிந்தியிலும் கூட,ஹிந்தியில் மாதுரி நெருப்பு வைத்திருப்பார்.இந்த பாடல் பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மாற்றத்துக்கும் சில நினைவுகளுக்குமாக நாலு பாடலும் ஒரே இசைதான் இதில் தெலுங்கு வடிவம் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம் அந்தப்பாடலைத்தான் ரஜனி சிவாஜியில் பயன்படுத்தியிருப்பார்.\nதமிழில் பாடலின் வடிவத்தை காணக்கிடைக்கவில்லை, தேடியதில் கிடைத்தது இதுதான்.\nஇந்தப்பாடல்கள் குறித்த விரிவான பதிவை கானாபிரபா எழுதுவார்.\nfacebook, Twitter, gtalk என்று எதையெல்லாம் தடைசெய்ய முடியுமோ அதையெல்லாம் தடைசெய்திருக்கிறது கம்பனி அதுதான் இருக்கப்படாமல் இந்த அலம்பலை இங்கே எழுதியிருக்கிறேன். இதுவும் ஒருவித ஆசுவாசத்தையே தருகிறது, எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதிலிருந்தான விடுதலையும் கூட பல விசயங்களை படிக்க வேண்டும் என்றிருக்கிற நெருக்கடியையும் தவிர்க்கலாம்.எதிர்பாராமல் படிக்கவேண்டி வந்துவிடுகிற பல விசயங்களையும் அவற்றுக்கு எதையாவது பதில் சொல்லவோ அல்லது அதனை தவிர்க்கவோ வேண்டிய அந்தரமான நிலையையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது. நான் இல்லாததில் சந்தோசமாய் இருக்கிற முகப்புத்தக தோழிகளுக்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துக்களும்.உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் குண்டம்மா.\nஎனக்கான மீடிறண்களில் இருக்கிற உன்னை இன்னும் எத்தனை நாட்கள் தேடுவது கொஞ்சம்பொறு நீலி... நான் வனம்புகுகிறேன். இதை இன்னும் எழுதலாம் போலிருக்கிறது. ஆனால் இப்பொழுது வேண்டாம்.\nஎதையாவது சொல்லு சொல்லு என்றபடியே இருக்கிற இந்த நாட்களை எனக்கு பிடிக்கவில்லை தனியே ஒரு பயணம் போகவேண்டும் அல்லது அவளோடு ஒரு மலைப்பயணம் போகவேண்டும் என்கிறதான மனோநிலையில் இருக்கிறது இப்போதைய நாட்கள். குற்றவுணர்வை சுமந்தலைகிற இந்த நிர்ப்பந்த வாழ்வு எனக்கு வெறுப்பைத்தருகிறது.\nவெறுமனே விலகிச்செல்கிற இந்த நாட்களை நினைவிடுக்குகளில் சேமிக்கவேனும் நீ விரைவில் வந்து சேர்.\nஎல்லாவற்றையும் எழுதிப்பாத்துவிட வேண்டும் என்றிருக்கிறது என்னுடைய உண்மையான குணம், எழுத முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது நிர்ப்பந்தங்களோடு வருகிற காலம். உண்மைகளை எழுதிப்பார்ப்பதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது அது எனக்கும் உங்களுக்கும் இடையில் விருப்பமில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவதாய் இருக்கக்கூடும் என்கிற உண்மை இருப்பினும்.\nஎன் பலவீனங்களோடு எனக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது\nஅதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்\nஅல்லது புரிந்து கொள்ள நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்\nஉங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை\nநான் ஒரு போதும் மறுப்பதில்லை\nஇந்த ஒரு காரணம் போதும் உங்களுக்கு\nஎன் புத்தியின் சுவாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கு,\nஎன்னிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற\nகுறைந்த பட்ச புரிதலையேனும் கொண்டு வாருங்கள்\nஉங்களின் அதிக பட்ச உண்மையாக அவை இருக்கலாம்\nஎன் இயலாமையை மறைக்கும் வழிகள்\nஇல்லாமல் போகும் தருணங்களில் எல்லாம்\nஉங்களை போலிகள் என்றுவிடுகிற தப்பித்தல்கள்\nஎத்தனை முறைதான் உமிழ்வது அல்லது\nஉன் நளினங்களை எழுதிப்பழகிய சொற்கள்.\nம்ஹீம்,இல்ல,என்னத்துக்கு, ஆஹாங் அல்லது மிக மெல்லிய மௌனம் என்பதாகத்தான் இருக்கும் நான் முத்தம் கேட��கிற பொழுதுகளில் உன்னுடைய பதில்கள் அல்லது செயல்கள். எப்பொழுதும் முத்தங்களை கேட்பதும் எப்பொழுதும் இந்த வார்த்தைகளை கொண்டு மறுப்பதும் பிடித்தமான சலிக்காததொரு இயல்பாகிவிட்டிருந்தது நமக்கு.\nஒரு நாளைக்கு எத்தனையப்பா கேப்பியள்\" என்கிற\nஉன் விருப்பம் நிறைந்த சலிப்புகளுக்காவே கேட்கலாம்\nநீ தராமல் விடுகிற முத்தங்களை.\n\"நான் குளிக்கப்போகிறேன் நனைய வருகிறீர்களா\" என்றொரு குறுந்தகவலை அனுப்பியிருந்தாய் நான் விழித்திருக்காத ஒரு காலைப்பொழுதில் இது போதாதா எனக்கு.\nநீ குளித்துக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்தே நான் எடுக்கும் அழைப்புகளும் உன் ஈரப்பதில்களும் எத்துணை தவம் செய்திருக்கிறது இந்த தொலைபேசிகள்.\n“வேற நேரம் இல்லையே கோல் எடுக்க\nகுளிக்க விடுங்கோப்பா மனிசரை,ஒழுங்கா குளிக்கக்கூட விடாதுகள்”\nஎன்கிற உன் பாவனைகள் தருகிற தொல்லையை விடவா\nநான் எடுக்கும் அழைப்புகள் உன்னை தொல்லை செய்கிறது.\n“நீ என்னதான் குளிச்சாலும் கறுப்பிதானடி”\n“ஆர் மயங்கினது ஏதோ பாவம் மச்சாள் எண்டு 'லவ்' பண்ணினா ஆக்களைப்பார் மயங்கினதாம்”\n“போடா... உங்களுக்கு ஆர் பொம்பிளை தாறது ஏதோ பாக்கியத்தின்ரை(மாமியின் பெயர்) மகள் கிடைச்சிருக்கு,அவற்ரை நினைப்பை பார் ஏதோ வரிசைல நிக்கிறாளுகள் எண்டமாதிரி”\n“ஹையோ இதைக்கல்யாணம் கட்டி என்ன பாடுபடப்போறனோ வெளிக்கிட விடப்பா சாறி கட்ட வேண்டாமே”\nகாதலர்களாக காதலித்துக்கொண்டிருக்கும் காலைப்பொழுதில் என் அழைப்புக்கான உன் சிணுங்கல் இதுவாயிருந்தது.\nஇப்படி நீ சொன்ன அந்த காலைப்பொழுதிலிருந்து தினமும் காலையில் அவசரமாய் ஆயத்தமாகிற உன்னை சீண்டுவதே காலைப்பொழுதுகளின் மிகப்பிடித்தமான வேலையாயிருக்கிறது எனக்கு.\nஉன்னை சீண்டுவதே எனக்கு வேலையாகிப்போயிற்று\nநீ அணிகிற சேலைகளுக்கு தெரியுமா, அவை\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற உன்னுடைய இயல்பு\nஎனக்கு நேரெதிர் திசைகளில் இருந்தாலும்\nஎன்னை உன்னிடம் அழைத்து வருகிற நிஜமாகவும்\nவேறெந்த மொழிகளிலும் எழுதி விட முடியாத உன்னை\nஎன் காதல் கொண்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன்\nஎப்பொழுதும் கூடவே இரு நானெந்த\nஉருகி உருகி ஒரு நாள்\nஉன் காதல் என்னை கொன்று விடும் என்றாலும்\nகடைசியாய் நீ சொல்லிப்போன வார்த்தைகள் மீதமிருக்கக்கூடும்.\nகேட்க முடியாத உன் குரலைப்போலவே\nஇன்னமும் சொல்லாத என் காதல்.\nரகசியமானதொரு அற்புதமாய் இருக்கிறது உன் பிம்பம்\nகிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் திரும்பத்திரும்ப\nஎன்னை உன்னிடம் அழைத்து வருகிற\nஉன் பிரியத்தின் ஒவ்வொரு நிகழ்விலும்\nநீ பேச மறுத்த உன் காதல்.\nஒற்றைப்புருவம் உயர்த்துகிற இந்த வித்தையை\nஎவ்வளவு அழகாய் வன்முறை செய்கிறது உன் கண்கள்.\nஇந்தச்சொற்களை எழுதி வைக்கும் பொறுமையோ நினைவில் வைத்திருக்கும் தன்மையோ இல்லாத இந்த நாட்களில் இப்படியான வரிகளை எழுதிப்பார்க்கிற மனோநிலைக்கான சந்தர்ப்பத்தை கொடுத்த பராக்கிரமநிதிக்கு.\nஇலங்கையில் பிறந்து இப்பொழுது நான்கு வருடங்களாக சவுதிஅரேபியாவில் இருக்கிற என்பெயர் வல்லவன் ஈழமைந்தன்.என்னை பேஸ்புக்கில் (facebook) இப்படித்தான் உங்களுக்கு தெரியும்.\nபெருங்குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த சமுதாயத்தின் கட்டமைப்புகளில் அழுந்தி உழன்று கொண்டிருக்கிற இந்த முகநூல் பக்கத்தின் பெயரை சுமந்தலைகிற நான் அகம் புறம் என்கிற இருவெளிகளிலும் தளம்பல் நிலையிலிருக்கிற அழுக்குகளை தாங்கியிருக்கிற ஒரு விலங்காக என்னை உணர்ந்து கொள்கிறேன். இனியெப்பொழுதும் என்னை சிபாரிசு செய்யாதீர்கள் தோழர்களே நானுங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்பது எனக்கு குற்றவுணர்வைத்தருகிறது.\nஇந்த குறிப்பை எழுதும்கணங்கள் வரையிலும் என் பிறவிமீது படிந்திருக்கிற அழுக்கை எந்த மீட்பர்களும் இதுவரை நீக்க விரும்பவில்லை. நான் இது வரை போகாத பெண்களிடமிருந்தும் இந்தப்பெயரின் உடலுக்கான முழுமையை கண்டடைய முடியவில்லை. ஆதியிலே மாமிசம் இருந்ததாகவும் அது நிர்வாணமாய அலைந்ததாகவும் தேவதூதர்கள் சொல்லிய புனித நூல்களிலே கண்டிருக்கிறேன். எனக்கான மாமிசத்தை சுமந்தலைகிற அந்து தேவதூதர்கள் இந்த உடலின் முழுமைக்கான மாற்றுடலை எப்பொழுது தரக்கூடும்.\nஅதிகாரத்தின் மீது பிரியமுள்ள என் சனங்களே நானிந்தப்பெயரை வெறுக்கிறேன் என் உடலினிருந்தும் வெளியேறிவிடத்தீர்மானித்திருக்கிறேன் சகல ஜீவராசிகளையும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்புவித்த நோவா நைல் நதியின் கரையோரங்களில் பிரசன்னம் இறங்குவதற்கான பிரார்த்தனைகளில் இருப்பதாக கடைசியாய் என்னோடு இரவைப்பகிர்ந்த லெபனானில் இருந்து வந்திருந்த ஈஷா சொல்லியிருந்தாள். உண்மையில் இவளுட���ய பெயரை என்னால் சரியாய் சொல்ல முடியாமல் இருக்கவே இவளுக்கு ஈஷா என்று பெயர் வைத்திருந்தேன்.\nலெபானான் பெண்கள் எப்படியிருப்பார்க்ள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களை நான்ஸியின் மீது ஆணையாக நானே கொலை செய்து விடுவேன். இவள் சவுதிய அரேபியாவின் அடைக்கப்படட கலாச்சாரத்தின் போலிகளையும் அதன் உடைபடுதல்களையும் மற்றொரு முறையாக பகிர்வதற்கு அமைக்கப்பட்டிருக்கிற (இது சவுதி அரேபியா உலகுக்கு காட்டியிருக்கிற தங்களின் கலாச்சார அளவீடுகளின் தளர்வுத்தன்மை எனவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்) பல்கலைக்கழகத்தில் (KAUST) படித்துக் கொண்டிருக்கிறவள். எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிமுகமாகியிருந்தாள். அறிமுகமான முதல் நாளிலேயே \"you are short but your work is sooo... good\" என்று கறுப்பாடைகளால் மறைக்படாத பெருந்தனங்கள் குலுங்க சிரித்தபடி \"i'm Iesha\" என கையை நீட்டினாள் (இதே வசனத்தை அவள் இன்னொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி இருந்தாள்)பல மாதங்களுக்கு மேலாக எந்தப்பெண்களது கையும் தீண்டப்படாமலிருந்த கையை நடுக்கத்தோடு நீட்டினேன்.\nஈஷா உண்மையில் அநேகம் லெபனியப்பெண்களைப்போல அழகாகவும், கொஞ்சம் யாழ்ப்பாணப் பெண்களைப்போல திமிரோடும் இருந்தாள் (யாழ்ப்பாணப் பெண்கள் அழகில்லையா என்கிற குறுக்கால போற கேள்வி இங்கே தேவையற்றது).இவள் என்னிடம் பேசத்தொடங்கியதற்கு நான் சமைத்துக்கொடுத்திருந்த “Grilled Shrimp Scampi\" காரணமாயிருந்தது. இத்தனை வருட இந்த அனுபவங்களில் ஒரு லெபனான் அழகியை கவிழ்க்க முடிந்த சமையல் காரனாயிருப்பதில் பெருமகிழ்வு என்று எழுதுவது என் கட்டமைப்பு பிம்பங்களுக்கு மாறானதாக இருக்கக்கூடும் என்பதால் \"any how cooking is not only my job it's an art and i love it\" என்று என் வழக்கமானதும் உண்மையானதுமான பதிலை சொல்லி வைத்தேன். ohhh nice.. என்று நன்றி கூறி விடைபெற்றவள் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் நெருக்கமாகியிருந்தாள்.சின்னச்சின்னதாய் ஏதேதோ பேசிக்கொண்டோம்.\nபேசிக்கொண்டே ஓடிப்போன இரண்டரை மாதங்களில் காண்கிற தருணங்களில் எந்த இடமாயிருந்தாலும் கட்டியணைத்து கன்னங்களால் முத்தமிடுவளவுக்கு நெருக்கமாகியிருந்தாள்.\nஎல்லோருக்கும் வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டிருந்த எனக்கும் ஈஷாவுக்குமான நெருக்கத்தை எனக்கு மேற்பார்வை பொறுப்பிலிருக்கி��� அலோசியஸ் சபித்துக் கொண்டேயிருந்தார்,இவரும் அதே இலங்கையின் தென்பகுதியில் இருந்து வந்தவர்தான்.\nஇவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் என் சங்கடமான நிலையும் மீறி \"ஹபீபி\" என அழைக்த்தொடங்கியிருந்தாள். அவள் அப்படி அழைப்பதற்கு காரணம் நானேதான் எனக்கு அரேபியப்பெண்கள் ஹபீபி என்றழைக்கிற விதம் நிறையப்பிடிக்குமென்பதாய் அவளிடம் அவளோடு யாருமற்ற வராந்தாவில் நிகழ்ந்த இரண்டரை நிமிட நீள முத்தத்திற்கு பிறகு சொல்லியிருந்தேன்.\nகடந்த சனிக்கிழமை வந்தவள் இந்த வார விடுமுறையை தன்னோடு கழிக்கும்படியும் மறக்காமல் ஆயத்தங்களோடு வந்துவிடு என்றும் சொல்லிப்போனாள். என்ன ஆயத்தம் செய்யவேண்டியிருக்கிறது ஒரு இரவு தங்குவற்கு என்கிற என்ன அலட்சியத்தை தலையணைகளை இறுக்கியபடி அவள் கொண்டு வந்தாயா என்ற பின்னரே புரிந்து கொண்டேன். இல்லையென்றால் தன்னுடைய கைப்பையில் இருக்குமென்றவளை உனக்கும் எனக்கும் இடையில் அது தேவைப்படாதென கூறி அவள் உதடுகளை பேசவிடாமல் முத்தமிட ஆரம்பித்தேன்.\nஏவாளின் சாயல்களோடும் எனக்குப்பிடித்தமான சாயாவோடும் என்னை என்னை எழுப்பிய வெள்ளிக்கிழமையின் காலைப்பொழுதில் நான் அது வரை அறிந்திராத உணர்வுகளை கொடுத்தபடியிருந்தாள் சாயாவை பருகி முடிக்கும் வரை எதுவுமே பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஹபீபி இனி நமக்கான சந்தர்ப்பங்கள் அமையப்போவதில்லை என சலனமற்ற கண்களோடு கூறினாள்.\nஇந்தக்கதை இத்தோடு முடியவில்லை ஆனால் இதற்கு மேல் என்னால் சொல்லவும் முடியாது.\nதங்க மீன்களென இருக்கிறது உன் கண்கள்\nநான் எப்பொழுதும் எழுதி விட முடியாத மொழிகளை\nஏழுகடல் மலைகள் தாண்டிய குகையின் பேழைக்குள் அடைப்பட்ட\nஅற்புதமென என்னை அலைக்கழிக்கிறது உனது பிம்பம்\nஎன் நிறைதலுக்கான தருணம் உன்னோடே நிகழக்கூடுமென்பதாய்\nநம்புகிறது பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்.\nஉன்னத இசையும் மங்கள வெளிச்சமும் நிறைந்ததாய் என்னுடைய தெருக்கள் இருந்தன இருப்பதையே நானும் விரும்பகிறேன். கிடைத்திருக்கிற இந்த நாட்களின் மீது எனக்கு தீராத அவா இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவை போதாதவையாகவே இருக்கின்றன. நான் அவற்றை நிதானமாக கடந்து போக ஆசைப்படுகிறேன்.\nஎன் தெருவில் உங்களை வரவேற்கிறதற்கு நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் ந��ங்கள் உங்களளுடைய திணிக்கப்படாத பெயர்களோடு வாருங்கள். உண்மை முகங்களை கொண்டு வாருங்கள் அவை குரூரமானதாய் இருந்தாலும் உங்களை இயல்பாய் அணுக முடியம் என்னால்.\nஇந்த உடலை எனக்கு பிடிக்கவில்லை எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன. நீங்கள் உங்களுடைய கதைகளைப்பேசலாம் அதிலொன்றும் தவறில்லை நானும் பேசலாம் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.\nகுற்றங்கள் பழகிப்போன ஒரு விலங்காய் நானிருக்கிறேன் நேர்மையாகச்சொல்வதானால் நானொரு கீழ்ப்படிய மறுத்த தேவதூதன் எதையுமே நம்பாதவன் என்னைக்கூட. பயம் எப்பொழுதும் என் முதுகில் குந்தியிருந்து என்னை தள்ளிக்கொண்டிருக்கிறது. சாத்தான்கள் என் அறையில் விருப்பத்தோடு குடியேறுகின்றன நானில்லாத என்னுடைய அறையில் அவை பெருங்குரலெடுத்து பாடுவதாயும், புகையும் மதுவின் வாடையும் திறக்கப்படாத ஜன்னல்கள் வழியே வருவதாகவும் ஸ்தியாக்கு சொல்லியிருக்கிறான்.அவனிடம் ஒரு பூனையும் நீளமான தாடியும் இருந்தது.\nஉங்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத- சில இரவுகளையும் நிறையக்கதைகளையும், எண்ணிவிடக்கூடிய பகல் நேர முத்தங்களையும் என்னோடு பகிர்ந்த சிங்கள தோழியொருத்திக்கு -\n(அவளுடைய பெயரை நான் தான் சொல்ல விரும்பவில்லை)\nஎன்னுடைய அப்பப்பா எனக்கு ஒரு கதை சொல்லுவார்; தான் ராசாதானியொன்றில் விருந்தாளியாய் இருந்து வந்ததாகவும், அந்த மன்னனிடம் வியாபார உறவுகளை வைத்திருந்ததாயும், கடலுணவுகளையும் புகையிலையும் பெற்றுக்கொள்கிற மன்னன் ரத்தினங்களும் பணமும் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். பரிசாக இவருக்கு கொடுக்கப்பட்ட வயலொன்று அந்த மன்னனின் ஆட்களை வைத்தே விளைவிக்கப்பட்டு விளைச்சல் வீடு வரைக்கும்வந்து சேர்ந்ததாய் சொல்லியிருக்கிறார்.\nபழைய கதைகளை எதற்கு பேசவேண்டும் நமக்கென்று ஒரு கதை இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்தானே நாம் ஒரு புதிய கதையை எழுதுவோம்; இங்கேதான் பழைய கதைகள் நமக்கு தேவைப்படுகிறது. பழைய கதைகளை நாம் அறிந்திராவிட்டால் புதிய கதைகளை நம்மால் எப்படி முழுமையாய் சொல்ல முடியும். ஆகவே நீ உன் சனங்களை பழக்கப்படுத்து சாம்பல் நிறத்தில் எழுதப்பட்ட அந்தக்கதைகளில் வேறெந்த மூலக்கூறுகளும் திணிக்கப்படாமல் இருந்ததென்கிற உண்மையை கூறு. நானும் என் மக்களுக்கு கதை சொல்ல முயல்கிறேன் என்னைப்பொறுத்த வரையில் எனக்கு இது ஒன்றும் வானைப்பிளக்கிற செயலாக தெரியவில்லை. நீயும் அறிந்திருப்பாய் தானே அது என்னுடைய சனத்தின் தனித்துவமான இயல்பு.\nசந்ததிகள் பிறந்து கொண்டேயிருக்கிறது அவைகள் இறந்து கொண்டும் இருக்கின்றன பிரசன்னம் மட்டும் இன்னமும் இறங்காமலே இருக்கிறது. கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஎன் இப்போதைய நாட்களைப்போலவே குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும் வெறுப்பாயும் இருக்கிற எனக்கு எழுத்தெரியாத இந்தக்கதை. இந்த வெறும் நாட்களின் விட முடியாத விசயமென என்னோடு தங்கிவிட்டிருக்கிற இணையத்தில் ஒரு போதையைப்போல பயன்படுத்தத் தொடங்கியிருக்கிற முகநூலின் போலிகளின் மீதான கோபங்களுக்கு.\nLabels: என்னண்டு சொல்லுறது, புனைவு..., விளங்கேல்லை.\nமஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்...\n\"நான் என்ன செய்வேன் ஜீவிதா...உங்கள் மெலிந்த உருவமும் வட்டச்சிறு முகமும், வராண்டாவில் நடக்கும்போதான புடவைச்சரசரப்பு, அசைவுகள், புன்னகை, பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப்போலவும் ஞானியைப்போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ நேரத்திற்கு, எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்த தருணத்திற்கு, அன்பு சுரந்து ததும்புகிற இந்தப்பிரகாச நிலைக்கு, எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு, பாடுகள் அத்தனையலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்துதலுக்கு என்றைக்குமாக உங்களுக்கு நன்றி.\"\nதனிமையின் அலட்சியமான வாழ்நாட்களோடு அலைகிற கவித்துவமும் கழிவிரக்கமும் கலந்திருக்கிற மெல்லிய மனதுக்காரன் ஒருவனின் காதல் பெண்ணொருத்தியை பற்றிய சிலாகிப்பு யூமாவாசுகியின் மஞ்சள் வெயில்.\nகாதல்தான், காதல் பெண்மைகள்தான் வாழ்வின் அத்தனை பரவசங்களையும் திறந்து விடுகின்றன என்பதுதான் எத்தனை உண்மை அதே நேரம் காதலின் மற்றய பக்கங்கள் தருகிற விளைவென்பது மிக இருளடர்ந்திருப்பதை சொல்லாமல் விடவும் முடியாது. அதீதமான வெளிப்பாடுகள்,வேற்று மனோநிலைகள் அனைத்தும் இயங்குக���ற-இயங்காமல் போகிற போன்றதான தருணங்கள் என காதல் பெண்மை தருகிற அனுபவங்கள் அனுபவிக்கப்பட வேண்டியவை.பிறழ்வு நிலைக்கு இட்டுப்போகிற காதலின் சுகத்தையும், தவிப்பையும்,வலியையும் பேசுகிற தோற்றுப்போனதொரு காதலை; கவிஞன் ஒருவனது மொழியில் எழுதிய ஞாபகங்களின் தொகுப்பென பெருங்கடிதமாய் விரிகிற மஞ்சள்வெயிலை பின்னிரவு தாண்டி ஒரே மூச்சில் படித்து முடிக்கையில் குடிக்கவேண்டும் போலிருந்தது.\nகதையில் வருகிற அத்தனை மனிதர்களும் தூக்கம் வராத அந்த மிகுதி இரவில் திரும்பத்திரும்ப வந்து போனார்கள். படித்து முடித்த சில நாட்களுக்கு பிறகொரு காலையிலும் ஜீவிதாவும் நாய்க்காரச்சீமாட்டியும் கனவில் வந்து போனார்கள் விழிக்கையில் கதிரவனின் படுக்கைக்கு மேலே தொங்கிய ஒற்றைச்செருப்பு கண்களுக்கெதிரே தொங்குவதாய் உணர்ந்தேன்.\nஇப்போதிலிருக்கிற மனோநிலைக்கும் காதல் குறித்தான கருத்துகளுக்கும் கொஞ்சம் அதிகப்படியானதாய் எனக்கு தோன்றினாலும்; அதே பைத்தியக்காரத்தனங்களோடு அலைந்த நாட்களை நினைவு படுத்துவதும், உணர்வைக்கடத்துகிற மொழி மனதைப்பிசைவதும் புத்தகத்தை படிக்க போதுமானவையாயிருக்கிறது. யூமாவின் மொழி பிடித்துப்போகவும இதுவே. கல்யாணமானவர்கள், ஆகாதவர்கள், இன்னும் காதலை ஒரு முறையேனும் உணராதவர்கள் என்று எல்லோரும் படிக்கலாம் பழைய பரவசங்களுக்கும் உள்ளே இருக்கிற மனதின் தடுமாற்றங்களுக்கும் நிச்சயமாய் ஒரு வரியேனும் இருக்கிறது புத்தகத்தில். எத்தனை காலம் கடந்து போனாலும் ஜீவிதாக்களும் கதிரவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.\nபகிராலம் என்று புத்தகத்தின் படத்துக்கான தேடுதலில் கிடைத்த மஞ்சள் வெயில் பற்றிய தமிழ்நதியின் பதிவு.\nசில நாட்களுக்கு முன்பான இரவு நேரப்பணிநாளொன்றில் எழுதிப்பார்த்த சொற்கள்.\nகாற்றிடம் கிடைத்த குறிஞ்சா பஞ்சென\nபின் மதியத்தில் சிறகுகளோடு அறையில் நுழைந்த நீ\nநான் முன்னெப்பொழுதும் அறிந்திராத ஒரு உலகத்துக்கு\nஎன்னை அழைத்துப்போனாய் - அஃது\nகாத்திருப்புகள் பற்றிய ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தாய் நீ\nநான் பெயரறிந்திராத மலை ஒன்றில் வசிக்கப்போவதாய்\nநீயொரு பரம்பரைகளின் பெயர் சுமந்தலைகிற நதியென ஓடிக்கொண்டிருப்பதாய்\nபருவ மாற்றங்களின் பிறகு பறக்கிற சிட்டுக்குருவிகள் சொல்லிப்போயின\nந��� விட்டுப்போன உன் சிறகுகள் மட்டும்\nஎப்பொழுதாவது கிட்டுகிற மனோநிலையில் கேட்கிற\nகாத்திருப்புகள் பற்றிய கேள்விகளை மட்டுமே மீதம் வைக்கிறது,\nகாலம் கேட்கிற சில கேள்விகளுக்கு\nகாலம் மட்டுமே பதில்களையும் சுமந்தலைகிறது,\nஅந்நிய நிலங்கள் தருகிற நாட்களும்\nஅவை தர மறந்து போகிற வாழ்வும்\nபுத்தகத்தை படிக்கக்கொடுத்த கடுமிலக்கியவாதி தோழர் ரௌத்ரனுக்கு...\nLabels: கவிதைகள்., காதல்..., பகிர்வு...\nமிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிரம்பிய நினைவுகள்.\nமுன்குறிப்பு : பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 1.\nமூன்றாம் சாமத்து பொழுதுகளில் தன்\nநிலவொளி விழுகிற குருமணலின் மீது\nமொழிதலில் சமன் செய்ய முடியாத அழகுகளில்\nபனி விழுகிற நதியென விழி முடியிருந்தவள்\nமிக மெதுவாய் சொன்ன \"வேண்டாமப்பா\"வில்\nமுடிவில் என் நெற்றியில் விழுந்த\nஆயுள் முழுவதும் தொடர்கிற பெரு நினைவுகளை தந்து போனவளின் பரவசங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது மனது.இனியெப்பொழுதும் நிகழ முடியாத அற்புதங்களை செய்து போன உன் நினைவுகள் என்னை திரும்ப முடியாத திசைகளில் தொலைத்து விட்டு சந்தோசமாய் திரும்பிக்கொண்டிருக்கிறது. அழைத்துப்போக யாருமில்லாத வெளிகளில் உனது நிழலை எதிர்பார்த்துகாத்திருக்கிறது பிரியங்களைய தாங்கியிருக்கிற பலவீனப்படவனின் உயிர். வந்தென்னை அழைத்துப்போக நீ வரவேண்டாம் கல்நுழைகிற வேர்களின் லாவகத்திலிருக்கிற என் பிரியங்கள் கொடுங்கனவுகளாய் இருக்கக்கூடும். துயர் மிகு பொழுதுகளை தவிர்த்து விடு நானிப்படியே பிழைத்துப்போகிறேன் இனியொரு பிரிவையென்னால் பொறுக்க முடியாது.முன்பே எழுதப்பட்டதுதான் என்றாலும் இனியெப்பொழுதும் சந்தித்துவிடாமலிருப்போம்.\nமிதக்கிற தன்மைகளோடு கடந்து போன போதைநிரம்பிய இரவிலும் அறை முழுவதும் நிரம்பியிருந்து உன் நினைவுகள். எவ்வளவுதான் எழுதினாலும் தீர்ந்து போவதில்லை காதல் இங்கே எழுதவராத சொற்களால் நிரப்ப முடியாத உன்னைப்போலவே.\nஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்\nஉன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.\nஎந்த மொழிதலிலும் சமன் செய்துவிட முடியாத என் கறுப்பியின் காதலுக்கு.\nLabels: காதல்..., சோகங்களை கொண்டாடுதல்...\nபுதிய நாட்களின் ஆரம்பம் - தாமதமான சில குறிப்புகள்.\nசென்றவருடத்தைப்போலல்லாது இலேசான போதையும் மிகுந்த கொண்டாட்டமானதுமான ஒரு மனோ நிலையோடே தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.இருந்தாலும் இந்த வருடம் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததோ என்னவோ ஒரு மாதிரி அழுத்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறது.கொண்டாட்டத்துக்குரிய மனோ நிலையை கொண்டு வருவதற்கு நிறையவே முயன்றிருக்கிறேன் என்பதாய் ஒரு உணர்வு எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது.அழுத்தம் நிறைந்த ஆரம்பமாக தோன்றுவதற்கான காரணம் அதுவாக இருக்கக்கூடும்.முத்தங்களோடு ஆரம்பித்த பழைய சில வருடங்கள் பற்றிய நினைவுகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றது.\nஇரண்டாயிரத்து ஒன்பது நினைத்ததை விட வேகமாக கடந்திருக்கிறது நினைக்காத பல விசயங்களையும் நிகழ்த்திக்கொண்டு. போர் துரத்துகிற மனிதர்கள் பற்றியதொரு துயரக்கதையை இந்த வருடம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது எனக்குத்தெரிந்த உலகம். வாழ்க்கை இன்னமும் மீதமிருப்பதாய் நம்பியிருக்கிறார்கள் மிகச்சொற்பமான என் மனிதர்கள்.\nஇதுவரையும் தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.இரண்டாயிரத்து ஒன்பதின் தனிப்பட்டவலிகளில் ஆகக்க கடினமானது இதுவாயிருக்கலாம்.\nபுலம்புதல் என்பதிலும் வாசித்துக்கரைதல் என்பதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதே வாசிக்க வேண்டும் என்கிற புத்தகங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் கூடிக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட இணைய வாழ்வின் இன்னொரு முக்கியமான விசயம் பலரது நெடுநாள் நச்சரிப்புக்கு பிறகு முகபுத்தக(facebook) ஜோதியில் ஐக்கியமாகியது.பெரும்பங்கான பேர்கள் பொழுது போக்காய் இயங்கினாலும். facebook செய்திருக்கிற முக்கியமன விசயங்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்டுகிற தொடர்புகளும் தேடித்தந்திருக்கிற பழைய உறவுகளும்.இது பற்றி மற்றொரு பகிர்வில் சொல்கிறேன்.\nஎவ்வளவுதான் குரூரங்களும் நம்பிக்கையின்மைகளும் சுற்றிக்கிடந்தாலும் வாழ்வின் நகர்தலுக்கான நம்பிக்கைகள் எங்கேயிருந்தாவது கிடைத்துக்கோண்டேயிருக்கிறது.அழுத்தம் மிகுந்த பல இரவுகளை கொடுத்திருக்கிறது 2009 நானாகவே வெளியேறி வந்திருக்கிறேன் என்பதாகத்தான் இப்பொழுது தோன்றுகிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதாய் நம்புகிறேன். அதற்கு என் தனிமையை தோள்செய்த புத்தகங்ளுக்கும்,பார்க்கக்கிடைத்த திரைப்படங்களுக்கும் என்னை மீட்டெடுத்த சொற்களை எழுதியவர்களுக்கும் நன்றி.\nஅருகிலிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டதை தவிர்த்து ஓரிருவரை தவிர யாருக்கும் அழைப்பை ஏற்படுத்தாத இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்க்கிற எதிர்பாராவின்மைகள் அப்பொழுதே தொடங்கியிருக்கலாம்.\nஎப்போதும் போல எழுதாத சொற்களின் திணறல் குறைவதாக தெரியவில்லை உள்ளிருக்கும் சாத்தான் விழிக்கும்வரை நான் புலம்பலாம்.முன்னிலும் தீவிரமாக பணம் என்னை துரத்த ஆரம்பித்திருக்கிறது.வேறெதுவும் சொல்லத் தோன்றாவிட்டாலும், நம்பிக்கையோடிருக்கிறார்கள் சில மனிதர்கள்; மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.\nதம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை, உனக்கு வயது காணும்.\nஇந்த கோதாரிக்கு பெயர் கவிதை...\nபோர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.\nஞாபகக் குறிப்புகள் அல்லது கோர்வையாகாத சொற்கள்.\nஉன் நளினங்களை எழுதிப்பழகிய சொற்கள்.\nமஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்...\nமிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிர...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Evolution", "date_download": "2021-07-29T17:57:45Z", "digest": "sha1:YYTJOSKF36IIGRVCH3PPPWQREF5CSEV2", "length": 4683, "nlines": 96, "source_domain": "ta.termwiki.com", "title": "Evolution glossaries and terms", "raw_content": "\nஒரு இரசாயன செயலை துரிதகதியில் ஆக்ஸிஜனும், சூழல் உள்ளது assimilated க்குள் உயிரிப் சேர்மங்கள். மட்டும் சில விளைவிக்கும் பாக்டீரியா உள்ளன atmospheric ஆக்ஸிஜனும் சரி செய்ய முடியாமல், எந்த பின்னர் காலக்கட ...\nகடல் squirts (வகுப்பு Ascidacea) என்று வாழ உட்பட எளிய chordates குழு இணைக்க கற்கள் மற்றும், salps (வகுப்பு Thaliacea) என்று கடலில் பாரத. சிறு கடல்சார் மிருகங்கள், உருளை, கோளக அல்லது ஒழுங்கற்ற வடிவம், ...\nஒரு heritable நடத்தையைப் உள்ள microorganisms என்று அவர்களுக்கு ஒரு antibiotic முன்னிலையில் நிலைத்து உதவுகிறது. ...\nஎதிர்வினை ஒரு செல், nervous முறையை functionally part என்று புரிகிறது குறைந்த செயல்படுவதை வேண்டும். பொதுவாக அதில் போது குறைந்த உறிஞ்சப்பட்டு இரசாயன மாற்று undergoes பிக்மெண்ட் . இந்த இரசாயன மாற்றத்தை ...\nஒரு விதமான eukaryotic செல்களில் organelle. உணவு மாற்ற எரிசக்தி mitochondria உற்பத்தி செய்யும் செரிக்கும் . சில mitochondrial proteins ஒதுக்கீடு டிஎன்ஏ குறியீடை அவர்கள் கொண்டிருக்கலாம். ...\nவகைகளை கூற்றுப்படி எந்த ஒரு வகை இனங்கள் என்பது ஒரு particular, discrete adapted உயிரினங்களைச் என்ற அமைக்கப்பட்டுள்ளது ஆதாரங்களை (அல்லது \"niche\") உள்ள சூழல் நிலவும். ரசாயன இனங்கள் ஆட்சிமுறை, cladistic ...\nகுழு, தொகுதி Fungi, மாநகராட்சிகளில் molds மற்றும் mushrooms ஆகியோர் உயிரினங்களைச். அவர்கள் முடியும் இல்லை செயல்படுவதையும் ஒரே செல்கள் அல்லது ஒரு mycelium multicellular அமைப்பான ஆனதாக . Fungi பச்சையம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/General_boating", "date_download": "2021-07-29T17:28:34Z", "digest": "sha1:F56UT3ZIGDMRXGKJJCWJ3BBHGHKOOD4M", "length": 2443, "nlines": 80, "source_domain": "ta.termwiki.com", "title": "General boating glossaries and terms", "raw_content": "\nகப்பலின் முன்னும் பின்னும் அமைந்த பாய்மரத்தின் கால் பாகத்தில் அமைந்த ஒரு ...\nFalkirk, ஸ்காட்லாந்தில் ஒரு பெரிய படகு elevator என்று lifts படகுகள் 79 அடி (24 மீட்டர்) கரும்புகை கொண்டு மத்திய கால்வாய் Forth மற்றும் கிளைடி கால்வாய் இணை வகையில். ஒருமுறை மீதான தடையை நீக்கி, boats ...\n1. பொதுக் மூலம் நீர் ஒரு paddle அல்லது paddles.2 மூலம் propelled நகர்த்தவும். Propel9a canoe, படகு, போன்றவை.)paddle, paddles; மீயொலிகள் மூலம் paddling (ஒருவருடைய வழியை முதலிய) செய்யவும். மேலும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/culture-methods-terrace-garden", "date_download": "2021-07-29T19:48:13Z", "digest": "sha1:N72CEXI76525LSJZ3KVMANQU24UD53XO", "length": 6774, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாடித்தோட்டம் வளர்ப்பு முறைகள்…", "raw_content": "\nநிலம் வைத்திருப்பவர்கள் தான் விவசாயிகள் என்பதில்லை. வீட்டு மாடியில் கூட தோட்டம் அமைத்து விவசாயம் செய்யலாம்; ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்.\nகாளான் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பை இணைத்து பண்ணை திட்ட மாதிரியை உருவாக்கலாம். இதை செயல்படுத்துவதற்கு 20க்கு 16 அடி அளவு காளான் குடில், இரண்டு சிமென்ட் தொட்டிகள், இரண்டு இளம் ஆடுகள், நான்கு கோழிகள், மாடியில் செடி வளர்க்க தேவையான பைகள், நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் தேவைப்படும்.\nகாளான் குடிலின் ஈரப்பதத்தை தக்கவைக்க நாள் ஒன்றுக்கு 40 – 50 லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதில் 15 லிட்டர் தண்ணீரை சுழற்சி முறையில் மீண்டும் பெற்று செடிகளுக்கு பாய்ச்சலாம். சிறிதளவு சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை ஆட்டுச்சாணத்துடன் கலந்து அசோலா வளர்க்கலாம். அதை அறுவடை செய்து ஆடு, கோழிகளுக்கு தீவனமாக தரலாம்.\nசெடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். அசோலாவை தீவனத்துடன் கலந்து ஆட்டுக்கு தருகிறேன். கோழிகளில் இருந்து முட்டை, இறைச்சி பெறலாம். ஆயிரம் சதுர அடி இடமிருந்தால் மாடியை ஒருங்கிணைந்த பண்ணை தோட்டமாக மாற்றலாம்.\nவேளாண் துறைக்கு தனி பட்ஜெட்... உழவர் சந்தைகளை புதுப்பிக்க திட்டம். அடுத்த அதிரடி சரவெடி.\nமத்திய அரசின் தூக்கத்தை கலைத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையை குலுங்க வைத்த அந்த அறிவிப்பு.\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nமண் வளம் காக்க மரம் சார்ந்த விவசாயமே தீர்வு\nமத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசு.. தமிழக விவசாயிகள் சார்பில் பிரதமருக்கு எல்.முருகன் நன்றி.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/22-kumarasamy-my-husband-kutty-radhika.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T19:49:29Z", "digest": "sha1:QFSVUI76IZKQPOXPP57OR325LK6REXNA", "length": 19297, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்-நடிகை குட்டி ராதிகா | Kumarasamy is my husband, says Kutty Radhika | குமாரசாமிதான் என் கணவர்-நடிகை குட்டி ராதிகா - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் ந���லைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்-நடிகை குட்டி ராதிகா\nபெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது எனக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது, என்று கன்னட நடிகை குட்டி ராதிகா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் குமாரசாமி. இந்த நிலையில் அவரது கேரக்டருக்கே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடி பேட்டி.\nஇயற்கை படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அடிப்படையில் இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று இவர் காணாமல் போனார். ஒரு கட்டத்தில் இவர் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் திரையுலகினருக்கு வந்துவிட்டது.\nதொடர்ந்து விசாரித்ததில், குட்டி ராதிகாவை, அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி தன் கஸ்டடியில் எங்கோ ஒரு தீவில் வைத்திருப்பதாக தகவல் வந்தது. இருவரையும் விமான நிலையத்தில் ஒன்றாகப் பார்த்ததாகவும் வேறு சில இடங்களிலும் இருவரையும் ஜோடியாகப் பார்த்ததாகவும் முன்னணி பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு வந்தன.\nஆனால் இதனை குமாரசாமி மறுத்தார். அவரது பதவி பறிபோன நிலையில் திடீரென்று வந்த குட்டி ராதிகாவும், குமாரசாமியுடனான உறவை மறுத்தார்.\n4 வருடங்களுக்கு பிறகு குட்டி ராதிகா ஒரு பெண் குழந்தையுடன் ��ொது நிகழ்ச்சிகளுக்கு வரத் தொடங்கினார். குழந்தையின் தந்தை பற்றி மட்டும் அவர் வாய்திறக்க மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் கன்னட நாளிதழ் ஒன்றுக்கு திடீரென்று பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் தன் கணவர் என்றும், அவருடன் திருமணம் நடந்தது நூற்றுக்கு நூறு உண்மை, என்றும் கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், \"நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. இப்போது எனக்குபெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த மாதம் 23ஆம் தேதி யுடன் குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது....\" என்றார்.\n\"இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனக்கு திருணம் ஆனதும் நான் லண்டன் சென்று விட்டேன். அவ்வப்போது அவர் (குமாரசாமி) வந்து செல்வார். 3 குழந்தைகள் உள்ளனர் என்பதில் உண்மை இல்லை.\nதிருமணம் ஆன பிறகு, நான் பெங்களூர் மற்றும் மங்களூரை விட்டு எங்கும் செல்லவில்லை. மேலும் எனக்கு திருமணம் நடந்த சமயம் மிகவும் சிக்கலான நேரம் என்ற காரணத்தால் நான் திரையுலகை விட்டு விலகி விட்டேன்.\nஎன்னால் அவருக்கு தொந்தரவு வரக் கூடாது என்பதே என் நோக்கம்.எனது திருமணத்துக்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. வரும் சூழ்நிலையில் இல்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் திரையுலகிற்கு வர விரும்பினேன்.\nஆனால் அவர் அதை விரும்பவில்லை. நடிக்க வேண்டாம். படம் தயாரிக்கலாம் என்று கூறிவிட்டார். எனவே படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளேன். ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நானும் நடிக்க தயாராக உள்ளேன். குழந்தைக்கு ஷமிகா கே. சாமி என்று பெயரிட்டுள்ளேன்...\", என்று கூறியுள்ளார் குட்டி ராதிகா.\nஏற்கெனவே அனிதா என்பவருடன் 1986-ல் குமாரசாமிக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிகில் என்ற மகன் உள்ளார். அனிதா ஒரு சேட்டிலைட் சேனலை நிர்வாகித்து வருகிறார்.\nஇதுவரை இலைமறை காயாக இருந்த நடிகை குட்டி ராதிகா விவகாரம், இப்போது அம்பலமாகியிருக்கிறது.\nஅதுவும் பாஜகவுக்கு எதிராக சரமாரியாக ஊழல் புகார்களை குமாரசாமி அடுக்கி வரும் நிலையில் அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் வந்து சேர்ந்துள்ளது குட்டி ராதிகாவின் இந்த அதிரடிப் பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nகுட்டி ராதிகா கூறியுள்ளது குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது, இதுகுறித்து இப்போது நான் பேச விரும்பவில்லை. சரியான தருணம் வரும்போது பேசுவேன் என்று மட்டும் கூறினார்.\nகுமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு ஷமிகா என பெயர் சூட்டியுள்ளனர்.\nMORE குட்டி ராதிகா NEWS\nநடிகை குட்டி ராதிகான்னா யாரு எனக்கு தெரியவே தெரியாதே.. சர்ச்சையான முன்னாள் முதல்வரின் பேச்சு\nஜோதிடரிடம் ரூ.1.25 கோடி பெற்றாரா கிரைம் பிராஞ்ச் போலீஸில் நேரில் ஆஜராகி பிரபல நடிகை விளக்கம்\nமோசடி ஜோதிடரிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம்.. நேரில் ஆஜராக பிரபல நடிகைக்கு போலீஸ் சம்மன்\nமோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி பெற்றாரா\nதமயந்தியாக மீண்டும் சினிமாவில் கால் பதிக்கும் குமாரசாமி மனைவி குட்டி ராதிகா\nமீண்டும் நடிக்க வந்த முன்னாள் முதல்வரின் மனைவி\nமீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டும் குட்டி ராதிகா- பானுப்ரியா\nகுமாரசாமி, குழந்தையுடன் குட்டி ராதிகா-கர்நாடகத்தில் பரபர\nகுட்டி ராதிகாவுக்கு குமாரசாமி தந்த ரூ 65 கோடி 'காதல் பரிசு'\nகுட்டி ராதிகாவும் முன்னாள் முதல்வரும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: எச் டி குமாரசாமி கர்நாடக முன்னாள் முதல்வர் குட்டி ராதிகா குழந்தை பிறந்தது ரகசிய திருமணம் hd kumarasamy kutty radhika secret marriage\nதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/four-opposition-states-say-no-stocks-cant-begin-corona-vaccination-for-all-on-may-1/", "date_download": "2021-07-29T19:15:46Z", "digest": "sha1:G7642QEOV7QU7TQNGJHIUV4OP4VEU5T2", "length": 22267, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Corona Vaccine Congress Ruled States கொரோனா தடுப்பூசி காங்கிரஸ்", "raw_content": "\nதடுப்பூசி பற்றாக்குறை; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலவரம் என்ன\nதடுப்பூச�� பற்றாக்குறை; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலவரம் என்ன\nமாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்க விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.\nIndia News in Tamil : மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற மே 1-ம் தேதி முதல் செலுத்தப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்கள் தங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் மே 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள இயக்கத்தை தொடங்க முடியாது என அறிவித்துள்ளன.\nகாங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசியை மாநில அரசுகளே கொள்முதல் செய்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சீரம் நிறுவனத்திடம் ராஜஸ்தான் அரசு தடுப்பூசிகளை கோரியுள்ளது. இந்நிலையில், மே 15-ம் தேதிக்கு முன்னர் தடுப்பூசியை ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்க முடியாது என்று கோவிஷீல்ட்டை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கூறியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ள்து.\nதடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சீரம் நிறுவனத்துடன் பேசும்படி, மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தை தொடர்புக் கொண்ட ராஜஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் கணிசமான எண்ணிக்கையில் உடனடியாக தடுப்பூசிகளைப் பெற ஆர்டர் செய்துள்ளது. மத்திய அரசின் ஆர்டர்களை அனுப்புவதற்கு மே 15 வரையிலான கால அவகாசம் தேவைப்படுவதால், அதன் பின்னரே மற்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநிலத்துக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு கேள்வி எழுப்பி உள்ளது.\nமாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்க விரும்பினால், அதற்கான செயல்முறை என்ன என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும், ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 3.13 கோடி பேர் உள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மத்திய அரசின் அனைவருக்கும் தடுப்பூசி கொள்கையை ராஜஸ்தான் அரசு எவ்வாறு செயல்படுத்தும்,’ என அம்மாநில சுகாதாரத்துறை அமைச���சர் ரகு சர்மா கேள்வி எழுப்பி உள்ளார்.\nகோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு, மத்திய அரசு மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை வழங்க அறிவுறுத்த வேண்டமென, அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசிக்கான பணத்தை செலுத்த மாநில அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கும் விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nசத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி எஸ் சிங் தியோ மற்றும் பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து ஆகியோர் ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ஷர்மாவை அடுத்து, மத்திய அரசுக்கு எதிரான குரல்களை எழுப்பி உள்ளனர்.\nஅனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற உத்தரவுகளை வழங்க அசாம் முயற்சி செய்தது. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகே தடுப்பூசிகளைப் பெற சாத்தியம் இருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. நான்கு மாநில சுகாதார அமைச்சர்களும் மே 1 முதல் அடுத்த கட்ட தடுப்பூசிகளுக்கு மாநிலங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் நாங்கள் கேட்கும் டோஸ்களின் அளவை வழங்க இயலாத சூழலை சுட்டிக் காட்டி உள்ளனர்.\nமாநில அரசுகளுக்கு போதிய அளவு தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இயலாது என்ற நிலைமை மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. தடுப்பூசி இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெறும் வகையில் உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மாநில அரசுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி கொள்கை தவறாக வழிநடத்தப்படுகிறது. ஒரு வகையில், மாநிலங்களின் மீது சுமையை சுமத்தி, அவற்றை இழிவுபடுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர், சித்து தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி கோரிக்கைகளுக்கு எங்கள் அனைவருக்கும் ஒரே பதில் அளிக்கப்பட்டு வருகிறது. மே 15 வரை முன்பதிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுவதாகவும் கூறியுள்ளார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைவருக்கும் நாங்கள் தடுப்பூசியை போட விரும்புகிறோம். ஆனால், அவற்றைஉ நாங்கள் எங்கள் வீடுகளிலா தயாரிக்க முடியும் என, அம்மாநில சுகதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 18 ,முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட 30 லட்சம் கோவிஷீல்ட் டோஸ்களை வழங்குமாறு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய சுகாதாரத் துறையை கேட்டுக் கொண்டதாக, பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநான்கு மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ரெமெடிசிவர் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக நான்கு மாநில் அரசுகளும் குற்றம் சாட்டி உள்ளன.\nசுமார் 30 சதவீத கிராமங்களுக்கு தொற்று பரவியுள்ள ராஜஸ்தானில் நிலைமை மோசமாகி வருவதாக சர்மா கூறினார். மீட்பு விகிதம் 98.60 சதவீதத்திலிருந்து 73.60 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், இருப்பினும், இறப்பு விகிதம் 0.70 சதவீதமாக குறைவாகவே உள்ளது.\nராஜஸ்தானில் 8 லட்சம் தடுப்பூசி டோஸ்களே இருப்பதாக சுகாதார அமைச்சர் சர்மா கூறியுள்ளார். பஞ்சாபில் 4 லட்சம் டோஸ் இருப்பதாக சித்து கூறியுள்ளார். மேலும், ஜார்கண்ட் அமைச்சர் குப்தா, பங்களாதேஷில் இருந்து ரெமெடிவிர் வாங்க மாநில அரசு விரும்பியதாகவும் ஆனால், மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதடுப்பூசி மற்றும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும் என பஞ்சாப் சுகாதார அமைச்சர் சித்து கூறியுள்ளார். மேலும், ஒரு அரசியலமைப்பு, ஒரு வரி பற்றி பேசும் பாஜக அரசாங்கம் இப்போது தடுப்பூசிகளின் மாறுபட்ட விலை நிர்ணயம் மூலம் தொற்றுநோயிலிருந்து நன்மைகளைப் பெற முயற்சிக்கிறதா என கேள்வியையும் எழுப்பி உள்ளார்.\nநரேந்திர மோடி அரசாங்கம், உலகில் மிகவும் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை அறிமுகப்படுத்தியதாக காங்கிரஸ் மத்திய தலைமை ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும் தடுப்பூசி போடுவதில் வெட்கக்கேடான லாபத்தை அடைய மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்���ிகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nமிரட்டும் கொரோனா இரண்டாம் அலை : மாநில அரசுகள் திணறுவது ஏன்\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவெறி ஆயிடுச்சுன்னா 1000 தடவை போடுவோம்: சீமான் ஃபிட்னஸ் வீடியோ வைரல்\nSBI Alert : இந்த டோல்ஃபிரீ எண்ணுக்கு ஃபோன் பண்ணுங்க; ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனே பெறுங்க\nஇலங்கை அணியை திணறடித்த தமிழக வீரர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\nசோனியா – மம்தா சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரள அழைப்பு\nகேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 44% பேருக்கு கொரோனா : செரோசர்வே முடிவுகள்\nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்\nகர்நாடகாவில் பாஜகவை வழிநடத்தப் போவது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/22-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-29T19:16:28Z", "digest": "sha1:AXIBEWPVJFM534EVIUA4LHGZZ4OSGKKQ", "length": 4521, "nlines": 119, "source_domain": "tamilneralai.com", "title": "22 இல் ரிலீஸ் இல்லை ஓவ��யாவின் 90ML – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\n22 இல் ரிலீஸ் இல்லை ஓவியாவின் 90ML\nநடிகை ஓவியா நடிப்பில் உருவாகி உள்ள 90ML திரைப்படம் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த வேளையில் படம் தொழில்நுட்ப காரணமாக தாமதம் ஆகுவதால் மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நடிகை ஓவியா தெரிவித்து உள்ளார். மேலும் அவர் 22 ஆம் ரிலீஸ் ஆகும் எல்கேஜி, கண்ணே கலைமானே படங்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.\nCategorized as கோலிவுட், சினிமா\nவிமானத்தை இயக்கும் கிரிக்கெட் வீரர்\nதீ விபத்து குறித்து மம்தா பானர்ஜி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/pothukkural/jothidam/", "date_download": "2021-07-29T19:25:03Z", "digest": "sha1:4ETFNBPVB27LUIG6UTFAQL4QFWKJPOML", "length": 9607, "nlines": 172, "source_domain": "thamilkural.net", "title": "Rasipalan in Tamil, Tamil Josiyam, Jothidam - Today Astrology in Tamil, Astrology News in Tamil ஜோதிடம், தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nசந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் அவதியுறும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று மனநிம்மதியற்ற நிலைமை ஏற்படும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று போராட்டமான நாளாக அமையப்போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று எதிர்பாராத நன்மைகளை அடையப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம்அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று வேலைச்சுமையால் அல்லல்படும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா\nவேலைத்தளத்தில் பாராட்டுப் பெறும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றைய நாள்(15.07.2021) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(14.07.2021) உங்களுக்கு எப்படி\nஇன்று முன்கோபத்தை குறைக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு.\nஇன்று கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇன்று பணவரவால் சந்தோசப்படும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று முக்கிய பிரமுகர்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று எதிர்பாராத பணவரவு உள்ள ராசிக்காரர் நீங்களா\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு.\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு.\n8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு.\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு.\nஇன்று கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇன்று பணப்புழக்கம் கணிசமாக உயரும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றுவிட்டுக் கொடுத்துப் போக வேண்டிய ராசிக்காரர் நீங்களா\nஇன்று சிந்தித்து செயற்பட வேண்டிய ராசிக்காரர் நீங்களா\nஇன்று சந்திராஷ்டமம் நீடிப்பதால் அவதியுறும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் ராசிக்காரர் நீங்களா\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/cook-with-comali-grand-finale/", "date_download": "2021-07-29T19:22:09Z", "digest": "sha1:UEZKUG7XSZC6JIHAKQ3AT3IT5DO2Q75F", "length": 14825, "nlines": 210, "source_domain": "www.aanthaireporter.com", "title": "குக் வித் கோமாளி சீசன் 2 பிரமாண்ட இறுதிக்கொண்டாட்டம் :கிராண்ட் ஃபைனல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகுக் வித் கோமாளி சீசன் 2 பிரமாண்ட இறுதிக்கொண்டாட்டம் :கிராண்ட் ஃபைனல்\nகுக் வித் கோமாளி சீசன் 2 பிரமாண்ட இறுதிக்கொண்டாட்டம் :கிராண்ட் ஃபைனல்\nவித்தியாசமான விறு விறுப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஸ்டார் விஜய் டிவி எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. நேயர்களின் இரசனைக்கேற்றபடி புதுப்புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. குக் வித் கோமாளி அந்த வகையான ஒரு வித்யாசமான நிகழ்ச்சியாக நேயர்களுக்கு ஸ்டார் விஜய் டிவியால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சீசனில் தொடந்து குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டபிறகு இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் ஏராளமானோர் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்���ிடத்தக்கது.\nவார இறுதிநாட்களில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 2 பார்வையாளர்கள் வரிசையில் முன்னணி வகித்து வருகிறது. சமையல் போட்டி நிகழ்ச்சியான இது போட்டியாளர்களுடன் இணைந்து சமையலில் ஆத்திசூடிக் கூட தெரியாத ஹாஸ்ய திறன் உள்ள நபர்கள் அவர்களுக்கு சமையலில் உதவி செய்வர் .\nஅப்படி ஹிட் அடித்த குக் வித் கோனா சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது, இதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் நேயர்களிடையே மிகுந்த பிரபலம் ஆனது. மற்றும் இதில் பங்கு பெற்றோர் பிரபல ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த குக் வித் கோமாளியின் சீசன் 2, போட்டியாளர்களான ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கண்ணி ஆகியோருடன் தொடங்கியது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வி.ஜே. பார்வதி & டிக்டாக் சக்தி ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்று வந்தனர். பல வார கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, நிகழ்ச்சி அதன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இந்த கிராண்ட் ஃபைனலில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுக்கு வித் கோமாளி – ஏப்ரல் 14 மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/eh6Gns6Qdr\nஇந்த இறுதிப்போட்டிக்கு தயாராகும் போட்டியாளர்கள் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி மற்றும் ஷகிலா. இவர்களுக்கு கோமாளியாக இடம்பெறுவார்கள் புகழ், மணிமேகலை, சிவாங்கி, பாலா மற்றும் சுனிதா.\nநிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இடம்பெறுகின்றன. நிகழ்ச்சியியை தொகுத்து வழங்குபவர் ரக்க்ஷன்.\nஏப்ரல் 14, 2021 அன்று பிற்பகல் 2 மணி முதல் குக் வித் கோமாளி 2 ஒளிபரப்பாகும் காணத்தவறாதீர்கள்.\nPrevious ஜக்கி வாசுதேவ் அறைகூவலிடும் ‘கோயில் அடிமை நிறுத்து’ சாத்தியமா\nNext ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சிய��ல் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2019/09/19/udhayanithi-stalin-says-dmk-youthwing-will-protest-for-hindi-imposition", "date_download": "2021-07-29T18:07:22Z", "digest": "sha1:CWJBZW7H5SIHHOEAV5IXTPM7YYPBZAPR", "length": 6098, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "udhayanithi stalin says dmk youthwing will protest for hindi imposition", "raw_content": "\nஇந்தியை எந்த வகையில் திணிக்க முயற்சித்தாலும் தி.மு.க இளைஞர் அணி எதிர்த்து போராடும் - உதயநிதி ஸ்டாலின்\nஇந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க இளைஞர் அணி போராடும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nகரூர் மாவட்டம் தந்தோணி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சி, முத்தக்காப்பட்டி வேலாயுதம் பாளையத்தில் தி.மு.க இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட குளத்தை தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற பொது மக்களுக்கு பயனுள்ள பணிகளில் தி.மு.க இளைஞர் அணியினர் ஈடுபடுவார்கள்.\nநாளை தி.மு.க அறிவித்திருந்த போராட்டம், அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியது மற்றும் தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. போராட்டம் தற்காலிகமாக தான் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணிக்க முயசித்தலும் தி.மு.க தலைமையின் ஆணை படி தி.மு.க இளைஞர் அணி போராடும்'' எனத் தெரிவித்தார்.\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nமோடியால் திருடர்களான இளைஞர்கள்... வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸ் அதிர்ச்சி\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/13/couple-arrested-for-running-fake-call-center-in-chennai-and-indulged-in-money-fraud", "date_download": "2021-07-29T18:55:30Z", "digest": "sha1:6ODN5VMPIWMNCAUD2F3FXHK2GXHCO5ZS", "length": 9835, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "couple arrested for running fake call center in chennai and indulged in money fraud", "raw_content": "\nபோலி கால்சென்டர் நடத்திய தம்பதி.. குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி சென்னையில் பண மோசடி.. இருவர் கைது\nபோலி கால் சென்டர் நடத்தி இரண்டு ஆ��்டுகளாக லோன் மற்றும் இன்சூரன்ஸ் என்ற பெயரில் பணமோசடி செய்து வந்த வழக்கில், ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை வேளச்சேரி பகுதியை சார்ந்த சங்கர்கணேஷ் (27) என்பவர் அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் தான் பெங்களுரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் தனது திருமண தேவைக்காக வங்கியில் கடன் பெற முயற்சி செய்தபோது அப்போது ரிலையன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் என்ற பெயரில் தொலைபேசியில் தொடர்புகொண்ட பெண்மணி ஒருவர் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் அதற்கு 10 சதவீதம் இன்சூரன்ஸ் பணம் வங்கியில் செலுத்தவேண்டும் என்று கூறி தனது ஆதார் மற்றும் பேன்கார்ட் விவரங்களை பெற்றார். பின்பு லோன் ஒப்புதல் பெறப்பட்டது.\nகடன் கொடுக்க இருக்கும் ரூ.40 லட்சம் பணத்தில் 10 சதவீதம் இன்சூரன்ஸ் கட்டவேண்டும் என்று கூறியதின்படி கூகுல் பே மூலம் ரூ.40 ஆயிரம் பணம் அனுப்பியதாகவும், பின்பு தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டதாகவும் எனவே தான் இழந்த பணத்தை பெற்றுத்தரும்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் அடையாறு காவல் மாவட்ட தனிப்படையினர் விசாரணை செய்ததில் ரிலையன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் நிறுவனம் போலியானது என தெரியவந்தது. எனவே புகார் தாரருக்கு வந்த தொலைபேசி எண் மற்றும் வங்கி விவரங்களை தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்த போது சந்தோசபுரத்தில் பெரேக்கா பிஸ்னஸ் சொலியூசன் என்ற பெயரில் போலியாக கால் சென்டர் நடத்துவது தெரியவந்தது.\nஅங்கு சென்ற தனிப்படை போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலி கால் சென்டர் உரிமையாளர் பிரேம்குமார் என்பவர் வங்கி கடனுக்கு முயற்சி செய்பவரின் விவரங்களை சேகரிப்பதும், தனது மனைவி பெனிசா சாரோ (23) என்பவர் மூலம் கால் சென்டரில் வேலைக்கு தேர்வான பெண்கள் மூலம் பேசவைத்து இன்சூரன்ஸ் என்ற பெயரில் பண மோசடி செய்வது தெரியவந்தது. கடந்த இரண்டு வருடங்களாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த பெனிசா சாரோ(23), மற்றும் உடந்தையாக இருந்த ஓட்டுநர் விக்னேஷ்(23) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.\nஅவர்களிடமிருந்து 7 ஒயர்லெஸ் லேன்ட் லைன் போன்கள், செல்போன்கள், ஒரு கார், மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது, இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பிரேம்குமார் மற்றும் சிலரை தனிப்படையினர் தேடிவருகின்றனர். அடையாறு காவல் மாவட்ட துணை ஆனையாளர் விக்கரமன் நடவடிக்கையால் நாமக்கல் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு இடங்களில் போலி கால் சென்டர்கள் கண்டறியபட்டு முடக்கப்பட்ட நிலையில் வேளச்சேரி சாலை, சத்தோசபுரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லோன் மற்றும் இன்சூரன்ஸ் என்ற பெயரில் போலி கால்சென்டர் நடத்திவந்தது தெரியவந்தது,\nநீட் முறைகேடு: போட்டோ, சீரியல் எண்ணை மாற்றி மோசடி.. போலி சான்றிதழால் கலந்தாய்வின் போது சிக்கிய மாணவி.. \nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nOBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்.. தொடர் முயற்சிகளால் சாதித்த தி.மு.கழகம்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/10/10th-standard-science-don-guide-em.html", "date_download": "2021-07-29T19:19:58Z", "digest": "sha1:SG52XE57BU35XR5B4THJPJEJEN6NBGAX", "length": 5189, "nlines": 81, "source_domain": "www.kalvinews.in", "title": "10th Standard Science Don Guide (E/M) Download 2020-2021", "raw_content": "\nநமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்\nஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது Kalvi News வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..\nwww.e-learn.tnschools.gov.in | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23415", "date_download": "2021-07-29T19:20:41Z", "digest": "sha1:YJI2AHSEPHDBIQ5FNTS37J5F3BZA42RY", "length": 9892, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம் - GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம்\nகிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்வதாக இன்று 06-04-2017 தீர்மானிக்கப்பட்டுள்ளது . கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் செய்யப்படுகின்ற சிறுபோக நெற்செய்கை இவ்வருடம் குளத்து நீர் பத்தடியில் காணப்படுவதனால் குளத்தின் நீரின் அளவை கருத்திற் கொண்டு கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஇன்றையதினம் கிளிநொச்சி கோவிந்தன்கடைச் சந்தியில் அமைந்துள்ள இரணைமடு திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளருமான எந்திரி நவரத்தினம் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற 2017 ம் ஆண்டிற்கான இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச் செய்கைக்கான முன்னோடிக்கூட்டமும் திட்ட முகாமைத்துவ குழுவினுடைய எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்பாட்ட கலந்துரையாடலிலேயே இவ் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\nஇக் கூட்டத்தின் முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத்தில் இறுதி முடிவாக நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஇரணைமடுக் குளம் கிளிநொச்சி சிறுபோக நெற்செய்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை காவல்துறையினா் ஐவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி பிரதேச செயலக வீட்டுத்திட்ட தெரிவுகளில் அரசியல் தலையீடுகள்\nகிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு\nபோலிக் கடவுச்சீட்டு பயன்படுத்திய மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?start=8", "date_download": "2021-07-29T17:52:53Z", "digest": "sha1:7GWHAP7UI2FWLIW4VG2DKJI7MGNHRCZE", "length": 6150, "nlines": 62, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஅமெரிக்கப் படம் என்றாலே படம் முழுக்க துப்பாக்கிகளால் குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பார்கள், கார்கள் ஒன்றோடொன்று மோதி வானத்தில் பறந்து கொண்டிருக்கும், ஏராளமான மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் நெருப்பு பிடித்து எரிந்து கொண்டிருக்கும் என்றுதான் நம்மில் பெரும்பாலோரின் மனங்களில் தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்றல்ல.\nRead more: ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nமலையாள பட உலகிற்கு பல அருமையான படங்களை இயக்கி, பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். அவர் இயக்கிய ஒரு மிகச் சிறந்த படமிது. இந்தப் படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான்.\n1981ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் பி.ஜே.ஆன்டனி எழுதிய ‘ஒரு கிராமத்தின்டெ ஆத்மாவு’ என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஅருமையான லொக்கேஷன், இனிமையான பாடல்கள், பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர் – நடிகைகள், சுவாரசியமான சம்பவங்கள், இயல்பான உரையாடல்கள், எதிர்பாராத திருப்பங்கள், புதுமையான காட்சிகள் – இவற்றைக் கொண்டு ஒரு வெற்றிப் படத்தைத் தர முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.\n2012இல் திரைக்கு வந்த இந்தப் படத்தின் கதாநாயகர்கள் குஞ்சாக்கோ போபனும், பிஜு\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n1983ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, பல விருதுகளைப் பெற்ற படம். திரைக்கு வந்த கால கட்டத்தில் பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும் பரவலாக பேசப்பட்ட படம்.\nபடத்தின் இயக்குநர் : Govind Nihalani.\nஓம்புரி, அம்ரீஷ்புரி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.\nS.D.Palwalker எழுதிய ‘Surya’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் பிரபல மராத்தி நாடகாசிரியர் Vijay Tendulkar. உரையாடல்களை எழுதியவர் Vasant Dev.\nRead more: அர்த் ஸத்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t44154-topic", "date_download": "2021-07-29T18:21:46Z", "digest": "sha1:BE3MTYTINIOUYJJUZABCYX2SHMPKOWEH", "length": 16777, "nlines": 215, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு\n» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்\n» நடிகை ஷிவானி நாராயணன்\n» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்\n» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்\n» வலிமை பட அப்டேட்\n» நலம் தரும் நாட்டு மூலிகைகள்\n» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…\n» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு\n» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு\n» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று\n» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது\n» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\n» குறுங்கவிதைகள் - பேயோன்\n» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி\n» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி\n» இந்திய அணி அசத்தல் வெற்றி\n» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)\n» தன் கையே தனக்குதவி – கவிதை\n» ஒப்பந்தம் - கவிதை\n» உதிரம் கொடுப்போம் - கவிதை\n» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை\n» நீல நிற பூ - கவிதை\n» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…\n» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…\n» லேடி சச்சின் மிதாலி\n» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்\nகையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nகையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nஅனைத்தும் சூப்பர் ஆனா நான் ஏற்கனவே இந்த படங்கள் பதிந்து விட்டேன்:)\nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nஎத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை...\nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nவாவ்..கண்ணால் நம்பமுடியாத அழகிய படங்கள்...\nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nபானுஷபானா wrote: அனைத்தும் சூப்பர் ஆனா நான் ஏற்கனவே இந்த படங்கள் பதிந்து விட்டேன்:)\nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nபானுஷபானா wrote: அனைத்தும் சூப்பர் ஆனா நான் ஏற்கனவே இந்த படங்கள் பதிந்து விட்டேன்:)\nRe: கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் \nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அற��முகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t47562p75-topic", "date_download": "2021-07-29T18:46:06Z", "digest": "sha1:GCJJRGBZPSOCMETFNTEBBYDOY53NC7H2", "length": 27688, "nlines": 412, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வேடிக்கையான சில படங்கள்... - Page 4", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு\n» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்\n» நடிகை ஷிவானி நாராயணன்\n» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்\n» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்\n» வலிமை பட அப்டேட்\n» நலம் தரும் நாட்டு மூலிகைகள்\n» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…\n» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு\n» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு\n» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று\n» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது\n» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\n» குறுங்கவிதைகள் - பேயோன்\n» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி\n» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி\n» இந்திய அணி அசத்தல் வெற்றி\n» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)\n» தன் கையே தனக்குதவி – கவிதை\n» ஒப்பந்தம��� - கவிதை\n» உதிரம் கொடுப்போம் - கவிதை\n» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை\n» நீல நிற பூ - கவிதை\n» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…\n» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…\n» லேடி சச்சின் மிதாலி\n» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nஆமாம்ல அவரும் சுப்பராக சமைப்பார்ல\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nஆமாம்ல அவரும் சுப்பராக சமைப்பார்ல\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nரசித்த படமாக இருந்தாலும் மீண்டும் ரசிக்க வைத்தது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹா.\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: ஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹா.\nஹா ஹா அப்போ உறுதியே பண்ணியாச்சா அது ஹாசிம்தான்னு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: ஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹா.\nஹா ஹா அப்போ உறுதியே பண்ணியாச்சா அது ஹாசிம்தான்னு\nஒய் தம்பி நீங்க தான் ஹாசிம்னு கண்ப்பார்ம் பண்ணீங்க\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: ஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹா.\nஹா ஹா அப்போ உறுதியே பண்ணியாச்சா அது ஹாசிம்தான்னு\nஒய் தம்பி நீங்க தான் ஹாசிம்னு கண்ப்பார்ம் பண்ணீங்க\nஓஹோ அது நான்தானா சரியான ஓட்ட வாய் ஔரு வாய்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: ஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹா.\nஹா ஹா அப்போ உறுதியே பண்ணியாச்சா அது ஹாசிம்தான்னு\nஒய் தம்பி நீங்க தான் ஹாசிம்னு கண்ப்பார்ம் பண்ணீங்க\nஓஹோ அது நான்தானா சரியான ஓட்ட வாய் ஔரு வாய்\nதம்பி எத சொன்னாலும் நம்பிருது... ஹய்யோ ஹய்யோ\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: ஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹ���.\nஹா ஹா அப்போ உறுதியே பண்ணியாச்சா அது ஹாசிம்தான்னு\nஒய் தம்பி நீங்க தான் ஹாசிம்னு கண்ப்பார்ம் பண்ணீங்க\nஓஹோ அது நான்தானா சரியான ஓட்ட வாய் ஔரு வாய்\nதம்பி எத சொன்னாலும் நம்பிருது... ஹய்யோ ஹய்யோ\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: ஹாசிம் குளிக்கிறதை யாரு இங்கே போட்டது ஹாஹா.\nஹா ஹா அப்போ உறுதியே பண்ணியாச்சா அது ஹாசிம்தான்னு\nஒய் தம்பி நீங்க தான் ஹாசிம்னு கண்ப்பார்ம் பண்ணீங்க\nஓஹோ அது நான்தானா சரியான ஓட்ட வாய் ஔரு வாய்\nதம்பி எத சொன்னாலும் நம்பிருது... ஹய்யோ ஹய்யோ\nநீங்க எப்பவும் அப்படிதான் பாஸ்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nகடைசி படம் அற்புதம் ஹிஹி\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசுறா wrote: படங்கள் அனைத்தும் சூப்பர்.\nகடைசி படம் அற்புதம் ஹிஹி\nஹா ஹா இருக்கும் இருக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: வேடிக்கையான சில படங்கள்...\nசேனைத்தமிழ் உல��� :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழி���ள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/dozen-tamil-films-are-remakes-in-hindi.html", "date_download": "2021-07-29T17:56:10Z", "digest": "sha1:WQYYYEB5ZPEARO35P4ZQCDSE5OY6VPEJ", "length": 13570, "nlines": 155, "source_domain": "news7tamil.live", "title": "ஒரே நேரத்தில் 12 படங்கள்: இந்தியில் அதிகரிக்கும் தமிழ்ப் படங்களின் ரீமேக் | News7 Tamil", "raw_content": "\nஒரே நேரத்தில் 12 படங்கள்: இந்தியில் அதிகரிக்கும் தமிழ்ப் படங்களின் ரீமேக்\nஒரே நேரத்தில் 12 படங்கள்: இந்தியில் அதிகரிக்கும் தமிழ்ப் படங்களின் ரீமேக்\nஇந்தியில் ரீமேக் ஆகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே நேரத்தில் 12 படங்கள் வரை ரீமேக் ஆகி வருகின்றன.\nஒரு மொழியில் ஹிட்டாகும் படங்களை, மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமானதுதான். கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே இது தொடர்ந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள், இந்தியில் ரீமேக் ஆவது அதிகரித்துள்ளது.\nசூர்யா நடித்து ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’ இந்தியில் ரீமேக் செய்யப் படுவதாக நடிகர் சூர்யா சமீபத்தில் அறிவித்திருந்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. கார்த்தி கேரக்டரில் அஜய்தேவ்கன் நடிக்கிறார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான ’மாநகரம்’ படத்தை சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். ’மும்பைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே ஹீரோ��ாக நடிக்கிறார்.\nநயன்தாரா, யோகிபாபு நடிப்பில் நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படம், ’குட்லக் ஜெர்ரி’என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்கிறார். சித்தார்த் சென்குப்தா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கிய ;ஆரண்ய காண்டம்; படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்திருந்தனர். டிப்ஸ் நிறுவனம் இதன் ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி, மாதவன் நடித்த ’விக்ரம் வேதா’, அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ’தடம்’, ஷங்கர் இயக்கும் ’அந்நியன்’, அஜித்தின் ’வீரம்’, ’வேதாளம்’ ஆகிய படங்களும் ரீமேக் ஆகின்றன.\n’குட்லக் ஜெர்ரி’ ஜான்வி கபூர்\nசித்தார்த், பாபி சிம்ஹா நடித்த ’ஜிகிர்தண்டா’ படம், ’பச்சன் பாண்டே’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இதில் அக்‌ஷய்குமார் நடித்திருக்கிறார். அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி நடித்து தமிழில் வரவேற்பை பெற்ற, ’ஓ மை கடவுளே’ படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தியிலும் இயக்குகிறார்.\nஇன்னும் சில படங்களின் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிகமாக தமிழ்ப் படங்கள் இந்தியில் தொடர்ந்து ரீமேக் செய்யப்படுவதை, தமிழ் சினிமாவுக்கான அங்கீகாரமாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.\nநயன்தாராஓ மை கடவுளேகோலமாவு கோகிலாதமிழ் படங்களின் இந்தி ரீமேக்\nஅதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய் உயிரிழப்புகள்\nகொற்கையில் 2000 ஆண்டுகள் பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு\nஐயூஎம்எல் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கீடு\nகொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்\nகூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவ���ல்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/jiffry-hassan-on-sk/", "date_download": "2021-07-29T18:25:28Z", "digest": "sha1:LGB3TQ7BTFFCXOU52767KMUA2PNQ25WN", "length": 67664, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன் | பதாகை", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nதமிழின் நவீனச் சிறுகதைகளை புதுமைப்பித்தன் தலைமுறை, சுந்தர ராமசாமி தலைமுறை, ஜெயமோகன் தலைமுறை என அமைத்துக் கொண்டால் முன்னைய தலைமுறையின் தாக்கம் அடுத்து வந்த தலைமுறையினரில் தெளிவாகத் தென்படுவதைக் காணலாம். எனினும் இந்தப் போக்கிலிருந்து வேறுபட்ட தமிழவன், ரமேஷ்: பிரேம், எம்.டி. முத்துக்குமாரசாமி, எம்.ஜி. சுரேஷ் போன்ற மற்றொரு அணி தமிழ்ச் சிறுகதையில் இன்னுமொரு புதிய போக்கை முன்னெடுத்துச் சென்றனர். இந்த இரு போக்குகளின் தொடர்ச்சியாகவும், இணைவாகவும் தமிழில் இன்னுமொரு புதிய போக்கு தோன்றியது. இந்தப் புதிய போக்கு கதையின் நவீன மற்றும் பின்-நவீன தன்மைகளை இணைத்துப் பிணைக்கும் ஒரு வித மூன்றாவது பாதைக்கு இட்டுச்சென்றது. இந்தப் போக்கின் பிரதிநிதிகளுள் ஒருவர்தான் சுரேஷ்குமார இந்திரஜித்.\nஇவரது கதைகளில் நவீன, பின்-நவீனத் தன்மைகள் ஒருசேர கலந்திருப்பதைக் காண முடியும். அது ஒரு படைப்பின் கோட்பாட்டுத் தனித்துவத்தை மீறினாலும் கலைப் படைப்பு எனும் நிலையில் அது ஒரு வெற்றியாகும். ஒருவகையில் பார்த்தால் அது கோட்பாட்டு வரையறைகளை மீறி மனிதர்களை, நிகழ்வுகளை, இலக்கியத்தைப் பார்க்கும் ஒரு செயல்பாடு. ஒன்றை முழுமையாகப் புறக்கணித்து இன்னொன்றில் முழுமையாக அமிழ்ந்து செல்லும் போக்கைப் புறக்கணித்த ஒரு தனித்துவமான போக்கு. தமிழ் படைப்புலகை மேலும் முன்கொண்டு செல்லும் முயற்சி இது.\nநவீனச் சிறுகதைகளின் பொதுக்கூறுகள் எனும் வரையறைகளை மீறிச்செல்லும் முனைப்புடன் இருக்கின்றன இவரது கதைகள். ஆனால் தமிழின் இந்தவகைக் கதைகளுக்கென உருவாகி வரும் பொதுக்கூறுகளை சுரேஷின் கதைகளுக்குள்ளும் காண முடியும். மொழிக்கும் உலகுக்குமிடையிலான உறவின் வழியே உருவாக்கப்படும் நவீன புனைவின் எல்லையில் நின்று வேறொரு கோணத்தை நோக்கிய புனைவுலகின் எல்லையை இணைக்கும் பாலத்தின் தூண்களோடு தூண்களாகத் தெரிகின்றன இவரது கதைகள். வாழ்வின் நடைமுறைப் பக்கங்களை யதார்த்த மொழியில் எழுதப்பட்ட கதைகள் என்றோ, மிகையதார்த்த அதீத கற்பனைப் பாங்கான மொழி விளையாட்டுகள் என்றோ வகைப்படுத்திவிட முடியாத இடைநிலை வகையைச் சேர்ந்த கதைகள் இந்திரஜித்தினுடையவை.\nஇது ஒரு பின்காலனியக் கதை. தமிழில் பின்-காலனியத்தை ஜெயமோகனின் ‘ஊமைச்செந்நாய்’ ஒரு கோணத்தில் பேசுகிறதென்றால், அதே விசயத்தை இக்கதை வேறொரு கோணத்தில் பேசுகிறது. சுரேஷ்குமார இந்திரஜித் கதையை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு எழுதுபவரல்ல. கதையை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது ஒரு நவீனத்துவ எழுத்தாளனுக்குத் தேவையாக இருக்கலாம். ஆனால் இந்திரஜித் எழுதும்போது கதையை கண்டடைகிறார் என்று நம்மை நினைக்கத் தூண்டும் கதை இது.\nவரலாறு என்பதே ஒரு தரப்பு கட்டமைக்கும் ஒரு கதையாடல்தான் எனும் தளத்திலும், அதற்கு எதிர்வினையாக இன்னொரு தளத்தில் சிறுகதையாடலாக இயங்கும் வரலாறு பற்றியும் பேசும் ஒரு தொனி இந்தக் கதைக்குள் கேட்கிறது. இக்கதையில் விருமாண்டி என்ற தன் நண்பனைக் காண ஸ்கூட்டரில் செல்லும் கதைசொல்லி வாசகனுக்கு ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு கதையில் பாழடைந்த வீட்டில் வாழும் கிழவனின் திடீர் பிரவேசம் மூலம் வேறொரு தளத்துக்கு நகர்த்தப்படுகிறது. இரு நண்பர்களுக்கிடையிலான ஒரு அனுபவக் கதையாக இக்கதை நகரலாம் என்ற வாசகனின் முன்முடிவு அதன் மூலம் தகர்க்கப்படுகிறது.\nமறைந்து வாழும் கிழவன் என்ற கதாபாத்திரம் இந்திரஜித்துக்கு வெளியேயன்றி அவருக்கு உள்ளே வாழ்பவராகக்கூட இருக்கலாம். அவன் தொல்மனமும், நினைவுகளும் கொண்டவன். அவன் வெள்ளையின ஆட்சியாளர்கள் குறித்த அச்சத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் அதனை நம்ப முடியாத பரபரப்பு கிழவனை ஆட்கொண்டுள்ளது. விடுதலை என்பது அவனுக்கு நம்ப முடியாத ஓர் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியிலிருந்து அவனை மீள முடியாமல் சூழலும் அவனைச் சிறைப்படுத்துகிறது. அவனை ஒதுங்கி வாழத் தூண்டியது காலனித்துவத்திற்குப் பின்னரான சமூக அமைப்பும், அதன் சுரண்டலும், தன்னால் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பும்தான்.\nஇன்னொரு வகையில் நோக்கினால் கிழவன் இந்தியாவின் பழைமையின் அல்லது பிற்போக்குச் சிந்தனையின் குறியீடாக விளங்குகிறான். இந்தியாவின் முன்னேற்றகரமான முயற்சிகளுக்குத் தடையான பழைமைவாத சிந்தனைகளின் குறியீடாக உள்ளான். கதையின் முடிவிலும் வெள்ளைக்கார ஆர்னல்டு ஏனையவர்களைக் கொன்றுவிட்டு கிழவனை மட்டும் உயிருடன் விட்டுச் செல்கிறான். இது வெள்ளையன் தன் காலனித்துவ ஆட்சியின் பேறாக இந்திய முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு சிந்தனையை அல்லது ஒரு ஒழுங்கை இங்கு விட்டுச் செல்வதாக ஒரு செய்தியையும் நாம் புரிந்துகொள்ள முடியும். இது லத்தீன் அமெரிக்க புனைவுலகின் தாக்கமாக இருக்கலாம்.\nஆனால் கதையின் குறியீட்டு அர்த்தங்களைப் புறக்கணித்து நேர்நிலையில் நோக்கும் போது, கதைசொல்லி கிழவனுக்கு ஆறுதலாக தன்னைக் கற்பனை செய்தாலும் கிழவனின் எதிர்பார்ப்பு ஒரு தனிமனிதனின் ஆறுதலோ மாற்றமோ அல்ல. அவன் காண விரும்பியது அவனளவில் இந்திய வரலாற்றின் தொடர்ச்சியான ஒரு சமூக மாற்றம். (அந்த மாற்றம் இந்தியாவின் எழுச்சியை நோக்கியதாகவோ அல்லது வீழ்ச்சிக்கு இட்டுச் செல்வதாகவோ இருக்கலாம்). கிழவனைப் பொறுத்தவரை அவனளவில் அவன் உணரும் நுண்மையான உணர்வுகளிலிருந்து அவனுக்குள் உருக்கொள்ளும் ஒரு பிரக்ஞைதான் அந்த மாற்றம். அதுவே அவனது முடிவின் ஆதாரப் புள்ளி. அந்தப் பிரக்ஞைதான் அவனது உள்ளுணர்வு. அவன் மறைந்து வாழ்வதும், அவனது கருத்துகளை வடிவமைத்ததும் அந்தப் பிரக்ஞைதான். அந்தப் பிரக்ஞை அர்த்தமுள்ளதாகவோ அல்லது எந்தவித அர்த்தமுமற்றதாகவோகூட இருக்கலாம். ஆனால் கிழவனுக்கு அதுதான் உலகம். அதுதான் சமூகம், அதுதான் இந்தியா. அந்தப் பிரக்ஞை முற்போக்கானதா பிற்போக்கானதா என்பதை வாசகன்தான் முடிவுசெய்ய வேண்டி இருக்கிறது. காரணம் இந்தப் படைப்புக்குள் எந்தவொரு முடிவையும் காண முடிவதில்லை. இந்திரஜித்திடமிருந்து எந்தவொரு தீர்மானகரமானதொரு குரலும் கதைக்குள் எழும்பி வரவில்லை. அது அவரது கதைகளில் அவர் பேணி வரும் ஒரு நுட்பமாக இருக்கலாம். உண்மையில் படைப்பாளி தன் படைப்பில் காட்சிகளைக் காண்பிப்பவனாக மட்டுமே இருக்கிறான். காட்சிகளிலிருந்து கருத்துகளை, முடிவுகளை, வாசகனே உருவாக்கிக் கொள்கிறான்.\nஇக்கதைக்குள் மெஜிகல் ரியலிசத் தன்மையும் ஊடுபாவியுள்ளது. கிழவன் சாதாரண வாழ்க்கை வட்டத்துக்கு மேற்பட்ட வயதுடையவனாக இருக்கிறான். யதார்த்தவாதப் புனைவில் சீரான கால ஒழுங்கையும், மனிதனின் சராசரி வயதுப் பிரிவுகளையுடையவர்களாகவுமே காண முடியும். ஆனால் இந்திரஜித்தின் புனைவுகள் நவீனத்துவ, யதார்த்தவாதப் பண்புகளை எப்போதும் கடந்ததாகவே இருக்கிறது. இதனால் அவரது சில கதாபாத்திரங்கள் குறித்து அதிகம் தர்க்கரீதியான கேள்விகளை எழுப்புவதோ, அர்த்தங்களை உருவாக்குவதோ முடியாத காரியமாகவுள்ளது.\n‘மறைந்து திரியும் கிழவன்’ கதை முடிவடையாமல் இன்னொரு தொடர்ச்சிக்காக காத்திருப்பது போன்ற பிரமையுடன் தான் முடிகிறது. ஒரு வரலாற்றைப் புனைவாக்கும் நுட்பம் மறைந்து திரியும் கிழவனுக்குள் முழுமையாக வெளிப்படுவதாக சொல்ல முடியாது. பின்-நவீன எழுத்துமுறையில் வரலாற்றுப் புனைபிரதி ஒன்றை படைப்பதில் படைப்பாளிக்கு எந்தச் சிரமமுமில்லை. வரலாற்றை மறுவாசிப்புச் செய்யவும், மீள்கட்டமைப்புச் செய்யவும், கற்பனைப்பாங்காக அதனை வெளிப்படுத்துவதற்குமான எல்லையற்ற சுதந்திரவெளியை பின்-நவீனத்துவ இலக்கியச் சூழல் ஒரு படைப்பாளிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தக் கதையில் ஒரு மூல உண்மை பற்றிய எந்த நிச்சயத் தன்மையையும் எந்தவொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்துவதில்லை. இந்தப் பண்பு இந்திரஜித்தின் பாத்திரங்களின் ஒரு பொதுவான பண்பாகவே உள���ளது. கதையில் வரும் கிழவனின் உலகத்துக்கும் நமது நிஜ உலகத்துக்குமிடையிலான மோதலை அவனது வரலாற்றுப் பிரக்ஞை உருவாக்குகிறது.\nஇக்கதை வரலாற்றுத் தகவல்களையும், புனைவுச் செய்திகளையும் ஒன்று கலக்கிறது. இதன் மூலம் கதைக்கும், வரலாற்றுக்குமிடையிலுள்ள உறவின் யதார்த்தவாத விதிமுறைகள் மீது உள்ளார்ந்த ஒரு மறுப்பை முன்வைக்கிறது.\nஇக்கதை நமது தமிழ்ச் சூழலில் புதிதாக மேற்கிளம்பும் அல்லது அறிமுகமாகும் புதிய சிந்தனைகளுக்கும் நமக்கும் என்ன மாதிரியான உறவு ஏற்படுகிறது என்பதைப் பேசும் ஒரு குறியீட்டுக் கதை போலவே உள்ளது. இக்கதை எந்தவொரு திட்டவட்டமான முடிவுக்கும் இடங்கொடுக்காமல் அதற்கான சூசகமான அர்த்தங்களின் அடர்காட்டில் வாசகனை அதற்கான அர்த்தங்களைக் கண்டடைவதற்குத் தூண்டுகிறது. கதை முடிந்ததும் கதை முடியாதது மாதிரியான ஒரு உணர்வு வாசகனை அழுத்தும் போது சூசகமான அர்த்தப்பாடுகள் கதையெங்கிலும் நெளிந்து கொண்டிருப்பதை வாசகன் கண்டடைகிறான். அர்த்தங்களைக் கண்டடைதலே வாசகனைச் சோர்விலிருந்து விடுவிக்கும் ஒரே வழி என்ற நம்பிக்கை கதைசொல்லியிடம் தீர்க்கமாக உருவாகி வருகிறது. அது இக்கதையில் வரிக்கு வரி அழுத்தம் பெறுகிறது.\nஇக்கதையில் டோகுடோ ஷோனி எனும் ஜப்பானிய எழுத்தாளருக்கு தான் எழுதிய கதைகளை தனது ஆசிரியரான கரஷமாவிடம் காண்பிக்கும் தருணம் உருவாகிறது “நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு ‘இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ‘ என்று கூறினார்“.\nஇது ஒரு சிந்தனையும், அதன் அமைப்பும் காலாவதியானதைச் சூசகமாகச் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மேலும் டோகுடோ ஷோனி சொல்லும் கதையில் அவரது ஆசிரியர் உடன் ஒரு சாரதி பேசும்போது அவன் மறுமணம் புரிய மறுப்பதையும் குழந்தைகளுக்காக அவன் வாழ விரும்புவதையும் சொல்கிறான். இது ஒரு வகையில் குறியீட்டு அர்த்தங்களை வெளிப்படுத்துவதாக கருதுகிறேன். ஒரு சிந்தனையிலிருந்து அடுத்த சிந்தனைக்கு நாம் நகர்வதிலுள்ள மனச்சிடுக்குகளையும், நாம் அதுவரை காலமும் நம்பி வந்த கருத்தியலை, சிந்தனையை திடீரென்று உதற முடியாத நமது தவிப்பையும் அதன் சோர்வையும் இக்கதை பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது. கதையில் வரும் குழந்தைகள் பற்றிய விபரணம் நமது சூழலில் புதிய சிந்தனைகளைப் படிக்கவும், கிரகிக்கவும், அதனை நமது சூழலுக்கு மாற்றீடு செய்யவும் தயாராக இருக்கும் ஒரு புதிய தலைமுறையினரைக் குறித்து நிற்பதாக, அவர்களுக்கான வெளியை பேசுவதாக நான் நினைக்கிறேன்.\nஇக்கதையில் கதைக்கான நிகழ்வை ஒரு நவீன எழுத்தாளன் உருவாக்கிக் கொள்ளும் முறையிலிருந்தும், சூழலை அவன் சித்தரிக்கும் முறையிலிருந்தும், கதாபாத்திரங்களை அவன் கதையில் நடமாட விடும் முறையிலிருந்தும் இந்திரஜித் விலகிக்கொண்டே செல்கிறார். இந்த விலகல் நவீனச் சிறுகதைகளிலிருந்து, தமிழின் ஒரு தலைமுறை வேகமாக விலகிச் சென்றதை அறிவிப்பதாக இருக்கிறது. அதனை தமிழ்ச் சிறுகதைவெளியில் ஒரு புதிய மலர்ச்சியாகவும் பார்க்கப்பட வேண்டி இருக்கிறது.\nதமிழ்நிலைப்பட்ட கதையொன்றில் யப்பானிய கதாபாத்திரங்களை உட்புகுத்தி நமக்கான கதையைச் சொல்வதன் மூலம் இந்திரஜித் கதாபாத்திரங்களுக்கான ஒரு மாதிரி வடிவத்தை நமது சூழலில் உருவாக்க முனைந்த ஒரு படைப்பாளியாகத் தெரிகிறார். இக்கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் சிலவேளை அவரது மாறுவேடமாகவும் இருக்கலாம் எனவும் நினைக்கத் தூண்டுகிறது.\nகாவிரி, வைகை எனும் இரு தோழிகளின் வாழ்வையும், உள்ளார்ந்த எண்ணங்களையும் சுற்றியதாக இக்கதை செல்கிறது. கதைக்குள் ஒரு நிச்சயமற்ற தன்மை அநிச்சையாகப் பின்தொடர்வது போலவே உள்ளது. ஒரு வகை மர்மத்தன்மை கதையின் மொழியில் படர்ந்திருப்பதான பிரமை.\nசில நவீனப் பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அப்படியான ஒரு நவீனப் புதிராகவே வைகை இருக்கிறாள். கடைசியில் காவிரியும் அதே புதிர்த்தன்மையுடன்தான் முடிந்து போகிறாள். இந்திரஜித்தால் கூட சரியாகப் புரியப்படாதவர்கள் அவர்கள். வைகை கதையின் ஆரம்பம் முதலே இருமைத் தன்மை உடைய மனநிலை கொண்டவளாகவே வருகிறாள். நவீன கதைகளில் சித்தரிக்கப்படும் பெண்கள் இயல்பான பெண்களல்ல. அவர்கள் அவர்களது கலாசாரத்தின் விளைபொருட்களாகவே இருப்பர். கலாசாரத்தாலும், சமூகத்தாலும் இயக்கப்படும் கருவிகளாகத்தான் நாம் அவர்களை நவீன கதைகளில் காண முடியும். அவர்களின் உண்மையான குணங்கள், இயல்புகள் அவர்களின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும். அவற்றையும் வெளிப்படுத்தும் பெண்கள்தான் பின்-நவ���ன கதைகளில் வருவார்கள். இந்திரஜித்தின் தோழிகள் கதையில் வரும் வைகை கிட்டத்தட்ட அப்படியான பெண்தான். கடைசியிக் கட்ட காவிரியும் அப்படியான பெண்தான்.\nகதையில் காவிரிமீது, அவள் கணவன்மீது வைகை கொண்டிருந்த கரிசனை பல நிகழ்வுகள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கதையின் முடிவில் அந்த நிகழ்வுகளின் விளைவு எதிர்மறையானதாக வெளிப்படுகிறது. அந்த அன்பான, கரிசனையான, நிகழ்வுகளின் விளைவு நேசமாகவே அமைந்திருக்க வேண்டும் என்பதே ஒரு நவீன யதார்த்தவாத வாசகனின் எதிர்பார்ப்பு. ஆனால் இங்கு அது முரணில் போய் முடிகிறது. அதாவது வைகை காவிரியை கத்தியால் குத்துவதாகவும், பின் காவிரி வைகையை கத்தியால் குத்துவதாகவும் ஒரு நிகழ்வு கதையின் முடிவில் இடம்பெறுகிறது. நிகழ்வுக்கும், விளைவுக்குமிடையிலான உறவைப் புரிந்து கொள்ளும் வகையில் கதையை அமைப்பது ஒரு நவீனத்துவச் செயல்பாடுதான். இக்கதை அதைக் கடந்து செல்கிறது.\nஇந்த வகையில் இந்திரஜித் தமிழின் சோதனைவகைக் கதையைப் பரீட்சித்துப் பார்த்தவராகத் தெரிகிறார். நவீனத்துவக் கதைகூறலின் துணிவுடைய மறுப்பாளர்களுள் ஒருவராகவும் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறார். நவீனத்துவமும், பின்-நவீனத்துவமும் சந்திக்கும் புனைவுலகம் இந்திரஜித்தினுடையது என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் அவரது கதாபாத்திரங்கள் அதிக சந்தர்ப்பங்களில் நவீனத்துவத்தைக் கடந்து பின்-நவீன வெளியில் சஞ்சரிப்பவர்களாகவும், மாய யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்களாகவும் நம்மைக் கடந்து கொண்டிருக்கின்றனர்.\nPosted in எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், ஜிஃப்ரி ஹாசன், விமரிசனம் on April 21, 2018 by பதாகை. 2 Comments\n← யூக வெளியின் நிலைமாந்தர் – வெங்கடேஷ் சீனிவாசகம்\nபகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன் →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள் – இரசவாதம்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (4) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,723) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (79) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (661) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (38) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (56) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (455) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்��ி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (7) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (2) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (59) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (1) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (279) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (8) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (152) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (1) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (8) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை ஜூலை 2021 சிறு… on அப்பாவின் நண்பர்\nபதாகை ஜூலை 2021 சிறு… on கஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- ம…\nMeenakshi Balganesh on நடந்தாய் வாழி காவேரி\nமடைப் பொங்கல்… on துணையிழந்த கிழத்தியொருத்தி\nபதாகை ஜூலை 26, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோ��ன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nபடகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2044/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2635-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-29T17:50:42Z", "digest": "sha1:SS5PPME5EJF24TW7ZQHI72QZD7PEREKY", "length": 6495, "nlines": 108, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "தமிழகத்தில் 2,635 மையங்களில் ஒரே நாளில் 62,353 பேருக்கு கொரோனா தடுப்பூசிTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nதமிழகத்தில் 2,635 மையங்களில் ஒரே நாளில் 62,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் 111-வது நாளாக நேற்று 2,635 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62 ஆயிரத்து 353 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 34 ஆயிரத்து 245 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 17 ஆயிரத்து 21 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 3 ஆயிரத்து 46 பேருக்கும், ம��ன்கள பணியாளர்கள் 8 ஆயிரத்து 41 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 68 லட்சத்து 76 ஆயிரத்து 742 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் 11வது நாளாக குறைந்து வரும் கொரோனா…\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33,075 - ஒரே…\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா: ஒரே நாளில் 33,361…\nதமிழ்நாட்டில் இன்று 4,230 பேருக்கு கொரோனா உறுதி -…\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,715 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3479 பேருக்கு கொரோனா…\nஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு…\n18+ தடுப்பூசிக்கு அரசு மையங்களில் நேரடியாக பதிவு…\nதடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க மோடிக்கு குலாம்நபி ஆசாத் கடிதம் →\n← டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் இல்லையா\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2021/03/17/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-29T18:51:33Z", "digest": "sha1:CA3SXUIXXPF66LAHYJ64SNJAFHNXPA6A", "length": 30287, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "சசிகலா நாடகம் அம்பலம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டார்.அப்போதே பலர் அதை சந்தேகித்தனர். ஆனால் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு இடையூறாக இருந்து விடக்கூடாதே என்ற காரணத்தால் ஒதுங்குவதாக அவர் சொன்னதை பெரும்பாலான மக்கள் நம்பினர். அதற்காக\nஅவரை பாராட்டவும் செய்தனர். அந்த அறிக்கை ஒரு நாடகம் என்பது, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் புலப்படுகிறது.சசிகலா பேச்சை கேட்காமல் தினகரன் செயல்படுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. அ.ம.மு.க.,வை அவர் தேர்தல் களத்தில் இறக்கிய போதும் அப்படியே நினைத்தனர். ஆனால் கூட்டணி அமைத்து , அதில் அவர் சேர்த்த கட்சிகளை பார்த்த போது அந்த சாயம் கலைந்து போனது.அ.ம.மு.க., கூட்டணியில் சேர்ந்தவர்கள் யார்\nசமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார், தே.மு.தி.க.,வின் பிரேமலதா விஜயகாந்த்,இருவருமே அ.தி.மு.க.,விடம் கேட்ட எண்ணிக்கையில், சீட் கிடைக்காததால் வெளியேறிவர்கள். சரத்குமார் முதலிலேயே , சசிகலாவை சந்தித்து பேசியவர், பிரேமலதா, அ.தி.மு.க., வின் இழுத்தடிப்பால் மாற்று ஏற்பாடு தேடும் போது சசியுடன் பேசியவர். இருவரையும் அ.ம.மு.க., சேர்த்தது ஏன்ஜெயலிதா காலத்தில் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து சசிகலா சார்பாக அ.தி.மு.க.,வின் தேர்தல் பணிகளை நிர்வாகம் செய்த அனுபவம் தினகரனுக்கு உண்டு. ஆனால் முதல்வர் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்தி கூட்டணி அமைக்கும் துணிச்சல் அவருக்கு தானாக வந்திருக்க முடியாது.\nகூட்டணியில் தேர்தல் செலவுக்கு தேவையான மிகப்பெரிய தொகையை தனியாக அவரால் திரட்ட முடியாது.சசிகலாவின் போயஸ் கார்டன் வாழ்க்கையின் போது, கோடீஸ்வரர்களாக மாறிய குடும்பத்தினரும், உறவினர்களும் கை கொடுத்தால் மாத்திரமே அது சாத்தியம். அவர்கள் சம்மதிக்க வேண்டுமானால், சசிகலாவின் கண்ணசைவு அல்லது கையசைவு அவசியம்.எனவே சசிகலாவின் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனுமே தினகரன் இருந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் என்பது தெரிகிறது.அதிலுள்ள மூன்று கட்சிகளுக்கும் பொதுவான ஒரே நோக்கம் தங்களை இந்த நிலைக்கு தள்ளிய, இ.பி..எஸ்.,- ஒ.பி.எஸ்., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான். தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மூன்று பேரும், அ.திமு.க.,வை வீழ்த்த ஒன்று சேர்ந்துள்ளது தான் தேர்தல் விசித்திரம்.தினகரன் இன்னமும் சொல்கிறார் தீய சக்தியான , தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்து புரட்சி தலைவி அம்மாவின் கனவை நனவாக்க உழைப்போம் என்று ஆனால், அவர் குறி வைப்பது இதுவரை கிடைத்து வரும் ஓட்டுகள், ஆகவே தான் அ.ம.மு.க.,வை தி.மு.க.வின் ‘பீடீம்’ என ஆரம்பம் முதலே சொல்லி வருகின்றனர். அமைச்சர்கள்.ஜெயலலிதாவால் வாழ்வும் வளமும் பெற்ற ஒரு சிறு கூட்டம்,கொஞ்சமும் நன்றி இல்லாமல்,, அவர் கட்டிக்காத்த கட்சிக்கும், அதன் ஆட்சிக்கும் முடிவு கட்ட அவர் கடைசி மூச்சுவரை எதிர்த்த தி.மு.க., வின் ஏவல்படையாக செயல்படுவது வரலாற்று அவமானம் என ஆவேசமாக சொன்னார் ஒரு சீனியர் அமைச்சர்.அ.ம.மு.க., கூட்டணி ஆட்சியை பிடிப்பதோ, தினகரன் முதல்வராவதோ நடக்காத காரியம்.\nஎன்றாலும் ஒவ்வொரு தொகுதியிலும், அ.தி.மு.க.,வுக்கு விழக்கூடியதில் சில நூறு ஓட்டுகளையாவது தன் பக்கமாக திருப்பி விடும் ஆற்றல் அதனிடம் இல்லையென சொல்ல முடியாது. அவ்வாறு நினைத்தால் அது அசட்டு நம்பிக்கை என்றே சொல்ல வேண்டும்.கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி குறித்து அப்படி அசட்டு நம்பிக்கை கொண்டிருந்ததால், ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை தி.மு.க., பறிகொடுத்ததை இங்கே நினைவு கூறவேண்டும். போட்டி கடுமையாக இருக்கும் காலங்களில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியத்துவம் பெறும். வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள இடைவெளி ஒரே ஒரு ஓட்டாக கூட இருக்கலாம்.கருணாநிதி போன்ற பெரிய தலைவரே, மிகக்குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியை தவிர்க்க முடிந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.இதெல்லாம் தெரிந்திருந்தும், ஸ்டாலின் செய்த தவறை இன்று இ.பி.எஸ்.,செய்கிறாரோ என எண்ணத்தோன்றுகிறது.தே.மு.தி.க.,- ச.ம.க., மட்டுமின்றி கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தையும் வளைத்து போட வாய்ப்பு இருந்தும், இ.பி.எஸ்., பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.\nஎன அவரது கட்சியிலேயே முணுமுணுப்பு கேட்கிறது.வேறு சில சிறு கட்சிகளின் பெயரும்,அந்த விவாதத்தில் அடிபடுகிறது. ஒரு கட்சியை சேர்த்ததால் அது பிடிக்காமல் இன்னொரு கட்சி வெளியேறும் சாத்தியமும் இருப்பதால், கூட்டணி தலைமைகளுக்கு இது கயிற்றின் மேல் நடக்கும் வித்தை தான்.கருத்து கணிப்புகள் சில தி.மு.க.,வுக்கு சாதகமாக வருவதை சுட்டிக்காட்டி, முதல்வருக்கு சில தரப்பில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கி விறுவிறுப்பாக தொடரும் நேரத்தில் இனி என்ன திருத்தம் செய்ய முடியும் என்பது கேள்விக்குறி.எனினும் ஓட்டுப்பதிவு துவங்கும் நேரம் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சட்ட சாத்தியம் தான். நம் தேர்தல் கட்டமைப்புக்கு கூடுதல் சூடும், சுவையும் சேர்க்கிறது என்பதை மறுக்க முடியாது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சை��் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-29T20:07:33Z", "digest": "sha1:JWWVMQNVPCAPHJY4QBF5TG4R7MV6ZPA7", "length": 12695, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தூக்கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதூக்கான் அல்லது பேரலகுப் பறவை (இலத்தீன் பெயர்:Ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் பறவைகளைக் கொண்ட ஒரு குடும்பமாகும். இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கின்றன. இக்குடும்பம் 5 பேரினங்களும் 40 இனங்களையும் கொண்டது. டுப்பி மொழியிலிருந்து இப்பெயர் மருவி வருகின்றது.\nநடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் குயிலும் பறவை இனத்தைச் சேர்ந்தது. உயிரினவியலில் இப்பறவை ராம்ஃபாசிட்டிடே (Ramphastidae) என்னும் பறவையின உட்பிரிவைச் சேர்ந்தது. ஏறத்தாழ 41 உள் இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 21 இனம் கொலம்பியா நாட்டிலும், சுமார் 17 இனங்கள் பிரேசில், வெனிசூலா, ஈக்வெடார் போன்ற நாடுகளில் வாழ்கின்றன.\nஇப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிகக் கனம் கொண்டதன்று. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற்போல தலையின் அலுகுப்புறம் பெரியதாகவும் இருக்கிறது. இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கின்றன. இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கிறது. ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கின்றன.\nதூக்கான் பறவைகள் பழந்தின்னிப் பறவைகள் எனினும் சிறு பூச்சிகளையும், சிறு பல்லி போன்ற ஊர்வன விலங்குகளையும் உண்ணும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இறைச்சல் எழுப்புகின்றன. உறங்கும்போது தம் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறைதான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும்போது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்குகொள்கின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொகுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு வலசையாகப் போவதில்லை.\nஹாண்டுராஸ், கொலம்பியா நாடுகளில் காணப்படும் பழுப்புக் கீழ்த்தாடை தூக்கான் (அல்லது) சுவெயின்சன் தூக்கான்\n1 தூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு\nதூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு\nபல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்\nஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ஃபசுட்டோசு தோக்கோ (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் அகச்சிவப்புக் கதிர்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்[1][2]. இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. தூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.\n[1] அணுகிய நாள் செப்டம்பர் 28, 2006.\nதூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு\nபேரலகுப் பறவை (அல்) தூக்கான் படங்கள்\nதூக்கான் பற்றி மேலும் தகவல்\nதூக்கான் நிகழ்படங்கள் இணையத்தில் பறவையின தொகுப்புகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2019, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Nassau", "date_download": "2021-07-29T18:45:25Z", "digest": "sha1:UTPPFAZSAP665STK3QAMW4MCZFRWW7LM", "length": 7667, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "நாஸ்ஸா – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு எழுத்து அல்லது புதிய தோன்றுகிறது, ஆனால் இது உண்மையில் வருகிறது நடித்துள்ளார் யாராவது கொண்டு விளையாட்டை அனுபவம் நிறைய கணக்கு. ஒரு நபர் 'smurfing' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/bsnl-corruption-cbi-case-on-maran", "date_download": "2021-07-29T18:36:38Z", "digest": "sha1:DANG57E3S3RBBMJAOSAZKWTRBWELVCQX", "length": 6677, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "BSNL முறைகேடு - தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்", "raw_content": "\nBSNL முறைகேடு - தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nதிமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது 300 பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக சன் நெட் ஒர்க்சுக்கு பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 1கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் நடத்தி வந்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது\nஇது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பத��வு செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரண நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன் மீது சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.\nஏற்கனவே தயாநிதி மாறனுக்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிஎஸ்என்எல் வழக்கில் தயாநிதிமாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nவெற்றிபெற்று விடுவோம் என்கிற இறுமாப்பா.. ஸ்டாலினின் முதல்வர் கனவை தரைமட்டமாக்கும் திமுக நிர்வாகிகள்..\nமோடியுடன் ஜெயலலிதாவை இணைத்து வைத்து தயாநிதி மாறன் அருவருப்பான பேச்சு... காற்றில் பறக்கும் திமுக மானம்..\nநடிகர் சூர்யா எதை பேசினாலும் உளறிக் கொட்டுகிறார்... ராதாரவி ஆத்திரம்..\nஅடிபட்டும் திருந்தாத திமுக... மீண்டும் கிளம்பும் ’நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..\nதாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்தி தயாநிதிமாறன் அகங்காரம் ... ரெட்டைமலை சீனிவாசனின் கொள்ளுப் பேத்தி ஆவேசம்..\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/en-nenju-song-lyrics/", "date_download": "2021-07-29T19:30:33Z", "digest": "sha1:HHIR3ZUPVYNMF4AREGGOA73XXFXZI34X", "length": 6635, "nlines": 170, "source_domain": "tamillyrics143.com", "title": "En Nenju Song Lyrics", "raw_content": "\nஹே யூ ஆர் மை லவ்\nயூ ஆர் மை டெஸ்டினி\nஎன் நெஞ்சு சின்ன இலை\nநீதான் என் காதல் மழை\nஉன்னாலே நான் நனைய வேண்டும்\nஎன் நெஞ்சு சின்ன கொடி\nநீதான் என் காதல் செடி\nஉன் மீது சுற்றி கொள்ள வேண்டும்\nபார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே\nஉன்னால் என் நிமிடங்கள் அழகானதே\nஎன் நெஞ்சு சின்ன இலை\nநீதான் என் காதல் மழை\nஉன்னாலே நான் நனைய வேண்டும்\nஎன் நெஞ்சு சின்ன கொடி\nநீதான் என் காதல் செடி\nஉன் மீது சுற்றி கொள்ள வேண்டும்\nஉன் பேரை மட்டும் தினம்\nஎன் பேரை இன்று மறந்தேனே\nமஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே\nஆசை கனவே மீசை புயலே\nஎன் நெஞ்சு சின்ன இலை\nநீதான் என் காதல் மழை\nஉன்னாலே நான் நனைய வேண்டும்\nஎன் நெஞ்சு சின்ன கொடி\nநீதான் என் காதல் செடி\nஉன் மீது சுற்றி கொள்ள வேண்டும்\nஉன் மூச்சு காற்று பட்டு\nஉன் போலே வாசனைகள் வீசும்\nபோதாது என்று மனம் ஏங்கும்\nமுத்த தடமே சுட்டி தனமே\nமொத்த சுகமும் நீ என்பேனே\nஎன் நெஞ்சு சின்ன இலை\nநீதான் என் காதல் மழை\nஉன்னாலே நான் நனைய வேண்டும்\nஎன் நெஞ்சு சின்ன கொடி\nநீதான் என் காதல் செடி\nஉன் மீது சுற்றி கொள்ள வேண்டும்\nபார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே\nஉன்னால் என் நிமிடங்கள் அழகானதே\nஎன் நெஞ்சு சின்ன இலை\nநீதான் என் காதல் மழை\nஉன்னாலே நான் நனைய வேண்டும்\nஎன் நெஞ்சு சின்ன கொடி\nநீதான் என் காதல் செடி\nஉன் மீது சுற்றி கொள்ள வேண்டும்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/sunday-thathupithu-about-encounter/", "date_download": "2021-07-29T17:38:35Z", "digest": "sha1:3X6CIN6SMX7ZO6PKDR6RORR3OJAWWF2Z", "length": 17160, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மைனர் குஞ்சுகளும் - மனித உரிமை ஆர்வலர்களும்....! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….\nமைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்….\nஇன்று சண்டே என்பதால் தத்து பித்து – இன்று தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது – மைனர் குஞ்சுகளும் – மனித உரிமை ஆர்வலர்களும்…..\nஎன்கவுண்டர் விஷயம் வெளியே வந்தவுடன் வெகு ஜன மக்களின் ஆர்ப்பரிப்பும், மதியம் 3 மணிக்கு மேல் ரிவர்ஸ் டெம்ப்லேட்டுடன் அது தவறு – சட்டம் தான் தான் கடமை செய்யணும்னு – மிச்ச பெரும் பான்மை மக்கள் ஆரம்பிக்க – யார் இவர்கள் என்று உற்று பார்த்தால் – பெரும்பாலானோர் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர��கள், டிவி பிம்போக்கள்……. ஏன் வாழ்க்கையின் முக்கால் பகுதியை கேடிகளுக்கு, கொலைக்கரங்களுக்கு மற்றும் சமூக அத்தனை தப்பானவங் களுக்கும் வக்காலத்து வாங்கிட்டு – கடைசி ரீலுள்ள வில்லன் திருந்திய மாதிரி நீதிபதி என்னும் நீதி அரசர் ஆகும் இந்த வக்கி(யி)ல்கள் தான் முக்கிய பிரச்னை = சட்டத்தில் மேல் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அதை இறுதி தீர்ப்பாக 20 வருஷமாக ஆக்கி அதற்கு பின் அப்பீல் ஒரு 4 வருஷம் அதுக்கு அப்புறம் கருணை மனு ஒரு 4 வருஷம்னு இழுத்தடிக்கும் இந்த அவலம் தான் இந்த உடனடி தண்டனை அவர்களை என்னை போன்ற உணர்ச்சி உப்புமாக்களையும் ஆனந்தம் கொள்ள வைக்கிறது.\nபணக்காரன் என்கவுண்ட்டரில் கொல்லப் படுவதில்லை என்ற நீலி கண்ணீருக்கு காரணம் – இதே பிரச்சினை தான் – அக்யுஸ்ட் அரெஸ்ட் ஆவதற்கு முன் அவன் லாயர் படை அவனுக்காக ஸ்பாயிட் பெயில் வாங்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நிற்பதால் தான்….. இந்த வக்கீல் தான் பிற் காலத்தில் நீதிபதி……… நல்ல போலீஸ்க்கு தப்பு செஞ்ச எவனையும் பச்சாதாபம் பார்க்கும் குணம் கிடையாது ஆனாலும் இந்த வக்கீல்கள் எங்க என் கிளையண்ட் மேல கை வை பார்க்க லாம்னு காக்கியை நோக்கி வைக்கும் மிரட்டல்கள் தான் பணக்கார மைனர் குஞ்சுகளை வளர்த்து விடுகிறது.\nபோலீஸ் நல்லவர்கள்னு ஒரு புறம் பொங்கும் மக்களுக்கு – போலீஸ் நாம் நாட்டில் மாற இன்னும் பல பத்து வருஷங்கள் ஆகும் நிலைமை தான் இருக்கு. பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதைன்னு போலீஸ் ஸ்டேஷனில் பலகை வைத்திருப்பித்திலேயே தெரியும் எத்தகைய அசிங்கம் என்று. அது போல இந்த மாதிரி ஹை ப்ரொபைல் மற்றும் சமூக வலை தள பிரபல கொலைகளை – அக்கு வேரா ஆணி வேற போலீசை கிழிப்பதை மட்டும் இல்லாமல் அந்த அக்யுஸ்ட்களை நீதி மன்றம் அழைத்து செல்லும் பொது ௦ பொது மக்களின் கோபம் அந்த போலீஸ் வண்டிகளை தாக்கிய வகையில் – அவர்களுக்கு தெரிந்திருக்கும் நெருப்பில் நடக்கும் இந்த பிரச்சினை அணைய – பாத்ரூம் வழுக்கல் -2 இட்லி சாப்பிட்டு எலக்ட்ரிக் வயரை கடித்து சாவது – வயிற்று வலியால் தூக்கு மாட்டி சாவு – மற்றும் என்கவுண்டர் என்று ஒவ்வொரு முறையும் போலீஸ் பொதுமக்கள் கோபத்தை தணித்து கொள்கிறது – இது நிரந்தரம் அல்ல சரியான தீர்வும் அல்ல அனால் இதை செய்வதை தவிர அவர்கள் தான் மேல் உள்ள கோபத்தை க��றைத்து கொள்ள வாய்ப்பே இல்லை\nநான் மற்றும் பல பேர் இங்கு இந்த என் கவுண்டர் சரி என கொள்ளும் காரணம் – நாங்க சராசரி மனிதர்கள் – சிலரை போல் நாடு நிலை பிரபலங்களாகவோ அல்லது அரசியல் சில்வண்டு களாகவோ மற்றும் மனித உரிமை மொத ஏஜெண்டுகளாகவோ ஆவதற்கு தயாரில்லை என்பது தான் உண்மை. ஏன் என்னை போல் திருப்பூர் கலெக்டர் இந்த என்கவுண்ட்டரை ஆதரித்துள்ளார் – ஒரு ஐ ஏ எஸ் இப்படி சொல்லலாம்ணு கேட்ட அதனை பேருக்கு பதில் – இது என் தனிப்பட்ட கருது என்பதை தவிர ஒன்றுமே கூறவில்லை – நாம் இயல்பாய் இருப்போம்.. சாதாரண மனிதர்கள் அப்படிப்பட்டோருக்கு இந்த முடிவு சரியானதே……..\nPrevious திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமில்லை\nNext டெல்லியில், 6 மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழப்பு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரி��்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/karur-vaccine-11072021/", "date_download": "2021-07-29T19:50:53Z", "digest": "sha1:GTR3LRHS4RBREMH54XFBEFZ7XLAN4V6R", "length": 13187, "nlines": 153, "source_domain": "www.updatenews360.com", "title": "சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொது மக்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொது மக்கள்\nசுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொது மக்கள்\nகரூர்: கரூரில் நீண்ட வரிசையில் அதி காலை முதல் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பொது மக்கள் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் .\nகரூர் மாவட்டத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் அவ்வப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று 4000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 10 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அதிகாலை சுமார் 3 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை காலை 7.30 மணியளவில் போலீசார் 400 நபர்களை மட்டும் அனுமதித்து மற்றவர்களை ���ிருப்பி அனுப்பி வைத்தனர். காத்திருந்த பொதுமக்களுக்கு காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 967 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nTags: கரூர், காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொது மக்கள், சேலம்\nPrevious பட்டம் மற்றும் மாஞ்சா நூல் தயாரித்து விற்ற தந்தை மற்றும் மகன் கைது\nNext பொதுமக்களின் வீடு தேடி சென்று கேன்வாசிங் செய்யும் அரசு பள்ளிதலைமை ஆசிரியை\nசிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் மக்கள்…\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nகுடோனில் பதுக்கி வைத்திருந்த பான்பராக், குட்கா பறிமுதல்: 2 பேர் கைது…\n20 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது\nமாவட்ட பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை:முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்…\n100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் முறையாக பணி வழங்காததை கண்டித்துபோராட்டத்தில் ஈடுபட்டமக்கள்\nதிருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது:கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்\nகடன் பிரச்சினையால் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை\nதாமிரபரணி கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முடக்க நினைக்கிறார்:சபாநாயகர் அப்பாவு மீது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கி��� உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/128003-herbal-medicine-noni", "date_download": "2021-07-29T20:13:55Z", "digest": "sha1:DJR47FCM47NVFUTXHERP3VVDZHBBI5MC", "length": 18703, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 February 2017 - நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 9 | Herbal Medicine - noni - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகறுப்பு கவுனி... தங்கச் சம்பா... விருது வாங்கிக்கொடுத்த இயற்கை விவசாயம்\nஅன்று விரிவுரையாளர்... இன்று விவசாயி\nஇரண்டு ஏக்கர்... 130 நாட்கள்... ரூ1 லட்சம் லாபம் - இயற்கையில் இனிக்கும் நெல்\n - பட்டையைக் கிளப்பும் பனங்கிழங்கு சாகுபடி\nஅறுபது சென்ட் நிலம்... ரூ76 ஆயிரம் லாபம் - செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி\nகருப்பட்டி பால்கோவா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்\nநாற்பது சென்ட்டில் நல்ல லாபம் - அரசு அதிகாரியின் ஓய்வுக்கால விவசாயம்\nஅன்று கல்லுக்கொல்லை... இன்று நெல்லுக்கொல்லை - வீணான நிலம் விளைநிலமான கதை\nகுறைந்துபோன நெல் சாகுபடி... அழிந்துபோன பாரம்பர்ய ரகங்கள்\nஜல்லிக்கட்டு - பாரம்பர்யத்தைக் காக்க வந்த ‘இளம் காளைகள்\n“வறட்சியை வெல்ல பாரம்பர்யத்தைக் கையில் எடுங்கள்...”\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nநீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்\nசொட்டுநீர்ப் பாசனம் - பயிருக்கு மட்டும் பாசனம் செய்வோம்\n பருவம்-2 - அசத்தும் கீரை சாகுபடி\n - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா\nஅடுத்த இதழில்... புதிய தொடர்களின் அணிவகுப்பு...\nஅவதூறு வழக்குகள் ரத்து... ம���தல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்’ - பெண் மலடு போக்கும் ‘அரசு’ - பெண் மலடு போக்கும் ‘அரசு\nநல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nநல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nநல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nபலவித நோய்களைக் குணமாக்கும் நோனி மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/144022-manpuzhu-mannaru", "date_download": "2021-07-29T18:01:14Z", "digest": "sha1:ZC4GQYED22HVP3ZFHRLEEK3YJ2ZAVM2Z", "length": 31662, "nlines": 346, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2018 - மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி! | Manpuzhu mannaru - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகடுதாசி: அட, விடுமுறை விவசாயி\n2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்\nகொண்டைக்கடலை... கொத்தமல்லி... 500 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க விதைகள் மானாவாரியிலும் மதிப்பான லாபம்\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம் - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை\nவிதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்\nலிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nமருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்\n50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nநீங்கள் கேட்டவை: ‘பல்ஸ் ஒண்டர்’ விளைச்சலைக் கூட்டுமா\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென��னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள் இது தோற்று ஜெயித்தவரின் கதை\nமண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம் - இது ‘ரஷ்யா’வின் கதை\nமண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்\nமண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்\nமண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nபாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்\nமண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்\nமண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்\nமண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nமண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்ப���்தம்\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங��கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-07-29T19:42:01Z", "digest": "sha1:EK4ASQCFZZ4AQW5HAGKJOYTJPZ77MJVX", "length": 33130, "nlines": 383, "source_domain": "eelamnews.co.uk", "title": "இன்று சித்ரா பௌர்ணமி – Eelam News", "raw_content": "\nபூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப்பௌர்ணமி தினமது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.\nசித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.\nசித்திரை நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால், இத்தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்ரா பௌர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது.\nசித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சூரியனை பித்ருகாரகன் என்றும், சந்திரனை மாத்ருகாரகன் என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்\nசூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வத்திருக்கின்றார்கள். அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது.\nசித்ரா பௌர்ணமி வரலாறு :\nதேவலோக��்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார்.\nசிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது. தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார்.\nஇந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என அழைக்கப்படுகிறார்.\nஇத்தகைய சிறப்புகளை உடைய சித்ரா பௌர்ணமி இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது\nஇதேவேளை இறைவனது திருநாம கீர்த்தனம் உள்ளிட்ட புண்ணியச் செயல்களால் பாவங்கள் நீங்க செய்த புண்ணியங்களும் இறைவனிடம் சேர்ந்துவிட ‘இருவினை’ என்னும் மாயையினை அந்த ஜீவன் எளிதில் கடந்து உடலை விட்டு உயிர் நீங்கும் கட்டத்தில் மோட்ச நிலையைப் ��ெற்றுவிடுகிறது.\nஇந்தப் பேரின்ப நிலையை அடையத்தான் பலவிதமான புண்ணியங்களை செய்யமாறு நமது பெரியோர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானது அன்னதானம். வறுமை நோயால் பீடிக்கப்பட்டு பசித்தவர்களுக்கும் உடலால் உழைத்து உண்ண முடியாதவர்களுக்கும் ஆதரவற்றோர்க்கும் குறிப்பாக இறையடியார்களுக்கும் செய்யப்படும் அன்னதானம் பெரும் புண்ணியச் செயலாகும்.\nஇதனால் ஏற்கெனவே நாம் செய்த பாவங்களும் தீரும். ‘அன்ன தானம்’ என்றால் நூற்றுக் கணக்கானவர்களுக்கோ ஆயிரமாயிரம் பேருக்கோ அன்னமிட வேண்டுமென்பது இல்லை.\nஉள்ளார்ந்த அன்போடு நமது வசதிக்கேற்ப ஒரு கைப்பிடி சோறோ- அரைக் குவளைக் கஞ்சியோ கொடுத்தாலும் அது உயர்ந்த தானமே இதில் ஐயம் வேண்டாம் என்று சான்றோர் வலியுறுத்துகின்றனர்.\nமுக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பதைத்தான். ‘அன்ன தானம்’ என்பது தகுதியற்றவர்களுக்கு அதாவது மதுவருந்துபவர்கள் அங்கஹீனம் இல்லாதிருந்தும் உழைக்கப் பிடிக்காத சோம்பலுடையோர் சாப்பிட்ட தெம்பில் திருடப் போகிறவர்கள் இறைவனை தூற்றுவோருக்கு செய்கின்ற அன்னதானத்தினால் எந்தப் பயனும் இல்லை.\nதகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள் என்றில்லை… எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் அன்னம் வழங்குவது காலநடைகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே\nபுண்ணிய காரியங்களைச் செய்ய நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான் சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது\nஅன்னதானத்துக்கு ஏன் ‘சித்ரா பௌர்ணமி’ திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்… காரணம் உள்ளது. அது ‘சித்திரகுப்தன்’ என்ற தேவனின் பிறந்த நாள். ‘படங்களைச் சேகரிப்பவன்’ என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியல���டும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.\nஇலங்கை ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி..\nஇன்று ஆடி மாத பவுர்ணமி- விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்\nசிறப்பான வாழ்வருளும் ஆடி செவ்வாய் விரதம்\nஆடி முளைக்கொட்டு திருவிழா: பூப்பல்லக்கில் மீனாட்சி\nசர்வதேச விசாரணை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்……\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல���பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதும���ைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/13425/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-07-29T19:45:22Z", "digest": "sha1:DIB4C5Q7CC7TOHAZMJ3WIUFY5AZXEUQB", "length": 8936, "nlines": 110, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "வாய்ப்பே இல்லை … மனிதர்களால் கூட இப்படியெல்லாம் நடிக்க முடியாது வைரலாகிவரும் கடல் விலங்கின் திறமையை பாருங்க வைரலாகிவரும் கடல் விலங்கின் திறமையை பாருங்க Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nவாய்ப்பே இல்லை … மனிதர்களால் கூட இப்படியெல்லாம் நடிக்க முடியாது வைரலாகிவரும் கடல் விலங்கின் திறமையை பாருங்க \nஒவ்வொரு நாளும் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில வேளைகளில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி தான் இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்\nஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும். ஆனால் ஒருசில உயிரினம் எல்லா மக்களுக்கு தெரியும். மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும்.\nவிலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொ ள் வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொ ள் ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.\nகடல் விலங்கின் திறமையை பாருங்க மனிதர்களால் கூட இப்படியெல்லாம் நடிக்க முடியாது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஎன் மகள் வளர்ந்து விட்டாள் \n வாவ் அட என்ன ஒரு அருமையான தமிழ்…\nஐஸ் கட்டிகளை சமையலறையில் இப்படியெல்லாம் கூட…\nபுகழ்ந்து பேச, திட்டுவது போல் நடிக்க ரூ.5000-…\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்\n'பப்ஜி' மதன் ஒரு துளி.. கடல்\nஇந்திய கடல் பகுதியிலிருக்கும் விலைமதிப்பற்ற இயற்கை…\nபார்த்த நொடியில் அசந்துபோக வைக்கும் திறமையை பாருங்க…\nபழனியில் கேரளப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமையா நடந்தது என்ன தீவிரமடையும் போலீஸ் விசாரணை →\n← சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/14166/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14000-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-07-29T17:53:05Z", "digest": "sha1:LT3OSR6CPIRT775KYLLMECNAFCE3Y2KG", "length": 7603, "nlines": 110, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் – கிறிஸ் கெயில் இமாலய சாதனைTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nடி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் – கிறிஸ் கெயில் இமாலய சாதனை\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் டி20 தொடரில் 14 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nசெயிண்ட் லூசியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 4 பவுண்டரி 7 சிக்சர்கள் என 38 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அசத்தினார் கிறிஸ் கெயில். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது.\n41 வயதாகும் கிறிஸ் கெயில் இந்தப் போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதனை தன்னுடைய 431 ஆவது டி20 போட்டியில் செய்திருக்கிறார்.\nஇவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் போலார்டு 10,836 ரன்களுடனும், 3-ஆம் இடத்தில் ஷோயப் மாலிக் 10,741 ரன்களுடனும், 4-ஆம் இடத்தில் டேவிட் வார்னர் 10017 ரன்களுடனும், 5-ஆம் இடத்தில் விராட் கோலி 9,922 ரன்களுடனும் இருக்கின்றனர், பிஞ்ச் (9,728), ஏபி டிவில்லியர்ஸ் (9,318) என்று அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனர்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 7500 ரன்கள்: கோலி புதிய சாதனை\nஓசூர்:விளைநிலங்களில் பைப்லைன் அமைக்க வந்த கெயில்…\nஒரு மாம்பழம் 10.000 ரூபாய் \nஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் ரூ.35,000 கோடி மோசடி: 8,000…\nஇங்கிலாந்து வெற்றி பெற 273 ரன்கள் இலக்கு…\nமகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிராக 96 ரன்கள்…\nடெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்…\nஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 பவுலர்கள் யார், யார்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த 'கிங்' கோலி\nசர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த…\nஅரேபியன் குதிரை மாதிரி ஆண்ட்ரியா சவாரி செய்ய துடிக்கும் ரசிகர்கள் சவாரி செய்ய துடிக்கும் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் \n← 33 வருடத்திற்கு பிறகு நடக்கப்போகும் அதிசயம் இந்த 4 ராசிக்கு அடிக்குது அதிர்ஷ்டம் இந்த 4 ராசிக்கு அடிக்குது அதிர்ஷ்டம் \nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2021/04/03/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-07-29T18:37:46Z", "digest": "sha1:BL6M24YFKCNUGSE33CMW2UGTZULVQ2NH", "length": 23824, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "மூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க. | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்���.\nஇன்று நம் உடலில் பல பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டால் தான் ஏற்படுகிறது. கால்சியம் குறைபாட்டை நீக்கி எப்போதுமே புத்துணர்ச்சியாக உடலில் எங்கும் வலியில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு எலும்புகளை வலுப்படுத்துவதற்கு இதை செய்து சாப்பிடுங்கள்\nமுதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு கருப்பு எள்ளை போட்டு, பொரியும் அளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள். உடனடியாக அதை தனியாக ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எள்ளை மிக்ஸி ஜாரில் போட்டு, இதனோடு பாதாம் பருப்பு 10, முந்திரி பருப்பு 10, கல்கண்டு இரண்டு கட்டிகள், ஏலக்காய் வாசம் பிடித்தவர்கள் 4 ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nமிக்ஸியில் அரைத்த உடனே இந்த பவுடர் கொஞ்சம் சூடாக இருக்கும்.\nகொஞ்சம் ஈரமில்லாத தட்டில் கொட்டி ஆற வைத்த பின்பு, காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் இந்த பவுடரை சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். முடிந்தால் பசும்பால் கிடைத்தால் அதை வாங்கி சூடுபடுத்தி வெதுவெதுப்பாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பவுடரையும் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்கு கட்டாயம் வெள்ளை சர்க்கரை சேர்க்கக்கூடாது. நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். (பசும்பால் கிடைக்கவில்லை என்றால் பாக்கெட் பாலில் கலந்து கொடுக்கலாம்.) இந்த பாலைக் குடித்து விட்டு உடனடியாக தூங்க செல்ல வேண்டாம். முடிந்தவரை பகல் நேரத்தில் இந்த பாலை குடியுங்கள். பாலைக் குடித்து விட்டு 1 மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும். உங்களுக்கு உடல் சோர்வு, மூட்டுவலி, கழுத்துவலி, உடல் நடுக்கம், போன்ற பிரச்சனைகள் இருந்தால் தொடர்ந்து 40 நாட்கள், தொடர்ந்து 1 டம்ளர் பாலில், 1 ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்து வாருங்கள் எல்லா வலியும் பறந்து போகும் .\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வ���க் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த ச���ிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/wanna-know-rekka-first-day-collection-042661.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T18:08:00Z", "digest": "sha1:SLHC7LZYCHILUOPCNK5JTVLJT62SDMXY", "length": 12320, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசூலில் 'மாஸ்' றெக்க: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | Wanna know Rekka first day collection? - Tamil Filmibeat", "raw_content": "\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான ���க்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசூலில் 'மாஸ்' றெக்க: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nசென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.\nரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த றெக்க கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்க்கிறவர்கள் அனைவரும் விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.\nலட்சுமி மேனனை தான் மேக்கப்பிற்காக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். றெக்க ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.3.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதி சத்தமில்லாமல் ஓபனிங் கிங் ஆகியுள்ளார்.\nஅவர் நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை ஆறு படங்கள் ரிலீஸாகியுள்ளன. அந்த ஆறு படங்களுமே ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிற நடிகர்கள் ஒரு ஹிட் கொடுக்க கஷ்டப்படும்போது விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த ஆண்டு விஜய் சேதுபதி ஆண்டு என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன.\nஒருநாள் கூத்து, றெக்க, இருமுகன், சேதுபதி... ஜீ தமிழில் பொங்கலுக்கு 4 படங்கள்\nரெமோ, தொடரி, றெக்க, இருமுகன்... பொங்கலுக்கு டிவியில் புதுப்படங்கள்\nஇப்படித்தான் இருக்கிறது தமிழ் சினிமா... முன்னேறுமா இனி நிஜமா\nதொடர்ச்சியான விடுமுறை... ரெமோ, தேவி, றெக்க படங்களுக்கு யோகம்தான்\nறெக்க செம மாஸ்.... விர்ரு... விர்ரு.... ரசிகர்கள் கருத்து - வீடியோ\n'றெக்க' த்தா தாறுமாறு, மெர்சல், சிக்ஸர்: ட்விட்டர் விமர்சனம்\nஇன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் ரிலீஸ்... தேவி, ரெமோ, றெக்க\nபிரபுதேவா நடித்த தேவி, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜயசேதுபதி நடித்த றெக்க: வீடியோ\nஎனக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' ஜாஸ்தி: சொல்வது லட்சுமி மேனனுங்கோ\nரஜினி, கமல், அஜீத், விஜய் வேண்டாம்: வியக்க வைத்த விஜய் சேதுபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nவிஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tms-s-mesmerizing-songs-175987.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T18:59:02Z", "digest": "sha1:ZSJHHWMEBINIXLCCMPS3OTSLWKEJLT4I", "length": 19633, "nlines": 214, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்! | TMS's mesmerizing songs | மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nசென்னை: எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்தான்... ஆனால் இன்று டி.எம்.எஸ்.ஸுக்கும் இந்தப் பாடல் எவ்வளவு பொருத்தமாக மாறிப் போயிருக்கிறது பாருங்கள்.\nஎம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தை என்றென்றும் மக்கள் மறக்க முடியாத வண்ணம் அந்தப் பாடல் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது என்றால், இன்று டி.எம்.எஸ். என்ற மூன்றெழுத்தையும் நமக்குள் மறக்க முடியாமல் ஆணி அடித்தாற் போல அடித்து நிறுத்தியிருக்கிறது.\nமறக்க முடியாத டி.எம். ���ெளந்தரராஜனின் அட்டகாசமான பாடல்களில் சிலவற்றின் பட்டியல்...\nசிவாஜி, நடிப்புப் பட்டை தீட்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. டி.எம்.எஸ்.ஸின் குரலும் சேர்ந்து இந்தப் பாடல் இன்றளவும் மறக்க முடியாத அருமையான பாடல்களில் ஒன்றாக மனங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.\nஆஹா மெல்ல நட மெல்ல நட\nபுதிய பறவையில் வந்த இந்தப் பாடலுக்கு தியேட்டர்களில் கிடைத்த அப்ளாஸ் இருக்கிறதே... அப்படி ஒரு கிளாப்ஸ். பாடலும் சரி, நடித்த சிவாஜி, சரோஜாதேவியும் சரி, பாடிய டி.எம்.எஸ்ஸும் சரி பின்னி எடுத்திருப்பார்கள்.\nவிரக்தியின் உச்சத்திற்கேப் போய் விட்ட தந்தையின் உள்ளக் குமுறலை சிவாஜி தனது நடிப்பில் அப்படியே வடித்திருப்பார் இந்தப் படத்தில். டி.எம்.எஸ். தனது குரலில் அதை உருக்கமாக காட்டியிருப்பார்.. அட்டகாசமான பாடல் இது.\nஅழகான, தென்றல் இந்தப் பாடல். எப்போது கேட்டாலும் மனசு லேசாகும்.. உள்ளம் குழைந்து காதல் ரசம் இழைந்தோடும்.\nகண்ணதாசன் தன்னை நினைத்தே, தன்னைப் பற்றிய எழுதிய பாடல்.. அதை டிஎம்எஸ் கண்ணதாசன் பாவத்தில் பாடியிருப்பதுதான் இந்தப் பாடலின் பெரும்\nகாதல் பாடல் என்றால் இதுதான்... என்று சொல்லும் அளவுக்கு அழகான பாடல்.. அதிலும் வரியின் முடிவில் வரும் அந்த ம் ம் ம் என்ற ஹம்மிங்குக்கு சிவாஜியும், சரோஜாதேவியும் வாயசைத்திருக்கும் விதம் ...ஆஹா.. அழகு.\nஎம்.ஜி.ஆர். பக்தர்களின் தேசி கீதம் போல வலம் வந்த பாடல் இது. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த ஏற்றம் கொடுத்த பாடல். அந்தப் பாடலை டி.எம்.எஸ்ஸின் குரல் அப்படியே எம்.ஜி.ஆரை. நினைவுபடுத்துவது மிகுந்த ஆச்சரியம்.\nநதி எங்கே போகிறது கடலைத் தேடி..\nநாளெங்கே போகிறது இரவைத் தேடி..\nநிலவெங்கே போகிறது மலரைத் தேடி..\nநினைவெங்கே போகிறது உறவைத் தேடி....\nகண்ணை மூடிக்கிட்டு பாட்டை ரசிங்க.. காதல் கண்ணைக் கட்டிக் கொண்டு வருவதை உணர்வீர்கள்.\nசேர்ந்தே நடந்தது அழகாக.. அருமையான காதல் பாடல்...\nஅன்று வந்ததும் அதே நிலா\nஅழகான நிலாப் பாட்டு. கண்ணதாசனின் காவிய வரிகளில் எம்.ஜி.ஆருக்காக டிஎம்.எஸ். பாடிய இந்தப் பாடல் அவரது சாகாவரம் படைத்த எத்தனையோ பாடல்களில் முக்கியமானதும் கூட.\nஉள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா... அன்பே வா படப் பாடல். எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற காதல் பாடல்கள் ���ரிசையில் இதற்கும் தனி இடம் உண்டு.\nஅதோ அந்தப் பறவை போல\nஅடிமைப் பெண் படத்தில் வந்த இந்தப் பாடலும் பெரும் புகழ் பெற்ற பாடலாகும். கோழைகளையும், அடிமைகளையும் வீறு கொண்டெழ வைக்கும் நடிப்பை எம்.ஜி.ஆர். கொடுக்க, அதை தனது குரலில் கட்டி இழுத்து கலக்கியவர் டி.எம்.எஸ்.\nதலை சிறந்த எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு தனி இடம் உண்டு. அதேபோல இந்தப் பாடலைப் பாடிய டிஎம் செளந்தரராஜனின் கம்பீரக் குரலும் உள்ளம் மயக்கும்.\nஉன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்\nநிறையப் பேருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய பாடல் இது. எப்போது கேட்டாலும் உத்வேகம் பிறக்கும். உள்ளத்தை தட்டிக் கொடுக்கும். அருமையான எம்.ஜிஆர். பாடல்..\nஉண்மைதான்... எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, டி.எம்.எஸ். என்ற மூன்றெழுத்துக்கும் சாகாவரம் கொடுத்த பாடல் இது...\nசொல்லச் சொல்ல சொல்லிக் கொண்டே போகலாம் டிஎம்எஸ் பெருமையை...உண்மையில் காலத்தால் மறக்க முடியாத நினைவுகள் டிஎம்எஸ்ஸின் நினைவுகள்..\nஎம்.எஸ்.வி, டி.எம்.எஸ்க்கு எல்லாம் ரொம்ப நெருக்கம்.. கலைமாமணி வாமனனின் பிரத்யேக பேட்டி\n“முத்தைத்தரு பக்தித் திரு நகை“ .. சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர்.. டி.எம்.எஸ். நினைவு தினம் இன்று \nமூன்றெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nடி.எம். சௌந்தர்ராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத சிவாஜி வாரிசுகள்\nராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு\n''வீடு வரை உறவு... கடைசி வரை யாரோ..''. டி.எம்.எஸ். நினைவலைகள்\n''அந்த நாள் ஞாபகம்''.... மீண்டும் பிறந்து வா செளந்தரராஜா\nசிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி\nகாற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து\nடி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா\n''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவண��யில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/wife-killed-husband-due-to-illegal-relationship-near-vizhupuram-413728.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-29T17:57:23Z", "digest": "sha1:7ZOYGUWSQ5B7VRQYUXW7EV6OTLMIBY2I", "length": 22560, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அடங்கா\" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி | Wife killed husband due to illegal relationship near Vizhupuram - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : முன்னாள் டிஜிபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nதமிழ்நாடு.. இந்த 3 நகராட்சிகள் விரைவில் மாநகராட்சிகளாக மாறப்போகிறது.. அரசிடம் அதிரடி திட்டம்\nகட்டி முடித்த ஒரே மாதத்தில் உடைந்த தடுப்பணை.. மீண்டும் கட்டித்தர விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை\nஅதிமுக ஆட்சியில் நடந்த திட்ட முறைகேடுகள்.. விசாரணையை தொடங்கும் திமுக அரசு.. அமைச்சர் அதிரடி பேட்டி\nநள்ளிரவில் அலறிய மனைவி, மாமியார்.. கடப்பாறையால் முருகன் செய்த பயங்கரம்.. கள்ளக்குறிச்சி ஷாக்\nபால்கார \"அண்ணாமலையை\" பார்த்திருப்பீங்க.. \"அண்ணாத்த\" பிரியாணி வித்து பாத்ததில்லையே.. பாப்பீங்க\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\n38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்\nஅலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nஇது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அடங்கா\" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி\nவிழுப்புரம்: 2 குழந்தைகளின் அம்மாவுக்கு, 20 வயசு கல்லூரி மாணவருடன் உறவு இருந்துள்ளது.. கடைசியில் ஒரு கொலை.. கைது.. என கொடூரத்தில் முடிந்துள்ளது இந்த விவகாரம்.\nவிழுப்புரம்: கள்ளக்காதலால் கணவன் கொலை: மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால்.. இவர் ஒரு டிரைவர்.. சுசித்திரா மேரி என்பவரை உயிருக்கு உயிராக காதலித்தார்... அவரையே கல்யாணமும் செய்து கொண்டார்... இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர்.\nமகிழ்ச்சியான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.. இந்தசமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. இதனால், வாடகை உட்பட எதுவுமே சரியாக தர முடியாமல், குழந்தைகளுக்கும் போதுமான உணவு தர முடியாத சூழல் வந்தது.. எனவே, மேரியையும், குழந்தைகளையும் சொந்த ஊரில் கொண்டு வந்துவிட்டு விட்டு, சென்னைக்கே திரும்பிவிட்டார் லியோபால்.\nடிரைவர் வேலை கிடைத்தால் செய்வது, மிச்ச நேரத்தில் உடம்பில் டாட்டூ குத்தும் டிரெயினிங்கை 6 மாசமாக எடுத்து வந்துள்ளார்.. இதனிடையே, சொந்தக்காரர் கல்யாணத்துக்கு புதுச்சேரி சென்ற தனது கணவனை காணவில்லை என்று தன்னுடைய மாமனார் சகாயராஜுக்கு போன் செய்து தகவல் சொன்னார்.. இதை கேட்டு அதிர்ந்து போன சகாயராஜ், விக்கிரவாண்டி ஸ்டேஷனில் புகார் தரலாம், கிளம்பி வா என்று சொன்னார்.. ஆனால், மேரி அந்த ஸ்டேஷனுக்கு போகவில்லை..\nஇதனால் வீட்டில் இருக்கிறாரா என்று சகாயராஜ் சென்று பார்���்துள்ளார்.. ஆனால், மேரி வீட்டிலும் இல்லை.. 2 குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.. அப்போதுதான் சகாயராஜுக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால் வீட்டை சுற்றிலும் ஆராய்ந்தார்.. அப்போது வீட்டின் பின்பக்கம் மண் போட்டு எதையோ மூடி வைத்ததற்கான தடயம் தென்பட்டது.. இதனால் மேலும் சந்தேகம் அதிகமானதால், சகாயராஜ், இறுதியில் போலீசுக்கே போய்விட்டார்..\nமகனை காணவில்லை என்று சொல்லி, அவருக்கு இருந்த சந்தேகத்தையும் கூறினார். போலீசாரும் அதன்பேரில் விசாரணையை துவக்கினர்.. சகாயராஜ் சந்தேகப்பட்ட அந்த இடத்தை, தோண்டினர்.. அப்போதுதான், லியோவின் சடலம் தெரிந்தது.. தலையெல்லாம், கழுத்தெல்லாம் காயம் என உடம்பெல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு காயங்கள் நிரம்பி கிடந்தன.. அந்த சடலமோ அழுகிய நிலையில் கிடந்தது..\nஇதன்பிறகு தான் விசாரணை தீவிரமானது.. அப்போதுதான் மேரியின் கள்ள காதலும் வெளிச்சத்துக்கு வந்தது.\nமனைவி பிள்ளைகளுக்காக லியோபால் சென்னையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால், இங்கே மேரி பக்கத்து வீட்டு இளைஞருடன் ஜாலியாக இருந்துள்ளார்.. அந்த இளைஞன் பெயர் ராக்கி.. வயசு 20 ஆகிறது.. டிப்டாப் பேர்வழி.. கல்லூரி மாணவன்.. வித விதமான டிரஸ், ஹேர்ஸ்டைலுடன் அந்த ஏரியாவை கலக்கியவர்.. இதில்தான் மேரி விழுந்துவிட்டார். மேரிக்கு 30 வயதாகிறது..\nஇருவரும் ஊரெல்லாம் சுற்றி வந்திருக்கிறார்கள்.. ஆனால், அடிக்கடி லியோபால் ஊருக்கு வந்துபோவதால், இவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது.. அதனாலேயே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர் கள்ள ஜோடி 2 பேரும். சம்பவத்தன்று, அதாவது கடந்த மாதம் 4-ம் தேதி ஊருக்கு வந்துள்ளார் லியோ.. தண்ணி அடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்..அப்போதுதான், அவரது கழுத்தை 2 பேரும் நெருக்கி கொன்று, இரும்பு கம்பியால் உடம்பெல்லாம் அடித்து தாக்கி உள்ளனர். சடலத்தை அப்போதே பின்பக்கம் கொண்டு போய் குழி தோண்டி புதைத்தும் உள்ளனர்..\nபுதுச்சேரியில் அப்படி ஒரு கல்யாணமே நடக்கவில்லையாம்.. லியோவை காணோம் என்ற விவகாரம் தீவிரமானதுமே, பயந்துபோன மேரி, குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான 2 பேரையும் தேடும் பணி ஆரம்பமாகி உள்ளது.. கள்ளக்காதலர்கள் 2 பேரின் போட்டோவையும் வைத்து போலீசார் தேடி வ��ுகிறார்கள்.. 2 குழந்தைகளும் அம்மாவை காணோம் என்று கதறி கொண்டுள்ளனர்.. மேரியைதான் காணோம்..\nசசிகலாவை மீண்டும் சீண்டும் சி.வி.சண்முகம்.. மன்னிக்கவே மாட்டார்கள்.. பளீர் பேச்சு\nசசிகலா மீது நேரடி அட்டாக்.. செந்தில் பாலாஜிக்கு நன்றி சொல்லி.. சி.வி.சண்முகம் பொளேர் பேச்சு\nகருவாடுக் கூட மீனாகலாம்.. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக உறுப்பினராக முடியாது.. சி வி சண்முகம்\nகொரோனா நிவாரணமாக 2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க விழுப்புரம் எம்பி கோரிக்கை\nபாராட்டை பெறும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரவு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வருமா\nவிழுப்புரம்: ஒட்டனந்தல் கிராம பஞ்சாயத்தில் தலித் முதியவர்களை காலில் விழ வைத்த 2 பேர் கைது\nதிருவிழா- தலித்துகளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த ஒட்டனந்தல் ஜாதி பஞ்சாயத்து\nஅம்மாவின் ஆத்மாவுக்கு நல்ல தீர்ப்பு... மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி..\nமுதல் சுற்று.. வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக முன்னிலை.. அதிமுக கடும் போட்டி\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து.. திருநங்கைகள் ஏமாற்றம்\nதிமுகவின் பொன்முடி வென்றால்... 6 மாதங்களில் நிச்சயம் இடைத்தேர்தல் தான்.. பாஜகவின் நாராயணன் ஓபன் டாக்\nவெறும் நாலே மாசம்தான்.. ஆஸ்பத்திரி பாத்ரூமுக்குள் நுழைந்த சரளா.. அலறிப்போன விழுப்புரம்..\nவட மாவட்டங்களில் கடும் போட்டி... அதிமுகவிற்கு பூஸ்ட் கொடுக்கும் பாமக கூட்டணி... மாலை முரசு சர்வே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder villupuram crime vizhupuram husband கொலை விழுப்புரம் கிரைம் மனைவி கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/religious", "date_download": "2021-07-29T18:34:58Z", "digest": "sha1:2MZMQKAEJPW7H543MLMWXIWILS2AAAYN", "length": 8692, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Religious News in Tamil | Latest Religious Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோயில்களின் வரவு செலவு கணக்கு அதிகாரிகளுக்கு குமரகுருபரன் போட்ட புது ஆர்டர்\nபதவியேற்ற முதல்நாளே குமரகுருபரன் அதிரடி உத்தரவு.. கோயில் சொத்��ு, வருவாய் விவரம் ஆன்லைனில் வருது\n\"நாங்க இருக்கோம் பிரதீப்\".. குவியும் ஆதரவு.. கடைசியில் தமிழ்நாடு வெதர்மேனையும் விட்டு வைக்காத விஷமம்\nடெல்லியில் வன்முறை குறித்து கேள்விப்பட்டேன்.. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.. டிரம்ப்\n\"செல்லம்.. அவர்கள் உன்னை கைவிடலாம்.. நான் விடமாட்டேன்\".. உருக உருக வழிந்த ஸ்ரீ.. வைரலாகும் ஆடியோ\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nமு.க. ஸ்டாலினிடம் மாற்றம்.. சிறப்பு.. இன்னும் ஒரு படி மேலே போனால்.. மிக சிறப்பு\nதாவூத் இப்ராஹிம் மகன் பாகிஸ்தானில் என்ன செய்கிறார் தெரியுமா\nகிட்னி தானமளிக்க மத வேறுபாடின்றி முன்வரும் நல்ல உள்ளங்கள்.. சுஷ்மா உருக்கம்\nமதத்தை காரணம்காட்டி குழந்தைக்கு தாய்ப்பால் தர எதிர்ப்பு தெரிவித்த கேரளாவின் அபூபக்கர் கைது\nஆபாச படம் அதிகம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்குமாம்: அட சிரிக்காதீங்க\nமதம் மாறியதால் தலித்துகள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை: திருமாவளவன்\nமத உணர்வுகளைத் தூண்டினால் உடனே முடக்குவோம்- 40 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு\nஇஸ்லாம் பற்றி விமர்சனம்.. ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கரை டிஸ்மிஸ் செய்ய முஸ்லிம் அமைப்பு மனு\nமத ஒற்றுமை இருக்கும்வரை இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: ஒபாமா பேச்சு\nதமிழகத்தில் 4500 கோயில்களில் ரூ. 400 கோடியில் கும்பாபிஷேகம்\nபாட திட்டத்தில் மத கருத்து இல்லை-அமைச்சர்\nசெம்மொழி மாநாடு: ஆன்மிக தலைவர்களை அழைக்க இ.முன்னணி கோரிக்கை\nபொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்\nதுபாயில் ச‌முதாய‌ங்க‌ளின் எழுச்சியும், வீழ்ச்சியும் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/649034-covid-vaccine.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-29T18:40:30Z", "digest": "sha1:TCWGDKLQC45L3OAKCQPIXXPKLAX5GEO3", "length": 16476, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அபிஷேக் சிங்வி வலியுறுத்தல் | covid vaccine - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nகரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அபிஷேக் சிங்வி வலியுறுத்தல்\nகரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தி உள்ளார்.\nஇதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nநாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு வைரஸ் பரவலை தீவிர பிரச்சினையாக கருதவில்லை. அரசின் மெத்தன போக்கால் வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் உயருகிறது.\nவைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. தற்போது கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரம் அடைந்திருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. தற்போது மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.\nஇந்த இக்கட்டான நேரத்தில் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 12 மாதங்களுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால்தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். இதேநிலை நீடித்தால் 10 ஆண்டுகளானாலும் வைரஸ் பரவலை தடுக்கவே முடியாது.\nவெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பிவைப்பது நல்லமுயற்சிதான். அதேநேரம் நமதுநாட்டையும் கவனிக்க வேண்டியது அவசியம். நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி சென்று சேரவில்லை. இது மிக தீவிரமான பிரச்சினை. இப்போதே கவனம் செலுத்தினால்தான் வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க முடியும்.\nஇந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில் இப்போதுவரை 4 கோடி மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அனைத்துதரப்பு மக்களுக்கும் தடுப்பூசிதிட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான தெளிவான, உறுதியான கொள்கையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும்.\nஉலகளாவிய கரோனா தொற்று புள்ளிவிவரத்தின்படி அமெரிக்காவில் 28 சதவீதமும், பிரேசிலில் 9.7 சதவீதமும், இந்தியாவில் 2.4 சதவீதம் பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவின் பங்கு 9.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nசர்வதேச கரோனா உயிரிழப்பில் அமெரிக்காவில் 23 சதவீத உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. பிரேசிலில் 7.7 சதவீதமும் இந்தியாவில் 0.9 சதவீத உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச கரோனா உயிரிழப்பில் இந்தியாவின் பங்கு 1.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nநாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறியதற்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசி திட்டம் தொடர்பான விரிவான பதிலைமத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.\nகரோனா தடுப்பூசிஅபிஷேக் சிங்விCovid vaccine\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய...\nதேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: நிதின் கட்கரி விளக்கம்\nதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகம் புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பெருமிதம்\nடெல்லியில் மம்தா பானர்ஜியுடன் கனிமொழி சந்திப்பு: அணி திரளும் எதிர்க்கட்சிகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர் மோடி செய்துள்ளார்: அண்ணாமலை பாராட்டு\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய...\nதமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 181 பேர் பாதிப்பு:...\nதேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: நிதின் கட்கரி விளக்கம்\nஇடதுசாரிகளின் கைப்பாவை கேரள ஊடகங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு\nவிளையாட்டாய் சில கதைகள்: மாரத்தானாக நீண்ட பாட்மிண்டன் போட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/685006-different-opposition-parties-hold-a-meeting-at-the-residence-sharad-pawar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-29T18:52:30Z", "digest": "sha1:DBCQ3UQQQVGZCBFN7G4BUWUHDIDKBLRO", "length": 18059, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவுக்கு எதிராக புதிய அணி: சரத் பவார் தலைமையில் முக்கிய கட்சிகள் கூடி ஆலோசனை | different Opposition parties hold a meeting at the residence Sharad Pawar - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nபாஜகவுக்கு எதிராக புதிய அணி: சரத் பவார் தலைமையில் முக்கிய கட்சிகள் கூடி ஆலோசனை\nஅடுத்த ஆண்டு ���டைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக சரத் பவார் தலைமையில் இன்று முக்கிய கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.\nஅண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சார வியூகம் அமைத்தார் பிரஷாந்த் கிஷோர்.\nஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்துப் பேசினார்.\nமிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.\nஇதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை நேற்று மீண்டும் சந்தித்து பேசினார்.\nஇதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்தார்.\nஅதன்படி சரத் பவார் வீட்டில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்றன.\nகூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்தும் யார் என்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்தன.\nஅடுத்த ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற���கு முன்பாக எதிர் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது பற்றியும், உ.பி. தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகம் வகுப்பது பற்றியும் முதல்கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஏற்க முடியாது: குப்கர் தலைவர்கள் உறுதி\nநாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் இருந்து விடுவித்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி\nபிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: குப்கர் கூட்டணி கட்சிகள் முடிவு\n‘‘பிரதமரின் கண்ணீர் கரோனாவால் இறந்தவர்களை காப்பாற்றாது; ஆக்சிஜன் காப்பாற்றியிருக்கும்’’- ராகுல் காந்தி கடும் சாடல்\nஉ.பி. சட்டப்பேரவை தேர்தல்பாஜகசரத் பவார்பிரஷாந்த் கிஷோர்Different Opposition partiesSharad Pawar\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஏற்க முடியாது: குப்கர் தலைவர்கள் உறுதி\nநாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் இருந்து விடுவித்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி\nபிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: குப்கர் கூட்டணி கட்சிகள் முடிவு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய...\nதேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: நிதின் கட்கரி விளக்கம்\nதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகம் புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பெருமிதம்\nடெல்லியில் மம்தா பானர்ஜியுடன் கனிமொழி சந்திப்பு: அணி திரளும் எதிர்க்கட்சிகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இடஓதுக்கீடு; பிரதமர் மோடி செய்துள்ளார்: அண்ணாமலை பாராட்டு\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய...\nதமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 181 பேர் பாதிப்பு:...\nதேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: நிதி���் கட்கரி விளக்கம்\n'வலிமை' அப்டேட்: யுவன் சங்கர் ராஜா தகவல்\nமாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/679156-sports-story.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-29T19:07:14Z", "digest": "sha1:RSGEJ73SUYCYTVZJD66E2FOK4CFOSISP", "length": 13620, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டாய் சில கதைகள்: துணை கேப்டனின் பிறந்த நாள் | sports story - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nவிளையாட்டாய் சில கதைகள்: துணை கேப்டனின் பிறந்த நாள்\nஇந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான அஜிங்க்ய ரஹானேவின் பிறந்த நாள் இன்று (ஜூன் 6).\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டத்தில் 1988-ம் ஆண்டு அஜிங்க்ய ரஹானே பிறந்தார். அவரது அப்பா ஒரு போக்குவரத்து தொழிலாளியாக இருந்தார். ரஹானே தனது 7 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தனக்கு அப்போது கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவே இந்த கிளப்பில் தனது பெற்றோர் சேர்த்ததாகவும் பின்னாளில் ஒரு பேட்டியில் ரஹானே கூறியுள்ளார்.\nஉடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தாலும், பின்னாளில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுக்க, இந்த பயிற்சி மையம் உதவியது. கிரிக்கெட்டுடன் கராத்தே பயிற்சியிலும் ஈடுபட்ட ரஹானே அதிலும் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.\n2002-ம் ஆண்டில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில்ரஹானே இடம்பெற்றார். இதைத்தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோருக் கான அணி, இந்திய அணி என்று அவரது பயணம் தொடர்கிறது. ரஹானேவை ஒரு பொறுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மைதானத்தில் அதிரடி காட்ட அவர் தவறியதில்லை. டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை ரஹானேவுக்கு உண்டு. 2012-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.\nகடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில், விராட் கோலி இல்லாத நிலையிலும், இந்திய அணியின் கேப்டனாக இருந்து தொடரைக் கைப்பற்றிய பெருமை ரஹானேவுக்கு உள்ளது.\nSports storyவிளையாட்டாய் சில கதைகள்துணை கேப்டனின் பிறந்த நாள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nடோக்கியோ ஒலிம்பிக்: கொலம்பிய வீராங்கனையிடம் போராடி வீழ்ந்த மேரி கோம்\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- குத்துச்சண்டை கால் இறுதி சுற்றில் பூஜா ராணி: வில்வித்தையில்...\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nராகுல் திராவிட் இருக்கிறார்… காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்படுகிறார்கள்\nபளிச் பத்து 21: சுனாமி\nவிளையாட்டாய் சில கதைகள்: அப்பாவிடம் பயின்ற முகமது ஷமி\nவிளையாட்டாய் சில கதைகள்: விம்பிள்டன் டென்னிஸின் வரலாறு\nகாற்று சாராத உந்துசக்தி.. நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்\nகல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு - விதிமுறைகள் தயாரிக்க குழு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-29T19:11:31Z", "digest": "sha1:33ENO7AMMLXHYNGBCV5ET3OUYZNVR5V5", "length": 10048, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கைரேகையில் வித்தியாசம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - கைரேகையில் வித்தியாசம்\nஎம்எல்ஏக்களாக வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகள்; துரைமுருகன், விஜயபாஸ்கர், இந்திய தேர்தல்...\n115 சாதிகளை ஓரணியில் திரட்டிய உள்ஒதுக்கீடு: முதல்வரைச் சந்திக்க முடிவு\nகரோனா 3-வது அலையைத் தடுக்க வேண்டுமென்றால் அது தடுப்பூசியால் மட்டும்தான் முடியும்: புதுச்சேரி...\nபாஜகவுடன் கூட்டணி; உரிய நேரத்தில் முடிவெடுப்போம்: ஜெயக்குமார் பதில்\nநீரா பானம் விற்பனை செய்வதுகூடத் தவறா- கோவையில் காவல்துறைக்கு எதிராகப் பொங்கும் விவசாயிகள்\n‘‘பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்’’- ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு ஒவைசி பதில்\nகோவை புறநகரில் குறையாத கரோனா தொற்று: தடுப்பு நடவடிக்கை தீவிரம் என ஆட்சியர்...\nஸ்மார்ட்போன், அதிவேக இணையம் தேவைப்படாத ஆன்லைன் கல்வி ரேடியோ: அசத்தும் அரசுப் பள்ளி...\nகட்டுப்பாட்டு வளையத்துக்குள் இ-காமர்ஸ்: அரசின் திட்டம் என்ன\nவேலை குறித்து ஆண்களைவிட அதிகம் கவலைப்படும் பெண்கள்: கரோனா காலத்தில் அதிகரிப்பு\nபோக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதுரைமுருகன், காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள்: விரைவில் விசாரணை\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Tokyo+calls+for+state+of+emergency+over+virus+third+wave/2", "date_download": "2021-07-29T19:03:34Z", "digest": "sha1:JCFQKYUSESNX4TBL6CCHF3X757KCA2LG", "length": 10030, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Tokyo calls for state of emergency over virus third wave", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\n3-வது அலை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,000 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர்...\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர்; அரசு உத்தரவுக்குத் தடை கோரி வழக்கு: தள்ளுபடி செய்ய...\nஎல்லோருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி: மத்தியக் கல்வி அமைச்சர் அழைப்பு\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு\nபிளஸ் 2 மாணவர்களின் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முடிவு வரும்வரை மாணவர் சேர்க்கை இறுதி...\nபுதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.2.87 கோடி மதிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கருவி\nமுதுமலையில் புலிகள் எண்ணிக்கை 10% அதிகரிப்பு: நம்பிக்கையளிக்கும் கள நிலவரம்\nமுதல்வரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...\nபட்டியலின மாணவர்களை அதிகம் சேர்க்கும் தலைமை ஆசிரியருக்கு ஊக்கத்தொகை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஜூலை 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எ���ிவாயு குழாய் திட்டம்; வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7859", "date_download": "2021-07-29T17:30:49Z", "digest": "sha1:TG5SBJSVU7SN3NWWY6EYUIJIMYNMUOED", "length": 8023, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது! – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது\nவவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஏ9 வீதி வைத்தியசாலை சந்தியடியில் உள்ள டயர் கடையில் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன் போது குறித்த கடையில் இருந்து 2930 மில்லிக் கிராம், 400 மில்லிகிராம், மற்றும் 790 மில்லி கிராம் கேரள கஞ்சா சரைகளில் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் வவுனியா குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க திட்டமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு உடனடி உத்தரவு\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இச�� வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_4_12.html", "date_download": "2021-07-29T18:57:34Z", "digest": "sha1:DZMXCX4EY5JPF4AG6MKAXC7QX55ACQ7U", "length": 32371, "nlines": 280, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருப்பழனம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 30, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த ப��னுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.012.திருப்பழனம்\nநான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.012.திருப்பழனம்\nசொல் வரிசையைத் தவறாமல்கூவுகின்ற குயில் இனங்களே பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண்பாடும் திருப்பழனத்தை உகந்தருளியிருப்பவனாய், மாலையின் முற்பகுதியில் ஒளிவீசும் பிறை விளங்கும் சடைமுடியைத் தலையில் உடையவனாய���ப் பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம்பெருமான் என்னுடைய கன்னிஇள நலத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண்பாடும் திருப்பழனத்தை உகந்தருளியிருப்பவனாய், மாலையின் முற்பகுதியில் ஒளிவீசும் பிறை விளங்கும் சடைமுடியைத் தலையில் உடையவனாய்ப் பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம்பெருமான் என்னுடைய கன்னிஇள நலத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ தூது சென்று எம்பெருமானிடம் என் நிலையைச் சொல்லுங்கள்.\n பண்டரங்கத் கூத்திற்கு உரிய வேடத்தானாய். பாட்டுக்கள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான், வண்டுகள் உலாவுகின்ற குளத்தில் யான் மூழ்க என்னைக் காப்பதற்காகத தானும் குளத்தில் குதித்து என்னைக் கரைசேர்த்தபோழ்து அவன என் தளிர்போன்ற வண்ணத்தை அனுபவித்த அந்நாளை, தான் நினைவில் வைத்திருப்பவள் ஆதலின் என்னைத் தன் அடியவளாக ஏற்றுக்கொள்ளாது என்னைத் தனித்து வருந்துமாறு விடுபவனல்லன்.\nவீட்டுக்கொல்லையில் வளர்க்கப்பட்ட காஞ்சி மரத்தில் தங்கியிருக்கும் இளைய நாரையே மறந்தாயோ மதம் பொழியும் முகத்தை உடையதாய்ப் பனை போலும் திரண்டு உருண்ட பருத்த துதிக்கையை உடைய யானைத் தோலை மேலே போர்த்தவனாய்ப் பலரும் பாடும் திருப்பழனத்து எம்பெருமான் நினைக்கின்ற நினைவை எல்லாம் அறிந்து வந்து என்னிடம் கூற மாட்டாயா என் தூதாகச் சென்ற என் தோழி அவன்பால் தான் கொண்ட காதலால் தூது சொல்லவேண்டிய செய்தியை நெகிழவிட்டுவிட்டாளோ\nபுதிய இனிய பூமணம் கமழும் தென்றல் காற்றே சுடுகாட்டைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பலரும் புகழும் பழனத்தானாய், தன்னை மதியாத தக்கனும் மற்றவரும் செய்தவேள்வியை ஒரு பொருளாகக் கொண்டு அழித்த, விதியைத் தன் இட்டவழக்காக ஆள்கின்ற பெருமான், என் உயிருடன் விளையாடுகின்றானோ\nஇம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும் வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய், சான்றோர்கள் பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை யான் உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ\n119 பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போ\nமிக்க வெ��்ளத்தை உடைய பெரிய கடலில் அலைகளின் பின்னே பின்னே சென்று இரையாகிய மீன்களை ஆராயும் சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே அடியேன் இனிச் செய்யும் திறன் அறியேன். என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய, அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கைவிடுவானோ\nதுணையானபேட்டினைத் தழுவிச் சென்று நீர்த்துறையை அடையும் இளைய நாரையே முரசங்களின் ஆரவாரமும் பாடல்களின் ஒலியும் நீங்காத திருப்பழனத்தில் உறைபவனாய், அம்பினால் வானத்தில் இயங்கிய காவலை உடைய மும்மதில்களையும் அடியோடு பொடியாக்கியவனும், முடிக்கப்படாமல் இரு பக்கமும் தொங்கவிடப்படும் மாலையை அணிந்த மார்பினை உடையவனுமான எம்பெருமான், என் அழகையும் இனிமையையும் நுகர்ந்து பின் என்னை அலட்சியம் செய்வானோ\nதிரளாக உள்ள மணிகளை வாரிக் கரையிலே சேர்த்துப் பெருகி ஓடிக்கொண்டிருக்கும் காவிரிப் பாவையின்கண் முத்துக்கள் விளங்குமாறு மகளிர் பாய்ந்து நீராடும் திருப்பழனத்தை உடையவனாய், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய பார்வதியின் கேள்வனாய், உள்ள எம்பெருமானுடைய காளை எழுதிய கொடியாடை மேலே உள்ள மழலைபோல் இனிமையாகப் பேசும் பூவைகளே எம்பெருமானுடைய பிரவாற்றாமல் அடியேனுக்குப் பொழுது ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாய் நீண்டு, கழியாது துன்புறுத்துகின்றது.\n அன்னப் பறவையின் உருவத்தை எழுதிய கொடியை உயர்த்திய பிரமனும், படங்களை உடைய திருஅனந்தாழ்வானைப் படுக்கையாக உடைய திருமாலும், தொழுது துதிக்குமாறு பழனத்தில் உறையும் எம்பெருமான் தன்னைத் தியானிப்பவருடைய வினைகளைப் போக்கி இன்பம் அருளுவான் என்று உலகோர் கூறுகின்றனர். உள்ளத்தில் கள்ளத் தன்மையை உடைய அடியேன் வினை தீரப் பெறாமையே அன்றி இத்தலைவனுக்கு என் கனமான வளையல்களையும் இழக்கும் நிலையேன் ஆவேனோ\nஅஞ்சிப்போய்க் கலியின் துயரம் நீங்குமாறு முத்தீயை ஓம்பும் அப்பூதியின் குடுமிக்குத் தாமரைப் பூவாக இருக்கும் சிவந்த அடிகளை உடைய கூடல் தெய்வமே என் வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த, செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்சிறகுகளையும் உடைய அன்னப் பறவைகள் பரவி ஆரவாரிக்கும் பழனத்து எம் பெருமான் அடியேனுக்கு அருள் செய்ய வாரானே என்���ாலும், கூடல் சுழியின் இரண்டு முனைகளும் இணைந்து ஒன்று சேருமாறு செய்வாயாக.\nதிருப்பழனம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எம்பெருமான், சிவந்த, உறையும், திருப்பழனத்தில், நாரையே, சென்று, கடவேனோ, பலரும், கொண்டு, பெருமான், இருக்கும், எம்பெருமானுடைய, எழுதிய, அடியேன், கால்களையும், அன்னப், பின்னே, வானத்தில், குளத்தில், திருப்பழனத்தை, மாலையை, வண்டுகள், டிகழ்வானோ, திருமுறை, திருச்சிற்றம்பலம், அணிந்த, என்னுடைய, திருப்பழனம், என்னைக், நீங்காத, முள்ளிகளே, நுகர்ந்து, என்னைத்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/05/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2021-07-29T19:29:41Z", "digest": "sha1:QUZCR3NT7BXUGSWI6L63RMEC7BDJJ7KB", "length": 22193, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "தந்தையின் வாகனத்தில் மோதுண்ட மகள் உயிரிழப்பு – Eelam News", "raw_content": "\nதந்தையின் வாகனத்தில் மோதுண்ட மகள் உயிரிழப்பு\nதந்தையின் வாகனத்தில் மோதுண்ட மகள் உயிரிழப்பு\nதந்­���ை­யின் வாக­னத்­தில் மோதுண்டு 5 வயது மகள் உயி­ரி­ழந்­தாள் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.\nவவு­னியா செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் காய­ம­டைந்த சிறு­மியே நேற்று உயி­ரி­ழந்­தாள். அதே இடத்­தைச் சேர்ந்த சுகந்­தன் துசாந்­தினி என்­ப­வரே உயி­ரி­ழந்­தாள்.\nகாலை­யில் வீட்­டி­லி­ருந்து ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்­குப் பணி­யா­ளர்­களை ஏற்­றிச் செல்­வ­தற்­கா­கப் புறப்­ப­டும்­போது தனது மகளை முள்­பள்­ளிக்கு ஏற்­றிச்­சென்று இறக்­கி­வி­டு­வது வழக்­கம். அவ்­வாறு இறக்­கி­விட்­டு­விட்டு வாக­னத்தை திருப்­பி­ய­போது வாக­னத்­தின் முன்­ப­கு­தி­யின் ஊடாக மகள் முன்­பள்­ளிக்­குள் நுழை­வ­தற்கு எத்­த­னித்­த­போது வாக­னத்­து­டன் மோதுண்­டார்.\nஅவர் செட்­டிக்­கு­ளம் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அதி­தீ­விர சிகிச்சைப் பிரி­வில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. எனி­னும் அது பய­ன­ளிக்­க­வில்லை. பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது:\nநீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகா ரவியை கரம் பிடித்தார் பாடலாசிரியர் சினேகன்..\nநேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்\nசர்வதேச விசாரணை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்……\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமி��ீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலை��ரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Commercial", "date_download": "2021-07-29T18:07:35Z", "digest": "sha1:NKZ4VIDRG6AMWPIDVHYFMZJAU7SZT7E5", "length": 4515, "nlines": 91, "source_domain": "ta.termwiki.com", "title": "Commercial glossaries and terms", "raw_content": "\nஅமெரிக்காவில், ஒரு கட்டிடத்தில் நிலத்தடி அளவில் தரை.\nகுத்தகை எல்லாம் கட்டிடம் இன் இயக்க செலவுகள், வரி, காப்புறுதி, utilites மற்றும் பராமரிப்பு கட்டணம் மாநிலங்களுக்கு பேணுதல் செலவுகளுக்கும். அது என்பது ஒப்புக் என்று குடியிருப்பாளர் மட்டுமே அஞ்சலி ஒரு ...\nஇருவரும் செய்ய தளம் இடம் measuring நிலையான முறைகளைக் பராமரிக்க பொதுவான கருவிகளின் முழுவதும் தொழில்துறை நன்றாக அதிகரிப்புக்கான பதிலளிக்க இவ்வாறாக அளவீடுகள் மற்றும் வாகன mixed-use கட்டடங்கள் ...\nமுடியும் மாற்றவோ அல்லது ஆக்கிரமித்தனர், பகுதி தொடர்ந்து ஒரு கட்டிடம் கவர்வீர்கள் காரணமாக இயற்கை விரிவாக்கம் மற்றும் இடம் மற்றும் இடைவழி கட்டுமான ���ொருட்களின் நகர்ந்து செல்வதற்கு சுருங்குதல் இக்காலகட்டத ...\nRentable பகுதி leasing, கரத்தும் எந்த செங்குத்து penetrations க்கான பாதிக்கப்படுகின்றன முழு தளப்பரப்பு கட்டுப்பாடின்றி measuring மூலம் கணக்கிடப்படும். ...\nசெங்குத்து சதவீத பயன்பாட்டாளர் குறியீட்டை அடைய\nStairways, elevators, மற்றும் செங்குத்தாக வைக்கப்படும் குழாய்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வாடகைக் குடியிருப்பாளர் அதிகமானவற்றில் இழை நாளங்கள் அடங்கும். ...\nபொதுவாக ஒரு சதவீதம் என கணக்கிட்ட, இழப்பு காரணி ஆகும் பொதுவான பகுதிகளை வாடகைக் குடியிருப்பாளர் இன் பயன்பாடு கருத்தில், elevator லாபி மற்றும் கிடைப்பதில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-29T20:08:52Z", "digest": "sha1:X2BRV5UHQFPFXBO4BJQYNW6I2SBMQNX2", "length": 6781, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீளமைத்தல் யூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீளமைத்தல் யூதத்தின் தொழுகை கூடம். மென்றியல், கனடா\nமீளமைத்தல் யூதம் (Reconstructionist Judaism, எபிரேயம்: יהדות מתחדשת‎) என்பது அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட தற்கால யூதச் சமய இயக்கம் ஆகும். இது மெர்தேகாய் கப்லன் (1881–1983) என்பவரின் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றது.[1] இது யூத சமயத்தை நாகரிக வளர்ச்சிக்கேற்ப வளரும் ஒற்றாகக் காண்கிறது. இதன் ஆரம்பம் பழமை விரும்பும் யூதத்தினுள் ஒன்றாகக் காணப்பட்ட வளர்ச்சியடைந்தது. இவ்வியக்கம் 1920 களுக்கும் 1940 களுக்கும் இடையில் வளர்ச்சிடைந்து, 1968 இல் யூதக் குருசார் கல்லூரியை உருவாக்கியது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2016, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/curtly-ambrose-opines-how-india-can-win-in-icc-knock-out-matches-qvk6r1", "date_download": "2021-07-29T19:43:53Z", "digest": "sha1:TO2PBAA4BL2IYY2HOAR22OLSJRFXUSEH", "length": 9090, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம்! தீர்வு சொல்லும் ஆம்ப்ரூஸ் | curtly ambrose opines how india can win in icc knock out matches", "raw_content": "\nஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம்\nஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விகளுக்கு என்ன காரணம் என்பதை கூறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரூஸ், அதற்கான தீர்வையும் கூறியுள்ளார்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து, ஐசிசி தரவரிசையிலும் டாப் 3 ரேங்கிற்குள் இருக்கிறது. ஆனால் ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டி ஆகிய முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவுவது தொடர் கதையாகிவருகிறது.\n2017 சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக ஆடி ஃபைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, ஃபைனலில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. அதற்கடுத்து, 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது. அதைத்தொடர்ந்து தற்போது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் அபாரமாக ஆடிய இந்திய அணி, ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.\nஇப்படியாக ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணி தோல்வியை தழுவிவரும் நிலையில், அதற்கான காரணத்தை சுட்டிக்காட்டியதுடன், தீர்வையும் கூறியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரூஸ்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்ட்லி ஆம்ப்ரூஸ், இந்திய அணி முக்கியமான போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிவருகிறது. அரையிறுதி, இறுதிப்போட்டி ஆகிய பெரிய போட்டிகள் என்று வரும்போது, அதற்காக பிரத்யேகமாக தயாராக வேண்டிய அவசியமில்லை. அதுவரை எந்த மாதிரியான கேம் பிளான் மற்றும் ஸ்டைலில் ஆடினார்களோ, எந்த மாதிரி ஆடி வெற்றிகளை பெற்றார்களோ அப்படியே ஆடலாம். எந்த மாதிரியான ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறதோ அப்படி ஆடினாலே போதும். பெரிய போட்டிகளுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் தயாரிப்பும் தேவையில்லை என்று ஆம்ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி ஐசிசி கோப்பையை இதுதான் சரியான சான்ஸ்.. முன்னாள் வீரர் கூறும் ஆலோசனை\nகிரிக்கெட்னா என்னனே தெரியாதவங்க தான் கோலி���ை விமர்சிப்பாங்க..\nஐசிசி தொடர்களை வெல்ல முடியாத இந்திய அணி.. முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஎன்னோட சாதனையை இந்த உலக கோப்பையிலயே அவரு முறியடிக்கணும்.. மாஸ்டர் பிளாஸ்டர் யார சொல்றாருனு பாருங்க.. சத்தியமா கோலிய இல்ல\nஉண்மையான எதிரி யார் தெரியுமா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா\nஅப்படிபோடு.. ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி தான்.. மாஸ் காட்டும் அமைச்சர் சேகர்பாபு..\n#ENGvsIND இந்திய அணியில் காயத்தால் விலகிய 3 வீரர்கள்.. இழப்பை ஈடுகட்ட இங்கிலாந்துக்கு பறக்கும் 3 வீரர்கள்\nடான்சிங் ரோஸாக மிரட்டி இருக்கும் புது முக நடிகர்...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sri-lanka-vs-india-cricket-series-timing-has-changed-qw4v2w", "date_download": "2021-07-29T17:43:24Z", "digest": "sha1:622PSVGXL3OWYMLCX6XQBLA7W37G6ZMG", "length": 8576, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#SLvsIND இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நேரம் மாற்றம்..! புதிய தேதி மற்றும் நேர விவரம் | sri lanka vs india cricket series timing has changed", "raw_content": "\n#SLvsIND இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நேரம் மாற்றம்.. புதிய தேதி மற்றும் நேர விவரம்\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட நேர விவரத்தை பார்ப்போம்.\nஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.\nவரும் 13ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்கவிருந்தது. 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவிருந்த நிலையில், இலங்கை அணியில் அடுத்தடுத்து 2 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்ப��ணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியது. அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக ஆடவுள்ள நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் க்ராண்ட் ஃப்ளவருக்கு கொரோனா உறுதியானது. அவரைத்தொடர்ந்து, அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர்(Data Analyst) ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஇவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா உறுதியானதையடுத்து, குவாரண்டினை நீட்டித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களை 2 குழுவாக பிரித்து 2 வெவ்வேறு நகரங்களில் தங்கவைத்துள்ளது.\nஎனவே ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதன்படி, ஜூலை 18, 20, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், ஜூலை 25, 27, 29ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.\nதேதி மாற்றப்பட்டது மட்டுமல்லாது போட்டி தொடங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கவிருந்த ஒருநாள் போட்டிகள் பிற்பகல் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்த டி20 போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கவுள்ளன. இந்த அனைத்து போட்டிகளுமே கொழும்புவில் நடக்கின்றன.\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\n#SLvsIND பல தடைகளுக்கு பிறகு ஒருவழியா இந்திய அணியில் ஆடுகிறார் வருண் சக்கரவர்த்தி..\nஎதிரணி கேப்டனா இருந்தாலும் அவரும் வளர்ற பையன் தானே.. பிரேக்கில் இலங்கை கேப்டனை அழைத்து பேசிய ராகுல் டிராவிட்\nஇந்திய அணிக்கு பிரேக் கொடுத்த அறிமுக பவுலர் சக்காரியா.. ஆனாலும் இலங்கை அணியின் வெற்றி உறுதி\n#TokyoOlympics பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து அபார வெற்றி..\nமாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்து... யாஷிகா ஆனந்த் படுகாயம்... தோழி மரணம்\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/20-reservation-for-govt-jobs/", "date_download": "2021-07-29T19:44:11Z", "digest": "sha1:ZW5BA2M23G7PSMIALVPYOAM44JSECLXR", "length": 6925, "nlines": 118, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு\nதமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு\nதமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதி.மு.க ஆட்சியில் கடந்த 2010-ம் ஆண்டில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% முன்னுரிமை அளித்து சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்தது. அதன்படி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முழுவதும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற முடியும் என்று திருத்தப்பட்டது.\nஇதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பணிகளில் இனி வரும் காலங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு முறை பொருந்தும். தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநருக்கு சட்டத் திருத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.\nகடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஸ்மார்ட்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்\nதொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ\nசென்னையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் July 29, 2021\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ரூ.50,000 கோடி July 29, 2021\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் July 29, 2021\nவிமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகள் தீவிரம் July 29, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/313921", "date_download": "2021-07-29T17:24:43Z", "digest": "sha1:J4MDHNRPHV6EJMDCBEBBNFPHHBAYTY4C", "length": 12299, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "மலை வேம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆயிற்று உங்கள் உடம்பை பற்றி நன்கு அறிந்து கொண்டு மலை வேம்பு பயண் படுத்துங்கள்.\nஅது சாப்பிட்டா problem னு சொல்லல பா. உங்க‌ உடம்புல என்ன problem இருக்குனு முலுசா செக்கப் பன்னாம‌ எதையும் சாப்பிடாதீங்கனு சொல்ல வறேன். maha தாய்மை அடைய‌ வாழ்த்துக்கழ்.\nதோழீஸ் மலைவெம்பு பத்தி நிறைய கேட்கரீங்க,நம் தளத்திலும் அதுபற்றி நிறைய பேசி இருக்கோம் தேடினால் கிடைக்கும்.\nபொதுவா மலைவேம்பு வேறு ,நில வேம்பு வேறு.\nமலைவேம்புன் இலைகள் கொஞ்சம் ஊசியாய் ஒல்லியாய் இருக்கும்பூ கொஞ்சம் ஊதாவும் வெண்மையும் கலந்து இருக்கும்.\nநில வேம்பு இலை பட்டையாக நுனி ஊசியாக இருக்கும்.பூ நம்கக்கு நன்கு தெரியும்,\n1. மலைவேம்பு ஒரு கைப்பிடி எடுத்து அதனை இரண்டு தம்ளர் நீர் விட்டு ஒரு தம்ளராக சுண்டும்வரை கொதிக்கவிடனும்(அப்பதான் அதன் சீரம் நீரில் இறங்கும்)\n2. இதனை மாதவிலக்கான முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்றுநாட்கள் காலையில் அருந்தனும். கசப்பு தெரியாமல் இருக்க பனைவெல்லம் சேர்த்துக்கலாம்.\n3. இப்படி அருந்துவதால் பெண்களின் பருப்பை தொந்தரவுகள்,அதாவது மாதம் சரியாக மாதவிலக்கு ஆகமல் இருப்பது,நீர்கட்டி, நிறய உதிரம் போவது போன்ற தொல்லைகளில் இருந்து அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.\n4. முக்கியமாக கருமுட்டை நல்ல ஆரோக்யத்துடன் வெளிவரும். பெண்கள் கருத்தறிக்க சுலபமாக இருக்கும்.\nஎன் தோழி ஒருமாதம்தான் இதை சாப்பிட்டல்,இப்போது நான்குமாதம் முடிகிறது.\n5. ஆங்கில மருந்துகளோ,வேறு மருந்துகளோ எடுக்கும்போதும் இதை உட்கொள்ளலாம்.இதனால் பக்கவிளைவுகள் வருவதில்லை.காரணம் இது நமது உணவில் கீரையைப்போன்ற ஒன்றுதான்...சோ தோழிகள் இதை செய்து பார்க்கலாம்......:-)\nமலை வேம்பு பற்றி தெளிவான கருத்து கொடுத்துள்ளீர்கள். இது நமது அனைத்து தோழிகளுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மிக்க‌ நன்றி ரேணுகா.\nPlease சந்தேகங்கள் ..... பதில் சொல்லுங்க, தவறா ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2746551", "date_download": "2021-07-29T18:13:28Z", "digest": "sha1:RT3XJLTVCFIZVJLHWKYBXDJ4WMP44DHD", "length": 19034, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "துரைமுருகனுக்கு கொரோனா தொற்று| Dinamalar", "raw_content": "\nகுழம்பிய இந்தியா... புலம்பிய ரசிகர்கள்; 81 ரன்னுக்கு ...\nஎழுந்து நின்று மனு வாங்கு: கோவை கலெக்டரை மிரட்டிய ...\nசீனா கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா: இடதுசாரிகள், ...\nதமிழகத்தில் 1,859 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு : ... 4\nகுட்கா விற்பனை தடுக்க கண்காணிப்பு குழு 1\nஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் ஸ்டாலின் நாளை (30 ம் ... 8\nசைபர் குற்றங்களை தடுக்க காவல்துறை நவீனமயம்: ... 3\nகூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா ரூ.30 லட்சம் அபராதம்: ... 2\nவேலூர்: கொரோனா தொற்றால், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் பாதிக்கப்பட்டதால், சென்னையிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்காக, காட்பாடி காந்திநகரிலுள்ள அவரது வீட்டில் தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம், சென்னை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலூர்: கொரோனா தொற்றால், தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் பாதிக்கப்பட்டதால், சென்னையிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.\nவேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை��ுருகன் போட்டியிட்டார். இதற்காக, காட்பாடி காந்திநகரிலுள்ள அவரது வீட்டில் தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம், சென்னை சென்ற அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர், சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். ஏற்கனவே அவர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, காட்பாடி காந்திநகரிலுள்ள அவரது வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் நேற்று சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது தம்பி துரைசிங்காரம், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி., அவரது மனைவி சங்கீதா, வீட்டின் பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. கடந்த, 10 நாட்களில் துரைமுருகனோடு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள், அவர் பிரசார கூட்டங்களில் பங்கேற்றோருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, அவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயாரித்து வருகின்றனர். பெரும்பாலான கூட்டங்களில், முகக்கவம் அணியாமல், துரைமுருகன் பேசியால், கொரோனா பரவியதாக சுகாதாரத்துறையினர் கூறினர்.\n* ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜிக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில், நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலூரில் ரேஷன் கடைகளில் டோக்கனோடு குவிந்த மக்கள்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வகுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலூரில் ரேஷன் கடைகளில் டோக்கனோடு குவிந்த மக்கள்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வகுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jul/14/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82242-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3659861.html", "date_download": "2021-07-29T19:39:05Z", "digest": "sha1:OKVJ34OMSWJTOAKMXAUMMBDU3GDWWIQA", "length": 11546, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு ரூ.2.42 கோடி ஒதுக்கீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு ரூ.2.42 கோடி ஒதுக்கீடு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு நிகழ் நிதியாண்டிற்கு ரூ.2.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு நிகழ் நிதியாண்டிற்கு ரூ.2.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமா, கொய்யா, பப்பாளி, திசு வாழை, எலுமிச்சை, அத்தி, முந்திரி, டிராகன் பழம், நெல்லி ஆகியவற்றின் நடவுக்கும், உயா் விளைச்சல் காய்கறி பயிா்களான தக்காளி, கத்தரி, மிளகாய், நறுமணப் பயிா்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் உதிரி மலா்கள் ஆகியவற்றின் நடவு, மானியத்துடன் குறிப்பிட்ட ஹெக்டோ் அளவுக்கு இத்திட்டம் செயல்படுத்த இலக்கு பெறப்பட்டுள்ளது.\nமேலும், நிழல் வலைக்கூடாரம் அமைத்தல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயம், மண்புழு உரப்படுகை, மினி டிராக்டா், பவா் டில்லா் வாங்குதல் போன்றவற்றுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.\nதோட்டகலைப் பயிா்களில் அயல் மகரந்த சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தேனீ மற்றும் தேனீப்பெட்டி, தேன் எடுக்கும் கருவி வழங்குவதற்கும், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், நடமாடும் காய்கனி வண்டி, வாழைக்குலை மூடும் பை வாங்குதல் போன்றவற்றுக்கும் இலக்கு பெறப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் உழவன் செயலியில் இடுபொருள் முன் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனா்.\nமேலும் விண்ணப்பத்துடன், கணினி பட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வட்டார ���ோட்டக்கலை உதவி இயக்குநா்கள் இளங்கோ, அம்பாசமுத்திரம் (9843144501), சுபவாசுகி, சேரன்மாதேவி (9786356114), திலீப், களக்காடு (9994905739), சண்முகநாதன், மானூா் (9488970629), வள்ளியம்மாள், நான்குனேரி (8903431728), வள்ளியம்மாள், பாளையங்கோட்டை (8903431728), சுபவாசுகி, பாப்பாகுடி (9786356114), சா்மிளா, ராதாபுரம் ( 9786405852), தங்கம், வள்ளியூா் (7598392194) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2011-04-02-10-20-48/44-19131", "date_download": "2021-07-29T18:29:21Z", "digest": "sha1:4CVJCAXLOEACSMAB5B3ATLUXRDNAS655", "length": 11090, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இறுதிப்போட்டி சமநிலையில் முடிய வேண்டும்: முரளியின் மாமியார் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இறுதிப்போட்டி சமநிலையில் முடிய வேண்டும்: முரளியின் மாமியார்\nஇறுதிப்போட்டி சமநிலையில் முடிய வேண்டும��: முரளியின் மாமியார்\nஇலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைய வேண்டும் என தான் விரும்புவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் மாமியாரான டாக்டர் நித்தியா ராமமூர்த்தி கூறியுள்ளார்.\nஅதேவேளை சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இப்போட்டியில் பெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமுரளிதரனின் மனைவி மதிமலரின் தாயாரான டாக்டர் நித்தியா ராமமூர்த்தி சென்னையில் பிரபலமான மருத்துவர் ஆவார்.\nதனது மகள் மதிமலர் முத்தையா முரளிதரனை திருமணம் செய்து இலங்கை மருமகள் ஆகிவிட்ட நிலையில் எந்த அணிக்கு ஆதரவளிப்பது என்பதில் டாக்டர் நித்தியாவுக்கு தடுமாற்றம்.\nதனது தாய்நாடான இந்திய அணிக்காக அல்லது மருமகனின் இலங்கை அணிக்காக ஆதரவளிப்பீர்கள் என டாக்டர் நித்தியா ராமமூர்த்தியிடம் கேட்டபோது, அது கடினமான ஒரு கேள்வி என பதிலளித்துள்ளார்.\n'இந்திய பாரம்பரியத்தின்படி, எனது மகள் வெளிப்படையாகவே தனது கணவரின் அணிக்கு ஆதரவளிப்பார். நானும் எனது மருமகனுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதேவேளை சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இப்போட்டியில் பெற வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன். அது நடந்தால் இலங்கை அணியின் வெற்றிவாய்ப்பு குறையும். எனவே எனக்கு குழப்பமாகவுள்ளது' என அவர் கூறியுள்ளார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nசச்சின் 100 அடித்தால் ஸ்ரீலங்காவுக்கு வெற்றி நிச்சயம்\nமுரளியின் தேச பக்தியை சந்தேகத்துக்குள்ளாக்கும் இது போன்ற கருத்துகள் அவர் இலங்கை வெல்ல வேண்டுமா இந்தியா வெல்ல வேண்டுமா என்று குழம்பி போய் விட்டதே போல- மாமியின் கருத்து தெரிகிறது அவர் இலங்கை வெல்ல வேண்டுமா இந்தியா வெல்ல வேண்டுமா என்று குழம்பி போய் விட்டதே போல- மாமியின் கருத்து த���ரிகிறது நானும் இந்தியப் பெண்ணை மணந்தவன் தான், ந்ம்க்ம்... ம்க்கும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nஇரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/web-series/web-series-25th-march-2020", "date_download": "2021-07-29T18:40:03Z", "digest": "sha1:AEQJNM5XCCE4EJSRQG2LZ22XCPKXFQZR", "length": 9607, "nlines": 231, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 March 2020 - அவர்களுக்குள் உறங்கும் மிருகம்!|WEB SERIES - 25th March 2020 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n\"மதவாதமும் தப்பு; மதச்சார்பின்மையும் தப்பு\nசினிமா விமர்சனம்: தாராள பிரபு\nஇறையுதிர் காடு - 68\nமாபெரும் சபைதனில் - 25\nவாசகர் மேடை: தல விஜய், தளபதி அஜித்\nஅஞ்சிறைத்தும்பி - 24: காதலின் தீபம் ரெண்டு\nநிலம் போல மனமும் பெரிசு\n“ஜப்பானில் கல்யாண ஆசை குறைகிறது\nசாம்பார் பானையில் சர்க்கரைப் பொங்கல்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவர��க்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/04/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-23%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-07-29T18:53:20Z", "digest": "sha1:BA4REW4QQPC5PTKLKAMXOZ4SRAXHLQ4U", "length": 21360, "nlines": 365, "source_domain": "eelamnews.co.uk", "title": "வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா? – Eelam News", "raw_content": "\nவரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா\nவரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா\nவரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா “அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா “அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ” ”அரச்ச மாவையே இன்னும் எத்தன நாளைக்கு தான் அரைப்பிங்க ” ”அரச்ச மாவையே இன்னும் எத்தன நாளைக்கு தான் அரைப்பிங்க ” “இன்னும் எத்தனை பேரு இப்படி கெளம்பிருக்கீங்க ” “இன்னும் எத்தனை பேரு இப்படி கெளம்பிருக்கீங்க ” இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இந்த சதிகோட்பாளர்கள் சும்மா இருந்தால் தானே (Conspiracy theorists) வானில் இருக்கும் நட்சத்திர கூட்டங்கள் அனைத்தும் ஒவ்வொறு வடிவத்தை பிரதிபலிப்பது போன்று இருக்கும். தராசு […]\nThe post வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nவாட்ஸ்அப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா\nசீன ரொக்கெட்டின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன\n40,000 பயனர்களுக்கு டுவிட்டர் செயலிழப்பு\nடிக் டாக் மீதான தடையை ஒத்திவைத்த நீதிமன்றம்\nசர்வதேச விசாரணை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு\nஇலங்கை கொரோனா நெருக்கடிக்கு யார் காரணம்\nமாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்……\nஅஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர்…\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்��ு எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/manmathan-leelaigal/", "date_download": "2021-07-29T19:34:36Z", "digest": "sha1:R3BGWR6WEUVE7W4TI3FXNTGB3C23OHG6", "length": 11056, "nlines": 101, "source_domain": "freetamilebooks.com", "title": "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)", "raw_content": "\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபெண்கள் மற்றும் காதல் விசயத்தில் ,இலவு காத்த கிளிகள் என தங்களை அடிக்கடி ஆண் சமுதாயம் அழைத்துக் கொண்டாலும், உண்மையில் கிடைத்தப் பழங்களை எல்லாம் கொறித்துப் பார்க்கலாம் என்ற அணில் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆண்கள்.\nகாதலிலும் கன்னிகளை கவர்வதிலும் சோகமே லாபத்தைத் தரக்கூடிய முதலீடு. நட்டத்தைத் தந்தாலும் அடுத்த இலக்கிற்கான முதலீடு. அப்படியான முதலீட்டைக் கொண்டு தொடர்ந்து பெண்களைக் கவரும் ஓர் ஆணை மையமாக வைத்து, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளார் செங்கோவி எழுதி இருக்கும் ஆட்டோ பிச்கன் வகையிலான கதை தான் இந்த நாவல். கட்டுப்பாடற்ற சுதந்திரம், பழைய வலிகளின் மீதான வஞ்சம் இவை எப்படி ஒரு சராசரியான பாசத்திற்கு ஏங்கும் ஆணை மாற்றுகின்றது என்பதை கதையின் ஊடாக பாத்திரமாகவே இருந்து , தன் கதையுடன் சேர்த்து சொல்லுகின்றார் ஆசிரியர் செங்கோவி. படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவீர்கள். நாயகன் அல்லது வில்லன், எதுவாகினும் மதனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற யோசனையை கண்டிப்பாக இந்தப்புனைவு தரும்.\nதாள் எழுத்தாளர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல , இந்த இணைய எழுத்தாளர்கள் என்பதை மற்றும் ஒருமுறை உறுதிப்படுத்தும் எழுத்து இந்தப் புதினம். செங்கோவிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 19\nநூல் வகை: புதினங்கள் | நூல் ஆசிரியர்கள்: செங்கோவி\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) பதிவிற்கு மிகவும் நன்றி நண்பா..\nஅண்ணா உங்கள் தொடர் அருமையாக உள்ளது .உங்களைசசினிமா விமர்சகராக மட்டுமே தெரிந்த எனக்கு இப்போது உங்கள் முயற்சி வியப்பில் ஆழ்த்துகிறது .உங்கள் முருகவேட்டை மின்நூல் ஆகினால் மகிழ்வேன் .\nகதையா…. o.k ..o.k .. நானும் வேற என்னவோன்னு நினைத்தேன் … >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்\nஅருமையான பதிவு… மனதை. நெகிழ வைத்த பதிவு.. உங்களின் அடுத்த பதிவுக்கு காத்து கொண்டு இருக்கேன்….\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலா���். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2009/06/ads-1.html", "date_download": "2021-07-29T19:39:39Z", "digest": "sha1:YIYR5JSCGGLAVPD3S352KDQAVMQWXM3Z", "length": 30359, "nlines": 354, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "அட அட ads - 1", "raw_content": "\nஇந்த பதிவு விளம்பர இடைவேளை இல்லாமல் விளம்பரங்கள் பற்றிய (பெரிய) பதிவு. வேலை இருப்பவர்கள் லீவு நாளில் படிப்பது உத்தமம்.\nபோன வாரம் உளுத்தம் பருப்பு வாங்க கடைக்குப் போனபோது தான் கோல்கேட் பல்பொடி இன்னும் கடைகளில் இருப்பது தெரியவந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு பழைய கோல்கேட் டூத் பவுடர் விளம்பரத்தில் பயில்வான் பாலும் பாதாமும் தன் மனைவியிடம் கேட்க, \"உடலுக்கு பாலும் பாதாமும்; ஆனா பல் துலக்க கரியா\" என்று அவர் வாயின் உட்புறத்தில் உள்ள சொத்தைப் பல்லைக் கிளோசப்பில் காண்பிப்பது தான் நினைவுக்கு வந்தது.\nஎனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் டப்பிங் விளம்பரம் இது என்று நினைக்கிறேன். இப்போதும், \"ஒரு விலை மலிவான டூத்பவுடர் குடுங்க\" என்று கேட்கும் அப்பா, பையன் தயவால் டாக்டரிடம் \"வெச்சுதா செலவு அதிகம்\" என்று பரிகசிக்கப் படுகிறார். ஆனால் இந்தக் காலத்தில் யார் பல்பொடியை உபயோகிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அந்தச் சுவையை திரும்ப அனுபவிக்க ஆசைப்பட்டு, ஒரு சின்ன டப்பா வாங்கினேன். பல்பொடி டப்பாவில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே எழுதியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் அவ்வளவாக உபயோகப்படுத்துவதில்லை போலும்.\nஅதே கோல்கேட் பல்பொடி விளம்பரம் சில நாட்களில், \"டாக்டர் இவரு வாய் ரொம்ப நாறுது\" என்று மனைவி சொல்ல டாக்டர் கணவரிடம் கோல்கேட் பல்பொடி உபயோகிக்க சிபாரிசு செய்து, கடைசியில் \"எப்படி இவ்வளவு நெருக்கம்\" என்று யாரோ ���ொல்லுவார்கள்.\nஅந்தக் காலத்திலிருந்து இன்றுவரை இந்தப் பல்பொடி டப்பாவில் உள்ள ஒரே பிரச்சனை - கொஞ்ச நாளில் அடிப்பகுதி துருப் பிடிக்கும். கோல்கேட் பல்பொடியில் உள்ள மற்றொரு உபயோகம் வெள்ளி பாத்திரங்களை நன்றாகச் சுத்தம் செய்யும். வெள்ளிப் பல் கட்டியிருந்தால் கேட்கவே வேண்டாம்.\nகோபால் பல்பொடி விளம்பரமோ, \"இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது.. கோபால் பல்பொடி; பற்களை முத்துப் போல் பிரகாசிக்கச் செய்வது.. கோபால் பல்பொடி\" என்று சொல்லிவிட்டு \"டிடிங்டங்\" என்று முடிப்பார்கள். இது உண்மையா என்பது கோபால் பல்பொடி கவரில் முத்து மாலை போட்டுக்கொண்டு இருக்கும் கிருஷ்ணருக்கே வெளிச்சம்.\n1431 பயரியா பல்பொடி மின்சார ரயிலில் போகும் போது எல்லா சுவற்றிலும் எழுதியிருக்கும். மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் மட்டுமே உபயோகிக்க தயார் செய்வது என்று நினைக்கிறேன். ஒரு முறை எப்படி இருக்கும் வாங்கி பார்த்ததில், கை விரல் நாமக்கட்டி போல ஆகிவிட்டது.\nவஜ்ர தந்தி வஜ்ர தந்தி விக்கோ வஜ்ரதந்தி என்ற விளம்பரம் திரையரங்கங்களில் ஒன்ஸ்மோர் கேட்காமலேயே இரண்டு முறை காண்பிப்பார்கள். ஒரு கிழவர் வால் நட்டை கடிப்பதையும், வேறு ஒருவர் ஆதாம் மாதிரி ஆப்பிளை கடிப்பதையும் பார்க்க வைப்பர்கள்.\nபோகப்போக பல்பொடி கொஞ்சம் கௌரவக் குறைச்சலாகப் போய், பேஸ்ட் மட்டுமே வாங்க ஆரம்பித்தார்கள். கிளோசப் மாதிரி கலர்ஃபுல் பேஸ்ட் உபயோகப்படுத்தி சிரித்தாலே கேர்ள் ஃபிரண்ட் கிடைப்பார்கள் என்று தெரியாத காலங்களில், ஃபோர்ஹான்ஸ் பேஸ்ட் கிடைக்கும். நீல நிற பாக்கெட் என்று ஞாபகம். வீட்டில் பேஸ்ட் தீர்ந்து போனால் ஓடி போய் ஃபோர்ஹான்ஸ் டூத்பேஸ்ட் தான் வாங்கி வருவேன். காரணம் அந்த டப்பாவிற்குள் சின்னதாக பொம்மை ஒன்று இருக்கும். அப்பா கோல்கேட் தான் வாங்குவார்.\nஒருமுறை அத்தை ஊரிலிருந்து வந்த போது, \"ஃபோரான்ஸ் பேஸ்டே வாங்கு\" என்று அட்வைஸ் செய்துவிட்டு போனார். அடுத்த வருடம் அத்தை விடுமுறைக்கு வந்துவிட்டுப் போனபோது, என்னிடம் இருந்த எல்லா பொம்மைகளும் காணாமல் போய்விட்டன. போன மாதம் கூட அத்தை வீட்டுக்குப் போனபோது இந்த பொம்மைகளை பார்த்தேன். என்றாவது ஒரு நாள் அவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் இன்று வரை அதைச் செய்யவில்லை.\nஇப்போது வருவது போல் பேஸ்ட் முன்பு பிளாஸ்டிக் ட்யூபில் வராது; அலுமனியத்தில் வரும். கொஞ்ச நாளில் பக்கங்களில் எல்லாம் சின்ன ஓட்டைகள் வந்து பிதுக்கினால் சேவை மிஷின் மாதிரி மெலிசாக எல்லா சைடிலிருந்தும் பேஸ்ட் வெளியே வரும். சில சமயம் நம் அதிர்ஷ்டம் ஓட்டை இல்லாமல் ஒழுங்காக இருக்கும். அப்படி இருக்கும் பேஸ்ட் டப்பாவின் மூடியைக் கழற்றி அதில் தண்ணீர் ஊற்றி, திரும்பவும் மூடி, சின்ன கல் இரண்டை எடுத்து அடுப்பு மாதிரி செய்து, தீயை மூட்டி, அதன் மீது தண்ணீர் நிரம்பிய பேஸ்ட் டப்பாவை வைப்போம். கொஞ்சம் நேரத்தில் நீராவி அழுத்தம் அதிகமாகி, மூடி கொஞ்சம் தூரத்தில் ராக்கெட் மாதிரி போய்விழும். இன்னும் ரிசர்ச் செய்திருந்தால் அப்துல் கலாம் மாதிரி ஆகியிருப்பேனோ என்னவோ.\nபள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சாயங்காலம் உப்புமாவையோ தோசையோ வாயில் அடைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடப் போய்விடுவோம். விளையாடிய பின் தெருவோரம் இருக்கும் 'சோழியன் கடையில்' ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், அல்லது கமர்கட் போன்ற வஸ்துக்களைத்தான் வாங்கிச் சாப்பிடுவோம். நிச்சயம் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டது இல்லை. அதே மாதிரி சாப்பாடு பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு அம்மா பிந்து அப்பளம் எல்லாம் பொரித்துப் போட்டதில்லை. இத்தனைக்கும் என் அம்மா \"என் குழந்தை சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிட்டா.. பிந்து அப்பளம் பொரிச்சு போட்டதும்..\" என்ற விளம்பரத்தை நூறு முறையாவது கேட்டிருப்பாள்.\nஇதே மாதிரி இன்னொரு விளம்பரம் ( இதை படிக்கும் போது ராகத்துடன் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு கிட்டத்தட்ட என் வயது. )\n\"அப்பா அப்பா, கடைக்குப் போறியா\n\"ஆமாங்கண்ணு, உனக்கு என்ன வேணும் சொல்லு\n\"டாலர் பிஸ்கெட் டாலர் பிஸ்கெட் டாலர் பிஸ்கெட் வேணும்.\"\nடாலர் பிஸ்கெட் எப்படி இருக்கும் என்று அமெரிக்கா போய் திரும்பிய பின்னும் எனக்குத் தெரியவில்லை. அப்பா புத்தூர் சிந்தாமணிக்குச் சென்றால் மிருகங்களின் வடிவில் பொம்மை பிஸ்கெட் வாங்கிவருவார். எந்த மிருகத்தை சாப்பிட்டாலும், சுவை ஒரே மாதிரி தித்திப்பு கம்மியாக இருக்கும், இருந்தாலும், வடிவம் மிருகம் மாதிரி இருப்பதால் விரும்பிச் சாப்பிடுவோம். நான் சாப்பிட்ட 'நான் வெஜ்' பிஸ்கெட் இது என்று நினைக்கிறேன். இன்று பல பிஸ்கெட்கள் வந்து தோனியும், விஜய்யும், ராப்பரில் ஆக்கரமிக்க ஏதாவது சின்னச் சின்ன பிளாஸ்டிக் பொருள்கள் இலவசமாக கொடுத்து கடும் போட்டி நிலவுகிறது.\nஅம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க\nஎல்லாம் கோபுரம் பூசு மஞ்சள் தூள் மகிமை தான் கண்ணா\nஇதை ரேடியோவில் கேட்கும் போதே எரிச்சல் தலைக்கேறும். ஒரு சமயம் விஷுவலாகவும் பார்த்துவிட்டேன். என்ன செய்ய. கோபுரம் பூசு மஞ்சள் தூள் விளம்பரத்தில் அம்மாவாக வருபவர் நேராக ஏதாவது அம்மன் படத்தில் நடிக்கப் போகலாம். குழந்தைகள் பொய் சொல்லாது என்று கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் இந்த விளம்பரத்தில் அந்தக் குழந்தை அநியாயப் பொய் சொல்லும்.\n\"விக்கோ டர்மரிக் இல்லை காஸ்மெடிக்.. விக்கோ டர்மரிக் ஆயுர்வேதிக் கீரிம்\" என்ற விளம்பரத்தையும் சினிமா ஆரம்பிக்கும் முன் இரண்டு முறை போட்டு வெறுப்பேற்றுவார்கள். ஷனாய் இசை ஒலிக்க, தோழிகள் 'கிளுக் கிளுக்' என்று சிரிக்க, இளைமையான சங்கீதா பிஜ்லானி கை கால்களில் தோழிகள் மஞ்சளோ சந்தனமோ பூசுவார்கள், பிறகு கல்யாணம் நடந்து, ஹனிமூன் சென்று அவர் கணவர் அவளை விதவிதமாக ஃபோட்டோ எல்லாம் எடுப்பார். கடைசியில் இதற்குக் காரணம் விக்கோ டர்மரிக் என்பது போல காண்பிப்பார்கள். இன்னொரு விளம்பரம், வீட்டில் இருக்கும் அம்மா, இரண்டு பெண்கள் எல்லாம் ஒரே மாதிரி இந்த மஞ்சள் விக்கோ டர்மரிக்கை பூசிக்கொண்டு நடந்து வருவார்கள். இது மாதிரியும் குடும்பம் இருக்குமா என்று பார்க்க தமாஷாக இருக்கும்.\nஇந்த மாதிரி விளம்பரங்கள் ஒரு வகை என்றால் அதிகாரமும், கேள்வியும் கேட்கும் விளம்பரம் வேறு மாதிரி\nசொறி, சிரங்கு எதுவும் நமக்கு இல்லை என்றாலும் தினமும் \"உங்களுக்கு சொறி சிரங்கு படைத் தொல்லையா \" என்று ஒருவர் தினமும் கேட்டுக்கொண்டே இருப்பார். இந்த விளம்பரத்தைக் கேட்டவுடனேயே நமக்கும் எங்கோ லேசுபாசாக அரிப்பதுமாதிரியே இருக்கும்.\nமதர் தெரேசா போன்ற நீல நிற பார்டர் புடைவை கட்டிக்கொண்டு மூன்று பெண்கள் வந்து \"நான் உஜாலாவுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க\" என்று மிரட்டுவார்கள். டினோபால், ராபின் புளு போன்றவை காணாமல் போனதற்கு உஜாலா தான் காரணம்.\nஆமாம்பா ஆமாம். என்ற விக்ஸ் ஆக்ஷன் 500 விளம்பரத்தில் அந்த ஆசாமியின் ஆக்ஷன் நிஜமாகவே நல்லா இருக்கும்.\nஇன்னொரு விக்ஸ் ���ிளம்பரம் தன் மகளுக்கு கதை சொல்லும் அப்பாவிற்கு தொண்டையில் 'கிச் கிச்' ஆகும். விக்ஸ் மாத்திரை சாப்பிடுவார். உடனே மகளும் ஒரு மாத்திரை கேட்டு போட்டுக்கொண்டு அழகாகக் கண்ணடிக்கும்.\nஎன்ற பாடலில் போது, தொண்டையில் சின்ன ஆக்டோபஸ் மாதிரி ஒரு ஜீவன் அட்டகாசம் செய்யும். விக்ஸ் மாத்திரை சாப்பிட்ட உடன் அது காணாமல் போகும். நான் பார்த்த முதல் கார்ட்டூன் விளம்பரம் இது என்று நினைக்கிறேன்.\nஅதே போல வரும் இன்னொரு கார்ட்டூன் விளம்பரம்\nசிறகு அடித்து பறக்கும் இந்த சிட்டு குருவியை பாருங்கள்...\nமகளுக்கு திருமணம்....குழந்தைகளின் கல்வி இது போல எந்த தொந்தரவும் இல்லாத\nஇந்த சிட்டு குருவியே சிறுக சிறுக சேமிக்கும் போது...\nஎன்று வரும் TNSC வங்கி விளம்பரம்..\n\"சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்\nஎன்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ\"\nபாடலுக்குப் பின் \"சொட்டு நீலம் என்று கேட்காதீர்கள் ரீகல் சொட்டு நீலம் என்று கேட்டு வாங்குகள்\" என்று கொடுத்த 9 வினாடிக்குள் அவசர அவசரமாக ஆணையிடுவார்கள். இது இப்படி என்றால் டைம் சென்ஸே இல்லாத விளம்பரம் இதயம் நல்லெண்ணெய் விளம்பரம்\nஎன்னடா இவன் வீட்டுக்கும் போகாமா....ரோட்டுக்கும் போகாமா...\n வீட்ட விட்டு கிளம்பும் போதே சொன்னாளே...\nவரும் போது மறக்காம இதயம் நல்லெண்ணெய்\nஎஸ்.எம்.சுரேந்தர் குரலில் அப்பாவியாக ஒருவர் பேசுவார். நடித்தவர் யார் என்று மறந்துவிட்டது. \"இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்..போய் இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்\" என்று அதட்டும் சித்ரா பிறகு நல்லெண்ணெய் சித்ரா என்று புகழ் பெற்றார். பிறகு ஒருபெண் திருமணநாளன்று அலுவலகத்தில் கடித உறையைக் கிழித்துக் கொண்டிருக்க, கணவன் பொறுப்பாக வீட்டுக்கு வந்து (ஏகப்பட்ட பட்டாணியை எல்லம் கீழே சிதறி) இதயம் நல்லெண்ணெயில் சமைத்துக் கொண்டிருப்பார். அதற்கு பிறகு நல்லெண்ணை விளம்பரத்தில் வந்த ஜோதிகா இட்லி மிளகாய் பொடிக்கு அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றியும், தற்போது இதயம் வெல்த் ஆயில் புல்லிங் ஹாலில் கொப்பளிக்கும் நடிகைக்கும் நல்லெண்ணெய் புகழ் கிடைக்கவில்லை.\nஎது எப்படியோ இந்த மாதிரி நடிகைகள் வந்ததால் நல்லெண்ணெய்யை விட நெய் விலை கம்மியாகிவிட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மாதிரி நாங்களும் வீட்டில் எல்லா உபயோகத்திற்கும் நெய்தான்.\nஇதே மாதிரி கணவன் அசட்டுத்தனமாக வழியும் இன்னொரு விளம்பரம் அர்ச்சனா ஸ்வீட்ஸ்.\n\"ராதா லேட்டா வந்தேன்னு கோபமா\n\"வரும் போது அர்ச்சனா ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வந்தேன் அதான் லேட்\"\n\"இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோட தான் வரணும்\".\nஏணி, தோணி, வாத்தியார், நார்த்தங்காய்\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/authors/hemavandhana.html", "date_download": "2021-07-29T18:51:53Z", "digest": "sha1:Q66N2RQ4HYVFTAT54MXRL7ZAMYCX7PEJ", "length": 6609, "nlines": 108, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Author Profile - ஹேமா", "raw_content": "\nநான் ஹேமவந்தனா. எனக்கு தொழில் படிப்பதும், எழுதுவதும். நான் 23 ஆண்டு காலம் பத்திரிகை மற்றும் ஊடக துறையில் பணியாற்றிவருகிறேன்.20 வருடங்கள் அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், சமூக ரீதியான கட்டுரைகள், கதைகள், கவிதைகளை எழுதி வருகிறேன். ODMPL தமிழ் இணையதளத்தில் சீனியர் சப் எடிட்டராக இருக்கிறேன்.\nபட்ஜெட் 2019.. தலைநகரில் அம்மணமாக ஓடியும் கூட கடன் ரத்து செய்யலையே.. விவசாயிகள் குமுறல்\nசென்னை: விவசாயிகளை மனதில் வைத்தே இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டாலும...\nகண்ணில் பயம் தெரியுதே.. ஆனால் யார் கண்ணில் என்று சொல்லாம விட்டுட்டீங்களே ராஜா சார்\nசென்னை: பட்ஜெட்டில் ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நாட்டையே மிரள வைத்துள்ள பாஜகவை பா...\n\"ஒரு நாள் நிதியமைச்சர்\" கோயலின் பட்ஜெட்.. ஓஹோ மற்றும் ம்ஹூம் ரியாக்ஷன்கள்\nடெல்லி: \"ஒருநாள் நிதியமைச்சர் \" பியூஸ் கோயல் அறிவித்துள்ள பட்ஜெட்டிற்கு சரிவிகிதாச்சாரப...\nபட்ஜெட் 2019: \"லகான்\" போல காத்திருந்த மக்கள்.. பிச்சுமணி மாதிரி கலகலப்பாக்கிய பியூஷ் \nடெல்லி: எந்த மாதிரியான சலுகை கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மக்கள் மனதில் நி...\nபட்ஜெட் 2019: மோடி செம குஷி .. மேசைகளை தட்டித் தட்டி ரசித்தார்\nடெல்லி: இந்த பட்ஜெட் தன் அரசு மீதான எல்லா குறைகளையும், கறைகளையும் அகற்றிவிடும் என்று பிர...\nபட்ஜெட் 2019: இந்த 10ம் இடம் பெற்றால் மெத்த மகிழ்ச்சி\nடெல்லி: பட்ஜெட் 2019ல் இந்த 10 முக்கிய அம்சங்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/young-it-man-spent-almost-rs-50-lakh-for-rice-atm-for-needy-amid-covid-19-period-021883.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T18:34:38Z", "digest": "sha1:RNKRQ2K4ABTMYC64VCRQONY2AE3BH5CT", "length": 27488, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கனவு வீட்டிற்காக சேமித்த பணம்.. RICE ATM ஆக உருவெடுத்த கதை.. கொரோனா காலத்தில் நெகிழ்ச்சியான கதை..! | Young IT man spent almost Rs.50 lakh for Rice ATM for needy amid covid-19 period - Tamil Goodreturns", "raw_content": "\n» கனவு வீட்டிற்காக சேமித்த பணம்.. RICE ATM ஆக உருவெடுத்த கதை.. கொரோனா காலத்தில் நெகிழ்ச்சியான கதை..\nகனவு வீட்டிற்காக சேமித்த பணம்.. RICE ATM ஆக உருவெடுத்த கதை.. கொரோனா காலத்தில் நெகிழ்ச்சியான கதை..\n3 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n4 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n4 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \n5 hrs ago உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உதவி என்பது கேட்டாலும் கிடைப்பது கஷ்டம். ஆனால் மக்களின் கஷ்டத்தினை பார்த்து தானாக தேடி வந்து உதவி செய்தவர்களையும் பார்க்க முடிகிறது.\nபொதுவாக பலருக்கும் பொதுச் சேவைகளுக்காக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் தனக்கு போகத் தான் தானமும் தர்மமும் என்ற மன நிலையும் இருக்கும்.\nஆனால் ஹைத்ராபாத்தினை சேர்ந்த ஐடி ஊழியர் ராமு தேசாபதி. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது கனவு வீட்டிற்காகச் சிறுக சிறுக சேர்த்து வைத்த தொகை உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை, வெளி மாநில ��ொழிலாளர்களுக்காகச் செலவு செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nயார் இந்த ராம் தேசாபதி\nதெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தை சேர்ந்தவர் ராமு தோசாப்தி, இவர் தன் கனவு வீடான 3 பெட்ரூம் கொண்ட பிளாட்டை வாங்கச் சிறிது சிறிதாக சேமித்த தொகையுடன் சேர்த்து, 50 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் தான் கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது குழந்தைக்காக சிக்கன் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இவர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலராக பணியாற்றும் பெண் ஒருவரும் சிக்கன் வாங்க வந்துள்ளார். அந்த பெண் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான சிக்கன் வாங்கியுள்ளார். அந்த பெண்ணிற்கு எதற்காக இவ்வளவு சிக்கன் என்று கேட்டுள்ளார்.\nஅதற்கு அந்த பெண் தன் வீட்டின் அருகே சில வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் உணவிற்கு மிகப்பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யத் தான், இதை வாங்குவதாகத் தெரிவித்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த தேசாப்தி, அந்த பெண்ணின் வருமானம் குறித்தும் கேட்டுள்ளார். அந்த பெண் தனக்கு 6,000 ரூபாய் சம்பளம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.\nமாதம் 6,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பெண்ணே 2,000 ரூபாயினை உதவியாகச் செய்யும் போது நாம் ஏன் செய்யக்கூடாது என தோன்றியுள்ளது. இதனால் அவர் தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக் குறிப்பிட்ட அந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிக்குச் சென்று அவர்களுக்கு இவரும் உதவி செய்தார்.\nஅங்குள்ள 192 பேருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைப்பட்டது. இதற்கிடையில் அங்கிருந்த சிலர் சுமார் 400-500 கி.மீ தொலைவில் உள்ள தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் அங்கே இருக்கச் சொல்லி அவர்களுக்கு வேண்டிய உதவியைத் தானே செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.\nகிரானா ஸ்டோர் மூலம் உதவி\nபின்னர் மேலும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்ட அவர், ஆரம்பத்தில் 1,50 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவி செய்ய தொடங்கினார். ஆனால் அது ஒரு சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதன் பின்னர் லோ���்கல் கிரானா ஸ்டோர் மூலம் உதவி செய்துள்ளார். ஆனால் தனது வீட்டில் முன் காலை நேரத்தில் கூட்டமாக மக்கள் கூடினர்,\nஇதனையடுத்து தான் அரிசிக்கான ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியுள்ளார். அதன் மூலம் அவர் தேவைப்படுபவர்கள் அந்த இயந்திரம் மூலம் தங்களுக்குத் தேவையான அளவு அரிசியை எடுத்துக்கொள்ளலாம் எனவும், மேலும் அரிசி தவிர மற்ற மளிகை சாமான்களும் அங்கு அவர் வைத்துள்ளார்.\nஇதற்காக இவர் இதுவரை தன் சேமிப்பு பணம் 50 லட்சம் ரூபாயினை செலவு செய்துவிட்டார். தன் கனவு வீடானா 3 பெட்ரூம் வீட்டிற்காக வைத்திருந்த பணத்தை வைத்து வெளி மாநில தொழிலாளர்களுக்காக அவர் உதவி செய்தது பலரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அவர் உதவி செய்வதில் தங்கள் பங்கை வைத்துக்கொள்ள பலர் அவருக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிக்கொடுத்து உதவி வருகின்றனர். 250 நாட்களுக்கு மேலாக செய்த இந்த சேவை, தற்போது இதனை நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎந்த வங்கியும் கொடுக்காத ஆஃபரை 'இந்த' வங்கி கொடுக்கிறது.. உஷாரா பயன்படுத்திக்கோங்க..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nSBI-யில் இந்த முக்கிய கட்டணங்கள் அதிகரிப்பு.. முழு விவரம் இதோ..\nதொலைந்து போன ATM கார்டினை எப்படி பிளாக் செய்வது.. எஸ்பிஐ-யில் மீண்டும் பெறுவது எப்படி\nஇனி டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-மில் பணம் எடுக்கலாம்.. எந்தெந்த வங்கிகளில்..\nமறக்கக்கூடாத ரகசியங்கள்.. நிதி சம்பந்தமான விவரங்களை எப்படி பாதுகாப்பது\nஇனி இதை செய்தால் அபராதம்.. ஏடிஎம் போகும் முன் இதை செய்யுங்கள்..\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா உங்களுக்கான செய்தி தான் இது..\nஇனி ATM தேவையில்லை.. ஸ்மார்ட்போன் போதும்.. எங்கு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\nஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்.. விவரம் இதோ..\nஏடிஎம்-ல் பணத்தை எடுத்துதள்ளும் மக்கள்.. ஏன் என்ன ஆச்சு..\nஉங்க ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா கவலையே படாதீங்க.. உடனே இதை செய்யுங்க..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nபணக்கார��்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-29T19:09:46Z", "digest": "sha1:53ZU5BMEV7KC7WTKSATOSA3LQHLZBCQB", "length": 7412, "nlines": 124, "source_domain": "tamilneralai.com", "title": "பேட்ட விமர்சனம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பின் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ரஜினி படமாக வெளிவந்து இருக்கும் படம்தான் பேட்ட.\nஊட்டியில் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு புது வார்டன் ஆக வருகிறார் ரஜினி. அதன் பின் அடாவடித்தனமான மாணவர்கள் இருக்கும் அந்த ஹாஸ்டலில் நடைபெறும் தவறுகளை ஒவொன்றாகச் சரி செய்கிறார் ரஜினி. இந்நிலையில் ஹாஸ்டல் மாணவன் அன்வரை கொலை செய்ய ஒரு கும்பல் வருகிறது. கும்பல் வர என்ன காரணம், ஹாஸ்டல் வார்டன் ஆக வரும் முன் ரஜினி என்ன செய்து கொண்டு இருந்தார் அன்வரை ரஜினி காப்பாற்றினாரா எனச் சுவாரசியமாகப் பயணிக்கிறது படத்தின் கதை.\nஇயக்குனர் கார்த்திக் சுப்ராஜும் ரஜினி ரசிகர்களுக்கே உரித்தான பாணியில் திரைக்கதையை வடிவமைத்து உள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தும் முற்றிலும் தனக்கு சாதகமான பிட்சில் புகுந்து விளையாடி உள்ளார்.இதில் அனிருத்தின் ரணகள படுத்தும் பின்னணி இசையும், அமர்க்களமான பாடல்களும் படத்தை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.\nரஜினி சிம்ரன் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் மனதை வருடுகின்றன. பாபி சிம்ஹா, சசிகுமார் இருவரும் கதைக்குத் தேவையான கனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நாவசுதினும் தன் பங்க்கு மிரட்டி உள்ளார். இத்தனை களேபிரங்களுக்கு மத்தியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் கவனத்தை ஈர்க்கிறார் விஜய் சேதுபதி.\nரஜினியின் மனைவியாக வரும் திரிஷாவும் ஸ்கோர் செய்து உள்ளார்.ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசும் தன் பணியைப் பிரமாதமாகவே செய்து உள்ளார். நீண்ட ��டைவேளைக்கு பின் ரஜினி தன் பழைய ஸ்டைலில் பேட்ட வேலனகா முழு பலத்துடன் மிரட்டி அசத்தி உள்ளார்.\nCategorized as கோலிவுட், சினிமா\nகிராமங்கள் தான் இந்தியாவின் கோவில்கள்\nரஞ்சி டிராபி காலிறுதி போட்டிகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/159017/", "date_download": "2021-07-29T18:22:23Z", "digest": "sha1:KQOVYAVO3RMAXTWIXV73MDEGZBECPBYD", "length": 9977, "nlines": 143, "source_domain": "thamilkural.net", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சிக்கு தக்க பதிலடி வழங்குவோம்: சாகர - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சிக்கு தக்க பதிலடி வழங்குவோம்: சாகர\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சிக்கு தக்க பதிலடி வழங்குவோம்: சாகர\nநாட்டில் கொரோனா பரவலால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கையில், எதிர்க்கட்சியினர் அரசியல் சிற்றின்பத்தினைப் பெறுவதற்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருகின்றனர் என பொதுஜனபெரமுனவின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.\nஎதிரணியினர் அமைச்சர் உதய கம்மன்பில மீது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேணையை கொண்டுவருகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதில் அரசாங்கம் அதிகளவு கவனத்துடன் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறானதொரு நிலையிலும் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருகின்றார்கள்.\nஇது அவர்களின் அரசியல் பலவீனத்தினைக் காண்பிக்கின்றது. குறிப்பாக, இத்தகைய நெருக்கடியான காலத்திலுத் அரசியல் இலாபத்தினைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் அரசியல் சிற்றின்பத்தை அனுபவிப்பதற்குமே அவர்கள் முனைகின்றார்கள்.\nபொதுஜனபெரமுன இந்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விரைவில் எமது கட்சியின் தலைவர் மற்றும் ச���ரேஷ்ட உறுப்பினர்களுடன் கூடி ஆராயும். அதன் பின்னர் எதிர்க்கட்சிக்கு தக்க பதிலடி வழங்குவோம் என்றார்\nPrevious articleஆளில்லா விமானம் மூலமான கண்காணிப்பில் 12 பேர் கைது\nNext articleஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிட்ட இராணுவ வீரர் இருவருக்கு உடனடி இட மாற்றம்; விசாரணை ஆரம்பம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-29T17:36:39Z", "digest": "sha1:UZG3T2XYCTUFP3LN4UZGOWPM3VYS7GU3", "length": 15043, "nlines": 220, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை\nநாட்டு மக்களை அச்சுறுத்தி முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 5-–ம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8–ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\n* நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை கட்டாயம் இருக்க வேண்டும்.\n* நோய் அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.\n* கொரோனா விழிப்புணர்வு குறித்த பேனர்கள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.\n* அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம்.\n* வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.\n* சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.\n* வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் வரைந்திருக்க வேண்டும்.\n* வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.\n* முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.\n* வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.\n* இருக்கைகள் சமூக இடை வெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\n* சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.\n* ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும்.\n* அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.\n* ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.\n* வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.\n* பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.\n* சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்சல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.\n* கழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nPrevious குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஆபத்து\nNext கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் – இதோ முழு விளக்கம்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என��ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/137504", "date_download": "2021-07-29T19:20:29Z", "digest": "sha1:N56ZEWHSACMF47CMEIQ7EAWY5F2K33VS", "length": 8428, "nlines": 171, "source_domain": "www.arusuvai.com", "title": "சார்ஜாவில் வசிக்கும் அருசுவை தோழிகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசார்ஜாவில் வசிக்கும் அருசுவை தோழிகள்\nசார்ஜாவில் வசிக்க���ம் அருசுவை தோழிகள் உங்கள் யாருக்கேனும் தரமான அழகு நிலைய முகவரி தெரிந்திருப்பின் தயவு செய்து அருசுவை மூலமாக அறிய தாருங்கள்.பிழை இருப்பின் மன்னிக்கவும்.\nஹாய் ரொம்ப நன்றி கோமதி. எப்படி இருகீங்க\nவிலாசம் தந்தால் போய் பார்க்களாம்.\nஹாய் கோமதி நல்லா இருக்கீங்களா ரொம்ப நன்றி. இப்போ தான் உங்களோட ரிப்ளை பார்க்க முடிஞ்சது. கோமதி என்னை மேடம்னு கூப்பிடாம ரூபினு கூப்பிடுங்கப்பா. நான் சின்ன பொண்ணு சங்கடமா இருக்கு.\nகோமதி,நானும் ஷார்ஜா அல்நாதா தான்......அழகு நிலையம் பட்ரி பார்தேன்......அங்கு மூக்கு குத்து வாங்கலாப்லீஷ் ஹெல்ப் பன்னுங்க பா.......\nடிரெஸ்ஸிங் ஸ்டைல் - Dressing Style\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/tnpsc_8.html", "date_download": "2021-07-29T19:41:35Z", "digest": "sha1:FXN4MVV363BCN3EGPOSXO2Y4GFLVRG3J", "length": 4878, "nlines": 92, "source_domain": "www.kalvinews.com", "title": "TNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்", "raw_content": "\nTNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்\nஆசிாியா்கள் அரசு ஊழியா்கள் அனைவருக்கம் வணக்கம்.\nTNPSC-துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்\nTNPSC: DECEMBER 2020 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 29.01.2021\nதுறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்\nதுறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாட���் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16932", "date_download": "2021-07-29T18:02:33Z", "digest": "sha1:EMGFWFVC6W5DOGQZ5SPM5KWS52U6WMZD", "length": 9427, "nlines": 72, "source_domain": "www.newsvanni.com", "title": "மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தமிழின படுகொலையின் நினைவு தினம் – | News Vanni", "raw_content": "\nமட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தமிழின படுகொலையின் நினைவு தினம்\nமட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தமிழின படுகொலையின் நினைவு தினம்\nமட்டக்களப்பு – வாகரைப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் பிள்ளையார் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு தமிழரசு கட்சி வாகரை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வின் போது பிள்ளையார் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றதுடன், பிள்ளையாருக்கு அபிசேகப் பூசை நிகழ்வும் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது.\nஆலய நிர்வாகம் ஆலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், ஞா.சிறீநேசன், கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டு உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nமேலும், மே 12ஆம் திகதியில் இருந்து இன்று வரை தமிழீழ இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களின் பகுதி எங்கும் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த ���ந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-12-2017/", "date_download": "2021-07-29T17:31:47Z", "digest": "sha1:H3E66MP344IZP6SD2WP2AVQJGQAGFNFV", "length": 19296, "nlines": 269, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 14.12.2017 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Dec 13, 2017\nஹேவிளம்பி கார்த்திகை 28 (14.12.2017) வியாழக்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: ஏகாதசி 03:25AM பிறகு துவாதசி\n🌟நட்சத்திரம் : சுவாதி 11:04 PM வரை பிறகு விசாகம்\n🍭கரணம்: கெளலவ & தைதில\n🌙❌ சந்திராஷ்டமாம் : மீன ராசிக்கு\n🕉🕎 ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ குருபகவான் வழிபாடு\n🐐மேஷம் : சுகமான நாள், வெளியூர் பயண தடை, பெரிய வண்டி வாகன யோகம், பொது இடத்தில் கவனம்\n🐂ரிஷபம் : கடன் முயற்சியின் பேரில் பெரிய தொகை கிட்டும், எதிரி தொல்லை காணாமல் போகும், உடல் நலத்தில் கவனம்\n🤼‍♀️மிதுனம் : குடும்பத்தில் மகிழ்ச்சி, பெரிய தனவரவு, பூர்வீக குடும்ப பிரச்சனை ��ுடிவுக்கு வரும், குலதெய்வ வழிபாடு\n🦀 கடகம் : சுகமான நாள்,பெரிய வண்டி வாகன வசதி, தாய்க்கு உடல் நல பிரச்சனை, சிலவற்றில் தடை தாமதம்\n🦁சிம்மம் : வெளிநாட்டில் நிரந்தர குடியுரிமை முயற்சி பலிதம் ஆகும், சந்தான விருத்தி, முயற்சிகள் வெற்றி, சுகமான உறக்கம்\n👩கன்னி : பெரிய தொகை கைக்கு வந்து சேரும், லாபமான நாள், அனைத்து ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்\n⚖துலாம் : வெளிநாடு வேலை கிடைக்கும், புதிய வெளிநாடு வியாபாரம் அமையும், கர்மம் செய்ய புத்திரம் உண்டாகும் நாள், தத்தா மூலம் ஆதாயம்\n🦂விருச்சிகம் : வெளிநாட்டில்லிருந்து சுப தகவல் வரும்,பயணம், தந்தை மூலம் ஆதாயம், கட்ல் கடந்து வாணிபம், ரகசிய உடன்பாடு\n🏹 தனுசு : திடீர் லாபம், உழைக்க்காத பணம் வரும்,யூக வணிகத்தில் ஆதாயம், ஆசை அபிலாசை பூர்த்தி\n🦌 மகரம் : வேலை/தொழிலில் பெரிய லாபம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாய வரவு, புதிய முக்கிய நபர் சந்திப்பு, அரசியலில் கவுரவ பதவி கிட்டும்\n🍯கும்பம் : கடன் வட்டி பாக்கிகள் வசூலாகும், தூர பயணம்,பாக்கியம் சேரும், உடல் நலம் சரியாகும், வெற்றிகள் கிட்டும\n🐟 மீனம் : கவனமாக செயல் பட வேண்டிய நாள்,புதிய முடிவுகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய நாள், வயிற்று உபாதைகள் வந்து சேரும், அமைதி அவசியம், செல்பி எடுத்து கொள்ளவும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 194 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 03/07/202\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வர��ட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்��்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-1st-september-2018/", "date_download": "2021-07-29T19:04:54Z", "digest": "sha1:7WCSONXUGIHIFTSBINN27GJEI3GMBDV5", "length": 12435, "nlines": 184, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 1st September 2018", "raw_content": "\n1. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம்\nசமீபத்தில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின் படி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், உத்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.\nவெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வருகை தரும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n2. 2018ம் ஆண்டு முதல் காலாண்டின், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)\n2017ம் ஆண்டு இறுதி காலாண்டில் 7.7 சதவீகிதமாக இருந்த நாட்டின் ஜி.டி.பி, 2018ம் ஆண்டு முதல் காலாண்டில் (April-June) 8.2% சதவீகிதமாக உயர்ந்துள்ளது.\n4. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவராக பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வசீப்தரை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. ஆனால் அதை வசீப்தர் ஏற்க மறுத்ததால் புதிய தலைவராக மேகாலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n5. தேசிய ஊட்டச்சத்து வாரம் எப்போது அனுசரிகப்டுகிறது\n8 to 14 செப்டம்பர்\n1 to 7 செப்டம்பர்\n20 to 25 ஆகஸ்ட்\n26 to 31 ஆகஸ்ட்\nAnswer: 1 to 7 செப்டம்பர்\nதேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் 1 செப்டம்பர் முதல் 7 செப்டம்பர் வரை கடைபிடிக்கப்படுகிறது.\n2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Go Further with Food”\n6. மிகப்பெரிய கடற்பயிற்சியான KAKADU நடைபெறும் நாடு\nமிகப்பெரிய கடற்பயிற்சிகளில் ஒன்றான KAKADU-வின் 14வது பயிற்சி ஆஸ்திரேலியாவின் டார்வின் (Darwin) துறைமுகத்தில் ஆகஸ்ட் 29-முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறுகிறது.\nஇப்பயிற்சியில் இந்தியாவின் INS-சஹாயாத்ரி (INS-Sahyadri) பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.\nகாகடு தேசிய பூங்கா (Kakadu National Park) என்ற பெயரில் இருந்து இந்த பயிற்சிக்கு KAKADU என்று பெயர் வைக்கப்பட்டது.\n7. சமீபத்தில் நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு எங்கு நடைபெறுகிறது\nநெதர்லாந்தின் சர்வதேச மகரிஷி ஆயுர்வேத அறக்கட்டளை, புனேயில் உள்ள சர்வதேச ஆயுர்வேத அகாடமி, புதுதில்லியிலுள்ள அகில இந்திய ஆயுர்வேத மாநாடு ஆகியவை நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதரகத்துடன் இணைந்து கூட்டாக “நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டை நெதர்லாந்தில் நடத்துகிறது.\nஇந்த மாநாட்டை மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் நெதர்லாந்தில் செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார்.\n8. சமீபத்தில் எந்த வங்கி AA Plus தரச் சான்றை பெற்றது\nசீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் புதிய மேம்பாட்டு வங்கிகக்கு, Standard & Poor என்ற சர்வதேச தரச்சான்று நிறுவனம் “AA Plus” தரச் சான்றை வழங்கியுள்ளது.\nபிரிக்ஸ் நாடுகள் இணைந்து தொடங்கிய வங்கியே இந்த New Development Bank ஆகும். இதன் தற்போதய தலைவர் இந்தியாவின் கே.வி. காமத் ஆவார்.\n9. “அமித் பங்கல்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஹரியானா மாநிலத்தை சேர்ந்த ‘அமித் பங்கல்’ (Amit Panghal) சமீபத்தில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு குத்துச் சண்டை போட்டியின் 49 கிலோ எடைப் பிரிவில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் உஸ்மாடோவை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.\n10. சமீபத்தில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பின், 6வது வர்த்தக மந்திரிகள் மாநாடு நடைபெற்ற இடம் \nஆகஸ்ட் 30 மற்றும் 31-இல் 6th RCEP Trade Minister Meeting சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியக்குழுவானது, இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சுரேஷ் பாபு தலைமையில் பங்கு பெற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/new-series-nal-marunthu-20-2", "date_download": "2021-07-29T17:42:53Z", "digest": "sha1:EEQ6MUXF24BT7DZS5G57MALZG6RLC2GR", "length": 22393, "nlines": 271, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 August 2019 - நல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி! - மருத்துவம் - 2 | New series Nal Marunthu 2.0 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n20 மாடுகள்... தினமும் ரூ.3,100 வருமானம் - முன்னாள் எம்.எல்.ஏ-வின் வெற்றி அனுபவம்\nமகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்\nஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nநல்மருந்த�� 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nசட்டம்: வேளாண்மை அலுவலர் உங்கள் கிராமத்துக்கு வரவில்லையா\nபூச்சி மேலாண்மை: 12 - ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nகழிவுநீர் மேலாண்மை: கழிவு நீரைச் சுத்திகரிக்கத் தாவரங்களே போதும்\nஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…\n“எனக்குத் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை” - சென்னையில் ஒரு ‘தண்ணீர்’ மனிதர்\nவிவசாயிகளுக்குப் பாடநூல்... விஞ்ஞானிகளுக்கு ஆய்வு நூல்\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\nசந்தைப்புலனாய்வு செய்தால் ஏற்றுமதியில் வெற்றி நிச்சயம்\nவிரிவாக்கம் செய்யப்படுமா தலைவாசல் சந்தை\nபனை விதைகளுக்கு ரூ.10 கோடி... சிறுதானியங்களுக்கு ரூ.13 கோடி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவறண்ட போர்வெல்லிலும் வற்றாத நீர்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - ��ிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்’ - பெண் மலடு போக்கும் ‘அரசு’ - பெண் மலடு போக்கும் ‘அரசு\nநல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nநல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nநல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெ���ிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nதெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் ��ாமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-07-29T18:54:15Z", "digest": "sha1:LW2FWVIPSTIXX55KCNUQTUPV6HRNTOR2", "length": 51375, "nlines": 213, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nதமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்\nஎழுதியது csethuraman தேதி October 30, 2011 0 பின்னூட்டம்\nமுனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nவிளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். இவ்விளையாட்டை மனகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டில் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல், உள நலச் செயல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் விளையாட்டானது தமிழக மக்களின் வாழ்க்கையோடும், பண்பாட்டோடும் இணைந்ததாக விளங்குகின்றது. பழந்தமிழர்களிடையே காணப்பட்ட மகளிர் விளையாட்டுக்கள் குறித்த செய்திகள் பல தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டை பால்(sex) அடிப்படையில் பாகுபடுத்தலாம். அவையாவன, 1. ஆடவர் விளையாட்டு, 2. மகளிர் விளையாட்டு, 3. சிறுவர் விளையாட்டு, 4. சிறுமியர் விளையாட்டு என்பனவாகும். சிறுகுழந்தைகளுக்கு ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களைக் கற்றுக் கொள்ளும் பொருட்டு எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் பல உள்ளன. இவை சிறுவர், சிறமியர் இருவருக்கும் பொதுவானவையாகும்.\nதாயம், பள்ளாங்குழி, தட்டாங்கல், பந்தாடுதல், கழங்காடுதல், ஊசலாடல், ஓரையாடல், வண்டலிழைத்தல் பாவையாடல் ஆகியவை மகளிர் விளையாட்டுக்களாகும்.\nமகளிர் விளையாடும் இவ்விளையாட்டினைத் தாயம் என்றும், விளையாடுவதற்கு வரையப்படும் கட்டத்தினைத் தாயக்கட்டம் என்றும் கூறுவர். இவ்விளையாட்டைப் புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன கட்டை இவற்றைக் கொண்டும் ஆடுவர���. இக்கட்டைகளுக்குப் பாய்ச்சிகை, பாய்ச்சிக்கட்டை, தாயக்கட்டை என்ற பெயர்கள் மக்களிடையே வழங்கப்படுகின்றன.\nஇத்தாயத்தைக் கவராட்டம், சூதாட்டம் என்ற வேறு பெயர்களிலும் மக்கள் வழங்குவது நோக்கத்தக்கது. இவ்விளையாட்டை மகளிர் மட்டுமல்லாது ஆடவர்களும் விளையாடுவர்.\nஇத் தாய விளையாட்டில் நான்கு கட்டத் தாயம், எட்டுக் கட்டத்தாயம், பத்துக் கட்டத்தாயம் எனப் பலவகையுண்டு. இவ்விளையாட்டைக் குறைந்தது இருவர் சேர்ந்து விளையாடுவர். இவ்விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விளையாட்டினை கௌரவர்களுக்காகச் சகுனியும், பாண்டவர்களுள் ஒருவனான தருமபுத்திரனும் விளையாடினர். அதில் தருமன் தோற்று தம்பியருடனும், மனைவியுடனும் காட்டிற்குச் சென்று துன்புற நேர்ந்தது. விராட நகரத்தில் மறைந்து வாழ்ந்தபோது தருமனும் விராடனும் இத்தாய விளையாட்டை விளையாடியதாகவும் மகாபாரதத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் நளன் இவ்விளையாட்டை விளையாடி புட்கரனிடம் தோல்வியடைந்து தமயந்தியுடன் துன்புற நேர்ந்தது. பின்னர் அயோத்தி மன்னன் ருதுபர்ணணிடம் நளன் இவ்விளையாட்டைக் கற்றுக்கொண்டு மீண்டும் புட்கரனோடு விளையாடி வெற்றிபெறுகிறான்.\nசிவபுராணத்தில் சிவனும் உமையும் இத்தாய விளையாட்டை விளையாட அதற்குப் பிரமன் நடுவராக இருந்ததாகக் குறிப்பு காணப்படுகிறது.\nஇவ்விளையாட்டைப் பண்ணைக்குழி, பண்ணாங்குழி என்றும் மக்கள் வழங்குகின்றனர். தரையில் பள்ளந்தோண்டி விளையாடப்படுவதால் இதற்குப் பள்ளாங்குழி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். பல் போன்று சிறிய குழிகளை உடையதால் இதனைப் பல்லாங்குழி என்றும் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.\nநிலத்தில் குழிகள் தோண்டிப் பள்ளாங்குழி ஆடுவது வரலாற்றுக் காலத்திலற்கு முன்பிருந்தே கிராமங்களில் நடைபெற்று வருவது நோக்கத்தக்கது. ஆப்பிரிக்க நீக்ரோ மக்களின் தேசிய விளையாட்டாக இப்பள்ளாங்குழி விளையாட்டை மானிடவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். வெஸ்ட் இண்டீஸ், டச்சு கயானாவில் வாழும் பழங்குடி மக்கள் இரவில் இவ்விளையாட்டை விளையாடுவதில்லை.\nபெண்கள் குழி பறித்துக் காண்களைப் போட்டு விளையாடுவதால் இவ்விளையாட்டுப் பள்ளாங்குழி எனப் பெயர் பெற்றது இவ்விளையாட்டினை அனைத்து இன மக்களும் விரும்பி விளையாடி வருகின்றனர்.\nபெண்கள் சிறிய உருண்டைக் கற்களைச் சேகரித்து அந்தக் கற்களில் ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு அக்கல்லானது கீழே விழுவதற்கு முன்னர் கையால் தரையில் தட்டிக் கலலைப் பிடிக்கும் விளையாட்டைத் தடடாங்கல் விளையாட்டு என்று கூறுவர். இவ்விளையாட்டிற்கும் கழங்காடுதலுக்கும் தொடர்பு உண்டு. இவ்விளையாட்டை ஏழுகல் கொண்டு ஆடுவதால் ஏழாங்கல் என்றும் குறிப்பிடுவர். இது அம்மானை விளைாட்டு என்றும் இலக்கியத்தில் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருவம்மானை இவ்விளையாட்டை அடியொற்றிப் பாடப்பட்ட பாடலாகும். இவ்விளையாட்டை மகளிர் இருவர் சேர்ந்து விளையாடுவர். கல்லை மேலே தூக்கி யெறிந்து விளையாடும் பெண் கேள்வி ஒன்றைக் கேட்க அதற்கு மற்றொரு பெண் விடையளிப்பாள். இவ்வாறு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வினாவை வினவி விடையளித்து விளையாடுவர்.\nநூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை குறிப்பிடகின்றது. இவ்விளையாட்டினை,\n‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால\nதமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை\nசீதை தன் தோழியுடன் மேல் மாடத்தில் பந்தாடியதை கம்பராமாயணம் காட்சிப்படுத்துகின்றது. திருக்குற்றாலக் குறவஞ்சியானது,\nஎன்று வசந்தவல்லியானவள் பந்தடித்து விளையாடியதை எடுத்துரைக்கின்றது.\nமகளிர் விளையாட்டுக்களில் கழங்கு என்பதும் ஒன்றாகும். திண்ணைகளில் பொன்னாலான கழங்கினை வைத்து விளையாடியதனை,\nஎன்று புறநானூறு குறிப்பிடுகின்றது. இவ்விளையாட்டைப் பற்றிய குறிப்பு,\n‘‘செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்\nபொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்’’\nமரத்தில் கிளையில் கயிற்றினை ஊசலாகக் கட்டி அதிலமர்ந்து ஆடி மகிழ்தல் பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,\n‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்\nபூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’\nஎன்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது. மீனாட்சியம்மை பிள்ள��த் தமிழில் ஊசற்பருவம் என்ற பருவம் இடம்பெற்றிருப்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.\nஆமை, நண்டு ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைத்து விளையாடுவது ஓரையாடுதல் என்ற விளையாட்டாகும். இவ்விளையாட்டை அலவனாட்டல் என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. இவ்விளையாட்டினைப் பற்றிய குறிப்பு,\nகாலை வருந்தும் கையா றோம்பென\nஓரையாயம் கூறக் கேட்டும்’’ (குறுந்., 48)\n‘‘ஓரையாயத் தொண்டொடி மகளிர்’’ (புறம்.,176)\nஎனக் குறுந்தொகை, புறநானூறு ஆகிய பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபண்டலிழைத்தல் என்பது ஒரு வகை விளையாட்டாகும். மணலைக் நீள வாக்கில் குவித்து அதில் ஒரு குச்சியையோ அல்லது விதையையோ மறைத்து வைத்து அதனை மற்றொருவர் இருகைகளையும் கொண்டு மணலை மூடி அதனுள் அவ்விதை இருப்பின் அதனை எடுப்பர். அவ்வாறு எடுத்துவிட்டால் எடுத்தவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். அதனைப் போன்று எடுக்கவில்லை எனில் வண்டலிழைத்தவர் வெற்றி பெற்றவராவார்.\nமணலில் புங்க மரத்தில் விதைகளை வைத்து வண்டலிழைத்துத் தன் தோழியுடன் விளையாடிய தலைவி தன் தாய் அழைக்கவும் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறாள். அவ்விதை முளைத்து மரமாகிறது. பின்னொருநாளில் தலைவன் அம்மரத்தின் அருகில் அவளை அணைக்க முயலுகின்றபோது தலைவி எனது தங்கை முன்பு இவ்வாறு செய்யலாகாது என்று கூறி தலைவனை விளக்குகிறாள்.\nதலைவன் புரியாது தலைவியைப் பார்த்து எங்கே உனது தங்கை இருக்கிறாள் எனக் கேட்கின்றான். அதற்குத் தலைவி தலைவனைப் பார்த்து முன்னர் நடந்தவற்றைக் கூறுகிறாள். தலைவன் வியந்து போகின்றான். இவ்வாறு மரத்தையும் உறவுமுறையுடன் பார்க்கும் தமிழரின் உயரிய பண்பாடு பற்றிய குறிப்பும், மகளிர் விளையாட்டான வண்டலிழைத்தல் பற்றிய குறிப்பும் நற்றிணையில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இவ்விளையாட்டை, ‘‘கிச்சுக் கிச்சுத் தாம்பளம்’’ என்று கிராமப்புறங்களில் மக்கள் வழங்குவர். இவ்விளையாட்டை,\n‘‘கிச்சுக் கிச்சுத் தாம்பளம், கிய்யா கிய்யாத் தாம்பாளம்\nஓட்டை முத்தை வைச்சுக்கிட்டு நல்ல முத்தைத் தா’’\nஎன்று கூறி மணலை இழைத்து விளையாடுவர்.\nமணலால் பாவை(பொம்மை) செய்து அதற்குப் பூச்சூட்டி மகளிர் விளையாடுவர். இதனைப் பாவையாடல், பாவை விளையாட்டு என்றும் குறிப்பிடுவர். இத்தகைய விளையாட்டை அம்பாவாடல் என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவ்விளையாட்டைப் பற்றி,\nகுலவுச் சினைப் பூக் கொய்து’’ (புறம்.,11)\nஎனப் புறநானூறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஐங்குறுநூறு இவ்விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கியங்கள் இவ்விளையாட்டுடன் இணைந்த பக்தி இலக்கியங்களாக மிளிர்கின்றன.\nதமிழகத்தில் விளையாடப்பட்ட இவ்விளையாட்டுக்கள் மகளிரின் மன ஒருமைப்பாட்டுக்காவும், விரைந்து செயல்பம் மனவெழுச்சி, கவனக் குவிவு போன்ற தூண்டல்களை ஊக்குவிக்கும் வகையிலும மக்களால் விளையாடப்பட்டன. எண்கள், எழுத்துக்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் காரணிகளாகவும் இம்மகளிர்விளையாட்டுக்கள் அமைந்துள்ளன. இவை உளவியல் சார்ந்த மனமாற்றங்களை ஏற்படுத்துவனவாகவும் விளங்கின எனலாம்.\nநினைவின் நதிக்கரையில் – 2\nகந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nமூன்று தலைமுறை வயசின் உருவம்\nசூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்\nபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா\n“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)\nஜென் ஒரு புரிதல் -17\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -2)\nஇரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்\nஇதுவும் அதுவும் உதுவும் – 2\nஜீ வி த ம்\nபஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்\nமுன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்\nHarry Belafonte வாழைப்பழ படகு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வார���யான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nநினைவின் நதிக்கரையில் – 2\nகந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nமூன்று தலைமுறை வயசின் உருவம்\nசூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்\nபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா\n“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)\nஜென் ஒரு புரிதல் -17\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -2)\nஇரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்\nஇதுவும் அதுவும் உதுவும் – 2\nஜீ வி த ம்\nபஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்\nமுன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்\nHarry Belafonte வாழைப்பழ படகு\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபா��ம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/11/20/note-on-ezhuchchi-by-shobha-sakthi/", "date_download": "2021-07-29T19:51:42Z", "digest": "sha1:HCXZK4AGDJAWNN3RNZEWIVVOSICO6SAR", "length": 49438, "nlines": 144, "source_domain": "padhaakai.com", "title": "ஷோபா சக்தியின் ‘எழுச்சி’ | பதாகை", "raw_content": "\nபதாகை மே 24, 2021\nபதாகை மே 31, 2021\nபதாகை மே 17, 2021\nபதாகை ஜூன் 7 2021\nபதாகை ஜூன் 14, 2021\nபதாகை ஜூன் 21, 2021\nபதாகை 28 ஜூன் 2021\nபதாகை ஜூலை 12 2021\nபதாகை ஜூலை 26, 2021\nசமீபத்தில்,’உங்கள் வேலை குறித்து சலிப்பாக உணர்கிறீர்களா இப்படியும் உலகில் சில மோசமான வேலைகள் உண்டு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நுனிப்புல் மேய்ந்தேன். அடுத்தவர் அக்குளை முகர்வதை எல்லாம் வேலை பட்டியலில் பார்க்கத் திகிலாக இருந்தது. அவற்றுள் வணிக வளாகங்களில் ஆட்களை தடவி சோதனை செய்யும் பணியும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகையுறைகளை அணிந்தபடி நம்மை நோக்கி பணிவாக வணக்கம் சொல்லி, பாக்கெட்டுகளில் உள்ள சாவிகளை அழுத்தமாக பிடித்து அவை சாவிகள் தான் என உறுதி செய்து கொண்டு ஏனைய பாகங்களை உறுத்தாத மிதமான ஸ்பரிசத்தில் தடவி உள்ளே அனுமதிப்பார்கள். முதலில் சொல்லப்படும் வணக்கம் என்பது அவர்கள் நம் உடலை பரிசோதிப்பதற்கான அனுமதியும் மன்னிப்பும் கலந்த பாவனையில் இருக்கும்.\nதமிழ்ச்சூழலில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அநேகமாக இல்லை. கதையின் மையம் இதுவல்ல எனும் போதிலும் ஷோபா சக்தியின் ‘எழுச்சி‘ சிறுகதையில் ஒரு மெல்லிய சித்திரம் உண்டு. இந்தக் கதையில் பாரீஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் அகதி ஒருவன் சென்னைக்குச் செல்ல விமான நிலையம் வருவான். அங்கே அவனை வலுக்கட்டாயமாக உடற்பரிசோதனைக்கு உள்ளாக்குவார்கள். இவனது பேய்த்தனமான முக பாவங்களில் சந்தேகம் கொள்ளும் அதிகாரிகள் நிர்வாண சோதனைக்கும் உட்படுத்துவார்கள். விதைப்பைகளை அழுத்தியதில் தீராத வலி ஏற்பட்டு தனக்குள் சுருங்கிப் போவான்.\nஅவன் இலங்கையில் வாழ்ந்தபோது ஒரு தகராறில் துப்பாக்கியின் ���ின்பாகத்தால் இவனது விதைப்பைகளை அடித்திருப்பார்கள். மாங்கொட்டை அளவுக்கு அவை வீங்கிப் பெருத்து மரண அவஸ்தைகளை அப்போது அனுபவித்திருப்பான். அதன் பிறகுதான் தீர்மானமெடுத்து பாரீஸ் வந்திருப்பான். சென்னை விமான நிலையத்திலும் சோதனை செய்வார்கள். இதனால் பழைய சம்பவங்கள் நினைவில் வலியுடன் கிளர்ந்தெழுந்து உள்ளுக்குள் மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே இருப்பான். உளவியல் ரீதியான மன அழுத்தங்கள் கூடிக் கொண்டே இருக்கும். அவனது மனம் விதைக் கொட்டைகளையும் சோதனையையுமே சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். பதினைந்து நாட்கள் மனைவியுடன் உல்லாசமாக கழிந்ததில் இவற்றை தற்காலிகமாக மறந்திருப்பான். விடுமுறை தினங்கள் தீர்ந்தபின், மறுபடியும் விமான நிலையம். மீண்டும் சோதனைகள். அவமானமும் ஆற்றாமையும் நொதித்துத் தளும்பும். பாரீஸில் அவனுக்கு அதிர்ச்சிகரமான மாற்றம் காத்திருக்கிறது.\nஅவன் பணிபுரியும் தொழிற்சாலையின் வாசலில் அவன் வயதையொத்த நபர் அமர்ந்திருப்பார். பணியாளர்கள் புகுந்து வரவேண்டிய இரும்புக் கூண்டு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த நபர் தொழிலாளர்களின் உடலை தழுவி சோதனை செய்வார். இதற்கு முன் இந்தத் தொழிற்சாலையில் இப்படிப்பட்ட வழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. இதில் இருந்து தப்பிப்பதற்காக இவன் மூன்று நாட்கள் தொழிற்சாலையின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைவான். பின்னர் காமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனை செய்வதற்கான அவசியங்கள் குறித்து பாடம் எடுக்கப்பட்டு முன் வாசல் வழியாக நுழையும்படி உத்தரவிடப்படுவான். ‘இது மனித உரிமை மீறல்’ போன்ற கோஷங்கள் நிர்வாகத்திடம் எடுபடாது.\nஅடுத்த நாள், உள்ளாடை அணியாமல் வருவான். சோதனை செய்பவர் கைகள் இவனது மார்பு வயிறு தொடை என பயணித்து அடிவயிற்றில் திடுக்கிட்டு தயங்கிப் பின்வாங்கும். இவன் ஒரு வெற்றிச் சிரிப்புடன் உள்ளே நுழைவான். மறுநாளும் இதே கதை தான். அடுத்தடுத்த தினங்களில் இவனைக் கண்டாலே சோதனை ஏதுமின்றி அனுமதித்து விடுவார். இதுவும் காமெரா மூலம் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சோதனையாளர் தனது சிக்கல்களை சொல்வார். இவனோ, ‘சோதனை செய்வது வேண்டுமானால் தொழிற்சாலை விதியாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டும் என எந்த நாட்டு ச���்டத்திலும் இல்லை’ என மிதப்பாகத் திரிவான். இது குறித்து சட்ட வல்லுனர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு சோதனையாளனை மாற்றுவது என முடிவு செய்து ஒரு கிழவனை பணியில் அமர்த்துவார்கள்.\n‘ஆண்டவனே வந்தாலும் சோதிக்காமல் விட மாட்டேன்’ என அவர் வீராப்பாக சூளுரைப்பார். விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் பாதாம் கொட்டைகளாக தின்று, தன்னை சோதனை செய்யும் போது பிறப்புறுப்பை விறைப்புடன் வைத்துக் கொள்வான். ஒருவன் மட்டும் சோதனை செய்யப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படும் இரகசியத்தை அறிந்து கொள்ளும் அரேபியத் தொழிலாளர்களும் இவனைப் பின்பற்றி உள்ளாடை அணியாமல் வேலைக்கு வருவார்கள். அந்தக் கிழவர் எத்தனை பிறப்புறுப்புகளைத்தான் தடவுவார் தனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் கடவுளை திட்டி விட்டு அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிடுவார்.\nஇந்த எழுச்சி மெல்ல மெல்ல மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவி, ‘நாம மட்டும் இளிச்சவாயங்களா’ என அவர்களும் உள்ளாடைகள் எதுவும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவார்கள். நாட்டின் பாதுகாப்பா மனிதனின் அடிப்படை உரிமையா என்ற தலைப்பில் இது ஒரு தேசிய விவாதமாக வளர்ந்து, இக்கட்டாய பரிசோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும்.\nதமிழில் எழுதப்பட்ட சிறந்த பகடிக் கதைகளுள் ஒன்றாக இதைக் கருதுகிறேன். ஷோபா சக்தியின் இலகுவான மொழி கேலியின் அத்தனை நுட்பங்களுடனும் தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. கதையின் தலைப்பு உட்பட திருப்பித் தலைகீழாக்கப்பட்ட சம்பவங்களை வேறொரு தளத்தில் வாசகர்கள் பொருத்திப் பார்க்கலாம். ஆழ் நினைவில் புதைந்துவிட்ட துர்கனவு அசந்தர்ப்பமான சூழலில் அதற்காகவே காத்திருந்தது போல வெடித்துக் கிளம்புகிறது. தாழ்வுணர்ச்சியினால் வீழ்ந்து கொண்டே இருக்கும் மனம் பாலுறவின் லயிப்பில் மட்டும் அதனை மறந்து விடும் சூட்சமம் ஒரு புன்னகையுடன் துலங்குகிறது. ஓயாத மனம் ஆசுவாசம் கொள்கிறது. சிக்கலின் முடிச்சுகளை அவிழ்த்து மீறிச் செல்ல கிட்டிய வாய்ப்பும் பறிபோன பின்னர் அவன் வேலைக்குத் திரும்புவதில்லை.\nதொகுப்பு : கண்டி வீரன்\nவெளியீடு : கறுப்புப் பிரதிகள்.\nPosted in எழுத்து, கோகுல் பிரசாத், விமரிசனம் and tagged ஷோபா சக்தி on November 20, 2016 by பதாகை. 1 Comment\nசிறிது நேரம் வாய்விட்டுச் சிரித்தேன்\nஷோபா சக்தியின் மொழியில் அந���த எழுச்சியை\nஅருகில் உள்ளவர்கள் வினோதமாக பார்க்கும் படி ஆகி விட்டது\nமுன்பே படித்ததுதான் திரும்ப வாசிக்க வைத்த\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (4) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,723) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (5) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (79) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (661) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (38) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (56) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (1) குறுங்கதை (12) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (455) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (4) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (42) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (7) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (2) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (59) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வ��மூர்த்தி (8) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (1) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (2) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (279) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (4) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (8) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (9) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (152) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (1) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (11) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (8) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nபதாகை ஜூலை 2021 சிறு… on அப்பாவின் நண்பர்\nபதாகை ஜூலை 2021 சிறு… on கஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- ம…\nMeenakshi Balganesh on நடந்தாய் வாழி காவேரி\nமடைப் பொங்கல்… on துணையிழந்த கிழத்தியொருத்தி\nபதாகை ஜூலை 26, 2021\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி கவிதை\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகு��ார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. மு���்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகஞ்சா- பஞ்சாபி மொழி சிறுகதை- மூலம்: அம்ரிதா பீரிதம்- ஆங்கிலம்: ராஜ் கில்- தமிழில்: தி.இரா.மீனா\nபடகின் மேல் தெலுங்கு மூலம், ஆங்கிலம் : பி.பத்மராஜூ தமிழில் : தி.இரா.மீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/3665/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D5-26-2021", "date_download": "2021-07-29T18:37:58Z", "digest": "sha1:JRXE2EFR47CTFAAC5SPSYGAWZDWHS4VJ", "length": 13375, "nlines": 132, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "இன்றைய ராசிபலன்5/26/2021Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nமேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு\nகள் தேடி வரும். அமோகமான நாள்.\nகடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்தகூச்சல் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். வாகன பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள் அதை பெரிதுபடுத்த வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலை\nயாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.\nஇன்றைய ராசி பலன் – 17-06-2021 நான்கு…\nஇந்த நாளில் என்ன நடந்தது – மே 26 →\n← “காவிரி-மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடகா”- உடனடியாக தடுக்க தினகரன் வலியுறுத்தல்\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/important-news-6/", "date_download": "2021-07-29T18:21:05Z", "digest": "sha1:UCYWYG725ILJ5DM3WJBT2OVXS7MZEHUS", "length": 14052, "nlines": 147, "source_domain": "tamilnirubar.com", "title": "விடுபட்ட முக்கிய செய்திகள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவிடுபட்ட முக்கிய செய்திகள் இங்கே சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி க���ளீனிக்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த கிளீனிக்குகளில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் இடம்பெறுவார்கள்.\nஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளீனிக்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை\nசென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு அவர்களது பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்படும்.\nபிறந்த நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு மற்ற போலீஸார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை புறநகர் மின்சார ரயில் எப்போது இயக்கப்படும்\nசென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.\n2,800 எம்டிசி பஸ்களில் கண்காணிப்பு கேமரா\nசென்னையில் 673 வழித்தடங்களில் 3,600-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சென்னையில் இயக்கப்படும் சுமார் 2,800 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போக்குவரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது.\nமுதல்கட்டமாக பூந்தமல்லியில் இருந்து பிராட்வே செல்லும் பஸ்ஸில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nமே மாதம் வரை சென்னையில் தடையின்றி குடிநீர்\nசென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டு 1,264 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இந்த ஆண்டு 52,225 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.\nஇந்த கொள்ளளவை கணக்கில் கொண்டு வரும் மே மாதம் வரை சென்னை மக்களுக்கு தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nசெப். 21 முதல் 9-12-ம் வகுப்புகளை தொடங்க அனுமதி\nவரும் 21-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பை தொடங்க மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டுள்ளது.\nஇதன்படி டெல்லி, பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் வரும் 21-ம் தேதி முதல் 9-12-ம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளன.\nகாஸ் சிலிண���டர் மானியம் படிப்படியாக குறைப்பு\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் காஸ் மானியம் ரூ.200 வரை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.100 மட்டுமே மானியமாக வழங்கப்பட்டது. தற்போது ரூ.24 மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nசெப். 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது\nதமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது. மொத்தம் 3 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை. இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதலாம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22-ம் தேதி தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nமடிக்கணினி, கணினி, ஸ்மார்ட் போன், டேப் போன்றவற்றை இணையதளம், கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதி.நகர் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறப்பு\nதி.நகர், பாண்டிபஜார் பகுதிகளில் 500 மோட்டார் சைக்கிள்கள், 200 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nஇலவச சேர்க்கை குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியிட உத்தரவு\nகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவ, மாணவியருக்கு ஒதுக்க வேண்டும்.\nஇந்த இலவச சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணையை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தமிழக அரசு விரிவான செய்தியாக வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிடுபட்ட முக்கிய செய்திகள் தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.\nTags: headlines, முக்கிய செய்திகள்\nசென்னையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் July 29, 2021\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ரூ.50,000 கோடி July 29, 2021\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் July 29, 2021\nவிமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகள் தீவிரம் July 29, 2021\nகொரோனா தடுப்பூசிய���ல் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/159522/", "date_download": "2021-07-29T19:27:52Z", "digest": "sha1:JK3WKZJXZGTVSVHSYZBSABZMR44AAX2T", "length": 10826, "nlines": 148, "source_domain": "thamilkural.net", "title": "அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமை உருவாக்கப்படும் - அலி சப்ரி - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமை உருவாக்கப்படும் – அலி சப்ரி\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமை உருவாக்கப்படும் – அலி சப்ரி\nபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய முறைமை ஒன்று உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த விடயத்திற்கு பதிலளித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கிய பலர், பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.\nவழக்கு விசாரணைகளின் கீழும், சந்தேகத்தின் அடிப்படையிலும் பலர் உள்ளனர். சிலருக்கு 20 வருடங்களுக்கு மேல் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.\nஎந்தவித வழக்குகளும் இன்றி 13 பேர் உள்ளனர். தண்டனை காலங்களுக்கும் அதிகமான காலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே அவர்களுக்கு புனர்வாழ்வு அல்லது ஏதாவது வகையில் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். அவர்களுடைய வழக்கு விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, சட்டத்திற்கு அமையவே குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்படுகின்றது. தரவுகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சார்ந்த பலர், பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஅரசாங்கம் பழிவாங்கல் நடவ���ிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே விரும்புவதாக தெரிவித்தார்.\nமேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநாட்டுக்கு ஏற்றவகையிலும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், மனித உரிமைகள் பேணப்படும் வகையிலும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.\nPrevious articleசிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nNext articleபோட்டி சமநிலையில் முடிந்தால் வெற்றியை தீர்மானிப்பதற்கான வழியை ஐசிசி கண்டறிய வேண்டும்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2013/03/", "date_download": "2021-07-29T19:17:29Z", "digest": "sha1:EZR5NTQOBBDYOCL77WO6YHCQPNVB3HVT", "length": 19416, "nlines": 143, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "மார்ச் | 2013 | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nமாணவர் போராட்டமும் தொலைக்காட்சி விவாதங்களும்\nநேற்று CNN IBNல் தெரியாத்தனமாக, ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய ஐபிஎல் விவாதத்தைக் காண நேர்ந்துவிட்டது. பொதுவாக ராஜ்தீப், அர்ணாப் வகையறாக்களை நான் பொருட்படுத்தவதில்லை. ஆனால், இந்நிகழ்ச்சி என்னை நிறையவே கொந்தளிக்கச்செய்துவிட்டது. இவர்களும் இந்திய மக்களின் பொதுபுத்தியை ஏதோ ஒருவகையில் நிர்ணயிப்பவர்கள் என்பதால் இவர்களை நாம் முழுக்க ஒதுக்கவும் முடியாது.\nசென்னையிலிருந்து ஜகத் காஸ்பர் மற்றும் ஓர் இளம் மாணவரை அழைத்திருந்தார்கள். டில்லி அரங்கில் ர��ஜ்தீப்புடன் சுப்ரமணியம் சுவாமி, வீரராகவ் போன்றோர். CNNல் சுவாமி, அதே சமயம் NDTVல் இந்து ராம் – ராஜபக்சே கொள்கைப்பரப்பு அணி நன்றாகவே செயல்படுகிறது.\nஇந்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர் (சர்தார்ஜி – பெயர் நினைவில்லை) சுவாமியிடம், ‘ராஜபக்சே உங்களுக்கு நண்பர் என்பதால் நீங்கள் அப்படிச் சொல்லலாம்’ என்கிற ரீதியில் ஒரு முறை சொன்னது, அதிக கவனம் பெறாமல் கடந்துசெல்லப்பட்டது.\nநம்மவர்களுக்கு, சுவாமி போல் தர்க்கரீதியாய்ப் பொய்களுக்கு அலங்காரம் செய்து அரங்கேற்றத் தெரிவதில்லை. சரி, அதுவேண்டாம் – நம் உண்மைகளையே நாம் தெளிவாக உரைப்பதில்லை. இன்று இலங்கைத் தூதர் கூறியிருக்கும் ‘ஒரிய-பிகார்-சிங்களவர்’ இணைப்பைப் பற்றி நேற்றே சுவாமி கூறினார். இதற்கு முன்னும் கூறியுள்ளார். (டிவிட்டரில்) பிராமணப் படை திரட்டப்போவதாய்ச் சொல்லி, தமிழகத்திலும் பிளவு ஏற்படுத்த முயல்கிறார். எந்த சுவிட்சைத் தட்டினால், எங்கே எது வெடிக்கும் என்பதை நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார்.\nஜகத் கேஸ்பர் பேசியவரை பெரும்பாலும் சரியாகத்தான் பேசினார். ஆனால், அவர் பேசுவதற்கு அதிகம் வாய்ப்பு தரப்படவில்லை. அவரும் குறுக்கிட்டு எடுத்துக்கொள்ளவில்லை.\nஉணர்ச்சிப் பிழம்பாக இருந்த அந்த இளம் மாணவரைத் துவைத்து எடுத்துவிட்டார்கள். ‘Don’t cross-talk’ என்\u001cறு ஒரு கட்டத்துக்கு மேல் ராஜ்தீப், பள்ளி ஆசிரியர் பாவணையில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, அதன்பின் பேசவிடவே இல்லை. ஏதோ இவர்களது கூச்சல் நிகழ்ச்சிகளில் cross-talkஏ அனுமதிக்கப்படுவதில்லை போல.\nஉணர்ச்சிகளின் கொந்தளிப்பில் ஒரு பெரும் போராட்டத்தைக்கூட நடத்திவிடலாம். ஆனால், விவாதம் செய்வதற்கும், மாற்று தரப்பினை நம் பக்கம் ஈர்ப்பதற்கும் ஒரு தெளிவு வேண்டும். நடுநிலை வேண்டும்.\nஅவரது வாதங்களின் பலவீனத்துக்கு முக்கிய காரணம் புலி ஆதரவுப் பார்வை. உதாரணமாய், ‘கருணா போன்ற தமிழர்கள் ராஜபக்சேவை ஆதரிக்கிறார்களே’ போன்ற அற்பத்தனமான ஒரு கேள்விக்கு, அந்த மாணவர் அளித்த பதில், ‘கருணா விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்; அதனால் அவரை நாங்கள் ஏற்கமாட்டோம்.’ பதிலைக் கேட்கும் நடுநிலையாளர்களிடம் இது என்ன மாதிரியான தாக்கத்தை விளைவிக்கும்’ போன்ற அற்பத்தனமான ஒரு கேள்விக்கு, அந்த மாணவர் அளித்த பதில், ‘க���ுணா விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்; அதனால் அவரை நாங்கள் ஏற்கமாட்டோம்.’ பதிலைக் கேட்கும் நடுநிலையாளர்களிடம் இது என்ன மாதிரியான தாக்கத்தை விளைவிக்கும் இதையே, ‘கருணா, ராஜபக்சேவிடம் விலைபோனவர். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர். அவரைத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கருதமுடியாது’ என்று சொல்லியிருக்கலாமே இதையே, ‘கருணா, ராஜபக்சேவிடம் விலைபோனவர். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர். அவரைத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கருதமுடியாது’ என்று சொல்லியிருக்கலாமே இது அந்தத் துணிவுமிக்க மாணவரைக் குறை சொல்வதற்காக எழுதவில்லை; இனிமேல் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்; நம் தரப்பின் குறைகளைக் களைய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.\nபுலிகள் செய்ததையெல்லாம் நியாயப்படுத்தும்போது, இலங்கை அரசு செய்த மாபெரும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிடுகிறோம். புலிகள் வேறு, ஈழத் தமிழர் வேறு என்பது புரிய வேண்டும். பாலச்சந்திரன் படத்தை வைத்துப் போராடுவது வேறு; பிரபாகரன் படத்தை முன்னிறுத்திப் போராடுவது வேறு. நாம் கோறும் சர்வதேச விசாரணையில் புலிகளின் கொடுஞ்செயல்களும் அம்பலமாகப் போகின்றன என்பதை மறந்துவிடவேண்டாம். நம்மில் பலரும் போராடுவது ஈழத் தமிழருக்காக, புலிகளுக்காக அல்ல. உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஈழத் தமிழர் நலனுக்காகவேனும் உங்கள் புலி ஆதரவை மூட்டைகட்டி வைப்பது உத்தமம்.\nஅதே போல், இலங்கை அரசு வேறு, இலங்கை மக்கள் வேறு என்கிற புரிதலும் வேண்டும். வணிகத்தொடர்பு, விளையாட்டுத் தொடர்புகளைத் துண்டிப்பதில் நிறையவே நியாயம் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் ஒரே பிடி அதுதான் – இவற்றை நான் முழுமையாய் ஆதரிக்கிறேன். ஆனால், இங்கே வரும் சிங்களவர்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துவதில் (அது யார் செய்திருந்தாலும்) எவ்வித அறமும் இல்லை. அதை தேசிய, உ\u001dலக அரங்குகளில் நியாயப்படுத்த முயல்வது அறிவார்ந்தது அல்ல.\nவெறுப்பை உமிழ்வதன் மூலம் நாம் நண்பர்களைப் பெறப்போவதில்லை. தனிமைப்படுத்தப்படுவோம். தனிமைப்படுத்தப்பட்டால் நாம் அடையப்போவது எ\u001dன்ன பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்த பிறகாவது நாம் கற்க வேண்டிய பாடம் அது.\nஅந்த அனுபவமற்ற மாணவனைப் பேசவிட்டு, ‘எவ்வளவு அபத்தமிது’ என்பதுபோல் ராஜ்தீப், சுவாமி, வீரராகவ் ஆகியோர் முகத்தில் தாண்டவமாடிய ஏளனப் புன்னகை இன்னும் என்னைச் சுடுகிறது. தன்னிச்சையாய் நடக்கும் ஒரு போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசிப்பூசிக் கொச்சைப்படுத்துவது வலிக்கிறது. இன்று மாணவர்கள் ஆட்டுவிக்கப்படுபவர்கள் அல்ல; அதிமுகவையும், திமுகவையும் ஆட்டுவிப்பவர்கள் – இதை ஏன் நம்மால் தேசிய அளவில் நிறுவமுடியவில்லை.\nஇந்த மாணவர் போராட்டம் இதுவரை நம் அறிவுஜீவிகள் எவரும் சாதித்ததைவிட அதிகமாய் ஏற்கனவே சாதித்துவிட்டது. அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டிய நேரமிது. இனி வெறுப்பு கோஷங்களையும், பிரபாகரன் துதியையும், (இந்திய) பிரிவினைவாதங்களையும் நாம் விடுத்துவிட்டு, ஈழத்தமிழர்களுக்கு நியாயத்தையும், உரிமைகளையும் பெற்றுத்தரும் ஒரே நோக்கத்தோடு, நமது தரப்பை இன்னும் தெளிவாய் வலிமையாய் உலகத்திற்கு எடுத்துரை\u001fக்கவேண்டும். கல்லூரிகள் தொடங்கிவிட்ட பின்னரும் விடாது செய்யக் கூடிய பணிதான் இது.\nLeave a Comment »\t| தமிழ்ப்பதிவுகள்\t| குறிச்சொற்கள்: ஈழம், மாணவர் போராட்டம்\t| நிரந்தர பந்தம்\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nக.மு.நடராஜன்: நண்பென்னும் நாடாச் சிறப்பு\nஎழுத்தில் விரியும் வியனுலகம் – தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து\nசர்வோதய தின நிகழ்வுகள் – 2021\nஊரடங்கில் இன்னொரு நாள் – 2\nஜல்லிக்கட்டு – சில எண்ணங்கள்\nகுடியுரிமைச் சட்ட திருத்தத்தின் நோக்கம்\nஎழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து tamizhini.in/2020/11/18/%e0… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/road-accidents", "date_download": "2021-07-29T19:34:47Z", "digest": "sha1:XD3JP4WENTOGHSG4XTHISTXZCLDAGJN5", "length": 3472, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "road accidents", "raw_content": "\nநெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன் - ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி\nசாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் - மோசமான சாலைகளே முக்கிய காரணம்\nசாலை விபத்தில் சிக்கி 198 தொழிலாளர்கள் இதுவரை இறப்பு.. லாக்டவுன் 3ல் உச்சகட்ட பாதிப்பு.. அதிர்ச்சி தகவல்\n“மூன்று வெவ்வேறு விபத்துக���ில் 16 பேர் பலி”: புலம்பெயர் தொழிலாளர்களை ஒழித்துகட்ட நினைக்கிறதா பா.ஜ.க \nஅன்று ‘கொரோனாவால் போனால்தான் உயிரா..’ இன்று ‘கொரோனா அச்சம்’ - ‘அந்நியன்’ போல மாறிய ரங்கராஜ் பாண்டே\n“போதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்யுங்கள்” - தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு\n“ஹெல்மெட் அணியாததால் மட்டுமே வாகன ஓட்டிகள் உயிரிழப்பதில்லை; தரமற்ற சாலைகளாலும்தான்” : ஐகோர்ட் சாடல்\nசாலை விபத்தால் இந்தியாவில் 5 ஆண்டுகளில் இத்தனை உயிரிழப்புகளா - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு : முதலிடத்தில் உத்தர பிரதேசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2011/09/", "date_download": "2021-07-29T18:15:32Z", "digest": "sha1:IZAD32UJXDQGZNF7ZSFCFNDA6ZLMZJS3", "length": 238516, "nlines": 669, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: செப்டம்பர் 2011", "raw_content": "\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், செப்டம்பர் 29, 2011 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானெல்லாம் ‘அ'ன்னா ஆவன்னா படிக்க ஆரம்பித்தபோதே மணிவண்ணன் நன்றாக தமிழில் எழுத ஆரம்பித்து விட்டான். கிளாஸில் யாரோடும் பேசமாட்டான். முண்டகண்ணி கவிதாவுக்கு பக்கத்தில் தான் உட்காருவான். முண்டகண்ணியும் முசுடு, இவனும் முசுடு என்பதால் இரண்டு பேரும் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள்.\nஸ்லேட்டில் தினமும் நூற்றியெட்டு வரிகள் எழுதுவான். மிஸ் ப்ளாக்போர்டில் எழுதிப்போடுவதை தான் எழுதுகிறானா என்று எட்டிப் பார்த்தால் ஸ்லேட்டு முழுக்க ஸ்ரீராமஜெயம் எழுதி வைத்திருப்பான். சில நாட்கள் காலையில் எழுத ஆரம்பித்து மதியமே முடித்துவிடுவான். வழியில் வந்தபோது பறித்து வைத்திருந்த கோவைக்காயை டஸ்டராக உபயோகித்து ஸ்லேட்டை க்ளீனாக்கி மதிய உணவுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பான் ‘ஸ்ரீராமஜெயம்'\n”அ.. ம்.. மா” “ஆ... டு” என்று அப்போதுதான் நாங்கள் எழுத ஆரம்பித்திருந்தோம். இவனுக்கு மட்டும் எப்படி ஸ்ரீராமஜெயம் எல்லாம் எழுதவருகிறது என்று ஆச்சரியம் தான். ஆத்தில் அவன் தோப்பனார் எழுத கற்றுக் கொடுத்தாராம். பாழாப் போன மனுஷன் 'அ. ஆ. இ'யோ, ABCDயோ கற்றுத் தந்திருந்தால் அவனுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.\nநாங்கள் வளர, வளர மணிவண்ணனும் தென்னை மரம் மாதிரி எங்களோடேயே வளர்ந்தான். ஐந்தாவது வகுப்பு வந்தபோது ‘த���ஜ்மகாலை ஷாஜகான் கட்டினான்' என்று பென்சிலால் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தோம். மணிவண்ணனோ மந்திரங்கள், ஸ்லோகங்களை நோட்டில் கிறுக்க ஆரம்பித்தான். தமிழில் தான் எழுதுவான், ஆனால் படித்துப் பார்த்தால் தமிழ் போல இருக்காது. அது சமஸ்கிருதம், உங்கவாவுக்கெல்லாம் புரியாது என்பான்.\nஎழுத்து, எழுத்து, எழுத்து - அதுதான் மணிவண்ணன். அவன் வாய்திறந்து பேசியதை விட லட்சம் முறை அதிகமாக எழுதியிருப்பான் போலிருக்கிறது. தொடர்ந்து எழுதி, எழுதி பயிற்சி பெற்றிருந்ததால் மணிவண்ணனின் எழுத்துக்கள் முத்து முத்தாக இருக்கும்.\nஸ்ரீராமஜெயமும், ஸ்லோகங்களுமாக வகுப்பறையில் கிறுக்கிக் கொண்டிருந்தாலும் பயல் படிப்பில் கெட்டி. அவன் ஆத்துலே எல்லாரும் படிச்சவாளா இருந்ததால் வீட்டிலேயே எல்லாப் பாடத்தையும் படித்துவிடுவான். நாங்கள் தான் வீட்டிலும் படிக்காமல், கிளாஸிலும் படிக்காமல் ரோட்டில் நின்றோம். எங்க செட்டு கொஞ்சம் ஏடாகூடமான செட்டு என்பதால் எங்களைப் பார்த்தாலே மணிவண்ணனுக்கு பயம். அவன் கொஞ்சம் கலராக வேறு இருப்பான், எங்கள் செட்டிலோ ரொம்பவும் மாநிறமாக இருந்த நான் தான் அதிகபட்ச கலர்.\nஎக்ஸாம் எழுதும்போது அடிஷனல் பேப்பர் அதிகமாக வாங்குபவன் எங்கள் பள்ளியிலேயே அவன் மட்டும் தான். வாங்கிய பேப்பரையே எழுதமுடியாமல் நாங்களெல்லாம் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்க அடிஷனல் ஷீட்டாக வாங்கி எழுதிக் கொண்டேயிருப்பான். ஒருவேளை பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம் தான் எழுதுகிறானோ என்று கூட சந்தேகப்படுவோம். ஆனாலும் தமிழ்ச்செல்விக்கு அடுத்ததாக நல்ல மார்க்கு வாங்குபவன் மணிவண்ணனாகதான் இருப்பான். அவன் அனாயசமாக தேர்வுகளை எழுதித்தள்ள, நாங்களெல்லாம் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு க்ளாஸாக தாண்டிவந்தோம். பத்தாம் வகுப்பு வருவதற்குள் எங்களுக்கெல்லாம் தாவூ தீர்ந்துவிட்டது.\nபரவாயில்லை. பத்தாங்கிளாஸ் வந்தபோது மணிவண்ணனுக்கு ரெண்டு, மூன்று நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஆனாலும் படிப்பு பற்றி மட்டும் தான் பேசுவார்கள். மாறாக எங்கள் செட்டோ படிப்புத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தது. தம் அடிக்க ஆரம்பித்தோம். தண்ணியடிப்பது குறித்துக்கூட திட்டங்களை தீட்டினோம்.\nஇந்நிலையில் தான் எங்கள் செட்டுக்கு பள்ளியில் பெயர் கெட ஆரம்���ித்தது. டாய்லெட்டில் காவேரி டீச்சர் குறித்து ஆபாசமாக கரியில் யாரோ எழுதிவைக்க அது எங்கள் செட்டில் ஒருவன் தான் என்று பி.டி.மாஸ்டருக்கு சந்தேகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களை அடித்து, உதைத்து யாருடா எழுதினது என்று போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி மிரட்டிக் கொண்டிருந்தார். இவரது மிரட்டலும், அடி உதையும் அதிகமாக, அதிகமாக பிடி மாஸ்டரை, காவேரி டீச்சரோடு இணைத்து இன்னும் பச்சையாக ஸ்கூல் காம்பவுண்டில் கரியில் எழுதப்பட்டது.\n”நான் எழுதலை, ஒருவேளை சேகர் எழுதியிருப்பானோ செந்தில் எழுதியிருப்பானோ” என்று என் நண்பர்கள் மீதே நான் சந்தேகப்பட, அவன்களோ ‘ஒருவேளை குமார் எழுதியிருப்பானோ செந்தில் எழுதியிருப்பானோ” என்று என் நண்பர்கள் மீதே நான் சந்தேகப்பட, அவன்களோ ‘ஒருவேளை குமார் எழுதியிருப்பானோ” என்று என் மீது சந்தேகப்பட.. எங்களது பரஸ்பர புரிந்துணர்தல் கேள்விக்குறியானது.\n”டாய்லெட்டுலே அசிங்கமா எழுதினவன் மாட்டிக்கிட்டாண்டா” சாப்பிட்டுவிட்டு க்ளாஸ் ரூமிலேயே குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த எங்களை சுருளி சுரேஷின் குரல் தட்டி எழுப்பியது. பதட்டப்பட்டு எழுந்த நான் பக்கத்தில் சேகரும், செந்திலும் இருக்கிறார்களா என்று செக் செய்துக் கொண்டேன். ரெண்டு பேரும் இருந்தார்கள். அப்போ எழுதினது வேற ஒரு காவாலி\nஹெட்மாஸ்டரின் ரூமில் முட்டி போட்டுக் கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல நம்ம மணிவண்ணனேதான். அடப்பாவி ஸ்ரீராமஜெயம் எழுதற கையாலே இப்படியெல்லாம் எழுதியிருக்கானே என்று ஸ்கூலே ஆச்சரியப்பட்டது, அதிர்ச்சியடைந்தது. எந்த புத்துலே எந்த பாம்போ என்று நினைத்துக் கொண்டோம். நாங்களெல்லாம் காவேரி டீச்சர் குறித்து வெளிப்படையாக கமெண்டு அடிக்க, பேசமுடியாமல் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு வைத்திருந்த அவனோ டாய்லெட்டில் எழுதி தன் மன அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறான்.\nஅதன்பின்னர் அவனை வகுப்பறை தவிர்த்து வெளியே அவ்வளவாக காணமுடியவில்லை. தலைகுனிந்தே பள்ளிக்கு வருவான், போவான். யாரிடமும் பேசமாட்டான். பத்தாவது பொதுத்தேர்வு வந்தது. ஒருவரையொருவர் காப்பி அடித்து எங்கள் செட்டு ஓரளவுக்கு தேறியது. நல்ல மார்க் வாங்கிய அவனோ, எங்கள் பள்ளியிலேயே மேல்நிலையை தொடராமல் வேறு பள்ளிக்கு டி.சி. வாங்கிப் போய்விட்டான். அ���ன் பட்ட அவமானம் இன்னும் ஒரு ரெண்டு வருடத்தை எங்கள் பள்ளியில் கழிக்க இயலாமல் செய்துவிட்டது.\nபஞ்சாயத்து போர்டில் ஒருவன், விளம்பர நிறுவனத்தில் ஒருவன், சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், லெதர் பிசினஸ் செய்பவன், கந்துவட்டி விடுபவன், பத்திரிகைக்காரன் என்று எங்கள் பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் இப்போது செட்டில் ஆகிவிட்டோம். எப்போதாவது யாருக்காவது கல்யாணம், காட்சி என்றால் மட்டும் சந்திப்பதுண்டு. மணிவண்ணனை அதன்பின்னர் யாருமே கண்டதில்லை.\n‘அவன் நிதி ஸ்கூல்லே படிக்கிறான்' ‘காலேஜ் சேந்துட்டான்' ‘பம்பாயிலே ஒரு பெரிய வேலையிலே இருக்குறான்' ‘மெட்ராஸிலேயே சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சிட்டான்’ என்று அவ்வப்போது அவன் குறித்து செய்திகள் தெரியவருமே தவிர்த்து அவனோடு யாருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருக்கிறோம்.\nஎனக்கு மட்டும் நன்றாக தெரியும். அவனால் எதையாவது எழுதாமல் இருக்க முடியாது. ஏதாவது எழுதிக்கொண்டோ, கிறுக்கிக் கொண்டோ தானிருப்பான். யாருக்கு தெரியும் ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், செப்டம்பர் 28, 2011 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2007 இறுதியா அல்லது 2008 ஆரம்பமா என்று சரியாக நினைவில்லை. மொக்கைப் படங்களின் படுதீவிர ரசிகர்களான நானும், தோழர் கிங் விஸ்வாவும் திடீரென அறச்சீற்றம் கொண்டோம். உப்புமா படங்களை மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை. திருட்டு டிவிடியிலோ அல்லது டிவியிலோ பார்த்துத் தொலைத்து விடுகிறார்கள். மொக்கைப்பட தயாரிப்பாளர்களின் வீட்டு கேஸ் ஸ்டவ்வில் பூனைகள்தான் தூங்குகிறது. ஏதாவது செய்யணும் பாஸூ.\nஇந்த சீரிய சிந்தனையின் விளைவாகதான் தொடங்கப்பட்டது மொக்கை ஃப்லிம் க்ளப். எத்தகைய மரண மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. முதல் நாளே தியேட்டருக்குச் சென்று, சூப்பர் ஸ்டார் படங்களுக்கான ஆரவாரத்தோடு ரசிப்பது என்பதை எங்கள் கொள்கையாக வரையறுத்தோம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிபாகுபாடின்றி மொக்கைப்படங்களை ஆதரிப்பது என்பதாக சபதமும் மேற்கொண்டோம். குறிப்பாக ���ோழர் கிங்விஸ்வா தெலுங்கு மொக்கைப்படங்களின் தீவிர வெறியர். பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ஒக்கடு ரிலீஸ் ஆனபோது அவரது ஈமெயில் ஐடி பிரின்ஸ்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக இருந்தது. நாகார்ஜூனாவின் ‘கிங்’ ரிலீஸின் போது கிங்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக உருமாறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மரணமொக்கைப் படங்களாக தேர்ந்தெடுத்து, கண்டுகளித்து வலைப்பூவில் விமர்சனம் எழுதி, மற்றவர்கள் தாலியறுப்பது எங்கள் திட்டம்.\nஉன்னத நோக்கத்தோடு தொடங்கப் பெற்றாலும், ஆரம்பத்தில் க்ளப் ரொம்ப மொக்கையாகவே செயல்பட்டது. ஆளே இல்லாத தியேட்டர்களுக்கு போய் எக் பஃப்ஸ் சாப்பிட்டோம். பிற்பாடு தோழர் அதிஷாவும் எங்கள் க்ளப்பில் இணைந்தபிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ், காசினோ, மோட்சம், பைலட், கிருஷ்ணவேனி, அண்ணா, கே.கே.நகர் விஜயா போன்ற ரெண்டுங்கெட்டான் தியேட்டர்கள்தான் எங்களுக்கு வேடந்தாங்கல். மொக்கைப் படங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சிரமத்தை எங்களுக்கு தராமல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் எல்லாப் படங்களுமே மொக்கையாக அமைந்துவிட்ட காரணத்தால், தேர்ந்தெடுக்கும் பணி சுளுவானது. இன்றுவரை நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறந்த மொக்கைப் படமாக ‘பொக்கிஷம்’ விளங்குகிறது (கருமாந்திரத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).\nஅதற்குப் பிறகு எங்களது வட்டம் விரிவடைந்தது. கவிஞர் தா.பி. அவராகவே கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வந்தபிறகு தொடர்ச்சியாக நாங்கள் பார்த்த படங்கள் அனைத்துமே ‘சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும்’ படங்கள் என்பதால் மொக்கை சூடு பிடித்தது. சன்பிக்ஸர்ஸின் படங்கள் அவரது கவிதைகளைவிட மொக்கைகளாக அமைந்ததை கவிஞரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோறும், நாங்கள் போன் செய்து கூப்பிடும்போது கவிஞருக்கு டைபாய்டும் வந்து தொலைத்தது. கோயமுத்தூரிலிருந்து புளிச்சோற்றை மூட்டை கட்டிக்கொண்டு டாக்டர் அ.கொ.தீ.க.வும் சென்னைக்கு வந்து, அவ்வப்போது மொக்கைப்பட ஜோதியில் கலந்துகொண்டார். பைலட் தியேட்டருக்கு அழைத்துப்போய் ஹாலிவுட் தமிழ் டப்பிங் மொக்கைகளை ரெண்டு பீஸு சாம்பிள் காட்டியதிலிருந்து, அலுவலகரீதியாக கூட இப்போதெல்லாம் டாக்டர் சென்னைக்கு வருவதில்லை.\nசமீபத்தில் ஆறு மாத காலத்துக்கு முன்பாக நம் க்ளப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் தியேட்டர் டைம்ஸ். இயல்பாகவே இவரிடம் மொக்கைத்தன்மை கைகூடி இருந்ததால், எங்கள் க்ளப்பின் அசைக்க முடியாத ஆணிவேராக அமைந்தார். தமிழ்ப்படம் பார்ப்பதாக இருந்தாலும் கூட இவருக்கு சப்-டைட்டில் அவசியம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரீன் என்று எந்த மொழியுமே இவருக்குப் புரியாது என்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. படுசோகமான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பதும், வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிக் காட்சிகளை உருகிப் போய்ப் பார்ப்பதுமாக இவரது ரசனையே அலாதியானது.\nஎங்கள் டீமுக்கு லேட்டஸ்ட் வரவு நரேன். அல்பசினோ, ராபர்ட் டீநீரோ, டிண்டோ ப்ராஸ் என்று ஆங்கிலமாய் அலட்டிக் கொண்டிருந்தவரை, “வாய்யா முனி பார்க்கலாம்” என்று உட்லண்ட்ஸுக்கு தள்ளிக்கொண்டு போனோம். இப்போது ‘மங்காத்தா ஈஸ் த பெஸ்ட் மூவி இன் த வேர்ல்டு. ஒய் ஐ சே திஸ்...’ என்று பெசண்ட் நகர் பரிஸ்டாவில், பீட்டர்களோடு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.\nமொக்கை ஃப்லிம் க்ளப்புக்கு இதுவரை பொருளாதாரரீதியான பிரச்சினைகள் ஏதும் வந்து தொலைக்கவில்லை. ஏனெனில் ஒன்று முதல் பத்து தேதிகளுக்குள் 50 ரூபாய் டிக்கெட், பத்து முதல் இருபது தேதிகளுக்குள் 30 ரூபாய் டிக்கெட், இருபது முதல் முப்பது தேதிக்குள்ளாக இருந்தால் 10 ரூபாய் டிக்கெட் என்று பக்காவாக பட்ஜெட் போட்டு படம் பார்க்கிறோம்.\nக்ளப்பில் சேர விரும்பும் திரைப்பட ஆர்வலர்கள் திறந்தமனதோடு வரவேற்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன். இந்த க்ளப்பின் உறுப்பினர் கடுமையான மொக்கைச்சாமி என்பதற்கான போதுமான சான்றிதழ்களும், சம்பவங்களும், தரவுகளும் அவசியம்.\nஎங்கள் மொக்கை ஃப்லிம் க்ளப் சோர்வில்லாமல் இயங்கிவருவதற்காக, மிகச்சரியான இடைவெளிகளில் குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன் என்று மொக்கைப்படங்களாக நடித்துத் தள்ளுபவரும், எங்களை வாழவைக்கும் தெய்வமுமான டாக்டர் அணிலுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nலேட்டஸ்ட் மொக்கை டிப்ஸ் : மொக்கைப் படங்களுக்கு சிகரமாய் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் ஹாலிவுட் தமிழ் டப்பிங் திர��ப்படம் ஏலியன்ஸ் விஸ் அவதார். இப்படத்தைக் காணநேரும் மொக்கைரசிகர்களுக்கு நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) ரத்தம் வழிவது நிச்சயம். படம் பார்க்கும்போது கையில் பஞ்சும் அவசியம். எனவே, காணத்தவறாதீர்கள்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், செப்டம்பர் 27, 2011 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை அனுபவம், மசாலா மிக்ஸ், விளம்பரம், ஜாலி\nபோனவாரம் வரை விஜய்க்கும், சல்மான்கானுக்கும் பயங்கர டென்ஷன். நகம் கடித்தபடியே காத்துக் கொண்டிருந்தார்கள். மனதுக்குள் இஷ்டதெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய படம் வெளிவரும்போது கூட இவ்வளவு மெனக்கெட்டதில்லை.\nமகேஷ்பாபுவின் டோக்குடுவுக்குதான் இவ்வளவு டென்ஷன் (Dookudu என்பதை தமிழில் எப்படி பிரனவுன்ஸ் செய்வது). ஏற்கனவே மகேஷ்பாபுவின் ‘போக்கிரியை’ தமிழிலும், இந்தியிலும் முறையே விஜய்யும், சல்மானும் உல்டா அடித்து, பிளாக்பஸ்டர் பார்த்தவர்கள். தெலுங்குகாரர்கள் கடந்த ஆறு மாதங்களாக ‘அடுத்த போக்கிரி’ என்று அலறுவதைப் பார்த்துதான் படத்தின் ரிசல்ட்டுக்காக தேவுடு காத்துக் கொண்டிருந்தார்கள்.\nரிசல்ட் பக்கா. இதுவரை தெலுங்கு சினிமா சென்றிராத உயரங்களுக்கு டோக்குடு போயிருக்கிறது. சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம், முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்தியது. டோலிவுட்டுக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்த மகாதீராவை அசால்டாக வசூலில் பின்னுக்கு தள்ளிவிடும் என்று கணிக்கிறார்கள் தெலுங்கு பிசினஸ் ஆட்கள். மகாதீரா அமெரிக்காவில் முதல்நாள் நாலரை கோடி வசூலித்து அசத்தியதாம். டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.\nஹீரோ மகேஷ்பாபுவுக்கு இப்படத்தின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு இயக்குனர் சீனு வைத்லா மீது அப்படியொரு நம்பிக்கை. சொல்லிக் கொள்ளும்படியான தோற்றமோ, பெரிய நடிப்புத் திறமையோ இல்லாத ரவிதேஜாவையே மாஸ் மகாராஜா ஆக்கியவர் சீனு. அவருடைய துபாய் சீனு இன்றுவரை ஆந்திராவின் ஏதோ ஒரு தியேட்டரில் விசில் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.\n1999ல் தன்னுடைய 24வது வயதில் ஹீரோவானார் மகேஷ். முதல் படம் ரா��குமாரடு (ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் பிரின்ஸ்). அப்போதிலிருந்து ‘பிரின்ஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில் நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, இம்மாதிரியான ஒரு வெற்றிக்காகதான் இவ்வளவு நாட்களாக பொறுமையாக காத்திருந்தார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கி பதினாறாவது படம் டோக்குடு. போக்கிரிக்கு பிறகு சைனிக்குடு, அதிதி, கலேஜா என்று ஹாட்ரிங் படங்கள் வசூலில் டூமாங்கோலி ஆகியதால் இப்படத்தின் வெற்றி, போக்கிரியின் வெற்றியை விட மகேஷ்பாபுவுக்கு முக்கியமானது.\nஅப்படியென்ன அப்பாடக்கர் படம் இதுவென்றுப் பார்த்தால், நத்திங் ஸ்பெஷல். மிக சாதாரணமான மசாலா படம். கதையோ, திரைக்கதையோ எந்தவகையிலும் மற்ற படங்களில் இருந்து மாறுபடவில்லை. ஆனாலும் டைட்டில் தொடங்கி, க்ளைமேக்ஸ் வரை ஜிவுஜிவுவென்று ஒரு ‘டெம்போ’வை தக்கவைத்திருப்பதுதான் இயக்குனரின் சாமர்த்தியம். கே.வி.குகனின் கேமிரா, ஒரு சாதாரணப் படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ‘ரிச்’சாக காட்ட முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுகிறது. குறிப்பாக இண்டர்வெல் ப்லாக் ஆக்‌ஷன், இந்தியத் திரைப்படங்களின் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.\nவிறுவிறுவென்று ஆக்‌ஷன் காட்சிகளால் தொடக்கம் பெறும் எந்த ஒரு மசாலா திரைப்படமுமே, செண்டிமெண்ட் காட்சிகளின் போது தொங்கிவிடுவது இயல்பானதுதான். இந்த தொங்கல் ஏரியாவை செப்பனிடுவதில்தான் ஒரு கமர்சியல் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. செண்டிமெண்ட் என்பதால் ரசிகன் அழுது வடியவேண்டும் என்று இப்படத்தின் இயக்குனர் எதிர்ப்பார்க்கவில்லை. ரசிகன் கண்கலங்கிவிடக் கூடாது என்பதில் சீனு வைத்லா உறுதியாக இருந்திருக்கிறார். பாசப்போராட்டக் காட்சிகளில் ஏன் அழுதுவடிய வேண்டும், சிரித்தால் என்ன முத்தா கொட்டிவிடும் - லேட்டரலாக திங்க் செய்து பார்த்திருக்கிறார். இந்த காட்சிகளில் பிரம்மானந்தத்தையும், நாராயணாவையும் சொருகு. தியேட்டரில் எவன் அழுகிறான் என்று பார்த்துவிடுவோம். செண்டிமெண்ட் முடிந்ததும் ரிவென்ஜ், மீண்டும் ஆக்‌ஷன். அதை மகேஷ்பாபு பார்த்துக் கொள்வார். இடையிடையே சமந்தா, ரொமான்ஸ், கலர்ஸ், டான்ஸ்... இந்தப் படம் ஹிட் அடிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.\nசமந்தா. வெள்ளெலி மாதிரி இருக்கிறார். கொஞ்சம் ஒல்லியான காண்வெண்ட் பெண் தோற்றம். ஃப்ளாட்டான, கவர்ச்சி மடிப்புகள் ஏதும் காணப்படாத வெள்ளை வெளேர் ஃப்ளோர் டைல்ஸ் இடை. வழக்கமாக ஹீரோயின்களிடம் நாம் எதிர்ப்பார்க்கும் கவர்ச்சியான ‘பெரிய’ சமாச்சாரங்கள் ஏதும் இவரிடம் இல்லை. ஆனால் கருகருவென மைபூசிய அவரது கண்கள், அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின் ப்ளஸ் பாயிண்ட்.\nபிரம்மானந்தம், நாராயணா காமெடிக்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது தெலுங்கு ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். ஹீரோவிடம் அடி வாங்குவதுதான் பிரம்மானந்தத்தின் வழக்கமான காமெடி. இந்தப் படத்திலும் அடிதான் வாங்குகிறார். கவுண்டமணியிடம் செந்தில் எத்தனைமுறை அடிவாங்கினாலும் நாம் சிரிக்கிறோமில்லையா, அதேமாதிரிதான் மனவாடுகளும் சிரிக்கிறார்கள்.\nநாராயணா கேரக்டர், தெலுங்கு சினிமாவின் அத்தனை ஹீரோக்களின் டவுசரையும் ஒட்டுமொத்தமாக கயட்டுகிறது. படம் முழுக்க தெலுங்கு சினிமாக்கள் குறித்த ஒரு சுயபகடி இருந்துக்கொண்டே இருக்கிறது. முன்னதாக ராம்கோபால் வர்மாவின் அப்பள ராஜூ ஒட்டுமொத்தமாக தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியை கேலி செய்தது. அது வன்மமான காமெடி என்று இண்டஸ்ட்ரி மொத்தமும் ராம்கோபால் வர்மா மீது பாய்ந்தது. டோக்குடு இயக்குனரையும் ஆர்.ஜி.வி. அப்பளராஜூவில் கிண்டலடித்திருந்தார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, ராம்கோபால் வர்மாவுக்கு பாடமெடுக்கும் விதமாக நோகாமல் தெலுங்கு சினிமாவை நொங்கெடுப்பது எப்படியென்று சீனு படமெடுத்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக ராம்கோபால் வர்மா போட்டோவையே கூட பயன்படுத்தி காமெடி செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுபோலவே பாடல்காட்சிகள் முழுக்க மகேஷ்பாபு தன்னுடைய ரெகுலர் பாடிலேங்குவேஜை மறந்துவிட்டு, மற்ற ஹீரோக்களை இமிடேட் செய்து ‘லொள்ளு சபா’ செய்கிறார். ஒரு பாடலில் ரவிதேஜா பாணியில் அவர் போடும் குத்து, கும்மாங்குத்து. இன்னொரு பாட்டில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜூஜூபி காட்டுகிறார்.\nதேவுடு என்.டி.ஆர். படத்தில் ஒரு கேரக்டர். அவர் இந்தியாவுக்கே பிரதமர் ஆகிறார்(). செங்கோட்டையில் வீர உரை கூட நிகழ்த்துகிறார். ஆந்திர திரையரங்குகள் நெரிசலில் மூச்சுத் திணற இது போதாதா\nஒரிஜினல் மசாலா வாசனையோடு படம் பார்க்க விரும்பினால், உடனே தியேட்டருக்கு ஓடுங்கள். இரண்டரை மணி நேர எண்டெர்டெயிண்ட்மெண்ட் நிச்சய கேரண்டி. தெலுங்கு தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை. சைதை ராஜ், போரூர் கோபாலகிருஷ்ணா, பல்லாவரம் ஜனதா, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி மாதிரி தியேட்டர்களில் கூட டோக்குடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. இல்லாவிட்டால் ஆற, அமர தமிழில் வந்தபிறகு பார்த்துக் கொள்வது என்றால் உங்கள் இஷ்டம். என்ன ஒரு கொடுமை என்றால், இப்படத்தின் தமிழ் பதிப்பில் அணில் நடித்துத் தொலைப்பார் என்பதுதான்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், செப்டம்பர் 26, 2011 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு பக்கம் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுவதில்லை என்று புகார். மறுபுறம் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், மைதானங்களையும், பூங்காங்களையும், நூற்றாண்டு மரங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்க வேண்டுமா என்று கேள்வி. அரசுக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலைதான்.\nதலைநகர் சென்னையில். சுமார் எழுபது லட்சம் மக்கள் வசிக்கும் ‘கசகச’ நெரிசலான தமிழகத்தின் தலைநகர், தன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. நகர் மக்களின் மிக முக்கியப் பிரச்சினையாக அன்றாட போக்குவரத்து சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்தடுத்து இதற்கான தீர்வுகளும், திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்து, ரயில், ஆட்டோ தனியார் வாகனங்கள் என்று லட்சக்கணக்கில் பெருகிப்போய்விட்ட வாகனங்கள் நெரிசலால் முடங்கிப்போய், சென்னைவாசிகள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை சாலைகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது.\nஇப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் இரு மார்க்கத்தில் இது திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வடசென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கி பிராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு 23.1 கி.மீ நீளத்தில் ஒரு மார்க்கம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழன��, பரங்கிமலை வரை 22 கி.மீ நீளத்துக்கு மற்றொரு மார்க்கம். இத்திட்டத்துக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 41 சதவிகிதத் தொகையை மத்திய, மாநில அரசுகளும் மீதியை ஜப்பானிடம் கடன் வாங்கி திட்டத்தை முடிப்பதாகவும் ஏற்பாடு.\nவண்ணாரப்பேட்டையிலிருந்து நந்தனம் சேமியர்ஸ் சாலை வரை பூமிக்கு கீழாகவும், அங்கிருந்து தூண்கள் மீதும் ரயில் பயணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதே போலவே சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை கீழே, அதன் பிறகு பரங்கிமலைவரை தூண்களில் ரயில் செல்லும்.\nஅயல்நாடுகளில் இருப்பதைப் போன்ற சுரங்க ரயில் நிலையங்கள் நம்மூரிலும் அமையப்போகிறது என்கிற மகிழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தாலும், திட்டத்துக்கான பணிகள் தொடங்க ஆரம்பித்தப் பிறகு ஆங்காங்கே பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. தங்கள் இடம் அரசுத் திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதெல்லாம் தனியார் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கைதான். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுத்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் முக்கியமானது.\nமீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு அருகில் தூண்கள் அமைக்கப்பட விமான நிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. விமான ஓடுபாதைக்கு அருகே ரயில் செல்வதால், விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும் என்று இவர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பும் அமர்ந்துப் பேசி இருவருக்கும் பொதுவான திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார்கள்.\nஇதுபோலவே கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் அருகே பாதை மற்றும் பணிமனை அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் இடம் கோரியது மெட்ரோ ரயில். இதையடுத்து மார்க்கெட் பகுதியில் ஜவுளி மற்றும் மளிகை அங்காடிகள் கட்ட திட்டமிடப்பட்டிருந்த 35 ஏக்கர் நிலத்தை மெட்ரோ ரயிலுக்கு வளர்ச்சிக் குழுமம் தந்தது. இது கோயம்பேடு மார்க்கெட் வணிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கித்தந்து, வணிக விரிவாக்கத்துக்காக திட்டம் தீட்டி வைத்திருந்த இடத்தை, புதியதாக வந��த ஒரு திட்டத்துக்கு தாரை வார்ப்பது சரியல்ல என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.\n“கட்டுமானப் பணிகளுக்காக மெட்ரோ ரயில் நிலம் எடுத்துக் கொள்வதின் மூலமாக ஏற்கனவே பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் வாங்கப்பட்ட 25 கடைகள் அழிக்கப்படும். காய்கறி எடுத்துவரும் டிரக்குகளின் பார்க்கிங் இடம் பறிக்கப்பட்டால், கோயம்பேடு மார்க்கெட்டின் வழக்கமான பணிகளும் பாதிக்கப்படும்” என்கிறார் வி.ஆர்.சவுந்தரராஜன். இவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் லைசன்ஸ் ஹோல்டர்ஸ் அசோசியேஷனின் செயலாளர்.\nகோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஊடாக மெட்ரோ ரயில் ஊடுருவ திட்டமிடப்பட்டிருப்பதால் வெளியூர் பஸ்கள் வந்து செல்லும் பாதை, மாநகர பஸ்கள் நிற்கும் பகுதி ஆகியவற்றில் பெரும்பகுதி மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்டது. வெளியூர் பஸ்கள் வந்துச் செல்லும் பாதை இத்திட்டத்துக்கு வந்துவிட்டதால், அருகிலிருந்த குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேசி, அங்கிருந்து நிலம் பெறப்பட்டு புதுப்பாதை போடப்பட்டது. பெருகி விட்ட பஸ்களின் எண்ணிக்கை, நடைபெற்றுவரும் மெட்ரோ பணிகள் ஆகியவற்றால் வரலாற்றில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத போக்குவரத்து நெரிசலை இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் சந்தித்து வருகிறது. இதனால் பஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக புலம்பி வருகிறார்கள். இவர்களது புலம்பல் என்று கோபமாக மாறி வெடிக்குமோ என்கிற வெப்பச்சூழல் நிலவுகிறது.\nஎனவே இந்த நெரிசலைத் தவிர்க்க, பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக வளாகத்தின் பின்னாலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஐந்து ஏக்கர் நிலம் கோரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெளியூர் பேருந்துகள் பாதைக்காக நிலம் தானம் செய்திருக்கும் குடிநீர் வடிகால் வாரியம், மேலும் மேலும் நிலம் கேட்பதால் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. இச்சிக்கல் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nசென்னையில் பதினாறு இடங்களில் பாரம்பரிய கட்டிடங்கள் இருக்கின்றன. பிராட்வே வெஸ்லி தமிழ் ஆலயம், சென்னை சட்டக்கல்லூரி, ரிப்பன் கட்டிடம், விக்டோரியா பொது அரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், இராமசாமி முதலியார் கட்டிடம், சிம்சன், அண்ணா சாலை பாரத ஸ்டேட் வங்கி, பாரத் காப்பீட்டுக் கழகம், ஹிக்கின் பாதம்ஸ் கட்டிடம், மே நாள் நினைவுப்பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் பாரம்பரியக் கட்டிடங்கள் ஆகும். இந்த பாரம்பரியக் கட்டிடங்களுக்கு அருகில் எந்த புதிய கட்டுமானப் பணியும் நடக்கக்கூடாது என்பது விதி. ஏனெனில் அந்தப் பணிகளால் இவற்றின் கட்டுமான உறுதி பாதிக்கப்படலாம்.\nதுரதிருஷ்டவசமாக மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வரும் வழியில் இந்த பாரம்பரியக் கட்டிடங்கள் பெரும்பாலானவை அமைந்து விட்டன. குறிப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கட்டிடம், ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடை ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது. எனவே பாரம்பரிய ஆர்வலர்கள் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம், மாநகர பாரம்பரிய கட்டிடங்களுக்கான பாதுகாப்புக் குழு புகார் கூறியிருக்கிறது. தங்கள் வசமிருக்கும் இடங்களையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முணுமுணுப்போடு தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சிக் குழுமத்துக்கு இதுபோல எட்டுத்திக்கிலுமிருந்து எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் பெரும் தலைவலியை தந்துக் கொண்டிருக்கிறது.\nமுதலில் பூந்தமல்லி சாலையில் அமையவிருந்த மெட்ரோ ரயில் பணிகள் இடதுபுறமாகவே திட்டமிடப்பட்டது. அப்பக்கம் முழுக்க முழுக்க தனியார் இடம் என்பதால், அவற்றைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை கணக்கில் கொண்டு வலப்புறமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, நெய்வேலி இல்லம், பச்சையப்பன் கல்லூரி என்று அரசு தொடர்பான இடங்கள் என்பதால் இடம் கேட்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நினைத்தார்கள். ஆனால் தங்கள் கல்லூரியில் இருந்து பிடி மண்ணை கூட தரமுடியாது என பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். “எங்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 300 மரங்கள், இத்திட்டத்தால் வெட்டுப்படும் வாய்ப்பிருக்கிறது. அவற்றை காக்கும் வரை போராடுவோம்” என்கிறார் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவரான நரேஷ்குமார்.\nமாணவர்களை சமாதானப்படுத்தும் படி பேராசிரியர்களை கேட்டால், அவர்களும் மாணவர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மாதிரியான போராட்டங்களில் கலந்துகொள்ள சென்ன�� மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாகி விட்டது.\nஇக்கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மரங்கள் எங்கள் சகோதரர்கள் என்று அறிவிக்கும் பொருட்டு, மரங்களுக்கு ‘ராக்கி’ கட்டும் போராட்டம் ஒன்றினையும் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் இக்கல்லூரிக்கு எதிரிலிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களோடு கைகோர்த்தார்கள்.\nஎக்ஸ்னோரா அமைப்பின் தலைவரான எம்.பி.நிர்மல், இத்திட்டத்தால் மரங்கள் வெட்டப்படுவதை கடுமையாக எதிர்க்கிறார். “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்கள் பலவற்றையும் வெட்டிவிட்டால், என்ன விலை கொடுத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. ஏற்கனவே மரங்கள் நிறைந்த சோலைகளாக இருந்த கீழ்ப்பாக்கம், ஷெனாய்நகர் ஆகிய பகுதிகள் மரங்களை இழந்து சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போயிருக்கிறது. நன்கு வளர்ந்த 300 மரங்களை வெட்டிவிட்டு, 3000 விதைகளை விதைக்கிறோம் என்று சொன்னால் கூட அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்கிறார்.\nஇப்பகுதியில் மட்டுமல்ல. நகரில் பல இடங்களில் வெட்டப்படும் மரங்களைப் பார்த்து, இயற்கை ஆர்வலர்கள் கடுப்பு ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் நகர் போன்ற இடங்களில் பெரிய நூற்றாண்டு மரங்கள் வெட்டப்படுவதை பதைபதைப்போடு செய்வதறியாமல் பார்த்து நிற்கிறார்கள். இதற்காக இவர்கள் என்று நீதிமன்றப்படி ஏறப்போகிறார்களோ என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் டென்ஷன்.\nஇவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்து வெளிப்படையாக நடந்து வரும் பிரச்சினைகள். இதுபோல தினமும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு இடையேதான் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை தொழிற்கல்வி நிலையம் அடிபடும் என்று தெரிகிறது. சைதாப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவ ஆய்வு நிலையம் மற்றும் கட்டிடங்கள், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, பனகல் மாளிகைக்கு எதிரில் அமைந்திருக்கும் பேருந்து நிலையம் ஆகியவையும் கபளீகரம் ஆகும்.\nபாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் அழித்து ஒரு வளர்ச்சிப் பணி இவ்வளவு முணுமுணுப்புகளையும், சாபங்களையும் பெற்றுக்கொண்டு நடைபெறுவது வருத்தத்துக்க���ரியது. சென்னை போன்ற திட்டமிடப்படாமல் உருவான நகரங்களில், ஏற்கனவே வளர்ந்துவிட்ட பகுதிகளில், புதியதாக ஒரு பெரிய வளர்ச்சிப்பணியை முன்னெடுக்கும் போது இம்மாதிரிப் பிரச்சினைகள் தவிர்க்க இயலாதது.\nஎனவேதான் நகரங்களில் மட்டுமே அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொண்டிருக்காமல், துணை நகரங்கள் அமைத்து வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலகாலமாக கோரிவருகிறார்கள்.\nசென்னைக்கு அருகே திருமழிசை அருகில் 2,160 கோடி ரூபாய் செலவில் துணை நகரம் அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.\nவளர்ச்சியை ஒரே இடத்தில் குவித்தால் அது இப்படித்தான் வீங்க ஆரம்பிக்கும். பரவலாக்குவதின் மூலமாக மட்டுமே இம்மாதிரியான பிரச்சினைகளை களைய முடியும்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, செப்டம்பர் 24, 2011 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, செப்டம்பர் 23, 2011 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது டீனேஜில் இருந்தேன். குட்டிப்பையன் என்பதால் அங்கே என் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அக்காக்கள் என்னை ஒரு ஆண்மகனாகவே கருத மாட்டார்கள். அந்த டிபார்ட்மெண்டின் டே ஷிப்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முழுக்க முழுக்க அல்லி ராஜ்ஜியம்தான். குழந்தையாக நினைத்து என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள் அக்காக்கள். வேலை பார்த்துக் கொண்டே, அவரவர் அந்தரங்க விஷயங்களை அசால்ட்டாக பேசிக் கொண்டிருப்பார்கள் (பொதுவாக நேற்றிரவு தூங்க ஏன் லேட்டானது மாதிரி ‘பலான’ விஷயங்கள்). வளர்சிதை மாற்றக் கிளர்ச்சிகள் கொண்ட வயது என்பதால் எனக்கு வெக்கம், வெக்கமாக வரும்.\nஇந்த குழந்தைப்பையன் இமேஜ் எனக்கு இம்மாதிரியான தொந்தரவுகளை கொடுத்தாலும், வேறு சில அனுகூலங்களையும் கொடுத்தது. லே-அவுட், கேமிரா, எடிட்டோரியல் என்று எல்லா இடங்களுக்கும், யாரையும் கேட்காமல் சுதந்திரமாக சுற்றி வரும் சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரமும் ஒரு வகையில் தொந்தரவுதான். கேமிரா ரூமுக்குள் போனால், “டேய் அந்த எ��்டாவது பக்கம் நெகடிவ்லே ஒழுங்கா ‘ஒபேக்’ வைடா” என்று கேமிரா அண்ணன் வேலை வாங்குவார். லே-அவுட் பக்கமாகப் போகும்போது, “நாலாம் பக்கம் ஏழாவது காலத்திலே பாட்டமுலே இந்த மேட்டரை ஒட்டுறா. நல்லா ஸ்ட்ரெயிட்டா ஸ்கேல் வெச்சிப் பார்த்து ஒட்டணும்” என்று ஃபோர்மேன் விரட்டுவார். ஏதாவது கோணைமாணையாக அமைந்துவிட்டால் தலையில் ‘குட்டு’ கூட விழும்.\nஎடிட்டோரியலுக்குப் போய், சப் எடிட்டர்களால் எழுதப்பட்ட மேட்டர்களை கம்போசிங்குக்காக வாங்கிவர வேண்டியது எங்கள் ஃபோர்மேனின் வேலை. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ‘மேட்டர்’ ஏதேனும் இருக்கிறதா என்று போய் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஃபோர்மேன் கொஞ்சம் சோம்பேறி. கால்நீட்டி வசதியாக உட்கார்ந்துக் கொண்டு என்னை அந்த வேலையை செய்ய துரத்தியடிப்பார்.\nஅப்படி எடிட்டோரியலுக்கு போகும்போதுதான் அந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தேன். ஒருவர் உயரமாக, சிகப்பாக இருப்பார். அவர் பெயர் ரமணன். மற்றொருவர் கொஞ்சம் மாநிறமாக, ஒல்லியாக கொஞ்சம் கூன் போட்டமாதிரியிருப்பார். இவர் பெயர் சரஜ். டெலிபிரிண்டரில் வரும் பி.டி.ஐ., யூ.என்.ஐ., செய்திகளை வாசித்துக் கொண்டே நியூஸ் பிரிண்டில் வேகமாக மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருப்பார்கள். லோக்கல் ரிப்போர்ட்டர்களிடமிருந்து மொன்னையாக எழுதப்பட்டு வந்த ரிப்போர்ட்டுகளையும், ஒரு லேங்குவேஜுக்கு கொண்டுவந்து மாற்றி எழுதுவார்கள். இரவு பத்தரை மணிவாக்கில் வேலூர் எடிஷன் பிரிண்டிங்குக்கு போகிறவரை இவர்கள் மாங்குமாங்குவென்று எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.\nஅதன்பிறகு சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்பிரஸ் பில்டிங்குக்கு அருகிலிருக்கும் செந்தில் டீக்கடைக்கு போய் ‘தம்மு, கிம்மு’ அடித்துவிட்டு ரிலாக்ஸாக வருவார்கள். லே-அவுட், கம்போஸிங், கேமிரா என்று ரோந்து சுற்றுவார்கள். ‘ஸ்டாப் பிரஸ்’ மேட்டர்கள் ஆடிக்கு ஒருமுறையோ, அமாவசைக்கு ஒருமுறையோதான் வருமென்பதால் பத்தரை டூ ரெண்டு இவர்களுக்கு அவ்வளவு வேலையிருக்காது.\nஅப்போதெல்லாம் ‘சிறுகதை கதிர்’ என்கிற ஒரு பத்திரிகையை கையில் வைத்திருப்பேன். அதில் பெ.கருணாகரன் எழுதும் ‘காதல் தோல்விக் கதைகள்’ என்றொரு தொடர் வந்துக் கொண்டிருந்தது. ஏதாவது கட்டையான, சிகப்பான ஃபிகரை பார்த்தால் உடனே காதலிக்கத் தொடங்கி, அது நம��மை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் ‘காதல் தோல்வி’ என்று தட்டையாக புரிந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்த வயது. எனவே காதல் தோல்விக் கதைகள் இயல்பாகவே என்னை ஈர்த்துக் கொண்டிருந்தது.\nஒருநாள் என்னிடம் இருந்த சிறுகதைக் கதிர் இதழ் ஒன்றினை வாங்கிப் புரட்டினார் சரஜ். பெரிய அரசியல் தலைவர் ஒருவருடைய மனைவி கொடுத்திருந்த பேட்டி கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதற்குத் தலைப்பு இப்படி வைத்திருந்தார்கள். ‘நான் ஒரு சுமைதாங்கி‘. இந்த தலைப்பைப் பார்த்துவிட்டு சரஜ் சொன்னார். “தலைப்பு ரொம்ப ஆபாசமா வெச்சு இருக்காங்களே”. என்ன ஆபாசம் என்று எனக்கு அப்போது புரியவில்லை. ரமணன் வெளிப்படையாக விஷயத்தை சொல்லி என்னை வெட்கப்பட வைத்தார்.\nசரஜூம், ரமணனும் என்னை அந்த வயதில் வெகுவாக ஈர்த்த பர்சனாலிட்டிகள். செய்திகளுக்கு இவர்கள் வைக்கும் தலைப்பு அபாரமான ஹூயூமர் சென்ஸோடு இருக்கும். அப்போதெல்லாம் பத்திரிகைக் காரர்கள் பெரும்பாலும் பஜாஜ் எம்-80 வைத்திருப்பார்கள். வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ஓட்டும் வண்டி என்றுதான் விளம்பரம்கூட வரும். ஒருநாள் இவர்களைப் போலவே பெரியவனாகி() வீரமுள்ள நிருபனாக பஜாஜ் எம்-80ல் வலம் வர வேண்டும் என்று மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன்.\n ஏதோ ‘பீமா’ படத்தின் திரைக்கதை போல இருப்பதாக ஃபீல் செய்கிறீர்கள் இல்லையா இப்படித்தான் சினிமாக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகள் நம்ப முடியாததாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் சில சமயங்களில் அமைந்துவிடும். ஓக்கே, நிகழ்காலத்துக்கு வந்துவிடுவோம்.\nஓரிரு வருடத்துக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாக்களில் ஒரு இலக்கியப் பெரியவரை கண்டேன். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தொப்பை, காதோர நரை, சதைப்பிடிப்பான முகமென்று இருக்கும் இவரை எங்கேயோ பார்த்த ஞாபகமாகவே இருந்தது. யார் என்னவென்று விசாரித்துப் பார்த்தால் ‘எழுத்தாளர் சரஜ்’ என்றார்கள். இவரு அவராதான் இருப்பாரோ என்று சந்தேகம். நேரடியாக கேட்கவும் ஏதோ தயக்கம். நான்கைந்து முறை அவர் முன்பாக அப்படியும், இப்படியுமாக நடந்தேன். ஒருவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டு அவராகவே பேச வாய்ப்பிருக்கிறது இல்லையா இதற்கிடையில் என் உருவத்திலும் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீசை வளர்ந்திருக்கிறது. ஹேர்ஸ்டைல் மாறியிருக்கிற���ு.\nம்ஹூம். அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் இது அவர் அல்ல. அவர் ஒல்லியாக இருப்பார். லைட்டாக கூன் போட்டிருப்பார். பிரபுதேவா மாதிரி பேக்கீஸ் பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். இவர் வேறு மாதிரியாக சினிமா டாக்டர் மாதிரி இருக்கிறாரே\nஅடுத்தடுத்து சில இடங்களில் பார்த்துக் கொண்டு, புன்னகைத்து ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது.. அடக்கடவுளே\nஇப்போது அவர் நெம்பர் ஒன் நாளிதழின் செய்தி ஆசிரியர். நான் வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், என்னிடம் பஜாஜ் எம்-80யும் கூட இல்லையென்றாலும், ஒரு வாரப்பத்திரிகையில் சீனியர் ரிப்போர்ட்டர்.\nஆனாலும் அவருக்கு என்னை மட்டும் அடையாளமே தெரியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரோடு இருந்ததை சொல்லிப் பார்த்தேன். கூட இருந்த நண்பர்களின் பெயரையெல்லாம் சொல்லிப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கரணம் அடிக்காதது ஒன்றுதான் பாக்கி. என்ன சொல்லி நான்தான் அது என்று அவருக்கு தெரியப்படுத்துவது\n“அண்ணே நான் மானு அக்கா டீமுலே இருந்தேனே\nஅவருக்கு சட்டென்று முகம் மலர்ந்தது. நாணத்தால் கன்னம் சிவந்தது மாதிரியும் தெரிந்தது. எப்படியோ நினைவு வந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.\nசரஜுக்கு மானு அக்காதான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறாளே தவிர, என்னை சுத்தமாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இரண்டு வருடங்களாக இதேதான் நிலைமை. அவரைப் பொறுத்தவரை நான் புது மனிதன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானவன்.\nரமணன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவருடைய நினைவிலும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் அவரும் அக்காக்களை மட்டும் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.\nபையன்களை மட்டும் கச்சிதமாக மறந்துவிடக் கூடிய இந்த நோய்க்கு என்ன பெயர் என்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிதான் கேட்கவேண்டும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், செப்டம்பர் 22, 2011 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரான் – மர்ஜானே சத்ரபி\n‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்\n2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்\n4. சல்மான் ருஷ��டிக்கு தூக்குத்தண்டனை\n5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்\nஇன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. நமக்கும் இவற்றைத் தவிர வேறொன்றும் புதியதாக இதுவரை நினைவுக்கு வந்ததில்லை. ஈரான் பற்றியும், ஈரானியர்கள் பற்றியும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீட்டை மீளாய்வு செய்யவைக்கிறது இரு புத்தகங்கள். பெர்சேபோலிஸ் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டவை தமிழில் ‘விடியல்’ வெளியீடாக விடிந்திருக்கிறது.\n1969ல் பிறந்த மர்ஜானே சத்ரபி என்ற பெண் குழந்தைப் பருவத்தில் தான் கண்ட ஈரானை எழுத்தாகவும், சித்திரமாகவும் சிரத்தையுடன் வடித்திருக்கிறார். ‘சித்திரமா’ என்று ஆச்சரியப் படுவீர்களே’ என்று ஆச்சரியப் படுவீர்களே ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே) காமிக்ஸ் வடிவில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். வெகுசீரியஸான காமிக்ஸ். குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளும் படிக்கலாம். தப்பில்லை. ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் நூலை பிரித்ததுமே பல ஆச்சரியங்கள் புதையலாய் புதைந்திருக்கிறது. கண்டுகளித்து, வாசித்து உணருங்கள். தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.\nமர்ஜி டெஹ்ரானில் பிரெஞ்சுப் பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். பொதுவுடைமை சித்தாந்தங்களில் நன்கு பரிச்சயம் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்தவர். இஸ்லாம் புரட்சி ஈரானில் ஏற்பட்டபோது மர்ஜிக்கு பத்து வயது இருக்கலாம். திடீர் திடீர் கட்டுப்பாடுகள். பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தின் உச்சம். சட்டம் அபத்தக் களஞ்சியம்.\nஈரான் கொடுங்கோல் மன்னராட்சி, ஏகாதிபத்திய அடக்குமுறை, சர்வாதிகார அட்டூழியங்கள் என்று மாறி மாறி ஆட்சிமாற்றங்கள கண்ட நாடு. துரதிருஷ்டவசமாக ஒரு ஆட்சியில் கூட மக்கள் நிம்மதியாய், சுதந்திரமாய் உணர்ந்ததில்லை. இப்படியிருந்த நிலையில் தொடங்கிய ஈரான் – ஈராக் யுத்தம் பல பேரின் வாழ்க்கை வரைபடத்தை புரட்டிப் போட்டது. எண்ணற்றவர்கள் அகதிகளாயினர். திக்கற்றவர்கள் தியாகிகளாயினர். அதாவது உயிரை இழந்தனர். இறைவனின் கருணை கொஞ்சூண்டு மிச்சமிருந்தது போலிருக்கிறது. இன்றும் ஈரான் மிஞ்சியிருக்கிறது.\nஇந்தப் போருக்குப் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் குறுக்குசால் விளையாட்டு இருந்தது. இருநாடுகளும் பலத்த அழிவுக்குப் பின்னரே இதை உணர்ந்தன. ஈராக் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய பிரச்சினையில் அச்சுறுத்தலாக இருந்தது. ஈரான் மத்திய கிழக்கு ஆசியாவிலேயே இராணுவபலம் மிகுந்த நாடாக வலிமைபெற்று திகழ்ந்தது. எட்டாண்டு கால தொடர்போரின் விளைவால் இருநாடுகளிலும் பெருமளவு இராணுவ மற்றும் பொருளாதார‌ வலிமை குன்றியது. குழம்பிய எண்ணெய்க் குட்டையில் மீன் பிடித்தது அமெரிக்காவும், பிரிட்டனும்.\nஇரு நூல் முழுவதுமே சொல்லப்பட்டிருப்பது மர்ஜியின் வாழ்க்கை என்றாலும், இதன் மூலமாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால ஈரானையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஈரானியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள். ஆனால் திறமையானவர்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் பலமாக எள்ளல் செய்யப்படுபவர்கள். இந்தியர்களைப் போலவே ஆதிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடு, குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடே பிறக்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் மக்குகளாக இருக்கிறார்கள். மாய்க்கன்களாக இருக்கிறார்கள். கூமூட்டைகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக மனிதாபிமானம் கிஞ்சித்துமற்ற காட்டுமிராண்டிகள் ஈரானின் ஆட்சிக்கட்டிலை தொடர்ந்து அலங்கரிக்கிறார்கள். மக்களையும், நாட்டின் வளர்ச்சியையும் அலங்கோலப் படுத்துகிறார்கள்.\nஅகதியாய் வாழ்வது எவ்வளவு அவலம் என்பதற்கு மர்ஜியின் வாழ்க்கையே சாட்சி. விமானங்கள் வீசும் வெடிகுண்டுகளுக்கிடையே ஏது பள்ளியும் கல்வியும் கல்வி கற்க ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு பயணிக்கிறாள். ஈழத்தமிழர்களின் அவலம் இக்கட்டங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.\nஐரோப்பியர்களால் தன் மண் கேவலப்படுத்தப்படும் போது மனதுக்குள் குமுறுகிறாள். அடக்கமுடியாத நேரங்களில் அடங்க மறுத்து பொங்கியெழுகிறாள். கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள்.\nமதர் சுப்பீரியர் : ஈரானியர்களைப் பற்றிச் சொல்லப்படுவது சரியாக இருக்கிறது. அவர்களுக்கு நாகரிகமே தெரியாது.\nமர்ஜி : உங்களைப் பற்றி சொல்லப்படுவதும் உண்மைதான். கன்னியாஸ்தீரிகளாக ஆவதற���கு முன்பு நீங்கள் எல்லோரும் வேசியாக இருந்தீர்கள்.\nஇப்படி வாதிடும்போது மர்ஜிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். இவ்வளவு வாயாடியான பெண் ஒரு இடத்தில் நீடிக்க முடியுமா வீடு வீடாக மாறி எப்படியோ பள்ளிக் கல்வியை முடிக்கிறாள்.\nஈரானிய கலாச்சாரத்தை ஒட்டியும் வாழ முடியவில்லை. ஈர்க்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் முழுவதுமாக விழவும் முடியவில்லை. தடுமாறுகிறாள் மர்ஜி. காதல் வசப்படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். காதலிக்கப் படுகிறாள். போதை வசமாகிறாள். தெருத்தெருவாய் அலைகிறாள். வெறுத்துப் போய் ஈரானுக்கு திரும்புகிறாள்.\nஇப்படி போகிறது அவளது வாழ்க்கை. ஈரானுக்கு திரும்பியவள் உருக்குலைந்த நாட்டையும், மக்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். சோர்ந்து சுருண்டு விடுகிறாள். மீண்டும் பல்கலையில் சேர்ந்து பட்டம் பயில்கிறாள். காதலிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். விவாகரத்து செய்கிறாள். பிரான்சுக்கு பறக்கிறாள்.\nஒரே நேர்க்கோட்டில் அமையாதது தான் மர்ஜியின் வாழ்க்கை. அவளது வாழ்க்கையை ஒட்டியே நாட்டின் நடப்பையும் வழிகாட்டி போல சொல்லிக்கொண்டே வருவது நல்ல யுத்தி. சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு இருநூல்களிலும் பஞ்சமேயில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம். வாசிக்க வாசிக்க பேரின்பம். சித்திரங்களை திரும்ப திரும்ப காண கண் கோடி வேண்டும்.\nமர்ஜானே சத்ரபியின் ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதோடு சூழலின் உணர்வை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. தமிழில் அற்புதமாக எஸ்.பாலச்சந்திரன் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த இரு தொடர்நூல்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.\n1. ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை (154 பக்கம்)\n2. ஈரான் – திரும்பும் காலம் (188 பக்கம்)\nநூலாசிரியர் : மர்ஜானே சத்ரபி\nவிலை : நூலொன்றுக்கு தலா ரூ. 100/-\nவெளியீடு : விடியல் பதிப்பகம்,\n11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு)\nகோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி : 0422-2576772\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், செப்டம்பர் 20, 2011 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல் காட்சியே க்ளைமேக்ஸாக வைக்க இயக்குனருக்கு பயங்கர தில் இருக்க வேண்டும். அங்காடித்தெரு இயக்குனருக்கு பிறகு இந்த தில் எம்.சரவணனுக்கு வாய���த்திருக்கிறது. இதுமாதிரியான நான்லீனியர் படங்களுக்கு திரைக்கதை சுவாரஸ்யமாக அமையாவிட்டால் மொத்தமும் போச்சு. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் பேருந்து கிளம்புகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசுப்பேருந்து கிளம்புகிறது. நான்கு மணிநேரத்தில் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது... ஒன்லைனர் இவ்வளவுதான்.\nஇடையிடையே பேருந்துகளின் பயணத்தை ஒரு த்ரில்லர் படத்துக்கான எஃபெக்ட்டோடு காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குனரோடு கேமிராமேன், இசையமைப்பாளர், எடிட்டர், சிஜி கலைஞர் என்று அனைவரும் கைகோர்த்து அசத்தியிருக்கிறார்கள்.\nஇரண்டு காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமென்றாலும் கிளைக்கதைகளாக விரியும் ஒருவரி குட்டிக்கதைகள் சுவாரஸ்யம். மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது துபாய்க்கு போன கணவன், செம ஃபிகரை பிராக்கெட் போடும் இளைஞன், புதுமனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே வரும் மாப்பிள்ளை என்று படம் முழுக்க சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் பல.\nஇயக்குனர் இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பாக பல பஸ் ஸ்டேண்டுகளிலேயே தேவுடு காத்திருப்பார் போல. பூ, பழம் விற்பவரில் தொடங்கி, கண்டக்டர், டிரைவர் வரை பல பாத்திரங்களை உண்மைக்கு வெகு அருகாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. குறிப்பாக திருச்சி அரசுப்பேருந்து கண்டக்டர் சொல்லும் வசனம். “தம்பி. நாலு சீட்டு தள்ளி வுட்டு உட்கார்ந்துக்கப்பா”.\nதிருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் பெண்ணின் காதல் இயல்பாக பூ மலர்வது மாதிரி மலர்கிறது என்றால்.. திருச்சியில் அரசூர் பையன் மீதான நர்ஸின் காதல் அடாவடி ரகம். கிட்டத்தட்ட மவுனராகம் கார்த்திக்கின் கேரக்டர் அஞ்சலிக்கு. ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஹீரோவாக ஃபார்ம் ஆகிவிட்ட ஜெய்யின் அண்டர்ப்ளே ஆச்சரியம்.\n15-பி பஸ்ஸில் ஏற்றிவிட மட்டுமே ‘அசைன்’ செய்யப்படும் ஷ்ரவன் கடைசியில் ஆபிஸ் லீவு போட்டுவிட்டு நாள் முழுக்க பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் அனன்யாவோடு சுற்றுவது கொஞ்சம் லாஜிக் மீறலாகத் தெரிந்தாலும் இண்டரெஸ்டிங்காக இருப்பதால் மன்னித்து விடலாம்.\nதொண்ணூறு சதவிகிதம் ‘ஃபீல்குட்’ மூவியாக பயணப்படும் ‘எங்கேயும் எப்போதும்’ கடைசி இருபது நிமிடங்களில் கலங்க வைக்கிறது. குறிப்பாக ‘அப்பா போன் எடுங்கப்பா’ ரிங்டோன் ஒல���க்கும்போது, இடிஅமீன் படம் பார்த்தால் கூட கண்ணைக் கசக்கிக் கொள்வார். படத்தின் இறுதியில் ரசிகனுக்கு கிடைப்பது நெஞ்சு முழுக்க தாங்க முடியாத சோகம்தான்.\nபடம் பார்த்தவர்கள் ’வீச்சு’ தாங்கமுடியாமல் நேராக டாஸ்மாக்குக்கு ஓடுவதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வெற்றி.\nசாந்தி தியேட்டர் அருகேயிருந்த டாஸ்மாக்கில் கிரவுடு தாங்காமல், எக்ஸ்பிரஸ் மாலுக்கு எதிரே மூத்திரச்சந்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்குக்கு ஓடி (நேரம் இரவு 9.50 – டாஸ்மாக் மூடும் நேரம் சரியாக 10.00) அங்கும் குடிமகன்களின் பயங்கரவாத குடிவெறி கூட்டம் காரணமாக சரக்கு வாங்க முடியாமல், மை பாருக்குச் சென்று.. கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் உள்ளிட்ட ரெகுலர் பிராண்டுகளில் சூப்பர் ஸ்ட்ராங்க் பீர் கிடைக்காமல், டென் தவுசண்ட் சூப்பர் ஸ்ட்ராங்க் என்கிற ஏடாகூட சாராயநெடியோடு கூடிய பாடாவதி சரக்கினை உள்தள்ளி, தலையெழுத்தேவென்று எண்பது ரூபாய் பீருக்கு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து, டபுள் போதையாகி, செயினாக நாலைந்து தம்மடித்து, மாணிக்சந்தை வாயில் கொட்டி குதப்பியவாறே ஃபீல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, தோழர் நரேன் சொன்னார், “தலைவா. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், செப்டம்பர் 19, 2011 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனது பள்ளி நாட்களில் ஒருநாள். வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இன்று நமது ஊருக்கு விஜயம் செய்திருக்கும் திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களை மாணவர்கள் அனைவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மாலை இரண்டு மணிக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் வரிசையாக ஒழுங்கு காத்து அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரும் அவரவர் வீட்டுக்குச் செல்லலாம்’ என்பதே அந்த அறிவிப்பு.\nமாணவர்களிடையே ஒரு சந்தோஷ சலசலப்பு. அது பெரியாரை பார்க்கப் போவதால் அல்ல மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி மதியம் சீக்கிரமே வீட்டுக்குப் போகப் போகிறோமே என்கிற இன்ப அதிர்ச்சி ஆறாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு அப்போது பெரியார் பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைச் சந்திக்கிறவரை யார் இந்த பெரியார் என்கிற கேள்வி எனக்குள் சஸ்பென்ஸாகவே இருந்தது.\nசுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக கிளம்பினோம். ஊர் ஜனங்கள் எல்லோரும் எங்களின் இந்த திடீர் அணிவகுப்பைப் பார்த்து அவர்களுக்குள் ‘எங்க போறாங்க இந்தப் பசங்க’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒருசிலர் எங்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். எங்களின் மூலமாக அன்றைக்கு பெரியார் நமது ஊருக்கு வந்திருக்கிறார் என்கிற விபரம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமானது.\nஒரு ரைஸ்மில் உரிமையாளருக்குச் சொந்தமான பங்களா ஒன்றில் பெரியார் தங்க வைக்கப்பட்டிருந்தார். வரிசையாக, அமைதியாக செல்லும் மாணவர்கள் அவருக்கு வணக்கம் சொல்ல, அவர் பதில் வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு ஒருசில மாணவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்தார்.\nஎனக்கு அவரைப் பார்த்ததும் என் செல்லமுத்து தாத்தா நினைவுக்கு வந்தார். வெள்ளைத்தாடியும் அருகில் கைத்தடியுமாக அச்சு அசலாக அப்படியே என் தாத்தாவைப் பார்ப்பதுபோலவே உணர்ந்தேன். என்னை குழந்தை முதலே தன் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய செல்லமுத்து தாத்தா சில மாதங்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். அவரது நினைவுகள் என்னை சில நிமிடங்கள் தடுமாற வைத்தன.\nஎல்லா மாணவர்களும் பெரியாரை நோக்கி இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு நகர எனக்கு மட்டும் அவரை ஒருதடவையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவரை நெருங்கும்போது சட்டென எனது வலது கையை கைகுலுக்கும் தோரணையில் நீட்டினேன். பெரியாரும் அதை ரசித்தபடியே எனது கைகளைப் பற்றிக் கொண்டு,\n‘’உங்க பேரு என்ன தம்பி\n‘’நல்லா படிக்கணும்’’ என்று என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.\nபன்னிரெண்டு வயது சிறுவனான என்னைப் பார்த்து மரியாதையோடு ‘உங்க’ பேரு என்ன தம்பி என்று அவர் கேட்டது எனக்கு அப்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் வாழ்க்கையில் என்னை முதன்முதலாக இப்படி ’உங்க’ சேர்த்து அழைத்த மாமனிதர் பெரியார். அந்த மாதம் முழுதும் பலரிடமும் இந்தச் சம்பவத்தை நான் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.\nஅதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமுத்து தாத்தா மாதிரியே இருந்த பெரியாரின் மதிப்பும் மரியாதையும் எனக்குத் தெரியவந்��து. பள்ளிப் படிப்பு முடிந்து பல்வேறு வகையான நூல்களைப் படிக்கிற போது பெரியாரின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க ஆரம்பித்தேன். அவர் மீது எனக்கிருந்த மரியாதை மென்மேலும் கூடிப்போயிற்று.\nஅவரது தீவிரமான தொண்டனாக செயல்படாவிட்டாலும் முடிந்தவரை அவரது கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுப்பனாகவே இருந்து வந்திருக்கிறேன்.\nபல்வேறு காலகட்டங்களில் தனது கருத்துக்களை துணிச்சலாகவும் புதுமையாகவும் சொல்லி வந்த அந்த பெரியார் என்கிற வடிவம் ஆழமாக என மனதில் பதிந்து போயிருக்கிறது. அவரது மரணத்திற்குப் பின்னால் அவரைப் போல கருத்துக்களைச் சொல்ல யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.\nஇன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியார் என்கிற பெயரே ஓல்டு ஃபேஷன் நேம் என்று ஆகிவிட்ட நிலையில் –\nஇன்னொரு பெரியார் நமக்குக் கிடைப்பாரா என்கிற கேள்விக்கு விடை கிடைக்குமா என்ன\nசல்லிக்காசு பெறாத நான் சாவதற்குள், இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்குமா\nகட்டுரையாளர் : கல்யாண், புதிய தலைமுறை வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியர் மாலனின் திசைகள் மூலமாக பத்திரிகையுலகுக்கு அறிமுகமானவர். மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் கதை இலாகா மெம்பர். ஏராளமான கவிதைகள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தலா ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். ரோஜா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை பேட்டி கண்டு, இந்தியா டுடேவில் எழுதியவர். இணையத்திலும் சில ஆண்டுகளாக உலா வருகிறார்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, செப்டம்பர் 17, 2011 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும்\nதங்கத் தலைவனின் நூற்றி மூன்றாவது பிறந்தநாள் இன்று.\n“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்த���யா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.\nகுழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”\n1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 71 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.\nகாஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.\nஅண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்��ினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.\n“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”\nஅறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.\nஎழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.\n1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.\n1967ஆம் ஆ��்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.\nபிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்\nஅகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.\nபேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்களில் சில :\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், செப்டம்பர் 15, 2011 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலெட்டர் டூ தி எடிட்டர்\nஎன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் அவ்வப்போது நடைபெறும் சாதிக்கலவரங்கள் அச்சமூட்டுகின்றன.\nஇதுபோல ஏதாவது சாதிக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் மாநிலத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தெருப்பெயரிலிருந்து சாதியை எடுத்து தற்காலிகமாக பிரச்சினையை திசை திருப்புகிறது. தெருவுக்கும், ஊருக்கும் சாதிப்பெயரை வைத்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான்.\nதெருவுக்கும், ஊருக்கும் மட்டுமல்ல. பேருந்து நிலையத்துக்கும், ரயில் நிலையத்துக்கும், ஏன் விமான நிலையத்துக்கும் கூட சாதித்தலைவர்களின் பெயரை வைத்து ஓட்டு வாங்குவதே இவர்களுக்கு பிழைப்பாகப் போய்விட்டது. தெருவுக்கு தெரு சாதித்தலைவர்களுக்கு சிலை வைத்து, போலிஸ் பாதுகாப்பு போட்டு அரசியல்வாதிகளே கலவரத்தை தங்கள் சுயநலத்துக்காக உருவாக்குகிறார்கள். நம் நாட்டில் ஊழல், சாதிப்பிரிவினை, லஞ்சம் என்று எல்லா கேடுகளுக்கும் அரசியலும், கேடுகெட்ட அரசியல் வியாதிகளு���ே காரணம்.\nஉலகில் எங்காவது நடக்குமா இந்த அநியாயம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சாதிப்பெயரில் தெருக்கள் உண்டா அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சாதிப்பெயரில் தெருக்கள் உண்டா\nசாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது கூட, என்ன சாதி என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பிஞ்சு மனங்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். ஏனென்றால் சாதி மூலமாக இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுத்து, அப்பாவி மக்களின் ஓட்டுகளை வெட்கமில்லாமல் வாங்குகிறார்கள்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினான் பாரதி. அவன் வாக்கு பொய்த்துப்போனது இந்த அரசியல்வாதிகளால். சாதி இல்லாத இந்தியா எப்போது சாத்தியமாகுமோ, அதை என் வாழ்நாளில் என்று காணமுடியுமோவென்று ஏங்கித் தவிக்கிறேன்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், செப்டம்பர் 14, 2011 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஃபேக்டரி சங்கு ஊதியது. கேண்டீன் நோக்கி தொழிலாளர்கள் அவசரமாகப் படையெடுத்தார்கள். வடை, பாயசத்தோடு ருசியான, தரமான சாப்பாட்டை இலவசமாகவே கொடுக்கிறது நிர்வாகம். கரும்பு தின்ன கூலியா எப்போது சங்கு ஊதுமோவென்று காத்துக் கிடப்பார்கள் தொழிலாளர்கள்.\nஃபிட்டர் அன்பு இதுவரை கேண்டீனுக்கு வந்ததேயில்லை. சங்குச் சத்தம் கேட்டதுமே, சாப்பாட்டுப் பையை தூக்கிக் கொண்டு, வசதியான மரநிழல் நோக்கி ஓடிவிடுகிறான்.\n“ஏண்டா. கேண்டீன்லே ப்ரீயாவே நல்ல சாப்பாடு போடுறானுங்க. என்னவோ வூட்டுலே தினமும் கறியும், மீனும் கட்டித்தர மாதிரி கேரியரைத் தூக்கிட்டு ஓடுறீயே” தங்கம் அடிக்கடி இதே கேள்வியை கேட்பான். அன்பு பதில் சொன்னதில்லை. புன்னகையோடு கடப்பான்.\n தங்கமும், நண்பர்களும் ஒரு நாள் டிபன்பாக்ஸில் என்னதான் இருக்கிறது என்று திறந்துப் பார்த்தார்கள். புளித்தவாடையோடு தயிர்ச்சாதமும், தொட்டுக்கொள்ள மோர்மிளகாய் நான்கும்.\n“அடப்பாவி. இதுக்கா கேண்டீனுக்கு வராம தங்கம் மாதிரி டிபன் பாக்ஸைத் தூக்கிட்டு ஓடுறான் ஆயிரக்கணக்குலே சம்பளம் வாங்கி என்னத்தைப் பிரயோசனம் ஆயிரக்கணக்குலே சம்பளம் வாங்கி என்னத்தைப் பிரயோசனம் வாய்க்கு ருசியா சாப்பிட மாட்டேங்கிறானே வாய்க்கு ருசியா சாப்பிட மாட்டேங்கிறானே\nஅன்று டூல்ரூம் கண்ணனுக்கு பி���ந்தநாள்.\n“நம்ம செட்டுலே யாரும் இன்னிக்கு கேண்டீனுக்கு போவேணாம். எல்லாத்துக்கும் பாய்கடையிலே பிரியாணி ட்ரீட்” – காலையிலேயே அறிவித்து விட்டான்.\nசாப்பாட்டு நேரம் வந்ததும், வழக்கம்போல அன்பு சாப்பாட்டுப்பையைத் தூக்கிக் கொண்டுச் செல்ல, கண்ணனுக்கு கோபம்.\n“முரட்டு முட்டாளுடா நீயி. ஏதோ ஒரு நா ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா வெளியே சாப்பிடலாம்னு கூப்பிட்டா, இப்படி பிகு பண்ணுறே. போ. போய் உன் நாத்தம் புடிச்ச டிபன் பாக்ஸை கட்டிக்கிட்டு அழுவு. நாகரிகம் தெரியா ஜென்மம்” கத்தித் தீர்த்துவிட்டு, நண்பர்களோடு கிளம்பிவிட்டான்.\n’ அன்புக்கு தெரியவில்லை. டிபன்பாக்ஸில் இருப்பது வெறும் தயிர்சோறல்ல. அவனுடைய ஆத்தாவின் அன்பு என்பதை.\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், செப்டம்பர் 14, 2011 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று வாசிக்க கிடைத்த இரண்டு முக்கியச் செய்திகள் :\nஉலகின் மொத்த அழகிகளும் பிரேஸிலில் குவிந்திருந்தார்கள். இவர்களில் யார் பிரபஞ்ச அழகி என்ற முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். அவர்களில் ஒருவர் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகியான கேத்தலினா ரொபாயோ. 33.5-24-36.5 அளவு கொண்டவர். ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம். மிஸ் கொலம்பியா 2010-ம் இவர்தான்.\nஅமைப்பாளர்களின் ஏற்பாட்டின் படி டாப்-16ல் வந்த அழகிகள் அனைவரும் க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. எல்லாமே நன்றாகதான் நடந்தது.\nமறுநாள் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் கேத்தலினாதான் தலைப்புச்செய்தி. பவழவண்ண குட்டைப்பாவாடை அணிந்து போஸ் கொடுத்தவர், துரதிருஷ்டவசமாக கீழ் உள்ளாடை அணிய மறந்துவிட்டிருக்கிறார். இந்த சீனை ‘க்ளிக்’ செய்த போட்டோகிராஃபர் ஸ்பெஷல் ஜூம் போட்டு, ஜொள்ளிக்கொண்டே போட்டோவாக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.\nபரபரவென்று நெருப்பு மாதிரி பற்றிக்கொண்டது மேட்டர். போட்டோ இணையம் மூலமாக பரவ, உலகமகா காமகொடூரர்கள் ஒட்டுமொத்தமாக கூகிளில் கேத்தலினாவின் குட்டைப்பாவாடையை தேடித்தேடி உற்றுப் பார்த்தார்கள். இதுபற்றி கேத்தலினாவிடம் விளக்கம் கேட்டபோது, தான் உள்ளாடை அணிந்திருந்ததாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.\nபரபரப்புக்காக நிகழ்ச்சி அமைப்பாளர்களோடு கூட்டு சேர்ந்து இவ��் ‘அண்டர்ப்ளே’ செய்திருப்பாரோ என்றொரு ஐயம் ஊடகங்களுக்கு. இல்லை, சொந்த பப்ளிசிட்டிக்காகவே இந்த ச்சீ ச்சீ விளையாட்டை விளையாடிருப்பார் கேத்தலீனா என்பது சக அழகிகளின் கருத்து.\nசம்பவத்துக்கு பிறகு அம்மணியின் மவுசு எடக்குமடக்காக உயர்ந்திருக்கிறது. இதைக்கண்டு மற்ற அழகிகள் ‘ச்சே.. வடை போச்சே’ என்று கூட புலம்புகிறார்களாம். இப்போதெல்லாம் பொது இடத்துக்கு கேத்தலீனா செல்லும்போதெல்லாம் கூட்டம், இன்னொரு சான்ஸ் கிடைக்காதா என்று எகனைமொகனையாக கூடிவிட, ‘பாடி’கார்டுகளுக்கு செம டென்ஷனாம்.\nஎன்ன காட்டி என்ன பிரயோசனம் கடைசியில் அங்கோலா நாட்டு அழகி பிரபஞ்சத்திலேயே அழகானவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nஎனக்கு இந்த செய்தியில் தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால், மறக்காமல் தான் உள்ளாடையை அணிந்ததாக கேத்தலினாவின் வெர்ஷன் இருக்கிறது. அவர் அணிந்ததற்கும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் இடையிலான நேரத்தில், அவருக்கே தெரியாமல் அதை அவிழ்த்த தில்லாலங்கடி யாரென்பதுதான்.\nஇந்தப் படத்தில் மேடம் உள்ளாடை மட்டுமே அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவைக்கு அருகில் நடந்திருக்கிறது. போத்தனூர் சிமெண்ட் கலவை ஃபேக்டரியில் ஒரிசாவைச் சேர்ந்த பினோத், நிஸ்தார், டேவிட், பெகோர் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள்.\nஒருநாள் ரொம்ப காஜூ ஏறிப்போன நால்வரும் தண்டபாணி என்பவரின் வீட்டுத் தோட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அங்கு ஒரு அழகான கன்றுக்குட்டி இருந்திருக்கிறது.\nஅதன் வாயைப் பொத்தி நால்வரும் மாறி, மாறி...\nவிஷயம் முடிந்ததும் தப்பித்திருக்கிறார்கள். கன்றுக்குட்டியின் கதறல் சத்தத்தைக் கேட்டு வந்த உரிமையாளர் தண்டபாணி நிலைமையை யூகித்திருக்கிறார். தப்பித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனைப் பிடித்து என்ன ‘மேட்டர்’ என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டார்.\nஊர்மக்களும் கூடிவிட, காவல் நிலையத்துக்குப் போய் ’புகார்’ செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். விசித்திரமான புகாரை நம்ப மறுத்ததாலோ என்னவோ போலிஸார் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து காமுகர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு மக்கள் படையெடுத்து, மற்ற மூவரையும் பிடித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து உதைத்திருக்கிறார்கள். அப்போதும் காவல்துறைய��னர் வந்து சேரவில்லை.\nஇதையடுத்து கன்றுக்குட்டிக்கு நீதி கேட்டு காவல் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். உடனடியாக விழித்துக் கொண்ட காவல்துறை நால்வரையும் கைது செய்தது. கன்றுக்குட்டி மருத்துவப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவரிடம் அனுப்பப்பட்டது. மருத்துவர், கன்றுக்குட்டி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்து சான்றிதழ் அளித்தால், நாலு பேரின் டவுசரும் கிழியும்.\nஎந்தப் பிரிவுகளில் வழக்கு தொடுப்பது என்று ஆரம்பத்தில் குழம்பிப் போன காவல்துறை, பின்னர் மிருகத்தை கொலை செய்ய முயற்சித்தது, இயற்கைக்குப் புறம்பான உறவு ஆகிய செக்‌ஷன்களில் வழக்கு பதிந்திருக்கிறது.\nஎனக்கு இந்தச் செய்தியில் ஆர்வத்தைத் தூண்டிய விஷயம் இந்தப் படம்தான். காமூகர்களோடு, கன்றுக்குட்டியையும் நிற்கவைத்து போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்த அசத்தல் ஐடியா யாருடையது\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், செப்டம்பர் 13, 2011 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாதி தொடர்பான வன்முறைகளும், கலவரங்களும் நடைபெறும் போதெல்லாம் பூணூல் அணிந்தவர்களும் கூட சாதிவெறியை ஒழிக்க உறுதி பூணுகிறார்கள். நன்கு கவனிக்கவும். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை. சாதிவெறியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். அன்னா ஹசாரே எப்படி ஊழலை ஒழித்துவிடுவாரோ, அதுபோல இவர்களும் சாதிவெறியை ஒழித்துவிடுவார்கள் என்று நம்பித்தொலைப்போம். எனக்குத் தெரிந்த நன்கு படித்த, பல பட்டங்களை பெற்ற ஒரு அறிவுஜீவி ஒருமுறை சொன்னார். “சாதி கூடாது என்பதல்ல. சாதிவெறி கூடாது என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்”. அடங்கொன்னியா, இவ்வளவு நாட்களாக கல்வியறிவு சாதியுணர்வை தகர்க்கும் அல்லது குறைக்கும் என்று எவ்வளவு முட்டாள்த்தனமாக நம்பிக் கொண்டிருந்தேன் என்று அப்போது நொந்துக் கொண்டேன்.\nதென்மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருவதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் சாதியை மறுப்பவனின் குரல் சற்று குறைத்தும், சாதியை ஏற்றுக் கொண்டவன் குரல் சற்று ஓங்கியும் ஒலிப்பதை உற்றுக் கவனித்தால் உணரமுடியும். ஏன் இந்த உரத்தக் குரல் என்று பார்த்தோமானால், தன் சாதி நல்ல சாதி. இது மாதிரி அரிவாள் தூக்காது. பெட்ரோல் குண்டு வீசாது என்பதை மறைமுகமாக நிறுவுவது மட்��ுமே அக்குரலுக்கான நோக்கமாக இருக்கிறது. மாற்றுச்சாதி கலவரங்களின்போது மட்டுமே கண்டிக்கும் இம்மாதிரியான குரல்கள், ஒரு மசுருக்கும் பிரயோசனப்படப் போவதில்லை. இவனிடம் இருக்கும் அதே சாதியுணர்வுதான், கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கும் சாதிக்காரனிடமும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பதை இவன் உணரவும் போவதில்லை.\nவன்முறையில் ஈடுபடும் சாதிக்காரன் செய்வது பிஸிக்கல் வயலன்ஸ். மனதுக்குள் சாதியுணர்வினை, பற்றினை சுமந்துக்கொண்டு காந்தியவாதியாக சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவன் செய்துக் கொண்டிருப்பது மெண்டல் வயலன்ஸ். ஒப்பீட்டளவில் பார்க்கப் போனால் பிஸிக்கல் வயலன்ஸை விட, மெண்டல் வயலன்ஸ் பன்மடங்கு ஆபத்தானது. உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் இருந்தாலும், பிஸிக்கல் வயலன்ஸின் தாக்கம் தற்காலிகமானது. அதிகபட்சம் நாற்பது, ஐம்பது வருடங்களில் நீர்த்துப் போகக்கூடியது. மாறாக மெண்டல் வயலன்ஸ் என்பது ரிலே ரேஸ் மாதிரி தலைமுறை, தலைமுறையாக பல நூற்றாண்டுகளுக்கு கடத்தப்படக் கூடியது. பிஸிக்கல் வயலன்ஸுக்கான ஆணிவேராக, இந்த மெண்டல் வயலன்ஸே விளங்குகிறது.\nபிஸிக்கல் வயலன்ஸ் கண்ணுக்குத் தெரியக்கூடியது. சட்டம் மூலம் தடுக்க முடியும். விளைவுகளுக்காக தண்டிக்கவும் முடியும். மெண்டல் வயலன்ஸ் கடவுள் மாதிரி. கண்ணுக்கும் தெரிந்து தொலைக்காது. அதன் நீட்சிதான் பிஸிக்கல் வயலன்ஸ் என்பதை சட்டம் முன் நிரூபிக்கவும் முடியாது. இது யார் யாரிடம் இருக்கிறது என்பதையும் சி.டி.ஸ்கேன் எடுத்தும் கூட கண்டுபிடிக்கவும் முடியாது.\nமதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே இயலாது. மதம் வேண்டும். சாதி மட்டும் வேண்டாம் என்பது பிராக்டிக்கலாக நடைமுறைப்படுத்த இயலாதது. குருபூசையால் பிஸிக்கல் வயலன்ஸ் உருவாகிறது என்றால், விநாயகர் சதுர்த்திகளும், தீபாவளிகளும் மெண்டல் வயலன்ஸை ஏற்படுத்துகின்றன. சாதிய மெண்டல்களை உருவாக்குகின்றன. மதம் மாறுவதும் இதற்கு தீர்வல்ல என்பது பலமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலித் மதம் மாறினாலும் தலித்தாகவே இழிவுப்படுத்தப் படுகிறான். நாடாரோ, தேவரோ மதம் மாறினாலும், செல்லும் மதத்திலும் தன் சாதியப்பெருமையை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.\nமதத்தை ஒழிக்க, கடவுளை மறுத்தாக வேண்டும். இதைத்தான் பெரியாரியம் செய்கிறது. மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ எவனும் உயர்ந்தும் விடமுடியாது, தாழ்ந்தும் விட முடியாது என்பதைதான் பெரியார் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்.\nசாதிய வன்முறைகள் கூடாது, மதக்கலவரங்கள் ஒழியவேண்டும் என்று நிஜமாகவே நினைப்பவர்கள் இவற்றைப் பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் முன்பாக தன்னளவில் மட்டுமாவது கடவுளை மறுத்தாக வேண்டும். கடவுள் பெயரில் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை வெறுத்தாக வேண்டும். இல்லையேல் இவர்களது ‘சாதிவெறி கூடாது’ அறிவிப்பு, நிஜமான அக்கறையின் பேரில் விளைந்ததாக இல்லாமல், குடியரசுத்தின குடியரசுத் தலைவரின் உரையை மாதிரி உப்புக்கும், சப்புக்கும் ஒப்பாத சம்பிரதாய விருப்பமாக மட்டுமே இருக்கும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், செப்டம்பர் 12, 2011 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎவ்வளவு நாளாச்சி நம்ம பாபிலோனாவை திரையில் பார்த்து போலிஸ் யூனிஃபார்மில் எப்போதும் அட்டென்ஷனுடன், பரந்த மனசை அசோகர் தூண் மாதிரி நிமிர்த்துக்கொண்டு.. கூராக தீட்டப்பட்ட வேல் விழிகள். பக்காவாக திருத்தப்பட்ட வில் புருவம். எழிலான குண்டு முகம். பருவம் மின்னும் பால் வண்ணம். சந்திரன் தியேட்டருக்கு கொடுத்த 70 ரூபாய், பாபிலோனாவுக்கு மட்டும் ஓக்கே.\nரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கோங்குரா சட்னி ஆந்திராவையே சிரிப்பால் அலறவைத்த ப்ளேட் பாப்ஜி, தமிழில் காசேதான் கடவுளடாவாக வெளிவந்திருக்கிறது. அப்படியே டப் அடித்திருந்தால் கூட நன்றாக டப்பு பார்த்திருக்கலாம். ஏன்தான் ரீமேக்கி மொக்கை ஆக்கினார்களோ தெரியவில்லை. இப்படத்தின் இயக்குனர் திருமலை ஏற்கனவே தீ.நகர், அகம்புறம் மாதிரியான மெகா மொக்கைப்படங்களை இயக்கியவர். ஆக்‌ஷன் போர் அடித்து, காமெடிக்கு வந்து தொலைத்துவிட்டார்.\nஅனேகமாக ஹீரோ சரண் தான் இப்படத்தின் மறைமுக தயாரிப்பாளராக இருந்திருக்க வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய எடையை பாதிக்குப் பாதி குறைத்தால் எப்படியிருப்பாரோ, அச்சு அசலாக அப்படியேதான் இருக்கிறார் சரண். பீரங்கி மூக்கினை கூலர்ஸ் போட்டு சமாளிக்கிறார். ஹீரோதான் த்ராபையாகி விட்டார் என்றால் ஹீரோயின் அதற்கும் மேல். காம்னா. உடம்பு கும்மென்று இலவசம்பஞ்சு மெத்தை மாதிரி இருந்தாலும், எதற்குமே ஒத்துழைக்���ாத அசமஞ்ச முகம். தேவுடா.\nஒரிஜினல் படமான தெலுங்கில் அல்லரி நரேஷ் ஹீரோ. இவர் ஆள் கொஞ்சம் சப்பையாக இருந்தாலும், தெலுங்கு மீடியம் பட்ஜெட் படங்களின் கில்லி. காமெடி + செக்ஸ் இவரது பலம். இவர் படங்களின் வசனங்கள் டபுள் மீனிங்கெல்லாம் கிடையாது, எல்லாமே டைரக்ட் மீனிங்தான். தமிழில் கூட விஷ்ணுவர்த்தன் அறிமுகமான குறும்பில் இவர்தான் ஹீரோ. தெலுங்கில் இவர் நடித்த ஒரிஜினலை பார்த்துவிட்டு, தமிழில் காசேதான் கடவுளடா பார்க்க ‘டொங்கு’ மாதிரியிருக்கிறது.\nகுறிப்பாக ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங்க் படா பேஜார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே, சூப்பர் ஸ்டார் இமேஜ் தங்களுக்கு வந்துவிடுவதாக சமகால ஹீரோக்கள் மாயையில் உழல்வது துரதிருஷ்டவசமான சோகம்.\n‘ஆண் பாவம்’ பாண்டியராஜன், அந்த காலத்தில் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். இப்படியான டொக்குப் படங்களில் கட்டை வேடங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் வருமென்று. பாபிலோனா குனிந்து எதையோ தேடிக்கொண்டிருக்க, பின்னால் நின்றுக்கொண்டு இவரும், டெல்லிகணேஷும் ஏதேதோ பேசுகிறார்கள். ஆர்வமாக நாம் நிமிர, சென்ஸார்காரன் ‘ங்கொய்’ அடித்து வெறுப்பேற்றுகிறான். ‘யூ’ சர்ட்டிஃபிகேட் வாங்குவதற்காக சென்ஸார் ‘ங்கொய்’ போட்ட இடத்தையெல்லாம் மறுதலிக்காமல் பேக்கு மாதிரி தலையை ஆட்டியிருப்பார்கள் போல. ‘லூசு’ என்கிற வசனத்தைக் கூட சாஸ்திரிபவன்காரர்கள் மனச்சாட்சியே இல்லாமல் வெட்டியிருக்கிறார்கள்.\nதாங்கள் வசிக்கும் குப்பத்தைக் காப்பாற்ற நாலு கோடி தேவை. நாலு நண்பர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த பணம் ரிலே ரேஸ் டார்ச் மாதிரி பலரிடம் கை மாறி, கை மாறி கடைசியாக ஹீரோ க்ரூப்பிடம் வந்து சேர்ந்ததா என்பதே கதை. க்ளைமேக்ஸில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணன் பகவத்கீதை உபதேசித்ததைப் போல ஒவ்வொரு கேரக்டரும், ஆளாளுக்கு நீதி, நியாயம் பேச.. சீக்கிரமா விடுங்கடா, பத்து மணிக்கு டாஸ்மாக் மூடிடுவான் என்று ரசிகர்கள் பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள்.\nஇடைவேளை வரை சுத்தமாக செல்ஃப் எடுக்காத படம், இடைவேளைக்குப் பிறகு கிச்சு கிச்சு மூட்டுகிறது. ஹீரோவும், ஹீரோயினும் ஒர்த் இல்லை என்பதாலேயோ என்னமோ பாண்டியராஜன், சிங்கமுத்து, மயில்சாமி, சிங்கம்புலி என்று காமெடியன்கள் படத்தை தூக்கிச் சுமக்கிறார்கள். படத்தில் வரும் ஒ��்வொரு பெண் பாத்திரமும் எப்பவும் விரகதாபத்திலேயே இருப்பதைப்போல உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார்கள்.\nதொப்புளுக்கு மேலே கஞ்சி என்பதைப்போல, பாக்கெட்டில் துட்டு எக்ஸ்ட்ராவாக இருப்பவர்கள் தியேட்டருக்குப் போய் பார்க்கலாம். இல்லையேல் மூன்று மாதம் கழித்து சன் டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளலாம். அரசு கேபிள் டிவி வாய்க்கப்பட்ட அதிருஷ்டசாலிகளுக்கு இந்த ஆபத்தும் இல்லையென்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, செப்டம்பர் 10, 2011 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.\n* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.\n* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.\n* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.\n* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.\n* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்��து.\n* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.\n* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.\n* சினிமா இண்டஸ்ட்ரியில் \"Cyclone\" \"லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.\n* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.\n* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.\n* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.\n* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.\n* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் ஒரு காலத்தில் தவறாது காட்டப்பட்ட வந்தது.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, செப்டம்பர் 09, 2011 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை சினிமா, மசாலா மிக்ஸ்\n2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்\nகடந்த ஆண்டு நாம் ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்து எழுதியிருந்தபோது, நீதிவான்கள் பலரும் கய்யோமுய்யோவென்று கத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து உனக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்றெல்லாம் குதித்தார்கள். இந்திய ராணுவத்திடம் சும்மா ஒப்புக்கு இருந்த அலைவரிசையை பெற்று, நிறுவனங்களுக்கு விற்றதின் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தார் அ.ராசா என்பது நம்முடைய அப்போதைய வாதமாக இருந்தது.\n2008ஆம் ஆண்டு 122 விண்ணப்பதாரர்களுக்கு 22 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 12,386 கோடிகள். சி.ஏ.ஜி. அறிக்கையோ இந்த ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிகளுக்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு கற்பனைத் தொகையை குன்ஸாக அடித்துவிட்டது. மத்திய அமைச்சர் கபில்சிபல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்று அப்போதிலிருந்தே கரடியாக கத்தி வருகிறார். மாறாக பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு நெருக்கடி தர அ.ராசா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, இன்றுவரை திகார் சிறையில் இருக்கிறார்.\nநீதிமன்றத்தில் அரசின் கொள்கை முடிவையே தான் அமல்படுத்தியதாக தொடர்ச்சியாக அ.ராசா வாதிட்டு வருகிறார். இந்த கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, முந்தைய பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதுதான் என்பதை போதிய தரவுகளோடு வாதிடுகிறார்.\nகடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ பாணியில் 30,000 கோடி ரூபாய் அரசுக்கு இந்த ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு முன்பாக TRAI-யிடம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து சொல்லும்படி கேட்டிருந்தது. TRAI இழப்புத் தொகையை சொல்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையில் பெரும் தொகையை சி.பி.ஐ. குறிப்பிட்டிருக்கிறது.\nஇப்போது TRAI பலவகைகளில் இந்த ஒதுக்கீட்டை ஆராய்ந்து விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலையின் விலையை ரூ.5,500 கோடியிலிருந்து, ரூ.9,500 கோடியாக வரையறுத்து சொல்லியிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் அ.ராசாவால் அரசுக்கு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை லாபம் என்று தெரிகிறது. மேலும் ஏலமுறையில் விற்பனை செய்ய பரிந்துரை எதையும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு செய்யவில்லை என்பதையும் TRAI தெளிவுபடுத்தியிருக்கிறது.\nராசா குற்றவாளியல்ல, மிகத் திறமையாக, சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விற்பனையில் நடந்துகொண்ட அமைச்சர், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தவர் என்பதை TRAI மூலமாக இப்போது கொஞ்சம் தாமதமாகவே அறிந்துகொள்ள முடிவது வேதனையானது.\nஎந்த தொழில்நுட்ப அறிவுமின்றி தயாரிக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை வந்தவுடனேயே ஒண்ணே முக்கா லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று வானுக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாய் உள்ளிட்ட ஒன்பது ஓட்டைகளையும் அடைத்துக்கொண்டு அமைதிகாத்து வருவது வெட்கக்கேடானது. நிமிடத்துக்கு நாலு ஃப்ளாஷ் நியூஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது காத்துவருவது அப்பட்டமான, அயோக்கியத்தன மவுனம்.\nசெய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது, அவர் பிறந்த சாதியினாலோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இங்கே ஜனநாயகம் வாழுகிறது என்று சொன்னால், நம்புபவன் இரு காதுகளிலும் சாமந்திப்பூ வைத்தவனாக இருக்க வேண்டும். தன்னை நிரூபித்து விரைவில் தகத்தாய தங்கமாக, சிங்கமாக தமிழ் மண்ணுக்கு வருகை தரவிருக்கும் வருங்கால மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அ.ராசாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், செப்டம்பர் 07, 2011 54 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் கூட சிகரெட் பிடிப்பேன்\nநான் சாகவேண்டும். உங்கள் உதவி தேவை.\nஇப்படியொரு மெயில் அவளிடமிருந்து வரும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அவளுக்கு என்னதான் பிரச்சினை\n\"அவசரப்படாதே. பொறு. உனக்கு என்ன பிரச்சினை\" என்று மெயிலிலேயே கேட்டேன். உடனே பதில் வந்தது.\nஎன் அப்பா இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர். சிறுவயதிலேயே தாயை இழந்தவள் நான். அலுவலக உதவியாளினியாக சேர்ந்தவள் என் சித்தி. அப்பாவை மயக்கி வாழ்க்கையிலும் வஞ்சகமாக நுழைந்தாள்.\nசென்ற மாதம் அப்பா மர்மமான முறையில் இறந்துவிட்டார். இது நிச்சயமாக சித்தியும், அவளது தம்பியும் செய்த வேலையாக இருக்கும். இப்போது சித்தியின் தம்பியை நான் மணந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள். அவனுக்கு வயது 40. கடைந்தெடுத்த பொறுக்கி. சொத்துகளுக்கு நான் மட்ட��மே ஒரே வாரிசு. என் சொத்து முழுவதையும் அபகரித்து என்னையும் அப்பாவை போல கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.\nஎனக்கே எனக்கென்று வாய்ப்பவன் குறித்த கனவுகள் வைத்திருக்கிறேன். என் வயது 22. அவனுக்கு வயது 28 ஆக இருக்கும். பார்க்காமலேயே அவனைக் காதலித்து கைபிடிப்பேன். அவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அவனை திருத்துவேன்.\nஇந்த கனவோடு வாழும் நான் (இந்த வரிகளை எழுதும்போது அழுகிறேன்) 40 வயது முரடனுக்கு வாழ்க்கை படுவதை காட்டிலும் இறந்துவிடுவதே மேல் அல்லவா\nமலருடைய மின்னஞ்சலை கண்டதும் வேகவேகமாக திட்டங்களை தீட்ட ஆரம்பித்தேன். இதுவரை மலரிடம் ஓராண்டுக்கு மேலாக இண்டர்நெட்டில் நட்பு பாராட்டினாலும் அவளிடம் என்னைப் பற்றி பெரிதாக சொன்னதில்லை. அவளோ வெகுளியாக ஒரு முறை அவளுடைய போட்டோவை அனுப்பியிருக்கிறாள் (பார்க்க ஷ்ரேயா மாதிரி அரபிக்குதிரை வாகாக இருந்தாள்) இப்போது அவள் வாழ்க்கைப் பின்னணியையும் சொல்லியிருக்கிறாள்.\nகிளிபோல மனைவி, குரங்குபோல வைப்பாட்டி வைப்பது ஆண்குணம். எனக்கு 34 வயது. கிளிபோல பொண்டாட்டி இருக்கிறாள். பஞ்சவர்ணக்கிளி போல ஒரு வைப்பாட்டி இருந்தால் என்ன தவறு போனஸாக கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல்லாயிரம் கோடி சொத்துக்களோடு.. சரியாக தப்பாக சிந்திக்க ஆரம்பித்தேன்.\nஅட்டகாசமான ஆங்கிலத்தில் அவளுக்கு ஒரு மடல் தயார் செய்தேன்.\nநீண்ட நாட்களாக சொல்லவேண்டுமென்பதை நீ துயரத்தில் இருக்கும்போது சொல்லவேண்டியிருக்கிறதே என்று வருந்துகிறேன்.\nஎனக்கு 28 வயதாகிறது. உன்னைவிட ஆறுவயதுதான் மூத்தவன். நான் கூட சிகரெட் பிடிப்பேன். புரிகிறதா மலர்\nஅனுப்பிய பிறகு, மலரிடமிருந்து மெயில் வருமா என்று கம்ப்யூட்டர் முன்பாக தவமிருக்க ஆரம்பித்தேன். பத்து மணி நேரம் கழித்து பதில் மெயில் வந்தது. \"அன்புள்ள அண்ணா கிருஷ்ணாவுக்கு\" என்று மடலை ஆரம்பித்திருந்தாள் மலர்.\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், செப்டம்பர் 06, 2011 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி\nதலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கு���் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது\nகோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம்.\nஇங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள்.\nதற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தனியார் பள்ளியை நாடி மக்கள் செல்வதை இவர்கள் கவலையோடு பார்த்தார்கள்.\nபெரிய மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால், வைரவிழா கண்ட பள்ளியின் நிலை கவலைக்கிடமாகி விடும். அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் அவ்வூர் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்குள் விதைக்க வேண்டும்.\nஆசிரியர் பணி என்பது வெறுமனே போதித்தல் மட்டும்தானா என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்கள் பணி தாண்டி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். அரசின் கீழ் பணிபுரியும் நாம், இந்தப் பள்ளியை மேன்மையான நிலைக்கு கொண்டு வந்தால் என்ன\n56 வயதாகும் தலைமையாசிரியர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறப்போகிறார். துணை ஆசிரியரோ 35 வயது இளைஞர். தலைமுறை இடைவெளி இவர்களை விலக்கிடவில்லை. மாறாக தலைமை ஆசிரியரின் நீண்டகால கல்வி அனுபவமும், உதவி ஆசிரியரின் சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியும் இன்று இராமம்பாளையம் பள்ளியை சர்வதேசத் தரம் கொண்ட பள்ளியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை இயங்கும் இராமப்பாளையம் ஊராட்சி ஒன்றிட்யத் தொடக்கப் பள்ளியில் தற்போ��ு 34 குழந்தைகள் படிக்கிறார்கள்.\n“நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியையையே முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கிவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ஆலோசித்தோம். அதுதான் ஆரம்பப் புள்ளி” என்கிறார் தலைமையாசிரியர் சரஸ்வதி.\nதங்களுடைய ‘சீக்ரட் ஆஃப் சக்ஸஸை’ வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின்.\n“முதலில் இந்தப் பள்ளியில் ஒரு மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முடிவெடுத்தோம். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிவரும் பள்ளி என்றாலும், இங்கே ஆண்டுவிழா நடந்ததே இல்லை.\n2009ல் முதன்முதலாக ஊர் பொதுமக்களை கூட்டி ஆண்டுவிழா நடத்தினோம். தங்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டவர்களுக்கு நம் குழந்தைகள் இத்தனை திறமையானவர்களா என்று ஆச்சரியம். வெளியூர்களிலிருந்து தன்முனைப்பு பேச்சாளர்களை அழைத்துவந்து அந்நிகழ்ச்சியில் பேசவும் வைத்தோம்.\nமுதன்முறையாக பள்ளி சார்பாக இப்படி ஒரு விழா நடந்ததை கண்ட மக்கள், ‘என்னப்பா விஷயம்’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமக் கல்விக்குழு உண்டு. அவர்களும் எங்களோடு கைக்கோர்க்க, அனுமதிக்கு போய் நிற்கும்போதெல்லாம் தொடக்கக் கல்வி அலுவலர் ஊக்குவிக்க, இன்று எல்லோரும் அதிசயப்படும் பள்ளியை ஊர்கூடி அமைத்திருக்கிறோம்”\nநாலு பாராவில் பிராங்க்ளின் சொல்லிவிட்டாலும் ஆசிரியர்களின் இரண்டாண்டு கடினமான திட்டமிடுதலும், உழைப்பும், கல்விக்குழு மற்றும் கிராமமக்களின் பங்களிப்பும் இவ்வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது.\nபளிச்சென்று சர்வதேசத் தரத்துக்கு ஒப்பாக இருக்கும் வகுப்பறை, கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப் படுத்துதல் என்று போதிப்புத் தரத்தில�� அயல்நாட்டுப் பள்ளிகளோடு போட்டிப்போடும் கல்வித் தரத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், கழுத்தணி (tie), காலணி (shoe), பெல்ட், அடையாள அட்டை, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இணைப்புக் கையேடு (Dairy) அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.\nமாணவ, மாணவியருக்கு தனித்தனியாக சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டும் பணி இன்னும் பாக்கியிருக்கிறது. மேலும் கொஞ்சம் நிதி சேர்ந்தால், இன்னும் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.\nபல லட்சம் செலவாகியிருக்குமே, இவற்றுக்கெல்லாம் ஆன செலவை எப்படி சமாளித்தார்கள்\nமுதல் பங்களிப்பை ஆசிரியர்கள் இருவருமே செலுத்த, கல்விக்குழுவின் ஒத்துழைப்போடு ஊர் மக்கள் செலவினை பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த முன்மாதிரிப் பள்ளியை உருவாக்க இதுவரை ஆன செலவு தோராயமாக இரண்டரை லட்சம் மட்டும் தானாம்.\nகடந்த ஜூன் 15ஆம் தேதி பணிகள் முடிந்து திறப்புவிழா எளிமையாக நடந்தது. இது ஒரு சாதனை என்கிற நினைப்பு அங்கே யாருக்குமே இல்லை. வெளியே தெரிந்தால், அனைவரும் கண்காட்சி போல பள்ளியைக் காண வந்துவிடுவார்களோ, அதனால் குழந்தைகளின் கவனம் சிதறுமோ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.\nசரி, இந்த மாற்றங்களால் என்ன பலன்\nமெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் இந்தப் பள்ளிக்கு வருகிறார்கள். “எல்லாமே முற்றிலும் இலவசமா, தனியார் பள்ளியை விட தரமான கல்வி இங்கே கிடைக்கிறப்போ, நாங்க எதுக்கு தனியாருக்கு போகணும் நாலாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷனில் படிச்ச என் பொண்ணு யாழினையை, ஐந்தாவதுக்கு இங்கேதான் சேர்த்திருக்கேன்” என்கிறார் சரஸ்வதி வடிவேலு. வேறென்ன வேண்டும்\nதொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தெரியவந்திருக்கிறது. அவர் ‘திடீர் விசிட்’ அடித்து பள்ளியை சுற்றிப் பார்த்து பாராட்டியிருக்கிறார். “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறாருன்னா, நிஜமாவே நாங்க நல்ல விஷயம்தான் பண்ணியிருக்கோமுன்னு புரியுது” என்கிறார்கள் கிராம மக்கள்.\n“ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். முன்பெல்லாம் பள்ளியில் என்ன நடந்தாலும், அதைப்பற்றி மக்களுக்கு பெரிய அக்கறை இருந்ததில்லை. இப்போது சுவரில் யாராவது கிறுக்கினாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்களை மக்களே தட்டிக் கேட்கிறார்கள். எங்கள் மக்களுக்கு கிடைத்த இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவவேண்டும். அடுத்து வரும் ஆசிரியர்களிடமும் இதே அர்ப்பணிப்பை நாங்கள் உரிமையாக தட்டிக் கேட்போம்” என்கிறார் கல்விக்குழு உறுப்பினரான ஆர்.மகேஷ்.\nதமிழகத்தின் எல்லாக் கிராம ஆரம்பப் பள்ளிகளையும் இதேபோல செய்ய முடியாதா\n“தாராளமாக செய்யலாம். அந்தந்த கிராம மக்கள், கல்விக்குழு, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் செய்யலாம். இராமம்பாளையம் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு இப்போதே பணியை ஆரம்பித்தால் கூட, அடுத்த ஆண்டு தமிழகம் முழுக்க 40 சதவிகிதப் பள்ளிகளை இந்த தரத்தை எட்டச் செய்யலாம்” என்கிறார் காரமடை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன்.\nஇதே தரத்தை தொடர்ச்சியாக பரமாரிக்க, கணிசமான நிதி தேவைப்படும். பள்ளியின் தரம் உயர, உயர மாணவர் சேர்க்கை அதிகமாகும். கூடுதல் செலவுகள் ஏற்படும். அதற்கு என்ன ‘ஐடியா’ வைத்திருக்கிறார்கள்\n“ரொம்ப சுலபம். இந்த ஊரில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகளில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று குறைந்தது நூறு பேரை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். இவர்களை வைத்து ‘இராமம்பாளையம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு’ ஒன்றினை உருவாக்க உத்தேசித்திருக்கிறோம். இவர்களிடம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாகப் பெறுவது சுலபம். இதன் மூலம் வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போதிருக்கும் தரத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள இந்த தொகையே மிக அதிகம்” என்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின். நல்ல ஐடியாதான்.\nஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், இதுபோல ஒரு பள்ளியை உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் ஊர் பெயரை உலகம் பேசுமே\n•\tமாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடம் கற்க வட்ட மேசைகள்\n•\tபுத்தகங்கள் வைக்க இடவசதியோடு கூடிய நாற்காலிகள்\n•\tதமிழ் – ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.\n•\tடி.வி.டிகள் அடங்கிய டிஜிட்டல் நூலகம்\n•\tதொலைக்காட்சி – டிவிடி ப்ளேயருடன்\n•\tஅறிவியல் ஆய்வு மற்றும் கணிதம் தொடர்பான உபகரணங்கள்\n•\tசெயல்வழி கற்றல் அட்டைகளை வாசிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்\n•\tமாணவர்கள் எழுதிப்பலக கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை\n•\tபடைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்பலகை\n•\tசுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி\n•\tகாற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கண்ணாடி சன்னல்கள்\n•\tகுழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்கள்\n•\tஉயர்தர தள கட்டமைப்பு\n•\tஒலிபெருக்கியோடு கூடிய உட்கூரை\n•\tவேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்\n•\tஅவசரக்கால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், செப்டம்பர் 05, 2011 80 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஈரான் – மர்ஜானே சத்ரபி\nலெட்டர் டூ தி எடிட்டர்\n2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்\nநான் கூட சிகரெட் பிடிப்பேன்\nநம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2017/08/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2021-07-29T17:44:11Z", "digest": "sha1:OIRABNYIGWKKARSHYV6V6R2YMBV37LXN", "length": 31486, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "“நும்வாய்ப் பொய்யு முளவோ?” | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி August 7, 2017\t2 Comments அகத்துறைஅகநானூறுஅசோக மரம்ஆதிசங்கரர்இயற்கை வர்ணனைகச்சியப்ப முனிவர்கவிராட்சச கச்சியப்ப முனிவர்காஞ்சிப் புராணம்காஞ்சிப்புராணம்காவியம்குருக்கத்திசம்ஸ்கிருதம்செண்பகம்செவ்விலக்கியம்சௌந்தர்ய ���ஹரிதமிழ் சம்ஸ்கிருத இணைப்புதேவிபாதிரிபார்வதிபுன்னைபூக்கள்மகிழம்மரங்கள்மரபிலக்கியம்முல்லைவேங்கை\nஆதிசங்கரர் அருளிய இந்த சௌந்தரலகரிப் பாடலின் மூலவடிவத்தை வடமொழியில் மேற்கோள் காட்டி ஜடாயு அவர்கள் முகநூலில் ஒருபதிவு இட்டிருந்தார்கள். அதன் மறுவினை இக்கட்டுரை.\nஅரியமென் காவினீபுக் கசோகினிற் பாதமேற்ற\nஉரியநம் பதத்தை யீதோ வுறுமெனப் பொறாது பெம்மான்\nஎரியுற மரத்தை நோக்கு மியல்பினைக் கேட்டு யானும்\nவரிமலர்ப் பாதம் போற்றும் வளமினி தினிது மாதே.\n‘பார்வதி தேவியார் பரமேஸ்வரனுடன் ஒருசமயம் மலர்ச்சோலைக்கு எழுந்தருளினார்கள். அங்கோர் அசோக மரம் இருந்தது. அசோக மலர்களை விரும்பிய அன்னையார் அதன்மீது தம்முடைய திருப்பாதத்தால் உதைத்தார். அதைக் கண்ணுற்ற பரமசிவானார், தமக்கே உரிய அன்னையின் திருவடி ஸ்பரிசம் இந்த மரமோ அடைவது என்ற எரிச்சலுடன் அசோகத்தை நோக்கினார். அதனைக் கேட்டு யானும் அம்மையின் திருப்பாதத்தைப் போற்றும் வளம் மேலும் மேலும் இனிதாவதாகும்’ என்பது இத்திருப்பாடலின் பொருளாகும்.\nஅசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியங்களிற் காணும் கவி மரபு. இம்மரபு சங்ககாலத்திலேயே தமிழ்மரபுடன் கலந்து விட்டது என்பது அகநானூற்றுப் பாடலொன்றிலிருந்து புலனாகின்றது.\nஅகப்பொருள் இலக்கிய மரபில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றொரு துறை உண்டு. அது, தலைவியின் காதற் களவொழுக்கத்தை அறிந்து வைத்துள்ள தோழி உரிய காலத்தில் அதனைச் செவிலிக்கு உணர்த்துவதாகும். அறத்தொடு நிற்றல் என்பது தலைவியின் காதலை வெளிப்படுத்துவது. இந்தத் துறையில் அமைந்த சங்கப் பாடல் பல. அதில் வடமொழி இலக்கிய மரபை ஒட்டிய ஒரு பாடலும் உண்டு.\nஅகநாநூறு 48 ஆம் பாடலே அது. அது செவிலி கூற்றினைத் தோழி வாங்கிக் கொண்டு மறு மொழியாகக் கூறியது.\n நின்மகள் பாலுங் கூட உண்ணாதவளாய்ப் பெரிய துன்பங்கொண்டு உடல் வெளிறி இளைத்து வருகின்றாள், அது ஏனென என்னை வினவுகின்றாய். அதற்கு என்ன காரணம் எனத் தெளிவாக எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தோன்றுகிறது.\nசில நாட்களுக்கு முன்னம் நானும் அவளும் மற்ற தோழிமாருடன் பூக்கள் மலிந்து மலர்ந்துள்ள மலைச் சாரலுக்கு விளையாடச் சென்றிருந்தோம். பூக்கொய்து விளையாடுகையில் அங்கொரு வேங்கை மரம், கிளை கொம்பெல்லாம் பூத்து மணம் பரப்பி நின்றிருந்ததைக் கண்டோம். ஒரு சிக்கல். அந்த கிளைகளெல்லாம் கைக்கெட்டா உயரத்தில் இருந்தன.\nஅந்தக் கிளைகளைத் தாழச் செய்யப் புலி புலி என்று கூக்குரல் எழுப்பினோம்.\nஅப்பொழுது, கண்போல் மலர்ந்த செங்கழுநீர்மலர்களை ஊசியினால் கோத்தமைத்த மாலையன், வெட்சிப்பூக் கண்ணியன், நிறைய செஞ்சாந்து பூசிய அகன்ற மார்பினன் ஒருவன், வரிந்து கட்டிய வில்லில் ஏற்றிய கணையுடன் தோன்றினான். ‘எங்கே அந்தப் புலி எந்தத் திசையில் சென்றது எனப் பதைப்புடன் வினவி, புலிமேல் கணை தொடுக்க ஆயத்தமாக நின்றனன்.\nஅவன் அவ்வாறு நிற்க, நாங்கள் ஒருவர் முதுகில் ஒருவர் ஒடுங்கி நாணத்துடன் மறைந்து நின்றோம்.\nநாங்கள் வாய் பேசாது ஒடுங்கி நிற்றலைக் கண்ட அவன், “மையீர் ஓதி மடவீர் நும்வாய்ப் பொய்யும் உளவோ” (உங்கள் அழகிய வாயில் பொய்மொழியும் தோன்றுமோ) என்று கூறி, ‘பை’ யெனத் தான் ஊர்ந்து வந்த புரவியை முடுக்கிச் சென்றனன். அப்படி அவன் குதிரையைத் திருப்பும்போது உன் மகளின் கண்களைப் பலமுறை நோக்கினான், அக்குறிஞ்சித் தலைவன். (செங்கழுநீர் மலர்போலச் சிவந்த அவனுடைய கண்பார்வை இவளது நெஞ்சில் பதிந்துவிட்டது )\nஇவளும் பகலொளி நீங்கிச் சூரியன் மறையும் அந்திப் பொழுதில் அவன் சென்று மறைந்த திசையை நோக்கிக் கொண்டு,” இவன் மகனே தோழி” என்றனள் (மகனே-perfect gentle-man) இந்த சம்பவத்தை ஆராய்ந்து நோக்கும் மதிவல்லோர்க்கு ஒருக்கால் உன் மகள் உண்ணாமல் உடலிளைத்துக் காணப்படும் உண்மை புலனாகலாம் எனத் தோழி சாமர்த்தியமாகத் தலைவியின் காதலைப் புலப்படுத்துகின்றாள்\nஇப்பாடலில் வேங்கை மலர்கள் உயரத்தி லிருப்பதால் பறிக்க வியலாத பெண்கள் ‘புலி புலி’ எனக் கூவினர் என்பதறிகிறோம் புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும் என்பது ஒரு பண்டைய நம்பிக்கை. இது புலவர்கள் படைத்துக் கொண்ட இலக்கிய வழக்காகும்.\nஇதற்குத் தோதகக் கிரியை என்பது பெயர். இதுவடமொழி இலக்கியமரபு. சங்க இலக்கியங்களிலோ அன்றிக் காப்பியங்களிலோ இந்த நம்பிக்கை இடம்பெறக் காணோம்.\nமாதவச் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய கவிராட்சச கச்சியப்ப முனிவர் தம் நூல்களில் வடமொழி இலக்கிய மரபுகளையும் வைதிக மரபுகளையும் பதிவு செய்வார். காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டம் கச்சியப்ப முனிவர் அருளி���து. இயற்கை வருணனையே காப்பியமாக அமைந்தது. இதில் இள வேனிற்காலத்தில் இளமகளிர் புறத்தேசென்று மலர் கொய்து விளையாடும்போது செய்யும் இத்தோதகக் கிரியைகளையும் அவற்றுக்கு உடம்படும் மரங்களையும் பற்றி விரிவாகப் பாடுகின்றார்.\nமகளிர் நகைக்க முல்லை மலரும் என்பது கவிமரபு. அல்லிமலரை யணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் முல்லைமலர் கொய்தனர். அது,’முல்லை உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகா’ என நகையாட,, அம் முல்லையும் பதிலுக்கு, ‘ உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல்லவா பல்லும் இதழும் காவலாக உள்ள உம் வாயினுள் போய் ஒளிந்து கொண்டது’ என எதிர்த்துப் பழித்ததுபோல முல்லைக் கொடி மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு தண்டம் விளைப்பார் போன்று மகளிர் அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மை இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவது போல இருந்தது.\nமுல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல்தெரியச் சிரிக்கும் புன்முறுவலைக் குறித்தது.\nஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. சோலையில் ஒரு பெண் ஏழிலைம்பாலை மரத்தைக் கண்டாள் . முன்பொரு முறை தன் கணவருடன் நீண்ட கானகத்திற் உடன்போக்கு நிகழ்த்தியபோது, ஏழிலைம்பாலை மரம் செஞ்ஞாயிறு கனற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றியது. அது செய்த நன்றியை நினைந்து அப்பழைய நட்பினை நினைவு கூர்ந்தா ரென்னும் படியாக, அவ்வேழிலைம்பாலையில் மணமிக்க மலர்கள் கொய்தாள். மலர் கொய்ததால் வறுமையடைந்த ஏழிலைம்பாலை மரமும் நட்புப் பூண்டதென்னக் கொத்து விரிந்தது புது மலர் முகிழ்ப்ப மகளிர் அதனை நெருங்கிக் கொய்தார்.\nபாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, மலர் கொய்யும் மகளிர்,அம்மரத்தை இகழ்ந்தனர். ‘ பாடகமே நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப இருந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினை நல்காதது என்னே’ என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறையப் பூத்திருத்தலையும் மகளிர்கள் இன்பத்துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலைம் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூறப் பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதிர் எனப் பணிந்ததைப் போலக் கை��்கு எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் அக் கொம்பிலிருந்து பாதிரிமலர்களைக் கொய்தனர். பாதிரி மகளிர் இகழ மலரும் தன்மையது. இது கவி மரபு.\nசெண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. முழுமதியைப் புறங்கண்டு இறுமாப்புக் கொண்ட அழகிய முகமுடைய மகளிர் சிலர் தங்கள் நிழல்பட்டதனால் முழுதும் அறவே பறிக்குந்தோறும் மீட்டும் மீட்டும் நிரம்பப் பூத்துத் தழைக்கும் காரணத்தை அறியாமல் வண்டு மொய்க்காத சண்பகமரமோ அல்லது உலவாப் பொற்கிழியோ என வியந்து நின்றனர்\nமா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மாந்தளிரின் நிறம் மாமை எனப்படும். மாமை இளமகளிரின் நிறமுமாகும். மகளிர் மாவிளந்தளிரைத் தம்முடைய நிறமொப்பத் தளிர்த்தது என அழுக்காறுற்று பருத்த அடியை உடைய மாவின் செம்மைநிறத் தளிர் அனைத்தையும் கொய்யுந்தோறும், அவர்களுடைய விழிப்பார்வை செறிதலினால், அந்தமரமும் எதிர்ப்பது போலத் தளிர்களை மிகுதியாக ஈன்றன., அதற்கு நாணி, அம்மகளிர் தாம் தோற்று விட்டதை ஒத்துக்கொண்டது போலக் கொய்தலை நீத்துக் கை சோர்ந்து இளைத்தனர்.\nமகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். இந்தக் கிளையில் உள்ள மலர்களை நான்தான் முதலிற் பறிப்பேன் நான் பறிப்பேன் எனப் போட்டியிட்டுக் கொண்டு பறித்தனர். ஒருசிலர் ஒருகரத்தால் கிளையைப் பற்றிக் கொண்டு மறு கரத்தால் பரித்தனர். அருகில் சிலர், ஒருகையினால் மரக்கொம்பினைப் பற்றி மலர் பறித்துபின், வெற்றி பெற வேண்டும் எனும் மான நோக்கினால் மலர்க்கிளையை வாயினால் பற்றிக் கொண்டு இருகையினாலும் பறித்தனர். அவ்வாறு பறித்தும் மலர்கள் குறையாமையைக் கண்ட மற்றையோர் மகிழமரம் நடுநிலைமை பிழைத்தது என்று சினந்து பறித்தலைக் கைவிட்டனர்.\nமாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, மெல்லிய பஞ்சு பட்டாலே மிக நடுங்கும் மகளிர் சிலர் தங்கள் தாமரைமலரிதழ் போன்ற வாய் திறந்து தம்மியல்பிற் பாடவே, தேன் ஒழுக மாதவிமலர் மிகுதியாகப் பூத்துக்குலுங்கியது. அதனை வேறு சிலரும் வந்து பார்த்துத் தம் கைம்மலரால் அம்மலரை முகத்தில் வியர் அரும்பக் கொய்தனர்.\nமகளிர் உதைக்க மலர்வது அசோகு. யாழினிசை போல இனிமையாகப் பேசும் மகளிர் சிலர் உயர்ந்த கமுக மரத்தில் கட்டப் பெற்ற ஊசலேறி எதிரே இருந்த அசோக மரத்தை, ‘ ஒளியுடைய எம் நிறத்தைக் ��வர்ந்தீர்’ எனக் கோபித்து உதைத்தலைப் போலத் தம் மெல்லடியால் உதைந்து ஆடினர். அவ்வாறு உதைக்குந்தோறும் மிகுதியாகப் பூத்துத் தரையில் கொட்டும் அசோக மலரினை முயற்சியின்றிக் கிடைத்தமையால் மகிழ்ச்சியுடன் வேறு சிலர் அவற்றை அள்ளிக் கொண்டு சென்றார்.\nபுன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. ஒலிக்கும் மணிமேகலையும் தவளைபோல ஒலிக்கும் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப, நகைகள் சார்ந்த பொன்னிற முலைகளை உடைய இளமங்கையர் ஆடுதலும் நாட்டியத்தின் சிறப்பாக அமைந்திருத்தலைக் கண்டு பொற்பரிசில்களை எதிர் வீசுவார்போல இளம் புன்னை நறிய மலர்களைப் புதிதாகப் பூத்து உகுப்ப அதிசயத்துடன் விரும்பி சிலர் பறித்துச் சென்றார்.\nமகளிர் தழுவ மலர்வது குரவம். குரவினது மலர் பாவையைப் போல இருப்பதால் பாவை எனப்படும். அம்மானை விளையாட்டில் மணியால் செய்த அம்மானைக் காயைக் குரவம் பாவைக்கு அளிப்பவர் போல மேலே வீச, அது மராமரக் கிளையில் சிக்கித் தங்கியது. அந்த அம்மானைக் காயை எடுப்பதற்குக் குரவ மரத்தின் மேல் ஏற விரும்பி அம்மரத்தைமகளிர் தழுவினர். தாம் அம்மானைக்காயைக் கவர்ந்து கொண்டதாக நினைத்து இவர்கள் தாக்குவர் என அஞ்சிய குரவம் அடிதாழ்ந்து வணங்குவது போலத் தாழவே, கவர்ந்து கொண்ட பொருளோடு அபராதத் தொகையும் கொடுப்பது போல, அம்மானைக் காயுடன் எமக்குப் பூக்களையுந் தந்ததெனப் புகழ்ந்து குரவமலர்களைக் கொய்தனர்.\nஇத்தகைய அரிய மரபுகளைப் பதிவு செய்து போற்றிப் பாது காத்து வைத்திருப்பதே செவ்விலக்கியத்தின் மாண்பு.\n2 Replies to ““நும்வாய்ப் பொய்யு முளவோ\nஐயா, அருமையான கருத்துச்செறிவு மிகுந்த கட்டுரை. படிக்க இன்பமாக இருந்தது. மிக்க நன்றி.\n“இருந்தமிழே உன்னால் இருந்தேன்” தமிழ்விடு தூது.\nPrevious Previous post: ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2\nNext Next post: அந்த ஆறு முகங்கள்\nஇலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-slept-in-sewage-Height-of-drink-was-there-reason-Highly-disgusting-in-Madurai-8763", "date_download": "2021-07-29T18:45:58Z", "digest": "sha1:LIKOFTJROPWKAPS5KJRE4ZAOL6FLKDBM", "length": 8995, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சாக்கடை கால்வாயில் படுத்து சுகமான தூக்கம் போட்ட இளைஞன்! காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nசாக்கடை கால்வாயில் படுத்து சுகமான தூக்கம் போட்ட இளைஞன் காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க\nமதுபோதையில் இளைஞர் ஒருவர் சாக்கடையை தூங்கி கொண்டிருந்த சம்பவமானது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nதமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து தற்போதைய அரசு ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. முன்பில்லாத அளவிற்கு மதுபானங்கள் தமிழகத்தில் அதிக அளவில் புழங்க தொடங்கியுள்ளன.\nபள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூறினார். ஆனால் மதுப்பழக்கத்தால் அவர்கள் அனைவரின் வாழ்வும் சீரழிந்து போகிறது. சின்னஞ்சிறு பிள்ளைகளும் கூட தற்போது மதுவிற்கு அடிமையாகியுள்ளனர்.\nமதுரையில் கருப்பாயூரணி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட மதுபானக்கடையில் இளைஞர் ஒருவர் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறும் அளவிற்கு மது அருந்தியுள்ளார். சாலையோரத்தில் இருந்த சாக்கடையில் படுத்து உறங்க தொடங்கியுள்ளார்.\nஇதனைக் கண்ட அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பெரிதும் அசிங்கப்பட்டனர். தான் சாக்கடையில் படு���்திருக்கிறோம் என்பதுகூட நினைவின்றி நிம்மதியாக அந்த இளைஞர் உறங்கிக் கொண்டிருந்தார். பின்னர் சில இளைஞர்கள் அவர் மீது பரிதாபப்பட்டு தண்ணீர் அடித்து அவரின் போதையை கலைத்தனர். பின்னர் அவர் தள்ளாடியபடி சாக்கடையிலிருந்து எழுந்து சென்றார்.\nஇளைஞர் உறங்கிக்கொண்டிருந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட அனைவரும் பார்க்க சகிக்காமல் முகம் சுளித்துள்ளனர்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/farmtrac+6060-executive-vs-sonalika+di-60-tiger/", "date_download": "2021-07-29T17:53:20Z", "digest": "sha1:76NGTWHPAAFI5X2L3FQTAZJXNUJJCSG2", "length": 22825, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD வி.எஸ் சோனாலிகா DI 60 புலி ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD வி.எஸ் சோனாலிகா DI 60 புலி\nஒப்பிடுக பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD வி.எஸ் சோனாலிகா DI 60 புலி\nபார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD\nசோனாலிகா DI 60 புலி\nபார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD வி.எஸ் சோனாலிகா DI 60 புலி ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD மற்றும் சோனாலிகா DI 60 புலி, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD விலை 7.80-7.98 lac, மற்றும் சோனாலிகா DI 60 புலி is 7.70-8.15 lac. பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD இன் ஹெச்பி 60 HP மற்றும் சோனாலிகா DI 60 புலி ஆகும் 60 HP. The Engine of பார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD 3500 CC and சோனாலிகா DI 60 புலி 4087 CC.\nபகுப்புகள் HP 60 60\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000 2100\nகுளிரூட்டல் Water Cooled ந / அ\nமின்கலம் ந / அ ந / அ\nமாற்று ந / அ ந / அ\nமுன்னோக்கி வேகம் ந / அ 39 kmph\nதலைகீழ் வேகம் ந / அ ந / அ\nபிரேக்குகள் Oil Immersed ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 60 லிட்டர் ந / அ\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2,540 KG ந / அ\nசக்கர அடிப்படை 2,260 MM ந / அ\nஒட்டுமொத்த நீளம் 3,650 MM ந / அ\nஒட்டுமொத்த அகலம் ந / அ ந / அ\nதரை அனுமதி ந / அ ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1800 kg 2000 Kg\n3 புள்ளி இணைப்பு ந / அ 1SA/1DA*\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி 51 ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் த��ிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-07-29T20:06:40Z", "digest": "sha1:CSJUWFWE5IS4NPU3SECQ2RJ22C2L3EIA", "length": 9308, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிதவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடல், ஆறு முதலியவற்றில் கப்பலிலோ, படகிலோ செல்லும்போது விபத்துகளைத் தவிர்க்க ஆபத்தான இடங்கள், பாறைகள், மற்றும் ஆழம் குறைந்த பகுதிகளைக் காட்டுவதற்கு பயன்படும் சாதனமே மிதவை(Buoy) ஆகும்.\nமிதவைகள் பொதுவாக கூம்பு வடிவிலும் உருளை வடிவிலும் இருக்கும்.\nபாறைகள் இருக்குமிடம், ஆழம் குறைந்த இடம், மிக ஆபத்தான இடம், செல்ல வேண்டிய திசை போன்ற பலவற்றைக் குறிக்க மிதவைகளில் வெவ்வேறு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். குறுக்காகவோ நெடுக்காகவோ பட்டை தீட்டுவதும் உண்டு. எண்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.\nசில மிதவைகளில் விளக்குகள் இருக்கும். இரவு நேரங்களில் இவை பயன்படுகின்றன. மிதவையினுள்ளேயே அழுத்தநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வாயு இந்த விளக்குக்கு எரிபொருளாகப் பயன்படுகின்றது. மின்கலத்தின் மூலம் எரியும் மின்சார விளக்குகளும் சில மிதவைகளில் உண்டு. விளக்கு ஒளியின் நிறமும் அதன் அளவும் இடத்திற்கு ஏற்றவகையில் மாறுபடும். இவ்வாறு மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இத்தகைய மிதவைகளை ஒருவகை கலங்கரை விளக்கம் என்றே சொல்லலாம்.\nமணியோசை தொடர்ந்து கேட்கும் மிதவைகளும், ஊதல் ஒலி உண்டாக்கும் மிதவைகளும் உண்டு. பனி மூடியுள்ள பகுதிகளில் விளக்கு ஒளி சரியாகத் தெரிவதில்லை. அத்தகைய இடங்களில் மணியோசையாலோ, ஊதல் ஒலியாலோ எச்சரிக்கை செய்கின்றன.\n\"குழந்தைகள் கலைக் களஞ்சியம்\",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thambi-ramaiya-turns-play-back-singer-172949.html", "date_download": "2021-07-29T18:22:01Z", "digest": "sha1:A3CXM5AI236TZUFTAP5ZWF3FHDFDZWDJ", "length": 14450, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாடகரானார் தம்பி ராமையா... குத்துப் பாடல் பாடி ஆட்டம்! | Thambi Ramaiya turns play back singer | பாடகரானார் தம்பி ராமையா... குத்துப் பாடல் பாடி ஆட்டம்! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாடகரானார் தம்பி ராமையா... குத்துப் பாடல் பாடி ஆட்டம்\nஉ படத்தில் நாயகனாக நடிக்கும் தம்பி ராமையா, அந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.\nபன்முகத் திறமை கொண்ட தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா. வடிவேலு இல்லாத குறையை இப்போது நிவர்த்தி செய்து வருபவர் அவர்தான்.\nஉ படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற காமெடி தான் உ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் நடக்கிறது.\nஇப்போது இன்னொரு சர்ப்ரைஸ் செய்தி, தம்பி ராமையாக உ படத்தில் முதல் முறையாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகம் ஆகிறார்.\nஅறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள \"ஒரு படி மேல\" என்று தொடங்கும் தத்துவக் குத்துப்பாடலை பாடி அசத்தியுள்ளார்.\nமிக அழகாக பாடியதோடு அதே பாடலுக்கு சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் நடந்த படப்பிடிப்பில் செம ஆட்டமும் போட்டிருக்கிறார்.\nஇது பற்றி தம்பி ராமையா கூறுகையில், \"இந்த யூத் டீம் கூட ஒர்க் பண்றது உற்சாகமான அனுபவம், கிட்டத்தட்ட இந்த டீம்ல எல்லாருக்குமே 24 வயசுக்கும் குறைவு. அதோட இந்த டீம் கிட்ட ஈகோ அப்டிங்கிறது சுத்தமா இல்ல. நான் அதைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.\nஇந்த 'ஒரு படி மேல...' பாட்டை நான் ரசிச்சி பாடி இருக்கேன். என் பாட்டுக்கு நானே பாடகராகவும் டான்சராகவும் இருப்பது இதுதான் முதல் முறை.\nதம்பி அபிஜித்தோட அற்புதமான ட்யூன் தம்பி முருகன் மந்திரம் ஆழமான வரிகள் எழுதி இருக்கிறார். கண்டிப்பா இந்தப் பாட்டு மெலடியாவும் அதே சமயம் கமர்சியலாவும் பெரிய ஹிட் ஆகும்னு நம்புறேன். இந்த யூத் பெரிசா வருவாங்க. அவங்களுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்,\" என்றார்.\nஎன் மகனுக்கு மலேசியாவில் பொண்ணு பாக்குறேன்.. நடிகையுடனான போட்டோ குறித்து நடிகர் பரபரப்பு விளக்கம்\nஅந்த கல்யாண விருந்து இருக்குல்ல தம்பி.. அதுதான் பெரிய திருப்புமுனை.. தம்பி ராமையா\nதடுமாறும் ஆண்களை தாங்கிப்பிடிக்கும் பெண்கள்... ‘மணியார் குடும்பம்’ சொல்லும் மெசேஜ்\nதம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்\nஉண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா\nதம்பிராமைய்யாவின் ‘மணியார் குடும்பம்’... உமாபதியுடன் குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ யாஷிகா\nமகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா\nநயன் தாராவுக்கு அப்பாவான தம்பி ராமய்யா\nஇருமுகன்... ஆனந்த் சங்கரை இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்குநராக்கும்: தம்பி ராமையா- வீடியோ\nநடிகர் தம்பி ராமையா தாயார் மரணம்\n'கோடிட்ட இடங்களை நிரப்புக' பார்த்திபனின் அடுத்த படத்தலைப்பு\nசத்யராஜ்-ரோபோ சங்கருடன் 'கூட்டணி' அமைத்த ஜி.வி.பிரகாஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nவிஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/new-train-for-nagercoil/", "date_download": "2021-07-29T17:41:36Z", "digest": "sha1:ZI5YYBXKPDJIBYU3VXGGEOWPLYCER56Y", "length": 5906, "nlines": 117, "source_domain": "tamilnirubar.com", "title": "ஏப். 24 முதல் தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஏப். 24 முதல் தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில்\nஏப். 24 முதல் தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில்\nஏப். 24 முதல் தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.\nபயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை- மதுரை, புதுச்சேரி-கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nஇதேபோல கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட தாம்பரம்-நாகர்கோவில் இடையேயான முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTags: அந்த்யோதயா, தாம்பரம்- நாகர்கோவில், ரயில்\nகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு\nதேர்தல் அலுவலர்கள் வரும் நேரத்தில் 2 முறைக்கு மேல் வீட்டில் இல்லையென்றால் தபாலில் வாக்களிக்க முடியாது\nசென்னையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் July 29, 2021\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத ரூ.50,000 கோடி July 29, 2021\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் July 29, 2021\nவிமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகள் தீவிரம் July 29, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/jul/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3659936.html", "date_download": "2021-07-29T19:01:45Z", "digest": "sha1:23AHD2VJTI4I3ZSDZEYDREEARLDPN6L6", "length": 10715, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமணிமுத்தாறு மாசடைவதைத் தடுக்கக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருமணிமுத்தாறு மாசடைவதைத் தடுக்கக் கோரிக்கை\nநாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியில் திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவுகள், தேவையில்லாத குப்பைகளைக் கொட்டுவதால் நிலத்தடி நீா் பாதிக்கும் சூழல் உள்ளதால் திருமணிமுத்தாறு வரும் பாதையைத் தூா்வார வேண்டும் என சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூய்மையான நீராக இருந்த திருமணிமுத்தாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் நீா்வழிப் பாதைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீா் மாசுபட்டுள்ளது. இதனைச் சீா்செய்யும் விதமாக சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா். ஆற்றின் கரைகளில் அதிகமாக உள்ள குப்பைகள், தரைப் பாலங்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.\nஇதுகுறித்து சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் தலைவா் வடிவேலு கூறியதாவது:\nதிருமணிமுத்தாற்றின் தண்ணீா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தூய்மையாக இருந்தது. நிலத்தடி நீரும் தூய்மையாக இருந்தது. ஆனால் தற்போது ரசாயனக் கழிவுகளால் கலப்பதால் நீா் மிகவும் மாசுபட்டுள்ளது. ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு நிலத்தடி நீா் மாசுபட்டு உப்பு நீராக மாறிவிட்டது.\nஎனவே ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, தூா்வாரி சீா்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். எங்களால் முடிந்த வரை ஆற்றில் குப்பைகளை அகற்ற முயற்சி செய்து வருகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து ஆற்றில் உள்ள குப்பைக் கூளங்களை அகற்றி, ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியே���்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/car-accident", "date_download": "2021-07-29T18:24:53Z", "digest": "sha1:WM6RPIDJAAECHFKUJKAKWHRL3RYQHH3N", "length": 4312, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "car accident", "raw_content": "\nயாஷிகா ஆனந்த் விரைவில் கைது : சாலையில் நடந்த கோர விபத்தில் நடந்தது என்ன - வாக்குமூலம் வாங்கிய போலிஸார்\nநடிகை யாஷிகாவின் லைசென்ஸ் பறிமுதல்; ECR விபத்தில் நடந்தது என்ன\nசென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி: போஸார் விசாரணை\nசாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் - மோசமான சாலைகளே முக்கிய காரணம்\nமதுபோதையில் காரில் வேகமாக வந்து விபத்துஏற்படுத்திய இளைஞர்கள் - முதல் நாளே நடந்த அட்டூழியம்\nஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை; வேன் ஓட்டுநரால் உயிர் தப்பிய அபூர்வம் (வைரல் வீடியோ)\nபாலத்திலிருந்து பறந்து விழுந்த கார்... ஒருவர் பலி - பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி காட்சி\nஆற்றில் விழுந்த காரிலிருந்து 5 மாத குழந்தையை பாலத்தில் தூக்கி வீசிய சம்பவம் : அதிர்ச்சி வீடியோ\n“கொலை முயற்சி அல்ல; விபத்துதான்” : உன்னாவ் பெண் வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டு நீக்கம்\nஅதிவேகமாக வந்த அமைச்சரின் கார் மோதி இளைஞர்கள் படுகாயம் : வழக்குப் பதியாமல் ‘தாராளம்’ காட்டிய போலிஸ்\nதாறுமாறாக வந்த கார்... தப்பிப்பதற்காக கார் பானட்டில் ஏறிப் படுத்துக்கொண்ட இளைஞர் படுகாயம்\nபோதையில் கார் ஓட்டிய டிரைவர் : நடைபாதையில் பாய்ந்த கார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/multi-vitamin-tablet-zinc-tablet.html", "date_download": "2021-07-29T18:35:40Z", "digest": "sha1:FNVMAZYFP5PXR3BEC5ECZYDJMGW7UMYA", "length": 5333, "nlines": 78, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multi Vitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் - Director Proceedings", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multi Vitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் - Director Proceedings\nபள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multi vitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் - Director Proceedings\nபள்ளிகள் 19.1.2021 அன்று திறக்கவும் மற்றும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet சுகாதார துறையின் மூலம் பெற்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 10 Multivitamin tablet மற்றும் 10 Zinc tablet மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இம்மாத்திரைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து பார்வை 2 ல் உள்ள கடிதத்தில் மாவட்ட வாரியாக அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin tablet மற்றும் Zinc tablet வழங்க மாவட்ட வாரியாக விவரங்கள் இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது.\nஇணைப்பு : தமிழ்நாடு மருத்துவ பணிகள்கழக மேலாண்மை இயக்குநரின் கடிதம். )\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/06/11071752/2718708/Tamil-News-Order-to-close-unaccredited-schools.vpf", "date_download": "2021-07-29T17:24:43Z", "digest": "sha1:ZO6YVUNBUSRGL3SFGYDTOZDRPXF32ZNA", "length": 15337, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு || Tamil News Order to close unaccredited schools", "raw_content": "\nசென்னை 29-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு\nஅங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் எவை என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் எவை என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் எவை என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும்.\nதொடக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதொடக்க மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி பள்ளிகள் செயல்படுமானால், அதற்கு அந்த பகுதியை சேர்ந்த வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி: கேரளாவுக்கு மத்திய குழு விரைவு- ஊரடங்கு அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி - கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது இலங்கை\nதமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரானோ பாதிப்பு -சென்னையில் அதிகரிப்பு\nமதுரையில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது\nபொய்யுரு தொழில்நுட்பம்- திமுக எம்பி கேள்விக்���ு மத்திய இணை அமைச்சர் பதில்\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்\nமாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்களை வரவழைத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nதிருப்பதியில் இலவச தரிசனம் தொடங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- தேவஸ்தான அதிகாரி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/06/15031226/2729449/198-new-cases-of-corona-infection-in-Virudhunagar.vpf", "date_download": "2021-07-29T18:46:23Z", "digest": "sha1:Z3PN2FTT6Z6OQAGG36FN5VDDB3JKSFGV", "length": 17231, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று || 198 new cases of corona infection in Virudhunagar district", "raw_content": "\nசென்னை 30-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று\nமாவட்டத்தில் இதுவரை 39,864 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமாவட்டத்தில் இதுவரை 39,864 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,895 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை 39,864 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,534 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோ���ு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா பாதிப்பிற்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.\nஅரசு ஆஸ்பத்திரிகளில் 1,538 படுக்கைகள் உள்ள நிலையில் 721 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 817 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1753 படுக்கைகள் உள்ள நிலையில் 338 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1415 படுக்கைகள் காலியாக உள்ளன.\nவிருதுநகர் என்.ஜி.ஓ. காலனி, சூலக்கரை, வ.உ.சி. நகர், ரோசல்பட்டி, கெப்பிலிங்கம்பட்டி, ெரயில்வே பீடர் ரோடு, லட்சுமி நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் கீழ பொட்டல் பட்டி, சிவலிங்கபுரம், முனீஸ்வரர் காலனி, புதுப்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநேற்று மாவட்ட பட்டியலின் படி 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 9 ஆக உயர்ந்துள்ளது.\nமாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி... டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி: கேரளாவுக்கு மத்திய குழு விரைவு- ஊரடங்கு அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்\nதமிழகத்தில் இன்று 1,859 பேருக்கு கொரானோ பாதிப்பு -சென்னையில் அதிகரிப்பு\nமதுரையில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுத��் - ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது\nபொய்யுரு தொழில்நுட்பம்- திமுக எம்பி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 175 பேர் பாதிப்பு\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி\nபுதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு முதியவர் பலி\nபெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 251 பேர் பாதிப்பு\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்ப்பம்.. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/12/blog-post_2.html", "date_download": "2021-07-29T18:51:51Z", "digest": "sha1:JYGAWKZRNORQMQHB7UIHC54J7VJKG5HY", "length": 20212, "nlines": 106, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவண்ணாமலையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட கணவன் - மனைவி கைது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவண்ணாமலையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட கணவன் - மனைவி கைது\nதிருவண்ணாமலையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட கணவன் - மனைவி கைது\nதிருவண்ணாமலையில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை: பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள்.\nஇதனால் நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கருவிலேயே ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆணா, பெண்ணா என கண்டு பிடித்து கருக்கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து ஸ்கேன் சென்டர்களிலும், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருத்துவமனைகளில் அறிவிப்பாக ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திருவண்ணாமலையில் ஒரு ஸ்கேன் சென்டரில் பெண்ணின் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டு பிடித்து பெண் கருவை கலைத்து வந்தது தெரியவந்துள்ளது.\nதிருவண்ணாமலை வேங்கிக்கால் என்ற இடத்தை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்தி. இவர் தனது வீட்டிலேயே ஸ்கேன் சென்டர் வைத்து நடத்தி வந்தார். இங்கு வரும் கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதாகவும் பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஆனந்தியின் செயல்பாடுகளையும், பரிசோதனை மையத்தையும் சென்னையில் இருந்து சென்ற சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு கடந்த ஒரு வாரமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இரவு நேரங்களில் மட்டுமே அவர் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்ததால் பொறி வைத்து கையும் களவுமாக பிடிக்க சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து டாக்டர் ஆனந்தி வீட்டுக்கு கருக்கலைப்பு செய்ய ரகசியமாக அனுப்பி வைத்தனர்.\nஅதன்படி அந்த பெண் ஆனந்தி வீட்டுக்கு சென்றார். அங்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மாநில ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், நுன்கதிர் டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் அங்கு புகுந்து திடீர் சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்குள்ள ரகசிய பாதாள அறையில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன்ற போது ஆனந்தி அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.\nஇதையடுத்து அதிகாரிகள் ரகசிய பாதாள அறையில் சோதனை செய்தனர். அங்கிருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்த பல்வேறு அறிக்கைகள் இருந்தன. மேலும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கியது.\nஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ் செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் செயல்பட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பிடித்து திருவண்ணாமலை போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக செயல்பட்டு வந்த பரிசோதனை மையத்திற்கும் சீல் வைத்தனர்.\nதிருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சிவக்குமார் இங்கு வரும் பெண்களை பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, திரும்ப அவர்களை அங்கு கொண்டு போய் விடுவது மற்றும் புரோக்கர்போல் செயல்பட்டு வந்தார். கருக்கலைப்பு செய்யும் பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். முறைகேடாக கர்ப்பம் தரித்த பெண்களின் கருவை கலைக்கவும், பெண் சிசு கருவை கலைக்கவும், அதிகமாக பணம் வசூல் செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர் சிவக்குமார்.\n2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக இது போல் சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்த 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தி ஏற்கனவே இதுபோன்று குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது.\nஅவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் தனது வீட்டிலேயே ரகசியமாக ஸ்கேனிங் மையம் நடத்தி வந்துள்ளார். திருவண்ணாமலையில் இதுபோன்று புகார்கள் ஏற்கனவே நிறைய வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகள் சோதனை நடத்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறிவந்த 3 ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்தனர். திருவண்ணாமலையில் இதுபோல் மேலும் பல சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றையும் கண்டு பிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nசெய்தியாளர் : T. V . மூர்த்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/12/blog-post_35.html", "date_download": "2021-07-29T18:08:31Z", "digest": "sha1:HQJNN6QTLDC7RTHCO6U7LC4S45FKWA4H", "length": 13604, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "சாயல் குடியில் தேமுதிக தேர்தல் சம்மந்தமான கூட்டம் நடைபெற்றது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / சாயல் குடியில் தேமுதிக தேர்தல் சம்மந்தமான கூட்டம் நடைபெற்றது\nசாயல் குடியில் தேமுதிக தேர்தல் சம்மந்தமான கூட்டம் நடைபெற்றது\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் நேரடி பார்வையில்,17/12/2018 திங்கள் மாலை 4 மணி அளவில் சாயல்குடி DSF மஹாலில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம், பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சி, தேர்தல் சம்பந்தமான ஆலோசனை ஆகியவைகள் பற்றிய நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனைப்படி நிறைவேற்றப்பட்டது.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பருவமழை பொய்த்துப்போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2018 - 2018 ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை தாமதமின்றி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவடைந்த பனைத்தொழிலாளர்களின் நலனில் அக்கறையுடன் அவர்களின் வாழ்வு வளம்பெற நடவடிக்கை எடுக்கும் விதமாக இழப்பீடு மற்றும் பஞ்சத்தொகை வழங்க வேண்டும். இதேபோல் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்���ளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக படகு உள்ளிட்ட நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசு மானியம் வழங்கவேண்டும். என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பாக நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் திலிப்காந்த், மாவட்ட கழக துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், சதக் அப்துல்லா, நாக்கன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறப்பினர்கள் இரமகிருஷணன், குமார், மாவட்ட கழக துணை பொறுப்பாளர் வடிவேல், ஒன்றிய கழக செயலாளரகள் கடலாடி மாணிக்கவேல், கமுதி வேல்மயில் முருகன், திருப்புல்லாணி அப்துல் ஹக்கிம், மண்டபம் (கி) தங்கபாண்டி, நகர் கழக செயலாளர்கள் இராமேஸ்வரம் முத்துக்காமாட்சி, இராமநாதபுரம் ராம்கி, கீழக்கரை பந்தே நவாஷ், கமுதி பேரூர் கழக செயலாளர் இந்திரஜித், மாவட்ட அணி நிர்வாகிகள் கேப்டன் மன்றம் முத்துப்பாண்டி, அங்குச்சாமி, இளைஞரணி சேசுமாணிக்கம், மணிகண்டன், மகளிரணி பரமேஸ்வரி, நளாவதி, தொண்டரணி ஏழுமலை, சண்முகம், விவசாய அணி அன்புமுருகன், மீனவரணி ராஜ், ரஞ்சித், தொழிற்சங்கபேரவை மேகவர்ணம், பழனி, மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கின���். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145601", "date_download": "2021-07-29T19:14:36Z", "digest": "sha1:7TREYMXY47WTB43QWDOX6I54BFJ635J7", "length": 13205, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "சொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பே...\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை வி��ிமீறல்கள்.. கனரக...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் நிரம்பியுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி தவித்து வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. புதிய கட்டுப்பாடுகள் ஏன் என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு ஏற்ப கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. செவ்வாய் ஒரே நாளில் கொரொனாவால் உயிரிழந்தவர்கள் 143 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்தாலும் உண்மையில் பலி எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகின்றது.\nகொரோனாவின் தாக்கத்தால் உயிரிழக்கும் பலர் மாரடைப்பு, நுரையீரல் கோளாறு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை வியாதி என்று பல பல காரணங்கள் சொல்லி உறவினர்களிடம் கட்டுப்பாடுகளுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் ஒப்படைக்கப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா பாதிப்புக்குள்ளாகி மூச்சுவிட சிரமப்பட்டு சிகிச்சைக்காக வெல்லும் பலருக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உடன் கூறிய படுக்கை வசதிகள் இல்லை. சேலத்தில் ஆக்ஸிஜன் படுக்கை முழுவதும் நிறைந்து விட்டதாகவும், கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்\nஇதற்கிடையே படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் அலறிக்கொண்டு இருக்கின்றன.\nதனியார் மருத்துவமனைக்கு சென்றால் லட்சங்களுடன் சேர்த்து தங்கள் சொந்தங்களையும் பறிகொடுக்கும் அவலம் அரங்கேறிவருவதாக குற்றஞ்சாட்டும் நோயாளிகளின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள��� ரெம் டெசிவர் மருந்துக்காக பிச்சைக்காரர்கள் போல தங்களை அலையவிடுவதாக வேதனை தெரிவித்தார்.\nஇத்தனை உச்சகட்ட நிலைக்கும் ஒவ்வொருவரின் கவனமின்மையும், சுயக்கட்டுபாடின்மையும் தான் காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்த கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகட்டாயம் முககவசம் அணியுங்கள் கூடுமானவரை அவசியமில்லா இடங்களுக்கு செல்வதை தவிருங்கள், விழிப்புடன் இருங்கள், வீட்டிலேயே இருங்கள் , கும்பலை விட்டு விலகி இருந்தால் மட்டுமே கொரோனா தாக்காமல் தவிர்க்க முடியும் என்பதை உணருங்கள்.. தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது காலத்தின் கட்டாயம்..\nகொரோனாவின் தீவிரத்தையும், உயிரிழப்புகளையும் மனத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தற்காப்புடன் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி செயல்பட வேண்டியது அவசியம்.\nசட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் சிறந்து வேலைவாய்ப்பு பெருகும் - முதலமைச்சர்\nசாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுதலம் கட்டுமாறு எந்த கடவுளும் கேட்பதில்லை - உயர்நீதிமன்றம் கருத்து\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபல்சர் பைக்கில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்., லாரியின் முன்பக்க டயரில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்\nஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை கோயிலுக்கு பலி கொடுப்பதை மாவட்ட ஆட்சியர் மூலம் தடுத்த பெண்..\nஇல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை.. நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nநேர்மையாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிராம மக்கள்\nவைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை வந்தடைந்தது.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\nதிருமண ஆசை காட்டி... ரூ. 7 கோடி மோசடி விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ மருமகன் மீது வழக்கு பதிவு..\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.��.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி..\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Army-man-shot-his-niece-Also-committed-suicide-Huge-issue-in-Punjab-14746", "date_download": "2021-07-29T18:30:04Z", "digest": "sha1:QFZT4RNWRVUEV3HZBBWFJ3KA7YO3E3YS", "length": 8503, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீட்டில் தனிமையில் இருந்த அக்காள் மகள்..! உள்ளே நுழைந்த மாமனார் செய்த பதைபதைப்பு சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nவீட்டில் தனிமையில் இருந்த அக்காள் மகள்.. உள்ளே நுழைந்த மாமனார் செய்த பதைபதைப்பு சம்பவம்\nராணுவ வீரர் தன்னுடைய சகோதரியின் மகளை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ருபிந்தர் கவுர். இவருடைய வயது 30. இவர் மொஹல்லா மாவட்டத்தில், சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வந்தார். 17-ஆம் தேதியன்று அழகு நிலையத்தில் 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டுள்ளது.\nஅதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் ரூபிந்தரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மற்றொரு நபர் இறந்துவிட்டதால், அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகாவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சம்பவத்தில் இறந்தவர் சிங் என்பவர��வார். இவருடைய சகோதரியின் மகள் தான் ரூபிந்தர். சிங் ராணுவ வீரராவார்‌. அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 17-ஆம் தேதியன்று சிங் அழகு நிலையத்திற்கு வந்து ருபிந்திரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nவாக்குவாதத்தினால் ஆத்திரமடைந்த சிங், தன்னுடைய துப்பாக்கியினால் ரூபிந்தரை சுட்டு கொன்றுள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/chance-of-rain-in-10-districts-fishermen-warned-not-to-go-to-sea-140721/", "date_download": "2021-07-29T19:36:25Z", "digest": "sha1:UNTT25GZGMGMSN4CFMEHPCYYFYLF4UTW", "length": 13523, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\n10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுபட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.\nஇந்த நிலையில், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅதுபோன்று, தேனி, திண்டுக்கல், சேலம், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும், தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு 5 நாட்களும், கேரள கடல் பகுதிக்கு 3 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.\nTags: 10 மாவட்டங்களில் கனமழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையம்\nPrevious அட இந்த ஆஃபர் நல்லாருக்கே: ஒரு வாரம் வேலை செஞ்சா 2 லிட்டர் பெட்ரோல் FREE…பனியன் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nNext கூலித்தொழிலாளிகளுக்கு NPHH ரேஷன் கார்டு : அமைச்சர் சக்கரபாணியிடம் குமரி எம்பி விஜய்வசந்த் புகார்\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட��� விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24906", "date_download": "2021-07-29T18:58:49Z", "digest": "sha1:Y5QPOAIARPKKZGU4QWXB3WWB6572DQI7", "length": 8278, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகங்களை கையாள்வது குறித்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது. - GTN", "raw_content": "\nஊடகங்களை கையாள்வது குறித்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.\nகிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று திங்கள்24 கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இச் செயலமர்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன் கலந்து கொண்டு வருகின்ற ஊடகங்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பில் கருத்துக்களை வழங்கியிருந்தார்\nஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் முழுநேர மற்றும் பகுதிநேர ஊடகவியலாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.\nTagsஊடகங்கள் கிளிநொச்சி கையாள்வது செயலமர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nவடக்கு மாகாண அலுவலகங்களில் இனிமேல் பிளாஸ்ரிக் பைகள் இல்லை – உத்தியோகத்தர்கள் உறுதிமொழி ஏற்பு\nகாணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி June 21, 2021\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு June 21, 2021\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43617", "date_download": "2021-07-29T19:12:01Z", "digest": "sha1:AJYIHINYFL5UYN3JKB5XALGJHT6IKIKE", "length": 10676, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "மலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார். - GTN", "raw_content": "\nமலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் ( Max Verstappen) முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பார���முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும் 20 சுற்றுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில 15-வது சுற்றான மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கோலாலம்பூரில் உள்ள செபாங் ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது.\nபந்தய தூரமான 310.408 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 19 வீரர்கள் போட்டியிட்ட நிலையில நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் ( Max Verstappen) 1 மணி 30 நிமிடங்கள் 01.290 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்துடன் அதற்கான 25 புள்ளிகளையும் பெற்றுள்ளார். இந்த காலப்பகுதியில் அவர் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தின் லீவிஸ் ஹமில்டன் 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், அவுஸ்திரேலியாவின் டானியல் ரிக்கார்டோ 3-வதாக வந்து 15 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.\nஇதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் சம்பியன் கிண்ணத்திற்கான வாய்ப்பில் ஹமில்டன் 281 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபஸ்டியன் வெட்டல் 247 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 222 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். அடுத்த சுற்று போட்டி ஜப்பானில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ளது.\nTagsLewis Hamilton Max Verstappen news sports sports news tamil tamil news நெதர்லாந்து வீரர் பார்முலா1 கார்பந்தயத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பென் மலேசியா முதலிடம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் – 10,000 தன்னார்வலர்கள் விலகல்\nசிம்பாப்வேயில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன\nகட்டலான் பிரச்சினை காரணமாக, ஸ்பெய்ன் வீரர் Gerard Pique சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெறக்கூடிய சாத்தியம்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nபருத்தித்துறை காவல்துறையினா் ஐவருக்���ு கொரோனா June 19, 2021\nகொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது June 19, 2021\nசாவகச்சேரி பிரதேச செயலக வீட்டுத்திட்ட தெரிவுகளில் அரசியல் தலையீடுகள் June 19, 2021\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\n“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t47349p50-topic", "date_download": "2021-07-29T18:27:43Z", "digest": "sha1:RDGKZVRGK3BD6373NZ5EZJE7IQH6PPRQ", "length": 46714, "nlines": 469, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "படங்களும் கூட பல கதை சொல்லும்! றினோஸ் வருக! பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக! - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு\n» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்\n» நடிகை ஷிவானி நாராயணன்\n» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்\n» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்\n» வலிமை பட அப்டேட்\n» நலம் தரும் நாட்டு மூலிகைகள்\n» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…\n» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு\n» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு\n» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று\n» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது\n» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே\n» குறுங்கவிதைகள் - பேயோன்\n» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி\n» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி\n» இந்திய அணி அசத்தல் வெற்றி\n» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்\n» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)\n» தன் கையே தனக்குதவி – கவிதை\n» ஒப்பந்தம் - கவிதை\n» உதிரம் கொடுப்போம் - கவிதை\n» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை\n» நீல நிற பூ - கவிதை\n» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…\n» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…\n» லேடி சச்சின் மிதாலி\n» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்\nபடங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nபடங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஎன்னைப்பார்த்தால் பாவமாகவே தெரியலலயா தாடிவாலாமாமா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஏனக்கா நீ என்னக்கா தானே ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில் எனக்கு நட்டே இல்லக்கா எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில் எனக்கு நட்டே இல்லக்கா என்னைப் புரிந்துக்கோக்கா.........ஊஊஊஊஊஊ அட நம்ம நேசமுடன் ஹாசிம் தான்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஇன்னும் ஒரு வருடத்துக்குள் நான் 200 பதிவு போட்டு 10000 பதிவு தாண்டிருவேன் 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே அவங்க வருவாங்களா\nநேற்று வந்த நிஷாக்கா இந்த நண்பன் அண்ணாக்கு கவிதை கவிதையா எழுதிக்கிட்டிருக்காவே நமக்கும் யாராச்சும் கவிதை எழுதினால் நல்லா இருக்குமே\nநண்பன் அண்ணா நண்பன் அண்ணா நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே எனக்கும் கவிதை எழுதசொல்லுங்களேன் நான் உங்களுக்கு அடுத்த தடவை பால் சொதியில் ரெண்டு மீன் துண்டு அதிகமா தரேன் அண்ணா \nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஅனைத்தும் அசத்தலாக உள்ளது ராகவனும் அக்காவோடு சேர்ந்து அரட்டைப் படங்கள் அழகு குட்டிகளின் படங்களும் அதற்கு சில பொருத்தமான வரிகளும் தொடருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\n நிஷா அத்தை கூட இப்ப இல்லை..\nமாமா வந்து கூட மிட்டாய் வாங்கி தரல...\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nபடங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nநண்பன் மாமாவை பார்த்ததும் ஷாக்காகிவிட்டேன்..\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nநிஷா அத்தையை பாட்டின்னு சொன்னால் பிச்சிபுடுவேன் பிச்சி\nஓஹோஹொ ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்\nஐய் எங்கப்பாவுக்கு ஒன்னுமே தெரியாது அத்தை. ஹப்சா னு மேற்கோளில் திருத்தியவர் ஒரிஜினல் பதிவில் திருத்தாமல் விட்டு விட்டாரே ... வேற யாரு நண்பனின் சின்ன வாலுதான். \nஎன் பையன் போட்டோ உங்களுக்கு எப்படி கிடைத்தது அக்கா..\nஇருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..\nஇதுதான் என் மகன் போட்டோ பெயர் அஹ்மட்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஅழகாக இருக்கார்....அப்பவை உறித்து வைத்துள்ளார்...\nபடங்களை எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nபடங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...\nநிஷா அத்தைக்கு ஹப்சா ஒரு இச் கொடுக்குறா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஇருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..\nஇதுதான் என் மகன் போட்டோ பெயர் அஹ்மட்\n சின்னப்பையன் ரெம்ப க்யூட்டாக இருக்கின்றாரேப்பா இப்ப ரெம்ப வளர்ந்துட்டார். தயவுடன் இங்கே இட்ட எல்லாபபடங்களையும் குட்டீஸின் சுட்டித்தனங்கள் திரியில் போடுங்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nபடங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...\nநிஷா அத்தைக்கு ஹப்சா ஒரு இச் கொடுக்குறா\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஇருங்க என் பையன் போட்டோ தருகிறேன்..\nஇதுதான் என் மகன் போட்டோ பெயர் அஹ்மட்\n சின்னப்பையன் ரெம்ப க்யூட்டாக இருக்கின்றாரேப்பா இப்ப ரெம்ப வளர்ந்துட்டார். தயவுடன் இங்கே இட்ட எல்லாபபடங்களையும் குட்டீஸின் சுட்டித்தனங்கள் திரியில் போடுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nராகவா wrote: அழகாக இருக்கார்....அப்பவை உறித்து வைத்துள்ளார்...\nபடங்களை எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஅளவுதான் குழந்தைகளுக்கு.. நண்பன் மாமா அன்புக்கு ஈடு இல்லை....\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nபடங்கள் சொல்லும் கதை அருமையான நிஷா அத்தைக்கு ஒரு “ஓ” போடுங்க...\nநிஷா அத்தைக்கு ஹப்சா ஒரு இச் கொடுக்குறா\nஎன் செல்லக்குட்டிம்மா ரெம்ப அழகு. இப்படில்லாம் போட்டோ போட்டிங்க அடுத்த பிளைட் பிடிச்சி வீட்டுக்கு வந்திருவேன்.\nஅப்பாவோட குறும்புத்தனம் அப்படியே முகத்தில் மின்னுது. குழந்தையை இப்படி போஸ் கொடுக்க வைத்து போட்டோவாக்கிய உங்களுக்கும் ஒரு சபாஷ். சின்ன குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு படமாக்குவது எவ்வளவு கஷடம்.. நான் போட்டோ எடுக்கும் போது அவர்களை அப்படி நில் இபடி செய் என சொல்லாமல் அவர்கள் போக்கில் விட்டு கிளில் செய்திட்டிருப்பேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஅப்படி எடுத்த பல படங்கள் என்னிடம் உள்ளது குட்டிச்சுட்டிகள் திரியில் இடுகிறேன் பாருங்கள் )( )(\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nகுழந்தைகள் படம் காணும் போது மனசு அப்படியே ஜில்லுன்னு பறக்குதுப்பா\nநேரில் பார்க்க ஆசை வருகின்றது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஏனக்கா நீ என்னக்கா தானே ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா ஏலக்கா இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் ஏனக்கா என்னை மறந்து போனாய்.. நான் என் நிலையை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பேன் அக்கா எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில் எனக்கு நட்டே இல்லக்கா எனக்கு நெட் இல்லக்கா,, நேரம் இல்லல்லாக்காஅக்கோவ்... மொத்தத்தில் எனக்கு நட்டே இல்லக்கா என்னைப் புரிந்துக்கோக்கா.........ஊஊஊஊஊஊ அட நம்ம நேசமுடன் ஹாசிம் தான்\nஅழகைக் காட்டும் கண்ணாடி ம��தைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஇன்னும் ஒரு வருடத்துக்குள் நான் 200 பதிவு போட்டு 10000 பதிவு தாண்டிருவேன் 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே அவங்க வருவாங்களா\nநேற்று வந்த நிஷாக்கா இந்த நண்பன் அண்ணாக்கு கவிதை கவிதையா எழுதிக்கிட்டிருக்காவே நமக்கும் யாராச்சும் கவிதை எழுதினால் நல்லா இருக்குமே\nநண்பன் அண்ணா நண்பன் அண்ணா நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே எனக்கும் கவிதை எழுதசொல்லுங்களேன் நான் உங்களுக்கு அடுத்த தடவை பால் சொதியில் ரெண்டு மீன் துண்டு அதிகமா தரேன் அண்ணா \nமுதல் பக்கமும் பாருங்க மாமா. ஏன் ஓடி ஒளியிறிங்கன்னு சொல்லுங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஇன்னும் ஒரு வருடத்துக்குள் நான் 200 பதிவு போட்டு 10000 பதிவு தாண்டிருவேன் 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே 10000 பதிவு போட்டால் 100 வரியில் வாழ்த்துக்கவிதை எழுதுவதா எனக்கு யாதுமாதவள் சொன்னாங்களே அவங்க வருவாங்களா\nநேற்று வந்த நிஷாக்கா இந்த நண்பன் அண்ணாக்கு கவிதை கவிதையா எழுதிக்கிட்டிருக்காவே நமக்கும் யாராச்சும் கவிதை எழுதினால் நல்லா இருக்குமே\nநண்பன் அண்ணா நண்பன் அண்ணா நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே நிஷா அக்கா உங்களுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்கா தானே எனக்கும் கவிதை எழுதசொல்லுங்களேன் நான் உங்களுக்கு அடுத்த தடவை பால் சொதியில் ரெண்டு மீன் துண்டு அதிகமா தரேன் அண்ணா \nமுதல் பக்கமும் பாருங்க மாமா. ஏன் ஓடி ஒளியிறிங்கன்னு சொல்லுங்க\nஆஹா ஆஹா இதெல்லாம் வேற நடந்திருக்கா மீன் சொதி விவகாரம் உலகம் முழுக்க பரவி ட்டதா நண்பன் அண்ணா உங்களுக்கு இருக்கு வண்டவாளம் தண்டவாளம் ஏறிட்டது\nஇனிமேல் என்னை அனைவரும் மீன் சொதி ரினோஸ் என்றுதான் அழைப்பார்கள் போல் ஐயகோ ஐயகோ\nயாதுமானவள்தான் சேனைக்கு வாரங்கல்லயே எப்படி வாழ்த்துவாங்க நண்பனைத்தான் அழைத்த வரச்சொல்ல வேண்டும்\nநான் பார்த்தேன் நண்பன் அண்ணனுக்கு நீங்கள் வாழ்த்தியதை உண்மைகளைப் போட்டு உடைத்து விட்டீர்கள் எல்லாருக்கும் இருக்கு எனது பத்தாயிரம் பதிவு எட்டட்டும் பார்க்கலாம்\nஆட்டம் பாட்டாம் கொண்டாட்டம் எல்லாம் நடந்திருக்கே எல்லா வற்றையும் படிக்க முடியாதே என்ன பண்ணலாம்...\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nமுழுக்க படிக்க வேண்டாம் முதல் பக்கம் மட்டும் பாருங்க போதும். நீங்க ஆரம்ப் முதலே இருக்கிங்கனு புரியும்.\nஇந்த பல சொதி விவகாரம் ஐ, நா வரை பேசப்படுகின்றதாக்கும். ஹாஹா\nஅதென்னப்ப்பா பால் சொதி றினோஸ் என நீங்களே எங்களுக்கு போட்டு தருகின்றீர்கள். கோபம் வரல்லையா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nNisha wrote: முழுக்க படிக்க வேண்டாம் முதல் பக்கம் மட்டும் பாருங்க போதும். நீங்க ஆரம்ப் முதலே இருக்கிங்கனு புரியும்.\nஇந்த பல சொதி விவகாரம் ஐ, நா வரை பேசப்படுகின்றதாக்கும். ஹாஹா\nஅதென்னப்ப்பா பால் சொதி றினோஸ் என நீங்களே எங்களுக்கு போட்டு தருகின்றீர்கள். கோபம் வரல்லையா\nஇதிலென்னருக்கு இங்க சொல்லிட்டுத்தானே இருக்காங்க\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nஇனிமேல் யாராச்சும் என்னை பால் சொதி வைக்க சொன்னீர்கள்.. இப்படித்தான் ஓடி ஒழிந்திருவேன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: படங்களும் கூட பல கதை சொல்லும் றினோஸ் வருக பால் சொதி எப்படி செய்வதெனும் குறிப்பைத்தருக\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆ��ாய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enninavinveliyilnan.blogspot.com/2008/", "date_download": "2021-07-29T18:19:05Z", "digest": "sha1:DLVBHJ7HAGOHWX2YDMFVMIGSADZKZYWR", "length": 248097, "nlines": 1130, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: 2008", "raw_content": "\nஎதையாவது வாசித்தே ஆகவேண்டும் என்றிருப்பதனால், இணையத்தில் வாசித்தாலும் சிலவற்றை பிரதி செய்து அறைக்கு எடுத்துச்செல்வது என் பழக்கம் ஆகிற்று அப்படி எடுத்துச்செல்கிற பிரதிகள் பலவகையானதாய் இருக்கும் என் படுக்கையில் ஏதாவது புத்தகமோ அல்லது பேப்பர்களோ எதுவும் இல்லாமல் போனால்தான் அது ஆச்சரியம் எப்பொழுதும் ஏதாவது இருக்கும் ...\nஅப்படித்தான் காலில் அடிபட்ட அறைக்குள் முடங்கிப்போயிருந்த நாட்களில் ஒன்றின் பின்மதியப்பொழுதில் படுக்கையில் இருந்தபேப்பர்களை வாசிக்கத்தொடங்கினேன்...\nஅப்படி நான் பிரதி செய்து வாசித்தவற்றுள் முப்பத்தொரு பக்கங்களில் இருந்த டிசே அண்ணனின் \"பின்னவீநத்துவம் அல்லது எனக்கு பிடிக்கப்போகும் சனி\" தான் பல நாட்களாய் வாசித்த பதிவு,திரும்ப திரும்ப படிச்சாலும் தெளிவாகாமல் இருந்த பதிவுகளில் அதுவும் ஒன்று போதுமடா இந்த பின்நவீனத்துவம் என்றாகி இருந்ததுஎன்ன கொடுமையடா இதுங்கிற மாதிரி இருக்கும் ஆனா நிறையப்பேசி இருப்பாங்க அந்தப்பதிவிலும் பின்னூட்டங்களிலும்...\nஅன்றைக்கும் அப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். \"ஊர் 'நியூஸ்' கொண்டு வாங்கோ தம்பி\" என்கிறவர்களுக்காக கொண்டு செல்கிற அந்த அறிக்கை இந்த அறிக்கை, அவர் சொன்னது இவர் சொன்னது, போன்றவைகளையும் வாசித்துவிட்டு என்கட்டிலிலேயே விட்டுப்போயிருந்தார்கள் அவற்றை தவிர்த்து...\nவாசிப்பதற்கு வேறென்ன இருக்கிறது என்று தேடியபொழுதில் அய்யனாரின் ஜோவும் இருந்தது\nஎன்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொண்���ே வாசிக்கத்தொடங்கினேன்,\nமனதிற்கு நெருக்கமாய் இருக்கிற பதிவர்கள் சிலரில் அய்யனாரும் ஒருவர்உண்மையில் அய்யனாரிடம் ஏதோ இருக்கிறது அய்யனாரின் பல கவிதைகளில் பல பதிவுகளில் அய்யனார் என்னுடன் ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன்.அது போலத்தான் 'ஜோ'வை வாசிக்க வாசிக்க எனக்கும் என்னுடைய இப்போதைய நாட்களின் ரணம் தகிக்கலாயிற்று விடிய விடிய பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்களா என்கிற ஏக்கம் மறுபடி தலை தூக்கியது... இதற்காகவே இரவுப்பணியில் இருந்தேன் கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் பேசுவதற்கு யாருமில்லாததில் வாசித்தல் மிக நெருக்கமாயிற்று இப்போது.\nவாசிக்கிறவனை எழுத்துக்குள் ஒருவனாக்குகிற அல்லது அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கிறவனாக மாற்றுகிற தன்மை அய்யனாரிடம் இருக்கிறது அதற்கு அருடைய அனுபவங்கள் என்னுடைய ரசனைகளில் இருப்பதும் ஒரு காரணமாகலாம்...\nஎன்னய்யா எப்ப பாரு புலம்பிக்கிட்டே இருக்க என்றுதான் என்னை பல பேர் கேட்டிருக்கிறர்கள்;அதுவும் உண்மைதான் சொல்ல முடியாத அல்லது சொற்கள் இல்லாத வலிகளைத்தான் நான் சொல்லிப்பார்க்க முயன்றகொண்டிருக்கிறேன்.காரணமே இல்லாமல் சலிக்கிற மனதை என்ன செய்வது புதைந்து போயிருக்கிற சொற்களை அவற்றின் அமுக்கத்திணறல்களை எப்படி சகிப்பது அதைத்தான் எழுதிப் பழகிக்கொண்டிருக்கிறேன்புனைவோ நிஜமோ அது அனுபவங்களின் சாயல்களில்தானே இருக்கிறது. என்ன இருந்தாலும் மனித மனம் விசித்திரங்களால் நிரம்பியதுதானே, அதனை கட்டுக்குள் வைப்பதுதானே மிகு பணியாய் இருக்கிறது கட்டவிழ்ந்து விடுகிற மனம் பிறழ்ந்து விடுகிறது அப்படித்தானே...\nஇன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது... இதைப்பற்றி இன்னொரு நாள் எழுதலாம்\n(நம்பினால் நம்புங்கள் நான் இயல்பில் மிக உற்சாகமானவன்,யாராவது மாட்டினா அவ்ளோதான்)\nஇதைப்பற்றிய குறிப்பை எழுதாமல் அய்யனாரின் பதிவுகளை படிப்பதில்லை என்றிருந்தேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்.அய்யனார் உங்களை இன்னொரு கேள்வியும் கேட்க வேண்டும் அய்யனார் என்கிற பெயருக்கான காரணம் என்னஅண்ணன்அதற்கும் தனிமையின் இசை என்கிற பெயருக்கும் தொடர்பிருக்கிறதாக நான் நினைக்கிறேன்...சொல்ல முடியுமா\nசமீராவுக்கு சுடிதார் நன்றாகவே பொருந்துகிறது\nவாரணம் அயிரம் படத்தை தரமான டிவிடியில் பார்க்க வே��்டும் என்று நினைத்திருந்தேன்...பொறுமையை கடந்து அறையில் முடங்கி இருந்த நேரம் அதனையும் பார்த்தேன் நான் எதிர்பார்த்தததை விட சிடி நன்றாகவே இருந்ததில் பார்த்து முடித்தேன்...\nபடத்தை பற்றி நிறையப்பேர் நிறைய சொல்லியிருக்கிறதால நான் என்பங்குக்கு படம் எனக்கு பிடிச்சிருக்கு என்பதை மட்டும் சொல்லிக்கொண்டாலும் சமீரா அழகாய் இருக்கிறார். ஆடைத்தெரிவில் சூர்யாவும் சரி சமீராவும் சரி கலக்ககலாய் இருக்கிறார்கள்.காட்சிகளை படமாக்குவதில் கௌதம் திறமை உள்ளவர் என்பது உண்மைதான்.\nநா(ன்) இத சொல்லியே ஆகணும்.\nஇங்க யாரும் இவ்வளவு அழகா...இவ்வளவு அழகை பாத்திருக்கவே மாட்டாங்க, and i'm in love with you.\nஇந்த வார்த்தைகளை சூர்யாவோட குரல்லயே சொல்லிப்பார்த்தேன் எனக்கும் குரல் மாற்றுகிற வித்தை வருகிறது எல்லா நடிகர்களுக்கும் நல்ல குரல் வாய்ப்பதில்லை சூர்யாவுக்கு வாய்த்திருக்கிறது.\nஅறையில் இருந்த நாட்களில் பகல் முழுவதும் பாடல்களால் நிரம்பியிருந்தது அறை...\nசும்மா சொல்வதற்கல்ல பாடல்கள் எங்களுள் எவ்வளவு தூரம் கலந்திருக்கிறது என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும்...\nபாடல்கள் தருகிற அனுபவங்களைப்பற்றி பேச வேண்டும் என்பது பல நாள் ஆசை அதற்கான தருணங்கள் இன்னும் கூடவில்லை, புதுவருடத்தில் ஆரம்பிக்கலாம் அந்த அற்புதமான அனுபவங்களை இப்போதைக்கு பாடல்கள் காலத்தை மறக்கச்செய்கின்றன அல்லது வேறொரு காலத்துக்குள் எங்களை அழைத்துப்போகின்றன என்கிற சிறுகுறிப்போடு நிறுத்தி;இது பற்றிப்பேசப்போனால் இந்தப்பதிவின் நீளம் உங்களின் ஏகோபித்தஎரிச்சலை பெறக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வில் நிறுத்தி விடுகிறேன்.\nகொஞ்சம் பொறு அலையே -உன்னோடு\nஉன் பெரியதும் சிறியதுமான அலைகளுக்கு\nநான் பயந்து பயந்து நடந்த நாட்களில் இருந்து\nஒருவேளை அதற்கு முன்னர் இருந்தே\nஉனக்கு என்னை தெரிந்திருக்கலாம் - ஆனால்\nஅடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது...\nஅந்த நாட்களில் இருந்து இப்போது\nஅவளோடு நடந்த நாட்கள் வரைக்கும்\nஉனக்கு என்னை நன்றாகவே தெரியும்\nநீ கொடுத்த சிப்பி சோகிகளும்\nநான் வளர்த்த மீன்களின் தொட்டிக்கு\nநீ கொடுத்த பூக்கற்களும் சங்குகளும்\nநான் செய்து விட்ட கப்பல்களும்\nஎன் பெயரெழுதி போத்தலில் அடைத்து\nஉனக்குள் அதனை எறிந்ததும் என சிறுவயதில்\nநம் நட்பின் பரிமாற்றங்களாகத்தானே இருந்தது...\nஉந்தன் காற்றோடு நான் பட்டமேற்றி விளையாடியதும்\nஉன்னோடு சேர்ந்து நான் நீச்சல் பழகியதும்\nஅதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்\nஉந்தன் அலைகளில் நான் மிதந்திருந்ததும்\nநம் நட்பின் நெருக்கத்தை அதிகரித்திருந்ததே...\nவருடம் ஒரு மறை வரும் நம்மூர் கோவிலின்\nபார்த்த சந்தோசத்தில் நீ துள்ளி விளையாடுவதும்\nசில வருடங்களுக்கொரு முறை வரும்\nஏதோ ஒரு தினத்தில் நம்மூர் கோவில்\nஎன் நண்பன் ஒருவனை நீ பறித்துக்கொண்ட பொழுதில்\nஅவனை உன் கரையிலேயே நெருப்பாக்கி\nஅவன் சாம்பலையும் உனக்குள்ளேயெ கரைத்ததற்காய்\nஉன்னோடு நான் கோபித்துக்கொண்ட அந்த நாட்களுக்கு பிறகு...\nஅந்த சோகத்தை மறப்பதற்கு கூட\nஉந்தன் கரையில் இருந்துதானே அழுதேன்\nஅப்பொழுதும் நீதானே வந்து தேற்றினாய்\nபின்பொரு சந்தர்ப்பத்தில் நெடுநாட்களின் பின்னர்\nஅவளை முதன் முதலில் சந்தித்த நாளில் கூட...\nஅதன் பிறகு அவளும் நானும்\nநீயும் நிலாவும் மட்டுமேயான நாட்களில்\nஈரம் சேர்த்த காற்றை அனுப்பி\nநேரத்தை நினைவுபடுத்துவாயே மறந்து விட்டாயா\nஎன் முதல் முத்தம் கூட\nநீ செய்தததை மறக்க முடியவில்லை\nநினைத்துபாராத விசயமாய் நிகழந்த சுனாமி நினைத்துப்பார்க்க முடியாத மறக்கவும் முடியாத நிகழ்வுகளை தந்து போய் நான்கு வருடங்களாகிற்று ...சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமும் இருக்கிறது அதன் வடுக்களின் சுவடாக...\nசுனாமிக்கு பின்பான நாளொன்றில் எங்களுர் கடற்கரையில் நடந்து கொள்கையில் மனதுக்குள் வந்த பல நினைவுகளை கையிலிருந்த பழைய குறிப்பேடொன்றில் தொடர்பே இல்லாமல் கிறுக்கியிருந்தேன் அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுதிய கடல் குறிப்புகளில் இருந்து சில வரிகளை சேநர்த்தெழுதியிருக்கிறேன்...(22/01/05)\nநேற்றே தட்டச்சி முடித்திருந்தேன் பதிவாக்குவதற்கான நேரம் கிடைக்கவில்லை இன்றைக்கு வந்தவுடன் பதிவாக்கி இருக்கிறேன்.\nசுனாமிக்கு பின்னர் கடற்கரை பிரதேசத்திலேயே வேலை செய்திருந்தாலும் கடலுடனான நெருக்கம் குறைந்துதான் இருக்கிறது...கடற்கரையிலேயே வேலை செய்திருந்தாலும் ஊரைவிட்டு வரும்பொழுதே திருகோணமலை கடலின் அலைகளினுடே கண்ணுக்கெட்டிய துரம் வரை நடந்து திரும்பினேன்.\nஅதே போலத்தான் எங்களுர் கடற்கரையிலும் கால் நனைக்காமல் இருந்த எ��்னை இரண்டு சந்தர்ப்பங்களில் கடலே அழைத்திருந்தது.\nLabels: ஊர் நினைவுகள்..., பொதுவானவை...\nஎன் முதல் தோழிக்கு பிறந்த நாள்...\nஅவளுக்கு வெள்ளந்தி மனது அவள் நிறத்தைப்போலவே மூன்றாவது வருடமாக அவள் பிறந்த நாளுக்கு அவளோடு இல்லாமல் இருக்கிறேன் காலையிலேயே அழைத்துப்பேசி இருந்தாலும் அவளை கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துசொல்லவும் அவளிடமிருந்து ஆசீர்வாதங்களும்,பரிசும், இனிப்புகளும் பெற முடியாமலும் போனது வலிக்கத்தான் செய்கிறது, காலம் போய்கொண்டிருக்கிறது...இன்னும் எத்தனை பிறந்த நாட்கள் இப்படி பிரிந்திருக்க வேண்டுமோ என்ன செய்வது:(\nவா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்பது அவள் இப்பொழுதெல்லாம் சொல்கிற முதல் வார்த்தையாய் இருக்கிறது, வந்து என்னை கண்டு கொள் பின்னர் யோசிக்கலாம் நீ யாழ்ப்பாணத்தை விட்டு போவதையும் அங்கு ஜீவிக்க விரும்பாதையும் என்று தன் அன்பின் ஆயிரங்களில் ஒரு பங்கை எனக்கு காட்டிக்கொள்வாள்...\n\"நீதானே ஒரு கடிதம் போடாத ஆள்\" என்று நான் ஆயிரம் முறை தொலைபேசியில் அழைத்தாலும் சொல்கிறவள், கடிதங்கள மீதான என் காதலுக்கு இவளும் ஒரு காரணம் அவள் கிறுக்கலான கையெழுத்துக்களில் நெருக்கமான மனதினை அழகாய் தருகிறவள்...\"ஒரு படம் அனுப்பு பார்க்கலாம் என்றாலு நடப்பு காட்டுகிறாய்\" என்பதும் நான் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்கிற என் வாதங்களை மீறிய அவள் குற்றச்சாட்டு\nநான் அவளோடு இருந்த நாட்களில் எல்லாம் என் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் என் பக்கமே வாதாடுகிற அவள் அன்புக்கு தெரிவதில்லை அடுத்த கோணங்கள் 'அவன் அப்படிச்செய்கிற ஆள் இல்லை' அல்லது 'அவன் அப்படியானவன் அல்ல' என்பது அவள் வாதமாக இருக்கும் அந்த பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டு வந்த பிறகுதான் அது பற்றி என்னிடம் விவாதம் செய்வதும் என்னை கேள்வி கேட்பதும் அவளுக்குத்தான் என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாய் தெரிந்திருக்கிறதே பிறகென்ன :)\n'இனிமேல் உனக்காக கதைக்கமாட்டேன் எக்கேடு என்றாலும் கெட்டுப்போ' என்று சொல்லிக்கொண்டாலும் அதற்கு நான் காட்டுகிற பொய்க்கோப முறுக்குகளுக்கே குழைந்து போய்விடுகிற லேசான மனதுக்காரி..எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறுகிற என்னை \"தேத்தண்ணியை குடிச்சுட்டு போ\" என்கிற முகம் பாராமல் சொல்கிற வார்த்தைகளிலேயே கட்டிப்போட்டு விடுகிறவள் அவள் கையால் தேநீர் குடிக்கிற நிகழ்வும் என் சமீபத்திய கனவுகளில் அடிக்கடி நிகழ்கிறது...\nவெகுவிரைவில் அவளை சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன், அவள் என்னிடம் கேட்டிருப்பது தான் இந்தியா போய் பார்க்க வேண்டும் என்பது; நானும் சொல்லி இருக்கிறேன் நான் ஊருக்கு வருகையில் அழைத்துப்போகிறேன் என்று. 2009 ஏப்பரல் மாதம் அநேகமாய் அது நிகழக்கூடும்...\nஅவளையும் ஊரையும் பார்ப்பதற்காகவாவது ஊருக்கு போயாக வேண்டும் அதற்கான விருப்பங்களும் சூழ்நிலைகளும் இல்லாமல் போனாலும்...\n சொல்ல வந்த விசயத்தை மறந்து அவளைப்பற்றி சிலாகிப்பதே வேலையாகி விடுகிறது எனக்கு அவள் சார்ந்து என்ன விடயம் பேச ஆரம்பித்தாலும்.\n1951-12-24 இல் பிறந்த அவளுக்கு இன்று பிந்தநாள், நான் கொண்டாடுகிற நாள், இந்த முறை அவள் பிறந்த நாளுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன் சரியா(இந்த அழைபை ஏற்றுக்கொள்வீர்கள்தானே ஏனெனில் இனி இன்னும் சில இப்படியான அழைப்புகள் வரக்கூடும்...)\nமிக மெல்லிய மனதுக்காரியான நல்லவள் ஒருத்திக்கு நான் வாழ்த்து சொல்கிற தருணத்தில் நீங்களும் வாழ்த்த வேண்டாமா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...\nநீ பிறந்தநாள் கொண்டாட வேண்டும்...\nஅம்மாவின் பிறந்த நாளுக்கு பதிவெழுத வேண்டும் என்பதை விட அவளுக்கான் என் வாழ்த்துக்களை என் மனதார சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே நிறைய இருந்தது என்னவெணன்று எழுதி பதிவு போடுவது என்று தெரியாமல்தான் இணையத்துக்கு வந்தேன்...(இந்த நாட்களில் இணையம் கிடைப்பதும் பெரும் கஷ்டமாய் இருக்கிறது இப்பொழுதுதான் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது)அலுவலக வேலையின் குறுக்கிடல்களுக்கு மத்தியில் சட்டென்று தோன்றிய உணர்வுகளில் இருந்து இவ்வளைவையும்தான் கோர்வையாக்க முடிந்திருக்கிறது.\nதிரும்பவும் உன் சந்தோசத்திற்கும் நிறைவிற்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் அம்மா தெய்வங்கள் நீ தொழுகிற தெய்வங்கள் எப்பொழுதும் உன் கூட இருக்கும்...\nஎன் குடும்பத்தார்,நண்பர்கள், நீங்கள் எல்லோர் சார்பாகவும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதிலும் புதியதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறது.\nஎழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்���ின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா அதன் உயிர் பயணங்களையும் புத்தகங்களையும் சுவாசிக்கிறதென்று உடல் அது பாட்டுக்கு கட்டிலோடு தஞ்சம் புகுந்து விடுகிறது, தீர்ந்து போகாத சில பிரச்சனைகளும் அவற்றோடு சேர்ந்து கொள்கிற இன்ன பிறக்களும் தூக்கம் வருகிற பொழுதுகளை குறைக்க சாண்டில்யனின் கடல் புறாவை வாசிக்கிறதற்கான மனோநிலை சற்றும் வரமாட்டேன் என்கிறது...வாசிக்காமல் கிடப்பிலிருக்கிறது அது\nகணையாளியின் கடைசிப்பபக்கங்களை படிப்பதற்காய் வெளியில் எடுக்கவில்லை இன்னமும்...\nவலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.\nசுயவிபரக்கோவைகளில் பொழுது போக்கு என்பதில் வாசித்தலும் பயணித்தலும் என்று எழுதுகிற ஒரு மனது இரண்டரை வருடங்களாய் ஜன்னல் திறக்காத கன்டெய்னர் அறைக்குள் எப்படி அடைகிறது என்பது தமிழ் மணத்துக்கு வெளிச்சம்...\nபதிவு எழுத முடியாது என்பதல்ல...எழுதுகிற மனோநிலநிலை கிடையாது...\nஎப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...\nசில பாடல்கள் தருகிற சிலாகிப்புகள் பற்றி பேச வேண்டும் என்பது என் நெடு நாளைய ஆசை ஆனால் என் சோம்பல்களில் அவை தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது ...\nஅப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...\nஅனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.\nஅவை என்ன பாடல்கள் என்பதை சரியாகச்சொன்னால்...முதலில் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்\nபல நாட்களாய் என் ஆரம்ப காலத்து வரிகளை தேடிக்கொண்டிருக்கிறது மனது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...ஏன் இந்த வலை ஆரம்பித்த நாட்களில் நான் எழுதிய வரிகள் எல்லாம் பல வருடங்களின் முன்னர் நாட்குறிகப்புகளிலும் துண்டு காகிகதங்களிலும் எழுதியவையாகத்தான் இருந்திருக்கின்றன,சில வரிகள் மனதிலேயே கிடந்திருக்கின்னறன\nஎழுதாமல் ப��தைய விட்ட வரிகளை என்னை சபித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறது மனது...\nஇருந்தும் அந்த ரம்மியமான மனோநிலை என்பது தொலைந்து போயிருக்கிறது இப்பொழுதிலிருக்கிற ஏகாந்தம் பிடிக்காமல் இல்லை என்றாலும் அந்த மொழிகளை தவிர்ப்பதை விரும்பவில்லை மனது...\nகடந்த வியாழக்கிழைமையில் இருந்து மீண்டும் வலி ஏற்பட்ட காரணத்தில் வேலைக்கு வர முடியாமல் அறையிலேயெ அடைந்திருந்தேன் சில ஹிந்திப்படங்கள் தமிழ் படங்கள் பாடல்கள் என பார்த்திருக்கிறேன் நா காமராசனின் தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும் என்ற புத்தகம் வாசித்திருக்கிறேன்.தூக்கம் வருவதில்லை என்று சொன்னாலும் கடந்த நாட்களில் நிறையவே துங்கினேன் என்பதுதான் உண்மை...\nஇன்னும் சில புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.\nகடைசியாய் எழுதியிருந்த பதிவில் இணைப்பதற்காய் படங்களும் பதிவாய் எழுதுவதற்காய் இந்த வரிகளையும் எழுதிவைத்திருந்தேன் அசௌகரியங்களின் மிகுதியில் குழம்பல் நிலமைகளில் பதிவாக்கப்படாமலே கடந்து விட்டது நாட்கள்.\nகிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் வந்திருக்கிறேன் இணையம் பக்கம் நிறைய விசயங்கள் நிகழ்ந்திருக்கிறது, எவ்வளவோ படிக்க இருக்கிறது.\nபதிவிடுவதற்காய் எழுதியிருந்த வரிகள் சில அழிந்து போயிருக்கின்றன சில பதிவுகள் இல்லாமல் போயிருக்கின்றன உங்களுக்கு சந்தோசம்தானே.\nஎன்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...\nஇப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...\nஇது தமிழ்நதி அக்காவிடமிருந்து வந்த அறிவிப்பு ஒன்று.நேற்று விடுமுறையில் இருந்ததால இணையத்துக்கு வர முடியவில்லை இன்றும் இப்பொழுதுதான் வர முடிந்தது...\nஇலங்கையில் பல்லாண்டுகளாகத் தொடரும் போருள் சிக்கி அவதியுறும்\nதமிழ்மக்கள் குறித்த விழிப்புணர்வையும் நிரந்தர விடிவையும் வேண்டி,\nதமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்\nகவிஞர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9\nமணியிலிருந்து மாலை 5 மணிவரை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கூடி ஒரு\nகண்டனக் கவியரங்கம் நடத்தவிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்\nகூடும். இந்நிகழ்வு குறித்த கூடுதல் கவனத்திற்காக உங்கள் அனைவரது\nஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். உங்கள் இணையத் தளங்களில்\nஇந்நிகழ்வைப் பற்றி ஒரு அறிவித்தலையோ பதிவினையோ இடுவதின் வழியாக அதனைச்\nசாத்தியப்படுத்தலாம். வார்த்தைகளன்றி வேறேதுமற்ற நாம் செய்யக்கூடியது\nஉங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி...\nஒரு மைதானமும் ஒரு தேவதையும் நானும்...\nஎந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் வியர்வை நனைக்க, அழகு தெறிக்க மைதானத்தில் பயிற்சி செய்கிற பெண்களை பார்த்திருக்கிறீர்களா அது ஒரு தனி அனுபவம்..அதுவும் அவள் மனதுக்கு நெருக்கமானவள் ஒருத்தியாயிருக்கையில் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது\nகாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற கடைமையை அறிமுகம் செய்தவள் அவள் எனக்கும் அதிகாலைத்தூக்கத்துமான நெருக்கத்தை பறித்துவிட்டிருந்தாள் காலையில் அம்மாவோ அக்காவோ தண்ணி தெளிக்கும் வரை படுக்கையிலிருந்து எழுந்திருக்காத என்னை இருள் விலகாத அதிகாலையில் பனி படர்ந்த மைதானதின் புல் வெளியில் நடக்க விட்டிருந்தாள்.\nயாரோடும் அதிகம் பேசாத அவள் என்னை மட்டும் சேர்த்துக்கொண்டதில் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த மனதை; மிக மென்மையான இயல்பு (அவள் எப்படி அவ்வளவு வேகமும் திடமும் வைத்திருந்தாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்) வெகு நிதானமான பெண்மை, முடிவெடுக்கிற ஆற்றல், நிறைவான தோற்றம் என மொத்தமாய் மிக அதிகமாய் வன் முறைசெய்து கொண்டிருந்தாள் அவள்...\nகுறுந்தூர,நெடுந்தூர ஓட்டங்கள்,நெட் போல்,கிரிக்கெட்,எல்லே,வொலிபோல் என அவள் கலக்காத விளையாட்டே இல்லை எனலாம்.மாவட்டம், மாகாணம் என பல மட்டப் போட்டிகளில் அவளை சேர்த்துக்கொண்ட பெருமையை பெற்றிருந்தது அவள் பள்ளிக்கூடமும் எங்கள் ஊர் கழகமும்(Sports Club).\nவெள்ளை நிற ‘ரீசேட்டும்’ கறுப்பு அல்லது அடர் நீல நிற ‘ரக்சூட்டும்’ வெள்ளை நிற சப்பாத்துகளும் என அவள் பயிற்சி செய்வது அழகின் அதிகாரங்கள் நிரம்பிய பட்டத்து இளவரசி ஒருத்தியின் பயிற்சியை நினைவு படுத்திப்போகிற நிகழ்வு\nஅழகு தெறிக்க,வளைவுகள் அதிர,பெண்மையின் இயல்பான வாசனைகளோடு,வியர்வையில் நனைகிற அழகுகளோடு, மிக முக்கியமானதாய் என்னை தவிர்க்கவில்லை என்கிற மிக நெருக்கமானதான ���ினேகங்களோடும் என் அதிகாலைகளை அற்புதமாக்கிக்கொண்டிருந்தாள்...\nநான் மைதானத்துக்கு அவளுக்காகத்தான் வருகிறேன் என்பது தெரிந்திருந்தாலும் என்னை தனக்கு நெருக்கமானவனாய் உணர்கிறதாகிய நம்பிக்கையை எனக்கு அவள் செயல்கள் மற்றும் சினேகமான சிரிப்புகள் மூலம் உணதர்த்திக்கொண்டாள்....இன்னொரு வகையில் நான் வருவது தனக்கு திருப்தியாயிருந்ததாயும் அவளால் என்னை கவனிக்காமல் இருக்க முடியாதிருந்ததையும் பின்னய சம்பாஷணைகளின் பொழுதுகளில் குறிப்பிட்டிருக்கிறாள்...\nபள்ளிக்கூட வயதில் அது தருகிற சுகம் வாழ்க்ககையின் பக்கங்களில் எழுதாமல் நிலைக்கிற ரசனைப்பொழுதுகள்,இன்னொரு மொழியில் தேவைதையின் தருணங்கள்எனக்கும் என் அதிகாலைத்தூக்கத்துமான உறவை தகர்த்த பெருமையும பின்னர் மொத்த தூக்கத்தையும் பறித்த பெருமையும் இன்னமும் அவளுக்கிருக்கிறது\nஎன்ன ஒரு சோகம் அவள் கழகத்துக்குரிய அல்லது பள்ளிக்கூடத்துக்குரிய சீருடையில் மைதானமொன்றில் போட்டிக்காக ‘நெட்போல்’ விளையாடுவதைப்பார்க்கிற தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...\nகாலைப் பயற்சிக்கு வருவாய் என்றே\nவந்து போக ஆரம்பித்த பிறகு\nவந்து போகின்றன சில பறவைகளும்\nநீ இழுத்து விடுகிற மூச்சில்\nஇத்தனை நெருக்கமாய் இருந்தும் அவள் நெட்போல் விளையாடுகிறதைப்பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு அமைந்திருக்கவில்லை அது ஒரு மாதிரியான தவிப்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது.\nஅவள் இப்பபொழுது எந்த பயிற்சியும் செய்வதில்லை விளையாட்டுகளில் பங்கெடுப்பதும் இல்லை பின்னர் ஒருவேளை நிகழக்கூடும் நிலவொளியில் நிழக்ககூடும் முன்பு நிகழ்திருக்கிறதைப்போலான பயிற்சியும் ஒரே ஒரு பார்வையாளனுக்கும் அவனே போட்டியானளனுமாயிருக்கிற நெட்போல் ஆட்டமும்.\nLabels: ஏதோ நினைவுகளில்..., தேவதையின் தருணங்கள்...\nஎழுதிக்கொண்டிருக்கிற இரவுகளில் வாழ்கிறது உயிர்...\nகுறைந்து கொண்டேயிருக்கிற வாழ்நாட்களை கணக்கிடுகையில்\nவிரிகிற வெறுமையை நிரப்பப முடியவில்லை...\nஇதுவரையான நாட்களின் எச்சங்களை தேடி;\nகளைத்துப்போனதன் சோர்வு மட்டுமே மீதமிருக்கிறது\nதூங்குகிற பொழுதுகளைத்தவிர வேறெதிலும் கிடைக்கவில்லை\nஉயர்ந்து கொண்டே இருக்கிற கிடைக்காதைவைகள்\nஎழுதாமல் இருக்கிற சொற்களை அல���லது\nபேசாமல் இருக்கிற உணர்வுகளை புரிந்து கொள்ள\nநெருக்கம் மிகுந்த உறவொன்றின் இல்லாமை\nஉறவுகளை பிரிந்துவிட்ட உடலொன்று உயிரோடிருக்கிறது...\nபின்னர் எழுதப்பட போகிற ஒரு பதிவுக்கான முன்குறிப்பாக இது இருக்கலாம் ஆனால் இழந்து கொண்டே இருக்க்கிற தனிமையும் இருத்தலும் பல நினைவுகளையும் வார்த்தைகளையும் திமிறத்திமிற கொன்று குவிப்பதில் மனவெளியெங்கும் நிறைகிற சொற்களின் அதிகப்படியான கூச்சல்களில் எழுதப்படாமலே இருக்கின்றன நாட்கள்\nஇதுவும் அப்படி ஆகக்கூடாது என்பதற்காகவோ அல்லது சொற்களின் கூச்சலை குறைப்பதற்காவோ...இந்த நினைவும் ஒரு பதிவாக எழுதப்பட்டிருக்கிறது.\nLabels: ஊர் நினைவுகள்..., கவிதைகள்.\nமுடிந்துபோன ஆவணி மாதத்து மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாளில் உன் கனவுகள் வருகிற அதிகாலையில் அழைத்திருந்தாய் அவசரமாக...உன்னுடைய கனவுகளை நீயே கலைத்திருந்தாய் அதுவே நிஜமும் ஆயிற்று உன்னைப்பற்றிய உனக்கும் எனக்கும் மட்டுமேயான தருணங்களால் நிரம்பிய என் எதிர்காலத்தின் கனவுகளை அதுதான் கடைசி அழைப்பென்று அறிவித்து வெகுசாதரணமாய் விலகிக்கொண்டாய் நீ கொஞ்சம் பொறு\nதிசைகளற்று அலைந்து கொண்டிருந்த என்னை நேர்ததிசைகளின் புள்ளியில் நகர்த்தியவள் நீ\nஇப்பொழுது எப்படி என் கண்களை பறிக்கிற வக்கிரம் உண்டாயிற்று உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களில் நகர்கிற என் நாட்களை ஒரு அத்துவானக்காட்டின் இருள் நிரம்பிய ஏதோவொரு புள்ளியில் விட்டு என் கண்களையும் பறித்துப்போகிறாய் நீ...\nஎன்கிற வரிகளை உன் கடிதங்கள் தோறும் எழுதிய நீயா என் ஜென்மங்கள் ��ுழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா என் ஜென்மங்கள் முழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா தேவதைகள் பொய் சொல்வதில்லை அவை அவற்றின் இயல்புளை இழப்பதில்லை என்பது உலகம் தோன்றியது முதல் இருக்கிற உண்மை காதலும் உலகம் தோன்றியதிலிருந்து இருக்கிறதுதானே...\nநீ எப்படி நடிக்கப்பழகினாய் நீயாக சொல்லி விட்டாய் என்கிற உன் தன்முனைப்புகளின் மீதான பிடிப்புகளில் ஒரு வைராக்கியத்தோடு இதுவரையான என் நூற்றுக்கணகான அழைப்புகளுக்கு பதில் தராமல் உன்னை நீயே வருத்திக்கொண்டிருக்கிறாய். ஒரு தேவதையிடம் யாசிக்கிறவன் ஒரு நாளும் தன்முனைப்புகளில் இருக்கமாட்டான் இயல்பாய் நிகழ்கிற பிரியங்களில் எந்த தன்முனைப்புகளும் 'நான்'களும் இருப்பதில்லை...\nஉன்னை எனக்குத்தெரியும் நீ இயல்பாய் நிகழ்கிறவள்\nநான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...\nஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் \"நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்\" என்று சொல்லியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...அதற்கடுத்த நாளின் சந்திப���பில் கூட நீ உங்களுக்கு ஏலாதென்றால் ஏன் குடிக்கிறீர்கள் என்னோடு வந்த பிறகு குடியுங்கோ அப்ப கவனிக்கிறதுக்கு நானிருக்கிறேன் என்கிற உன் பிரியங்களைக்கொட்டி கோபங்களாக வெளிக்காட்டினாய்... இப்பொழுதும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் அதுமட்டுமல்ல பல புது முகங்களுக்கு நடுவில் கண்ணீர் விட்டு புலம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரையும் அம்மாவுக்கு பிறகு நான் கண்ணீர் விட்டழுத முதல் உறவு நீ மட்டும்தான்...மற்றவர்களுக்கு மத்தியில் கண்ணீர் என்ன கவலைப்படுவதையே விரும்பாதவன் நான் என்பது உனக்கு தெரியாததல்ல இப்பபொழுது முகமே தெரியாத நண்பர்களிடம் எல்லாம் புலம்புகிறேன் குடல் வெளியில் வருகிறதைப்போல வாந்தி எடுக்கிறேன்...குற்றவாளி ஒருவனை தண்டிக்கிற ராஜகுமாரி ஒருத்தியின் அழகிய திமிரோடு ஏளனமாய் பார்க்கிறாய் நீ...\nஎத்தனை கோப்பகைளை நிரப்பியும் உன்னை மறக்க முடியவில்லை நீ...நீ மட்டும்தான் என்னை நிரப்புகிறவள் என்கிற உன்னுடைய இயல்பாய் நிகழ்கிற அன்பின் தருணங்கள்தான் இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது...நான் இதனை திரும்பத்திரும்ப எழுதிய ஒரு கடிதத்தின் பதிலாக பிரியங்களை சொற்களாக்கி உயிர் முழுவதும் நிறைத்திருந்தாய் நீ அந்த உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களை திரும்பத்திரும்ப புலம்புகிறேன் நான்...இத்தனை கோப்பைகளுக்கு பிறகும் \"அவள் ஒரு தேவதை மச்சான்\" என்கிற என் புலம்பல்கள்...உன் பிரியங்களாலும் நினைவுகளாலும் நிரம்பிய என்னை கேலி செய்கின்றன...சாம்பல் நிறத்தின் சிகரெட்புகைகளின் நடுவில் தேவதையென நீ வந்து சிரிக்கிறாய் உன் அடிமையொருவனின் அவஸ்தைகளை பார்த்து...\nஎவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை\nஇப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது...\nஉன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...\nஉன் நினைவுகளையும் எடுத்துப்போயிருக்கலாம் உன் பிரியங்களை கொண்டு போன நீ...\nஎப்பொழுதோ ஒரு போதை தெளிகிற பின்னிரவொன்றில் எழுதிய (புலம்பிய) வார்த்தைகளை பதிவாக்குகிற முயற்சியில் தணிக்கைகளுக்கு பிறகு மூலப்பிரதியிலிருந்து மாறுபட்டிருக்கிறது பதிவு...\nசோகங்களும் அனுபவிக்கப்பட வேண்டியவையே காலம் கடந்து விடுகிற அல்லது புதைதந்து போகப்பண்ணுகிற சோகங்கள் எல்லாம் கொண்டாடப்பட்டவையாகவே இரு��்கின்றன கொண்டாடப்படாத சோகங்கள் நாட்களை நகர விடுவதில்லை காலம் அங்கே தடுமாறி விடுகிறது என்பது போதையில் கிடைக்கிற தெளிவு...\nஇப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...\nLabels: ஏதோ நினைவுகளில்..., சோகங்களை கொண்டாடுதல்...\nநான் படம் பார்த்த கதைகள்...\nசினிமா என்பதை விட படம் எண்டால் சரியா இருக்கும் எண்டு நினைக்கிறன் இப்ப கூட படம் எண்டால் காணும் சாப்பிடாம இருந்து பாப்பன் ஆனால் முந்தின மாதிரி என்ன படம் எண்டாலும் கிடையாது இப்ப படம் எப்பவும் பாக்கலாம் என்று இருப்பதனால் தெரிவு செய்த படங்கள் மட்டும்தான் பாக்குறது...நான் படம் பாத்த கதைகள் கனக்க இருக்குஇன்னொரு விசயம் நான் படம் பாத்தா கதையை வசனம் விடாம சொல்லுற ஆள்,எங்கடை ஊரில படம் பாக்கேலாத நிலமை இருந்ததுதான் அந்த நேரத்துலயே நானெல்லாம் முடிந்தவரை படம் பாக்கிற ஆள் அதனால சினமா பற்றி எழுதச்சொன்னால் அந்த நினைவுகள்தான் மனதுக்குள்ள வந்திச்சுது ஆனா இப்ப கொஞ்ச நாளாவே பழைய விசயங்கள் மறந்து போய்க்கொண்டிருப்பதாக் உணர்கிறேன் அதுவும் நல்லதுக்குத்தான்\nநான் நல்லா படம் பாப்பன் அதே நேரம் நல்லா படம் காட்டுவேன்...\nஎந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா\nவயது எப்படியும் ஒரு ஒரு ஏழு வயதிருக்கலாம் அல்லது அதை விட குறைவுதான் சரியாக நினைவில்லை நான் முதல் பார்த்த படமாக இன்னமும் நினைவில் இருப்பது மௌன ராகம்தான் அதுக்கு முந்தியும் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்ப ஞாபகத்துக்கு வராதாம்... இந்தப்படம் பக்கத்து வீட்டிலதான் பாத்தது அப்ப எங்கடை ஊரில எல்லா இடமும் ரிவி கிடையாது படம் பாக்குறதுமில்லை ஆனா எனக்கு என்னமோ படப்பைத்தியம் பிடிச்சிருந்துது அந்த நாளைல அவ்வளவு படங்களை பர்த்து தள்ளி இருக்கிறேன்...ஒரே படத்தையே திரும்பத்திரும் போட்டாலும் பாக்காம விடுவதில்லை அப்பொழுது...\nபக்கத்து வீட்டில படம் பாக்கிற படியாலை இவன் எத்தனை தரம் இந்தப்படத்தை பாத்துட்டான் என்னடா விளங்குது இந்தப்படத்துல அப்படி என்று கேட்டவா ஜெயராணி அக்கா ஆனா நான் அப்ப ஒண்டும் சொல்லேல்லை மௌனராகம் படத்துல கார்த்திக் செத்து விழுகிற காட்சியும் மோகன் ரேவதியை படிச்சிருக்கு என்று த���ியே சொல்கிற காட்சியும் 'போடா டேய்' 'சும்மா இருடா சோம்பேறி' எண்டு ஒருத்தர் சொல்லுவாரே அதுவும் பல நாட்களாக நினைவிருந்தது...அதற்கு பிறகு திரும்ப தனியா படங்களை பார்க்கிற காலங்களில் இது என்ன படம் எண்டு தேடிப்பிடிச்சு பார்த்தேன் மணிரத்னம் நான் முதலில் ரசித்த ஒருவர்...\nஅப்ப நான் என்ன உணர்ந்தேன் என்று எனக்கு நினைவிருந்த காட்சிகள் உங்களுக்கு சொல்லக்கூடும் ஆனால் எனக்கு புரியவில்லை அப்பொழுது நான் நினைத்தது சொந்தமா ரீவி டெக் வாங்கி பிடிச்ச படம் எல்லாம பாக்க வேணும் எண்டு.\nகடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஇங்கு வருவதற்கு முன்னர் கொழும்பில் பார்த்த படம்தான் நினைவிருக்கு சினி சிட்டியில் பார்த்த எஸ் ஜே சூர்யா நயன்தாரா நடிச்ச கள்வனின் காதலி என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு எந்தப்படமும் நினைவில்லை ஆனால் யாழ்ப்பாணத்துல ராஜா மனோகரா அரங்குகளில் படம்பார்த்தது போல வேறெங்கிலும் பார்க்கவில்லை...அது ஒரு தனி சுவாரஸ்யம் படம் பாக்க அங்கே போவதில்லை தியேட்டரை கலக்குறதுக்குதான் அங்கே போயிருக்கிறேன் நாங்கள் கலக்காமல் விட்டால் வேறொரு செட் கலக்கி கொண்டிருக்கும் அதனால நாங்களும் முடிஞ்சவரை கலக்ககி இருக்கிறோம் தியேட்டரை அதனால படத்தை முழுசா பாக்க வேணும் எண்டால் படம் வந்து சில வாரங்கள் ஆனபின்பு ஒரு நாள் போய் பார்த்துக்கொள்வேன் ...\nஎனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...\nகடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nகடைசியாகப்பார்த்தது ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...\nவசந்த் இயக்கிய இந்தப் படத்தை பற்றி என்ன சொல்ல காதல் சம்பந்தமா இன்னுமொரு படம் படம் பிடிச்சுப்போனதற்கு ஷ்யாம் என் சாயல்கள் உள்ள ஒரு பாத்திரத்தை செய்திருந்ததும் காரணமாக இருக்கலாம்...\nபடம் பார்த்து உணர்ந்தது எதுவும் இல்லை...சினேகா அழகான பெண்மை என்பதைத்தவிர\nஇன்னொரு படம் உள்ளத்தை அள்ளித்தா...\nஇந்தப்படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை ரம்பாவுக்காகவே பார்த்த படம் முழு நீள நகைச்சுவை சித்திரம் சுந்தர்.C ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொடுத்த நகைச்சுவை படங்கள் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி இரண்டும் கைவசம் இருக்கிறது டிவிடியாக மேட்டுக்குடி பார்த்த குறையில் இருக்கிறது...\nபடம் பார்த்து என்ன உணர்தேன் எண்டால் ரம்பா சின்னப்புள்ளையள் மாதிரித்தான் இப்பவும் இருக்கிறா... ;)\nபழனிபாரதி திரும்பவும் எழுதுகிறார் என்று கேள்வி ஆனால் அவர் கொடுத்த ஹிட்ஸ் மறக்க முடியாதவை...\nசிற்பி அரபியே இசைகளில் கலந்து கட்டி அடித்தவர் என்பது திரும்பவும் நினைவுக்கு வந்திருக்கிறது...(மேட்டுக்குடியில் இது சாதாரண ரசிகனுக்கே புலப்படும்)\nஉங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...\nதாக்கிய தமிழ் சினிமா நிறைய இருக்கு தாக்கிய என்பதை விட உணர்வுகளில் மாற்றங்களை உண்டு பண்ணிய படங்கள் பல இருக்கு\nதுலாபாரம்-இந்தப்படத்தை முதலாவது படமா போட்டு அதற்கு பிறகு மூன்று படங்கள் விடிய விடிய பாத்தும் இந்தப்படம் மட்டும்தான் அடுத்த நாள் முழுக்க கண்ணுக்குள்ள வந்துகொண்டிருந்தது...\nமுதன் முதலாய் எனக்குள் காதல் சொன்ன படம்.\nகாதல் காதல் காதல் நிரம்பிய சின்னச்சின்ன கவிதைகளை இசையோடு சொன்ன படம்...\nஇந்தப்படத்தை எத்தனை முறை பார்தேன் என்று எனக்கே தெரியாது...\nஅழகு மேரியை(ராதாவை) இப்பொழுதும் மறக்க முடியவில்லை...\nகாதல் அழகானது அதன் அலைகள் ஓய்வதில்லை...\nபடம் முழுக்க நிரம்பியிருந்த இயல்பும் படத்தின் முடிவு தந்த ரணமும்..\nஉனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...\nஇயல்பாய் ரணம் செய்து போன படம்.\nவார்த்தை தவறி விட்டால் கண்ணம்மா...\nஎந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பார்த்து மனதைப்பிசைந்த படம்...\nஇவற்றோடு இன்னும் பல படங்கள் இருக்கிறது பார்த்த பல பிறமொழிப்படங்களும் இருக்கிறது பெயர் நினைவுக்கு வரவில்லை.\nஅ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஇதைப்பற்றி என்னைக்கேட்டால் சிரிப்புத்தான், ஒரு விதமான மற்றவார்களுக்கு பிடிக்காத புன்னகைதான் பதிலாக இருக்கும் சொல்ல நிறைய இருக்குப்பா...:)\nஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nசினிமா தொழில் நுட்பங்களில் ஒளிப்பதிவு கலை இசை அப்படின்னு பல பிடிச்ச துறைகள் இருந்தாலும் என்னுடைய கவலை எல்லாம் உதவி இயக்குனர்கள் மீதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிசப்பட்டு ஒரு படத்தையேனும் எடுத்துவிட வேண்டும் என்று வருகையில் அதற்கு எத்தனை விமர்சனங்கள்��ிந்தனைகளை களவாடப்படுகிறது என்று தெரிந்தே மொளனமாக இருப்பவர்கள்...\nதமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா...\nஇல்லாமலா ஆரம்ப இலக்கியமே சினிமாதானே...ஆனால் முன்பு வாசித்ததைப்போல கிசுகிசுக்கள் பத்திக்கிச்சு மாதிரியான எல்லாவற்றையும் வாசிப்பதில்லை என்றாலும் புதுப்ட விமர்சனங்களை படம் பார்த்த பிறகு வாசிக்க வேண்டும் என்று எவ்வளவு முயன்றாலும் வாசிக்காமல் இருக்க முடிவதில்லை அநேகமான படங்களுக்கு...\nதமிழ் சினிமா என்பதை விட சினிமா பற்றி நிறைய வாசிக்க வேண்டும்.\nஅறியாத அல்லது மறந்து போன கலைஞர்கள் மற்றும் படங்கள் பற்றி; படங்கள் பார்த்தும் வாசித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.\nபல நேரங்களில் துணையாக இருந்திருக்கிறது எனக்கு புத்தகங்களைப்போலவே\nதமிழ் சினிமா இசை ரொம்பப்பிடிக்கும்- ரொம்பப்பிடித்தது இளைய ராஜாதான்..\nவளர்ந்து கொண்டே இருக்கிறது இசை...\nதமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி படங்களை பார்ப்பதுண்டா \nநிச்சயமா;ஆரம்ப காலத்தில கராத்தே சம்பந்தமான படங்கள் பார்த்ததுண்டு அப்படியே படிப்படியாய் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன் ஆரம்பம் என்னவோ படம் என்ன சொல்கிறது என்று புரியாமல் பார்த்தாலும் பின்னர் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்கிற முயன்று கொண்டிருக்கிறேன்...\nமற்றய இந்திய மொழிப்படங்களின் பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரை கிட்டவில்லை இந்தி,மற்றும் மலையாளப்படங்களின் பரிச்சயம் சவுதி வந்த பிறகே கிடைத்திருக்கிறது பல மலையாளப்படங்களை பார்திருக்கிறேன் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி சமீபத்தில் பார்த்தது\nமலையாள சினிமாவிலிருந்து சில கேள்விகளை கேட்டுப்போன படம்\nநான் ஒரு ஜாக்கிசான் ரசிகன்...\nகடைசியாக பார்த்த ஜாக்கிசான் படம்\nவேலை முடிந்து அறை திரும்பி ஆடைகளை மாற்றக்கூட எழும்பாமல் அமர்ந்து பார்த்த படம் என்ன நடிப்புப்பா\nதீபா மேத்தாவின் இன்னொரு கேள்வி...\nநான் பார்க்க வேண்டும் என்று பார்த்த முதல் ஆங்கிலப்படம்,பிரம்மாண்டமாய் ஒரு காதல்...\nஇப்பொழுது பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பது\nthis moon is mine (சிங்களப்படம் பெயர் பிழையாய் இருந்தால் திருத்தவும், சொல்லி இருக்கிறேன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம்)\nசிருங்காரம் அரவிந்சாமி கொளதமின்னு பலர் நடிச்ச படம்\nசில ஆங்கிலப்படங்கள் (பத��வர்கள் சிபாரிசு)\nதமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஇவ்வளவு தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன் இன்னமும் பார்பேன் என்பதே ஒரு தொடர்புதானே...\nசந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை தமிழ் சினிமா வளர்ச்சி கண்டு கொண்டிருந்தால் அந்தத்துறையில் முடிந்தவரை பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது... முடிஞ்சா ஒரு படத்தை இயக்கிடணும்னு இருக்கிறேன் இலங்கைல(அட நம்புங்கப்பா)\nதமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபுதிய வரவுகள் இருந்து கொண்டே இருக்கும்\nஅடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஎனக்கு எதுவும் ஆகாது பார்க்க வேண்டிய படங்கள் இருக்கிறது...பார்த்துக்கொள்வேன்,\nஆனால் இந்த நெடுந்தொடர்களில்ன் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்...\nஇந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தல தமிழ்பிரியன் இந்த தாமதத்தை பொறுத்துக்கொள்வார் என் நம்புகிறேன் நான் இந்த தொடருக்கு அழைக்கிறது...\nஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது அவர்கள் எழுதி இருந்தால் இந்தத்தொடரை இதுவரை எழுதாதவர்கள் எழுதலாம்...\nசந்திர வதனாக்கா -( இவ சமீபத்தில எழுதின சினிமா சம்பந்தமான பதிவுகளை படிச்சுப்பாருங்கோ)\nதோழி நளாயினி... ( நேரமிருக்கோ உங்கடை பதில்கள்தான் கட்டாயம் எண்டில்லை தாமரை அண்ணாவின்ரையாவும் இருக்கலாம்)\nஅண்ணன் கரூரன்... (அண்ணன் அநேகமாய் சிவாஜி ரசிகராய் இருப்பார் எண்டு நினைக்கிறன்)\nஇன்னும் யாராவது எழுத இருந்தா எழுதுங்கோப்பா...\nதமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கிற கருத்துச்சுதந்திரத்தின் உச்ச பட்ச வெளிப்பாடுகள்,தற்போதைய சூழ்நிலைகள் எழுதுகிற மனோநிலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது...\nபதிவு எனக்கே திருப்தி இல்லாமல் இருக்கிறது,இன்னும் நிறையப்பேசலாம் போல இருக்கிறது நான் படம்பார்த்த கதைகள், எங்கே போய்விடுவீர்கள் கொஞ்சம் பொறுத்து எழுதலாம் தானே...:)\nதீபாவளிக்கு பதிவு போட வேண்டும் என்று இப்பொழுதுதான் யோசித்திருக்கிறன் ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை...\nLabels: ஊர் நினைவுகள்..., வட்டம்\nபல நாட்களுக்கு முன்னர் தோழி குமித்தா...கேட்டிருந்த தொடர் விளையாட்டுக்கு உடனே பதிவு போட முடியவில்லை. நான் வழமையாக பயன் படுத்துகிற கணினியில் இருந்த பிரச்சனைகளால் இப்பொழுதும் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதே பழைய கணினியில் வேலை செய்வதால் எனக்குரிய உரிமைகள் அந்த கணினியில் இருப்பதனால் அந்த தொடர் விளையாட்டுக்கான பதிவு இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது ...\nகுமிழ்;அழைப்பிற்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்...\nபெரிதாக ஒன்றுமில்லை உங்கள் கணினியில் நீங்கள் தற்பொழுது வைத்திருக்கிற முகப்பு படம் (desktop picture) என்ன இதுதான் அது...\nஎன்னுடைய தெரிவுகள் எப்பவும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இப்பொழுது சில மாதங்களாய் இருப்பது இதுதான் இது எனக்கு ரொம்ப பிடித்துப்போன படம் பல பேருடைய பதிவுகளில் இந்தப்படம் வந்திருக்கிறது. நான் எழுதிய வரிகளை இந்தப்படத்தோடு சேர்த்து பதிவொன்றில் போடுவதற்காக செய்திருந்தேன் பின்னர் வரிகளை மட்டும் பதிவாக்கி விட்டு படத்தை கணினி முகப்பில் வைத்திருக்கிறேன்.மற்றபடி அந்தந்த நாட்களுக்கு ஏற்றது போல படங்களை சில நேரங்களில் மாற்றிக்கொள்வேன் தொடர்ச்சியாக இதுதான் இருக்கிறது.\nகுமித்தா ஒருவரைத்தான் அழைத்திருந்தார் நான் மூன்று பேரை அழைக்கலாம் (வேலை சுலபம்தானே) என்று இருக்கிறேன்...\nஇந்த தொடருக்கு நான் அழைப்பது...\nதல தமிழ் பிரியன் (அந்தப்பொண்ணு படமா இருக்கலாம்...)\nநம்ம மங்களூர் சிவா அங்கிள்... (கல்யாணப்படமா இருந்தா பாக்கலாமே...)\nகட்டார் கட்டுமான தொழிலதிபர் ஆயில்யன் (என்ன படம் வச்சிருப்பாரு...)\nநான் அழைத்திருக்கும் மூவரும் தனிப்பட்ட கணினி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அதனால இருக்கிற படத்தோட பதிவைப்போடணும் இல்லைன்னா தெரியும்தானே\nயாராவது ஒருவரையேனும் கட்டாயமா மாட்டிவிடணும்;)\nநானும் என் கற்பனையும் மொழியோடு பயணம் செய்ய தொடங்கிய நாட்களில் இருந்து உலகம் இனிமையானதாய் தோன்றிற்று...வாசகனாய் மட்டும் இருந்த எனக்குள் ஒரு ரசிகனும் இருக்கிறான் என்பதை அடையாளம் கண்டு கொண்ட பொழுதுகளில் எழுதவும், குறிப்புகளாய் பதியவும் தொடங்கியிருந்தேன் இருந்தும் அநேகம் குறிப்புகளை காற்றிலேயே எழுதியிருக்கிறேன் அருகிலிருப்பவரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் அந்தச்சொற்களின் பெறுமதி இப்பொழுது மிகப்பெரிதாய் தெரிகிறது...\nஎழுதாமல் விட்ட வார்த்தைகளை எண்ணி இப்பொழுது என்னை நானே திட்டிக்கொண்டிருக்கிறேன் எதுவாயிருந்தாலும் எழுதி வைத்திருக்கலாம் என்கிற கேள்வி என்னை அடிக்கடி அவஸ்தைப்படுத்துகிறது...எழுதி வைக்ககாமல் போன விசயங்களுக்காக இப்பொழுது நொந்து கொண்டாலும் இப்பொழுதும் நடக்கிற விசயங்களை எழுதிவைப்பவனாக இல்லை என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை...என் சூழ்நிலையும் சோம்பல்தனமும் இதற்கு முக்கிய காரணம்...\nதொடர்ச்சியாக எழுதாமல் போனாலும் எழுத முடிகிறவற்றை எழுதலாம் என்கிற முடிவோடு\nநானும் சொற்களை சேகரிக்க ஆரம்பித்ததுதான் என் நினைவின் வெளியில் நான்...\nஅதற்கு காதல் கறுப்பி என்று பெயர் வைப்பதற்கு காரணம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை இருந்தாலும் கறுப்பி என்பது எனக்கு நான் எழுதிக்கொண்ட இன்னொரு பெயர் மட்டுமே அது நான் கவிதைகள் என்று நினைத்து சொல்லிக்கொண்ட சொற்களையும் எழுதிக்கொண்ட வார்ததைகளுக்கும் முடிவில் என்னை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான பெயராக இருந்தது ஆரம்பம் முதலே...\nஒரு வாசகனாய் மட்டுமே இருந்தாலும் பொதுவாகவே நிறையப்பேசுகிற எனக்கு (அலட்டல், நல்லா பிளேடு போடுவேன்) எழுதவேண்டும் என்கிற தீர்மானங்கள் இருந்தாலும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் எனக்கிருக்கிற இயல்பான பலவீனங்களால் எழுதாமல் விடுபட்டுப்போன சொற்களும் மனவெளியில் புதைந்து கிடக்கிற சொற்களும் பேசித்தீர்க்கப்படாமலே என்னை அவஸ்தைப்படுத்தியதில் குறிப்புகளாக எழுதலாம் என்கிற முடிவில் நான் எழுத ஆரம்பித்ததற்கு சில வலைப்பூக்களும் சில நண்பர்களும் காரணம்...இருந்தும் இங்கே எழுதியதை விட எனக்குள் எழுதாமல் இருக்கிற நினைவின் அடியில் மறைக்க முயல்கிற சொற்களே அதிகமாய் இருக்கிறது...பலது என் நாட்குறிப்புகளில் இருக்கிறது...\nஅந்த வகையில் நான் வலைப்பூ ஒன்றை உருவாக்குவதற்கு முதல் அடி போட்டவர் தோழி நளாயினி வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு ப���சுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன் வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு பேசுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன் இதுக்கு பிறகு தமிழ், தமிழ்னு தேடியதில் மதி கந்தசாமியினுடைய தமிழ் புளொக்ஸ் கிடைக்க அங்கிருந்து ஆரம்பமாயிற்று பயணம்...என்ன எழுதுவது என்று தெரியாமல் கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு மனதில் வருகிற வார்த்தைகளை தட்டச்சி பதிவுகளாக்கி கொண்டிருக்கிறேன் அநேகம் பதிவுகளை எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல்தான் எழுதி இருக்கிறேன் நான் அறிமுகம் செய்து கொண்ட என் முதல் பதிவை படித்தாலே தெரியும் எப்படி எழுதுகிறேன் என்பது எழுதும்இதனைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் எழுதுவோம் என்று வந்து அமர்ந்தால் நிறைய எழுதலாம் போல் இருக்கிற விடயங்கள் தட்டச்சத்தொடங்கினால் திசைமாறி விடுகிறது அல்லது அவற்றை கோர்வையாக்க முடியாமல் இருக்கிறது...\nஇப்படி குறிப்புகளால் நினைவு செய்ய வந்ததுதான் என்னுடைய உலகம் முதலில் அ���்படித்தான் பெயர் வைத்திருந்தேன் அதற்குப்பின்னர் எழுதியதெல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் சுழல்கிறதாய் தோன்றவே அதற்கு கறுப்பி என்கிற பெயரோடு காதலையும் சேர்த்துக்கொண்டேன்...\nஅடுத்தது மடத்துவாசல் பிள்ளையாரடி இவருடைய பல பதிவுகளில் என்னை மறந்து போயிருக்கிறேன்...பழைய நினைவுகளை கிளறியதில் எது எப்படி இருந்தாலும் கடந்து வந்த நாட்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நினைத்துப்பார்த்து நிகழ்காலம் திரும்புகையில் கடந்துவிட்டவையும், இழந்து விட்ட பலதும் கண்களை ஈரமாக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே...பல நினைவுகளை மீட்டுப்பாத்துகொள்ள வசதி செய்ததில் என்னால் அவற்றை சரியாக கோர்வையாக்க முடியாவிட்டாலும் பதிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது சமீபத்தில் க.பிரபாண்ணாவின் நவராத்திரி பதிவொன்றில் கூட சொல்லி இருப்பேன் இதனை...\nஆரம்பத்தில் நான் பெரும்பாலும் வாசித்தவை மனஓசை, மற்றும் நளாயினி கவிதைகள் தளங்களில் இருந்த இணைப்புகள்தான் அதிலிருந்துதான் மற்றவர்களை கண்டு கொண்டேன் அதனாலேயே பழைய பதிவர்கள் பலரையும் வாசிக்கிற அனுபவம் கிட்டியது ..பல நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தாலும் பதியத்தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது அதிலும் பெரிதாக எழுதி விடவில்லை ஆனால் நிறைய நட்பையும் அதிக வாசிப்பையும் பெற்றிருக்கிறேன் அந்த வகையில் வலைப்பூக்களுக்கு நன்றி...\nஅதற்கு அப்பால் இயல்பாகவே எனக்குள் இருந்த வாசகனும் தனிமையும் நிமிடங்களை மணித்தியாலங்களாக்கி மணித்தியாலங்களை அதிகப்படுத்தி வாசித்துக்கொண்டே இருந்ததில் எழுதுவது தடைப்பட்டுப்போனாலும் பல பேருடைய நட்பை தந்திருக்கிறது அப்படிக்கிடைத்த முதல் நட்பு வட்டம் நம்ம வேடந்தாங்கல் குழு ஆரம்பத்துல பின்னூட்டங்களை பர்த்து சிரிச்சுக்கிட்டிருந்த எனக்கு தள சிபி, குசும்பன், மங்களூர்சிவா, புலி(சிவா)-அவரு இப்ப எழுதறது குறைவு மின்னல்-இப்பொழுது மறுபடியும் இவருடைய பின்னூட்டங்களை பார்க்க முடியுது) அப்படின்னு பல பேரு அடிக்கிற கும்மிய பார்த்து இது சூப்பரா இருக்கேன்னு நினைச்சு ரசிச்சிருக்கேன் அப்புறமா மெல்ல மெல்ல நமக்குள்ள இருந்த ரொம்ப பேசுறவனும் வெளிய வர ஆரம்பிக்க நானும் ஆட்டையில கலந்துகிட்டேன்...ஜோதியில ஐக்கிமாயிட்டேன் அப்படி நான் ஆடினமுதல் கும்மில கொஞ்ச நேரத்துக���கு யாருமே முகத்தை காட்டாம வேற வேற பெயர்கள்ள வந்துட்டிருந்தாங்க அப்புறமா முதல்ல வெளிப்பட்டது சென்ஷி அதுவும் நூறை நெருங்கற சமயம்னு நினைக்கிறேன்...\nஅப்ப ஆரம்பிச்ச நட்பு இப்ப ரொம்ப நெருங்கிட்டம்ல...\nஎனக்கு இருக்கிற சொற்ப கணினி அறிவோட ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் எழுதணும்னு நினைக்கிற பல நூறு விடயங்களில் ஒரு சிலதையேனும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...இந்த நேரத்துல எனக்கு வலைப்பூவை உருவாக்குவதற்கு உதவி செய்த நளாயினி அக்காவுக்கும் தாமரை அண்ணனுக்கும் இணையம் சம்பந்தமான தொழில் நுட்ப உதவிகளை அப்பப் செய்து தருகிற தமிழ் பிரியன் அண்ணனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...(இன்னும் நிறைய உதவிகள் கேட்பேன்)\nஇப்படி பல நட்புள்ளங்களை தேடித்தந்திருக்கிற வலைப்பூவை ஆரம்பிச்சு ஒரு வருடமாகியிருக்கிறது இன்று...\nஉங்களுடைய நட்பை எப்பொழுதும் எதிர்பார்க்கும்\nLabels: ஒரு வருடம்..., வட்டம்\nபதிவர் சந்திப்பிற்கு பிறகு (நம்மளையும் பதிவர்னு ஏத்துக்கிட்டாய்ங்கப்பா) அவ்வளவாக இணையப்பக்கம் வர முடியவில்லை...ஓரிரு தடவைகள் வந்திருந்தேன் சிலருக்கு பின்னுட்டமும் எழுதி இருந்தேன் அதுவே பதிவெழுதுகிற நேரத்தை விட அதிகமாத்தான் இருக்கு ஆனாலும் நம்ம ஆளுங்க வேகத்துக்கு என்னால பின்னுட்டங்களைக்கூட எழுத முடியலை என்ன வேகமா எழுதுறாய்ங்க ஒரு நாள் வரலைன்னாலே நிறைய துரம் பின்னுக்கு போயிட வேண்டிடுது.அந்த சந்திப்பிற்கு பிறகு எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு... பல சிரமங்களுக்கு மத்தியில் அன்றய பயணம் நிகழ்ந்திருந்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த பொழுது பல நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த விசயமொன்றை செய்து முடித்த நாளாக இருந்தது அன்றய நாள்...\nநம்ம தல தமிழ் பிரியன் அண்ணன் என்னை உதைக்காம விட்டது அவரோட பெரிய மனசைக்காட்டிச்சு. அப்புறம் சும்மாவா சில மணி நேரங்கள் எனக்காக பசியோட வெயில்ல காத்துக்கிட்டிருந்தாரு; தல இதோவந்திட்டன்; இதோ வந்திட்டன்னு; சொல்லி சொல்லியே வெறுப்பேத்திட்டேன் ஒரு வழியா மூணு மணிக்கு நான் போய் சேந்தப்போ என்னைப்பாத்ததும் அவருக்கு எம்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அந்த அளவுக்கு சின்னப்பையனா இருந்தேன் (சின்ன வயசு, வெள்ளை மனசு யாருக்குத்தான் திட்ட மனம் வரும்) நான் எத��ர்பார்த்த முகச்சாயலிலேயே இருந்தார் இதுவரையும் அவருடைய முகத்தை பார்த்ததே இல்லை வேறெங்கும் அனால் பார்த்த உடனேயே தோளோடு சேர்த்துக்கொண்ட நெருக்கம் வாய்த்திருந்தது ஏற்கனவே பல முறை இணையத்துல கூடி கும்மி அடிச்சசிருக்கோம்ல...\nஅன்னைக்கு அவரை அவ்வளவு நேரம் காக்க வச்சதுக்கு திரும்பவும் ஒரு முறை மன்னிச்சுடுங்க தல...அடுத்த முறை சரியான நேரத்துக்கு வரப்பாக்கிறேன்...\nஎழுத்தாளர் ஜமாலன் அவர்களை சந்திச்சது எனக்கு நம்ப முடியாம இருந்திச்சு கொஞ்ச நேரம் ஆனாலும் முதல் பார்வையியே அடையாளம் கண்டு கொண்டு கை குலுக்கினோம் அவரிடம் நான் கேட்ட ஒரு கேள்வி ஜமாலன் அப்படிங்கிற பெயருக்கு என்ன காரணம் என்ன அர்த்தம் என்பது அதற்கு வெகுசாதாரணமாக அவர் சொன்ன பதில் என்னை இந்தப்பெயரில்தான் இலக்கிய வட்டத்துக்கு தெரியும்கிறதால அந்தப் பெயரில் இருக்கிறேன் அர்த்தம் எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டதல்ல முன்பொருமுறை கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை நட்த்தும் பொழுது (மாலன் என்கிற எழுத்தாளர் நட்த்தியது) பின்னர் இவர் அதன் சாயலில் நடத்திய பொழுது ஜமாலன் என்கிற பெயரில் எழுதியதாகவும் அப்படியே அதுவே நிலைத்து விட்டதாகவும் சொன்னார்..\nஅண்ணன் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இன்னும் நியைப்பேச இருக்கு உங்களோடு...\nஅண்ணன் கல்ஃப் தமிழன் எழுதுவதில்லை ஒழிய தமிழ திரட்டிகளுக்கு வலைப்பூக்களுக்கு புதிய வாசகரல்ல என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர் பழையவர் என்று தெரிந்தாலும் இவ்வளவு துரம் பதிவர்களை கவனிக்கிற ஒருவர் என்பது நானும் அறியாதது பரந்த வாசிப்பு அனுபவம் அவருக்கும் இருக்கிறது...அண்ணன் எழுதுங்க படிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்... பல காலமா கல்ஃப்லயே இருக்கிறதால அந்தப்பெயரை வச்சுக்கிட்டார்ங்கிறது அவர் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார் என்பதை சொன்னபோது புரிஞ்துகொள்ள முடிந்தது.அண்ணனுக்கு ஜெத்தா(Jeddah)தண்ணி பட்ட பாடு,சந்து பொந்து முட்டு முடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார்...:)\nபல விசயங்களையும் பேசிக்கொண்டோம் அல்லது நான் அவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்..நேரம் போனது தெரியாமல் உரையாடிக்கொண்டிருந்தோம். என்னை ஜமாலன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவிங்களான்னு கேட்டார் (என்ன இப்படி கேட்டு தர்ம சங்கடத்துல விட்டுட்டிங்களே:) நான் வலைப்பதிவு தொடங்கினதே பின்னூட்டங்களுக்காத்தான் என்று சொல்லி வாசிக்கிறதுதான் நம்ம வேலை முடிஞ்சா சில கருத்துள்ள பின்னூட்டங்கள் அப்படின்னு சொல்லி சமாளித்துக்கொண்டேன்...(உண்மையும் சில நேரங்களில் சமாளிப்புகள் ஆகிவிடுகிறது)\nஇன்னும் பேசலாம் என்று உரையாடல் போய்கொண்டிருக்கையிலேயே மறுநாள் காலை வேலை இருப்பதானாலும் போக்கு வரத்து பிரச்சனையாலும் நான் புறப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சொல்லிக்கொண்டு இட்லி,வடை,தோசையோடு விடை பெற்றுக்கொண்டோம். பரவாயில்லை தலதான் கொஞ்சம் துரத்துல இருக்கிறார், ஜமாலன் ஐயாவும், கல்ஃப் தமிழன் அண்ணனும் ஜெத்தாவுக்கு (Jeddah) பக்கத்தில்தான் இருக்கிறார்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...\nநல்லதொரு சந்திப்புக்கு அடி போட்ட அண்ணன் தமிழ் பிரியனுக்கும் தங்களுடைய வேலைகளை தவிர்த்து நேரத்தை ஒதுக்கி எங்களோடு கலந்து கொண்ட ஜமாலன் ஐயாவுக்கும் கல்ஃப் தமிழன் அண்ணனுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...\n(ஆனா இனி அடிக்கடி தொல்லை கொடுப்பேன்)\nநேரமின்மையும் சூழ்நிலைகளும் இணைய வசதியும் சதி செய்வதில் நவராத்திரிக்கு ஏதாவது எழுதலாம் என்றால் முடியவில்லை இருந்தும் குறிப்புக்களாக எழுதிய விடயங்கள் முற்றுப்பெறாமல் இருக்கிறது அவை நீங்கள் பொறுமை இழக்கிற அளவுக்கு பெரியதாக இருப்பதனால் அடுத்த வருடம் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில் அங்கங்கே...\nபாவனா படம் எதுக்குன்னு கேக்க மாட்டிங்கன்றது எனக்கு தெரியும்...\nஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்...\nஇந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது இருந்தும் எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற நினைவின் சொற்களை குறிப்புகளாக எழுதியே பழக்கப்பட்டு விட்ட எனக்கு (அநேகம் காற்றில்தான் எழுதியிருக்கிறேன்) இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...\nஎன் அம்மாவின் பிறந்த நாளை\nஎன் பிறந��நாள் மறந்து போயிற்று...\nஉன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்\nஉன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...\nநெருங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு\nஉன்னை மூடி வைக்கிற முயற்சியின்..\nதோல்வியை நீ தாங்க மாட்டாய் தமிழ்\nபதில் தரவில்லை நீ இன்று மட்டும்,\nஅநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...\nஉன் நினைவுள் அழுகிற சத்தம்\nமற்றொரு பிறந்த நாளைக்குள் நிகழலாம்\n1)இது என்னுடைய ஐம்பதாவது பதிவு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள் நிகழாமையில் புலம்பலை கோர்வையாக்குகிற அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கிறது...அதனால் குறிப்புகளாக மட்டும்...\n2)ஒரு புகைப்படம் மற்றும் ஒரு பாடலோடு பதிவாகி இருக்க வேண்டியது நேரமும் கணினியும் செய்கிற சதியில் முடியாமல் போயிற்று\nLabels: சோகங்களை கொண்டாடுதல்..., வாழ்த்துக்கள்...\nநீ அழைக்கவில்லையே ஒழிய- என்னை\nபல நாட்களாய் அடைந்து கிடந்த மௌனங்களை அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறது இப்போதைய இரவுகள் இனி அடிக்கடி கொண்டாடலாம் சோகத்தை புலம்பலை சகிக்கிற தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்...\nLabels: ஏதோ நினைவுகளில்..., காதல்...\nஒரு காதல் கைகூடுமென காத்திருந்த நயன்தாராவுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது அந்த கல்யாணம்.இருந்தாலும் தான் விரும்பியவரும் தன்னைக்குறித்து கவிதைகள் எழுதிய அந்த காதல் மனதுக்குமாக அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...\nஎன்ன இருந்தாலும் எவ்வளவுதான் அதனை மறைக்க முயன்றாலும் காதலின் தோல்வியென்பது அவ்வளவு சேலாக மறக்கக்கூடியதா என்ன அவரது சோகங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரால்...(அந்த முகத்தை பார்க்கவே முடியல அந்த பிஞ்சு முகத்துல அப்படியொரு சோகம்)\nஅவர் கவிதைகளில் மனதை பறிகொடுத்த நயன்தாராவை காதல் பக்குவப்படுத்தியிருந்தது போலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்...\nஆனாலும் விசும்பல்களுக்கிடையே அவர் கடைசியில் சொன்னது...\nஎது எப்படியென்றாலும் பரவாயில்லை அவர் கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது...\nஎன்ன (மங்களூர்)சிவாண்ணே கவிதைகள் எழுதுவிங்க தானே...;)\nமறுபடியும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....\nபதிவுலகம் சார்பாகவும் அனைத்துலக தமிழ் மக்கள் சார்பாகவும் சிவராமன் மற்றும் பூங்கொடி புதுமணத்தம்பதிகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...\nடிஸ்கி 1:ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல\nடிஸ்கி 2: என்னடா சோகம்னு சொல்லிட்டு சிரிச்ச முகத்துல இருக்கிற படத்தை போட்டிருக்கேன்னு பாக்கறிங்களா இதுதான் அவருக்கு பிடிச்ச போட்டோன்னு நயன்தாரா சொல்லிச்சு...\nகடந்த என்னுடைய பதிவுக்கு பிறகு இப்பொழுததான் இணையப்பக்கமே வந்திருக்கிறேன் அப்ப்பா [ஏனிந்த கொலை வெறி நம்ம மக்களுக்கு ...:)] எத்தனை பதிவுகள் எவ்வளவு விடயங்கள் இத்தனையும் பார்த்து முடிக்கவே என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... பதிவுகள் படிக்கவேண்டும்,பின்னூட்டங்கள் எழுத வேண்டும், நான் ஏதாவது எழுத வேண்டும் ஆனால் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இப்படி தட்டச்சிக்கொண்டிருக்கிறேன் (யோசிக்காம எழுதுடா மகனே இதுவரையும் ஏதோ யோசிச்சு எழுதினா மாதிரி அலட்டிக்கிற; நம்ம மக்கள் ரொம்ப நல்லவய்ங்க படிச்சோ, படிக்காமலோ கட்டாயமா கமன்ட் எழுதுவாய்ங்க - என் நம்பிக்கை வீண்போகாதே மக்கள்ஸ் - என் நம்பிக்கை வீண்போகாதே மக்கள்ஸ்) நான் வழமையாக பயன்படுத்துகிற கணினி செயலிழந்து இருக்கிறது,இணைய வசதி கிடைப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது அதனால புரிதல்கள் நிரம்பிய நண்பர்கள் குறைகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன் பின்னூட்ம் எழுதுகிறேனோ இல்லையோ உங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உண்மை சொந்தங்களே எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க) நான் வழமையாக பயன்படுத்துகிற கணினி செயலிழந்து இருக்கிறது,இணைய வசதி கிடைப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது அதனால புரிதல்கள் நிரம்பிய நண்பர்கள் குறைகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன் பின்னூட்ம் எழுதுகிறேனோ இல்லையோ உங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உண்மை சொந்தங்களே எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க [ஒரு கும்மி வீரனின் பின்னூட்டங்களை இழந்திருக்கிறது தமிழ் வலையுலகம் என்ன கொடுமை இது கூகுளாண்டவரே:( ]\nபுதுமணத்தம்பதிகள் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடி இருவருக்கும் மறுபடியும் ஒரு முறை இங்கே வாழ்த்துக்ளை சொல்லிக்கொள்கிறேன்.\nநல்ல புரிதலும் முழுத்திருப்தியும் நிறைந்த அழகான ��ாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே...\nகடந்த பன்னிரண்டாம் திகதி திலீபன் என்கிற மாவீரனின் நினைவுநாட்கள் ஆரம்பமாகியிருந்தது.தன்னினத்தின் கண்ணீரை துடைப்பதற்காக தண்ணீரும் வேண்டாம் என்று சொட்டுச்சொட்டாய் உயிரை விட்ட மாவீரன் தியாக தீபம் திலீபனின் பன்னிருநாட்கள் நினைவு ஆரம்பமாகியிருந்தது ஈழப்போராட்டம் பற்றிய என் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் மாறாமல் இருக்கிற ஒரே விடயம் என் மனதில் திலீபனுக்கு இருக்கிற இடம்தான் உறுதியானதொரு கொள்கை வீரனவன். பசிக்கெதிராக பேர்தொடுத்தல் என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்பது சிறுவயதில் நாள் முழுக்க பசியோடு இருந்திருக்கிற எனக்கு ஓரளவேனும் தெரியும்.அப்படி இருந்த போரட்டம் இன்று...\nகத்லின் மேகர் ( america's got talent- 2008)என்கிற சின்னப் பாடகியின் சில கண்ணொளிக்காட்சிகளை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தது.அவள் குழந்தைத்தனமும் திறமையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது, சின்னதேவதையாய் மனதை கொள்ளை அடித்திருந்தாள். அவள் எனக்கு ஏற்படுத்திய இன்னுமொரு விடயம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பிரிந்திருக்கிற என் மருமக்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை எனக்குள் ஏற்படுத்தி இருப்பது.குட்டிகளின் நினைவுகளை எனக்கு நிறையவே கொடுத்திருந்தாள் அவள்; ஆறு மருமக்கள் இருக்கிறார்கள் எனக்கு இரண்டு சிங்கங்க்ள,நான்கு தங்கங்கள் என வீடு முழுக்க நிறைகிற அவர்களையும் அவர்களின் குறும்பகளையும் மீட்டுப் பார்க்கச்செய்திருந்தாள் கத்லின்...\nசாண்டில்யனின் கடல்புறா பாகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன் நண்பர் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழைமை அதனை கொடுத்தனுப்புவதாக சொல்லி இருந்தேன் முடியாமல் போனதால் கொடுக்கவில்லை. வருகிற வியாழக்கிழமை கொடுத்தனுப்பலாம் என்றும் கொடுத்தனுப்பிய பின்னர் அழைத்துப்பேசலாம் என்றும் இருந்தேன் இன்று அவரே அழைத்துப்பேசினார், எப்படியாவது கொடுத்தனுப்பிவிட வேண்டும்.( அது வேறுயாருமல்ல அவரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை)\nஅந்த சினேகா உண்மையில் அழகுதான் \"ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...\" படம் மறுபடி பார்ததேன் சினேகாஅழகாய் தெரிந்த படங்களில் இதுவும் ஒன்று ஆனால் படம் எனக்கு பிடித்துப்போனதற்கும் மறுமுறை பார்த்ததற்கும் இது காரணமல்ல பல நினைவுகளை கிறளறியிருக்கிறது படம்...(அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...)\nகடதந்த நாட்கள் எதுவும் வாசிக்ககிடைக்காமலும் எழுதக்கிடைக்காமலும் மனம் முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது பல விடயங்கள். எதையும் செய்யமுடியாமல் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டு இருக்கிறது என்னை அவற்றையெல்லாம் வெளித்தள்ளிவிட கிடைக்கிற ஒரே விசயம் வாசிப்பதுதான் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்னுடைய நாட்கள்...கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கிறது அவை அவற்றையெல்லாம் வெளித்தள்ளிவிட கிடைக்கிற ஒரே விசயம் வாசிப்பதுதான் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்னுடைய நாட்கள்...கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கிறது அவை பார்க்கலாம் நிகழ்வுகள் மாறத்தானே வேண்டும்.\nபலதையும் மீட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறது மனது...\nஇணைய வசதி கிடைக்காமல் இருக்கிறது, எப்பொழுதாவதுதான் வர முடிகிறது இணையத்திற்கு,அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரஅளவு மட்டும் என் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கான பதில்களைக்கூட சரிவர தரமுடிவதில்லை என்கிற வருத்தம் எனக்கு பல நாட்களாக இருக்கிறது உங்கள் அன்புக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே...\nஇந்த மாதம் முடிவதற்கிடையில் இணையவசதி கிடைக்கலாம் என்ற நினைக்கிறேன்- கிடைக்வேண்டும் முக்கிய பதிவொன்று எழுதியே ஆக வேண்டும் இந்த மாதம் முடிவதற்கிடையில்...\nவாசிக்காமல் இருப்பது மிக கடினமான காரியமாக இருக்கிறது...\nசரி செய்யாமல் இருக்கிற படுக்கை\nகழுவாமல் இருக்கிற ஆடைகளின் குவியல்\nLabels: ஏதோ நினைவுகளில்..., காதல்...\nஇரண்டு நாட்களும் சில குறிப்புகளும்...\nநேற்றும் நேற்றைக்கு முந்தய புதன் கிழமையும் இணைய வசதி இல்லாமல் போயிற்று, ஏதோ நாளாந்த காரியங்களில் சிலதை செய்யாமல் இருந்துவிட்ட தவிப்பு இருந்துகொண்டே இருந்தது. நித்தம் பார்க்கிற நண்பர்களை இரண்டு நாட்களாக காணமுடியவில்லை எனில் ஒரு தாக்கம் இருக்கத்தானே செய்கிறது. ஊரை விட்டு வந்த நாட்களின் ஆரம்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது. இப்பொழுதும் மிக சிரமத்தின் மத்தியில் இணையத்துக்கு வந்திருக்கிறேன்...\nகிட்டத்தட்ட இரண்டு மாத கால காத்திருப்புக்கு பிறகு கடந்த இருபத்தைந்தாம் திகதி வாங்கி வரச்சொன்ன புத்தகங்கள��� சிலதில் சுயாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களும் சாண்டில்யனின் கடல்புறாவும் கைக்கு வந்து சேந்திருந்தது. கடல்புறா நான் ஏற்கனவே படித்திருந்தாலும் சாண்டில்யன் வர்ணனைகளின் தாக்கம் என் பள்ளிக்கூட காலத்து கட்டுரைகளிலும் அத்தோடு அதற்கு பிந்தய புலம்பல்களிலும் இருந்ததை நான் மறக்கவில்லை ஆனால் அந்த கட்டுரைகள் புலம்பல்கள் பெரும்பாலும் என்னோடு இல்லாமல் போய்விட்டதில் இப்பொழுது வருத்தமிருக்கிறது.கடல்புறாவுக்கு நண்பர் ஒருவர் காத்திருப்பதினால் முதலாம் பாகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் நேரமும் சூழலும் தொடர்ச்சியான வாசிப்புக்கு தடையாக இருக்ககிறது இருந்தாலும் விரைவில் முடித்துவிடுவேன்.\n\"ஒரே கடல்\" மலையாளப்படம் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் கங்காரு நாட்டின் சிங்கம் க-பிரபா மற்றும் அமீரக இலக்கியவாதி தம்பி அண்ணன் விமர்சனங்கள் பாத்ததிலிருந்து இருந்தது. தெரிந்த ஒரு சேட்டனிடம் சொல்லி தேடி வாங்கி வந்து கொடுத்திருக்கிறார் படம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் பார்த்திருக்கிறேன் அறை நண்பர்களின் பலமான எதிர்ப்புகளுக்கிடையில் மலையாளம் எனக்கு அவ்வளவாக புரிவதில்லை என்பதாலும் அறையில் இருந்த சத்தங்களாலும் படத்தை எவ்வளவு கண்ணைக்குடுத்து கவனித்தும் வசனங்களை சரியாக கேட்க முடியாமல் செய்துவிட்டார்கள் தனியாக இருக்கிற நேரத்தில் பார்த்துவிட வேண்டும்; ஆனால் பார்த்தவரையில் படம் நிறையப் பேசுகிறது அலட்டலான வசனங்கள் இல்லாமலே\nசில சொற்களும் சில படங்களும்...\nஇப்படி சித்திர வதை செய்யாதே...\nஎன் இதயம் பலவீனமானது என்பதை\nLabels: ஏதோ நினைவுகளில்..., பொதுவானவை...\nஎன்கிற சம்பிரதாய விசாரிப்புகளில் விருப்பம் இல்லை என்றாலும்,எழுதப்பட வேண்டிய தூரத்தில் இருப்பதும், அதற்கான இடைவெளி நமக்குள் ஏற்பட்டிருப்தாக என் மனதும் தவித்துக்கொண்டிருப்பதால் எழுத வேண்டிய அவசியம் உருவாகிற்று\nஎன்ன எப்படி இருக்கிறாய் நலம்தானே நான் நலம் விசாரித்ததும் சொன்னதும் உயிரை இன்னமும் விடாமல் வைத்துக்கொண்டிருக்கிற தேகங்களைத்தான் என்பதை இங்கே தெளிவு செய்வது நான் போலியாய் எழுதகிறேனோ என்கிற என் சந்தேகத்தை இல்லாமல் செய்திருக்கிறது. மனதளவில் பல கேள்விக்குறிகளும் விடைதெரியாத அல்லது முடிவெடுக்க முடியாத பிரச்சனைகள் இருப்பதனால் ம��தை பற்றிய கேள்விகளை நான் தவிர்த்துக் கொள்கிறேன் தவிர்க்காமல் நான் கேட்டுவிட்டாலும் நீ உன் இயல்பின் வழி எனக்கு அவற்றை தெளிவு படுத்தப்போவதுமில்லை;அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இதுவரையும்.\nஅதை நான் பாத்துக்கொள்கிறேன், எனக்கு தெரியும் என்ன செய்வதென்று, நீங்கள் யோசிக்க வேண்டாம்,நடக்கும் பொழுது பார்க்கலாம், நான் உங்களுக்குத்தான், என்கிறவைகளாலான பதில்களில் அவற்றை தவிர்த்துக்கொண்டு என் சந்தோசங்களுக்காக மட்டுமே கடிதம் எழுதியவள்...நீஅது தேவதைகளின் இயல்பாக இருக்குமோ என்னவோ\nநீ அற்புதங்களால் நிறைந்த தேவதை\nஇந்தக்கடிதம் இதுவரையும் இல்லாத விழிப்பு வார்த்தைகளோடு வந்திருப்பதை நீ உணரக்கூடும்.அதற்கு காரணம் நீ கேட்காவிட்டாலும் நான் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதாகப்படுகிறது;இந்தக்கடிதத்தை பின்பொருநாளில் நீ படிக்கும்பொழுது ஒரு தேவதையாக மறுபடியும் உன்னை உணர்த்தக்கூடும்,ஒரு வேளை உனக்குப்பின்பு படிக்கும் யாருக்காவது ஒரு தேவதைக்கான கடிதத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தே ஆகவேண்டுமே\nஎனக்கு தெரியும் நீ கடிதங்களை ஒரு போதும் தவற விடுவதில்லை என்பதும் அவற்றின் மீது நெருக்கமானதொரு பற்றுதல் உனக்கு இருப்பதும்.\nகடிதங்கள் மிக நெருக்கமாய் இருக்கிறது\nஎன்கிற அழகான விசயங்களை சொல்லிக்கொடுத்தவளே நீதானே எனக்கு உன்னைப்போல் கடிதங்கள் எழுதத்தெரியாது போனாலும் நான் எழுதுகிற கடிதங்களில் முடிந்தவரை என்னை உனக்கு காட்டிவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் நிறைந்திருக்கும்;இதைக்கூட நீதான் எனக்கு சொல்லியிருக்கிறாய் எனக்கு உன்னைப்போல் கடிதங்கள் எழுதத்தெரியாது போனாலும் நான் எழுதுகிற கடிதங்களில் முடிந்தவரை என்னை உனக்கு காட்டிவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் நிறைந்திருக்கும்;இதைக்கூட நீதான் எனக்கு சொல்லியிருக்கிறாய் அதன் பிறகுதான் நான் கடிதங்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்ததே.உண்மைதான் அனுப்புகிறோமோ இல்லையோ அவை படிக்கப்படுகிறதோ இல்லையோ(நீ நிச்சயமாய் படிப்பாய் என்பது விலக)பதில் கடிதங்கள் வருகிறதோ இல்லையோ எழுதுகிற கடிதங்கள் இறக்கி வைத்த சுமைகளைப்போலவும், தீர்ந்து விட்ட பிரச்சனைகள் போலவும், நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாளைப்போலவும், மனதுக்கு ந��ருக்மான அவன் அல்லது அவளோடு சேர்ந்திருந்து உணர்வுகளைப் பகிர்ந்த இரவுக்கு பிறகான காலையைப் போலவும் இருக்கிறது என்று நீ சொன்னது எவ்வளவு தூரம் நீ கடிதங்களை நேசிக்கிறாய் என்று உணர்த்திற்று.\nஉன்னுடைய கடிதங்களுக்கு பிறகுதான் நான் என்னால் முடிந்தவரை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றையெல்லாம் உனக்கு அனுப்பியிருக்க மாட்டேன்.அதற்கு காரணமும் இருக்கிறது கடிதங்களைப்பற்றி கற்றுக்கொடுத்த நீயே கேட்காமலே ஒரு கடிதத்தை குறைந்தது ஏழு பக்கங்களில் கடிதங்கள் எழுதிய நீ கடந்த மூன்று வருடங்களில் எனக்கு ஏழு கடிதங்களை வெறும் பத்தொன்பது பக்கங்களில் மட்டும் எழுதியிருந்தாய்...\nஎல்லாம் என் பலநாள் வற்புறுத்தல்களுக்கு பிறகு, அவற்றிலும் எதை எழுதுவது என என்னையே கேட்டு எழுதியிருந்தாய். ஏன் தமிழ் எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நமக்கிடையில் எதுவுமே இருக்கவில்லையா அருகிருந்து பேசுவது மாதிரியான உணர்வுகளை கடிதங்கள்தான் தருகிறது என்று சொன்ன நீயா அப்படி எழுதினாய் எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நமக்கிடையில் எதுவுமே இருக்கவில்லையா அருகிருந்து பேசுவது மாதிரியான உணர்வுகளை கடிதங்கள்தான் தருகிறது என்று சொன்ன நீயா அப்படி எழுதினாய் என அந்த கடிதங்களை வாசிக்கும் பொழுதுகளில் எல்லாம் நினைத்ததுண்டு. கடைசியாக நான் இங்கே வருவதற்கு முன்னர் நீ எனக்கெழுதிய கடிதம் நினைவிருக்கிறதா உனக்கு, அதனை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேனோ தெரியாது எனக்கு கிடைத்த கடிதங்களில் அல்லது கிடைக்கப்போகும் கடிதங்கள் வரை வேறெந்தக் கடிதத்தாலும் மீள் நிரப்ப முடியாத தன்மை கொண்டு என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்திருக்கிறது அது என அந்த கடிதங்களை வாசிக்கும் பொழுதுகளில் எல்லாம் நினைத்ததுண்டு. கடைசியாக நான் இங்கே வருவதற்கு முன்னர் நீ எனக்கெழுதிய கடிதம் நினைவிருக்கிறதா உனக்கு, அதனை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேனோ தெரியாது எனக்கு கிடைத்த கடிதங்களில் அல்லது கிடைக்கப்போகும் கடிதங்கள் வரை வேறெந்தக் கடிதத்தாலும் மீள் நிரப்ப முடியாத தன்மை கொண்டு என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்திருக்கிறது அது உன் மார்புக்குள் உறங்குவதை ஒத்த ஒரு சஞ்சலங்கள் அற்ற மனோநிலையை படித்து முடிக்கையில் தருவதாக எத்தனையாவது முறை படிக்கும் பொழுதும் இருக்���ிறது அந்தக்கடிதம். ஏழு வருடங்களுக்கு முன்னர் நீ கொடுத்த முதல் கடிதம் தொலைந்து ஓரிரு நாட்களில் நான் வழமைக்குத் திரும்பியதற்கும் இந்தக்கடிதமே காரணம்.\nஉன்னைப்போலவே உன் கடிதங்களும் எனக்கு...\nஇங்கே வந்து ஆறு மாதங்கள் வரை எந்த கடிதமோ தொலைபேசி அழைப்புக்களோ இல்லாத போதும் நமக்கான நெருக்கம் மனதளவில் இருந்தது. நீ என்னை நினைத்து என்னுடனா உடனடித்தொடர்பை தவிர்த்தாயோ தெரியாது அதன்பிறகு மொத்தம் ஏழுகடிதங்களையும் எண்ணிக்கைகள் அற்ற தொலைபேசி உரையாடல்களும் நிகழ்ந்து முடிந்திருந்திருக்கிறது இன்றய அதிகாலையோடு\nஅதுவே கடைசி அழைப்பென்கிற உன்சார்ந்த முடிவொன்றை கூறி பிரிவின் வலிகளில் உருகிக்கொண்டிருந்த என்னை ஒரே நொடியில் ஆவியாக்கினாய்...'சாம்பல் கரையும் வார்த்தைகள் கரைவதில்லை'என்கிற ஒரு கவிஞனின் வரிகள் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. காற்றாகி விட்ட வாசனையை உணரலாம் கண்டு கொள்ள முடிவதில்லை அஃதாகி வலிகளை உணரலாம் அவற்றிற்கு உருவம் இருப்பதில்லலையே,இதனை வாசிக்கும் பொழுது என் வலிகளை நீ உணர்கிறாயா தமிழ்\nஎப்பொழுதும் நீ என்ன செய்தாலும் அவை பிரியத்தின் புரிதல்களாக மட்டுமே இருக்கும் என்கிற இதுவரையான உன் காதல் எனக்கு கொடுத்த திருப்தியோடு;உனக்கு அனுப்புவதற்காக எழுதுகிற என்னுடைய கடைசிக்கடிதமாக இது இருக்கலாம், மேலும் காலம் வழிசெய்கையில் உன் முகவரிகள் எனக்கு தெரிந்திருக்கிற பட்சத்தில் மற்றுமொரு கடிதத்தை நான் உனக்கு அனுப்புவதற்காக எழுதக்கூடும் மற்றபடி உனக்கான என் கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும்.\nபின்பொரு நாளில் நீயோ அல்லது நம்மைத் தெரிந்த யாராவதோ அவற்றைப் படிக்கவும் கூடும்\nநான் அடிக்கடி சொல்வது போல உன்னை நான் காதலிப்பதற்கு, என் நேசங்களை உனக்கு முழுவதுமாய் சொல்ல என் வாழ்நாட்கள் போதாமல் போகலாம் என்பதனை மறு முறையும் இந்த இடத்தில் சொல்வது பொருத்தமில்லை என்றாலும்; தேவதையின் மீதான பிரியமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டே இருக்குமே ஒழிய அது அவள் யாசிப்பவனோடு கூடவே இருப்பதில்லை அல்லது வரம் தருவதில்லை என்பதற்காக இல்லாமல் போய்விடுவதில்லையே...\nஉனக்கான என் கடிதங்களின் இறுதியில் எனக்கு திருப்தியான உறவு முறையினை இதுவரையும் எழுதியதில்லை என்பது என் நீண்ட நாள் வருத்தம் அத்தோடு அ��்த கடிதங்களில் என் கையொப்பமும் இருந்ததில்லை என்பதை நீ கவனித்தும் இருக்கலாம்\nஅதே குழப்பம் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது...\nஎன்ன எழுதுவது என்று தெரியாமல்தான் எழுத ஆரம்பித்தேன்,என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை, இதற்கு மேலும் நிறைய எழுதலாம் போல இருக்கிறது ஆனால் எழுத முடியவில்லை உன் மீதான என் பிரியங்களை என்னால் முடிந்தவரையும் வெளிப்படுத்தியிருக்கிறேன் - உன்னை அருகிருந்து கவனிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் என்னை முடிந்தவரை தவிக்கவிடுகிற மிகுந்த வலிகளோடு.\nஇப்பொழுதும் அதே தவிப்பின் மிக உயர் மீடிறண்களின் அதிர்வுகளோடு...\nLabels: காதல் கடிதங்கள்..., தேவதையின் தருணங்கள்...\nகாலையில் கொஞ்ச நேரம் இணையத்துக்கு வந்திருந்தாலும் இப்பொழுது தமிழ் மணத்தை படித்துக்கொண்டிருந்த பொழுதுதான் தெரிந்தது இன்றைய திகதியின் தன்மை; திகதி,மாதம் வருடம் மூன்றுமே எட்டுகளால் ஆகியிருப்பதுஇந்த கணினி வேறு அடிக்கடி வலைப்பூக்களை திறக்கமுடியாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்ன எழுதுவது என்று யோசிக்கையிலேயே எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற எப்பொழுது புழுக்கம் தவிர்க்கலாம் என்கிற என் மனோ நிலையை ஒத்த சொற்கள் ஏக்கம் தணிக்கிற அவாவில் எகிறி குதிக்க தொடங்கியிருக்கிறது அவற்றின் வேகத்துக்கு என்னால் தட்டச்ச முடியவில்......\nஅம்மா அல்லது என் முதல் தோழி.\nகறுப்புத்தேநீர் அல்லது என்னை சரிபார்க்கிற தருணங்கள்.\nபுத்தகங்கள் அல்லது சொற்களால் ஆன நண்பர்கள்.\nசொர்க்கம் அல்லது அவளும் நானும் பிறந்து வளர்ந்த ஊர்.\nமுத்தம் அல்லது அடிக்கடி எய்துகிற மோட்சம்.\nஇரவு அல்லது என்னை எழுதுகிற பொழுதுகள்.\nமழை அல்லது நனைய விரும்புகிற பொழுதுகள்.\nஅட அதற்குள் எட்டு சொற்களை எழுதிவிட்டேனா வெறும் சொற்களை எழுதுவதாகத்தான் இருந்தது அவை வாக்கியங்களாகியிருக்கிறதோ என்னவோ ஆதலால் தமிழுக்கு இன்னமும் என்மேல் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது\nஅகப்பட்ட சொற்களை எழுதி விட்டேன் ஆனால் அவைசார்ந்த எனக்குள் இருக்கிற பிம்பங்களின் புறக்கோடுகளை மட்டுமே எழுத முடிந்திருக்கிறது மாதிரியான ஒரு திருப்தியின்மை நெருடிக்கொண்டிருக்கிறது.நான் எழுதுகிற சொற்கள் சார்ந்து இது எனக்கு எப்பொழுதும் இருப்பதுதான் என்றாலும் இன்று அதிமாயிருப்பது போல உணரச்செய்கிறது அகப்படாத சொற்களின் உழற்சி.\nஇவை எனக்கு பிடித்த விடயங்களை சுட்டுகிற சொற்களாகவும் இருக்கலாம்\nநான் எழுதிய சொற்களை மறு முறை படிக்காமல் உங்களிடம் விட்டிருக்கிறேன்\nஇன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.\nசிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...\nகடந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் சார்ந்த கூற்று...\nகொடுத்து வைத்தது என் காதல்\nஏதோ ஒரு கலவையான மனோநிலையில் சுவாரஸ்யமற்ற விரக்கதியுற்ற பொழுதுகளாய் இருக்கிறது இப்போதைய நாட்கள். நிறைந்து விட்ட குப்பைக் கிடங்காய் இருக்கிறது மனம் பூனைகள் தட்டி விழுத்திய குப்பைவாளியாய் பின்னிரவுகளில் விழித்திருக்கிறது குழம்பிக்கிடக்கிற மனம்...\nஎரிகின்ற மெழுகுதிரிக்கெங்கே தெரியும் வலிக்கின்ற மனதின் துயரம் அது பாட்டுக்கு உருகி வழிந்துகொண்டிருக்கிறது எடுத்து வைத்த நாட்குறிப்பின் பக்கங்களில் வடிவங்களற்று கிறுக்கிக் கொண்டிருக்கிறது வலது கையில் இருக்கிற பேனை எடுத்து வைத்த நாட்குறிப்பின் பக்கங்களில் வடிவங்களற்று கிறுக்கிக் கொண்டிருக்கிறது வலது கையில் இருக்கிற பேனை எழுதப்படாத வார்த்தைகளை எரித்து சாம்பராக்ககும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கிறது இடது கையில் இருக்ககிற மல்பறோ லைட்ஸ் எழுதப்படாத வார்த்தைகளை எரித்து சாம்பராக்ககும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கிறது இடது கையில் இருக்ககிற மல்பறோ லைட்ஸ்\nநேரம் நிமடங்களாக தூக்கத்தை விழுங்கிக்கொண்டு நகர்கிறது....எப்பொழுதோ வாசித்த வரிகளின் சாயல் அல்லது அடி மனதில் இருக்கிற சொற்களின் திமிறல் கோர்வையற்று சிதறி கறுப்பு நிறத்தில் விழுகிறது வெள்ளை நிறத்தாள்களின் மையத்தில்...\nஅப்படி சிதறி விழுந்த வார்த்தைகளை கோர்வையாக்க தெரியவில்லை எனக்கு.யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு\nவிழுந்து கிடக்கிறது குப்பை வாளி...\nகாலையில் மறுபடியும் சீர் செய்து வைக்க வேண்டும் குப்பை வாளியை\nஅவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...\nசில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது. எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன். மீதமிருந்த தூக்கத்தை விரட்டுவதற்கு எனக்கு பிடித்தமான கறுப்புத் தேநீர் கட்டாயமாகப்பட்டதுஅது இல்லாமல் என்னுடைய நாட்கள் தொடங்கியதுமில்லை முடிந்ததுமில்லை\nஇதைப்பற்றி அம்மா பதினோராவது முறையாக பேசியிருக்கிற பெண் என்ன நினைப்பாள்... படிப்பதற்கு எதுவும் இல்லாமல் எனக்கு தூக்கம் வராததும், படுக்கைக்கு போவற்கு முன்னரும் ஒரு தேநீர் பருகுவது என் வழக்கம் என்பதையும், படுக்கையில் உட்கார்ந்து நாளின் கடைசி சிகரெட்டோடு ஏதாவது வாசிப்பதும் என் நெடுநாளைய பழக்கம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இருப்பது இந்த நேரத்தில் தோன்றியது....\nஇது தோன்றிய நேரத்தில் தமிழின் நினைவுகள் என் உறக்கம் கலையாத காலைப்பொழுதின் மூளை நரம்புகளுக்கும் வந்து போனதில் எந்தவித அசாதாரணமும் கிடையாது ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன இடமென்ன அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்\nகாலம் அவளது பிரிவுவையும் நினைவுகளையும் தாங்குகிற சக்தியை கொடுத்திருந்தாலும் இந்த ஆறாவது வருடத்தில் மற்றய பொழுதுகளில் தெரியாத பிரிவின் வலி நான் தனித்திருக்கும் பொழுதுகளில் தனக்கான விசுவரூபத்தை முடிந்த வரை எனக்கு காட்டுவதும், எனக்குள் அதற்கிருந்த உரிமையை, தனது இன்னமுமான இருப்பை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதும் நிகழத்தான் செய்கிறது, இப்பொழுதும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது\n அவளைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தாலும் அவள�� சார்ந்த தெரியாதது பல இருக்கலாம் அவள் என்னை மனதார விரும்பினாள் என்கிறதோடு அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்கிற ஒன்றைத்தவிர.\nஅது அவளது இயல்பு அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும். மற்றபடி கடைசியாக பார்த்த, மற்றும் சில திரைப்படங்கள், முணுமுணுக்கிற பாடல், படித்துக்கொண்டிருக்கிற புத்தகம் இப்படியாகத்தன் இருந்திருக்கிறது; தவிர அவள் தன்னுடைய நாட்கள், அதன் நகர்வுகள், அவளது சூழல் மற்றும் அதன் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டது அரிது அல்லது அவள் அதனை தவிர்த்து வந்தாள். உனக்கிருக்கிற பொறுப்புக்களும் கஷ்டங்களும் போதுமானதாயிருக்கிறது நான் உனக்கிருப்பது உன்னுடைய சந்தோசத்துக்காகவே எனக்கான சந்தோசங்கள் உன்னிடம் இருப்பதும் நான் உன்னிடத்தில் நிறைவடைகிறேன் என்பதும் போல நீயும் இருக்கிறாய்\nநீ அழைக்கிற தருணங்களுக்காக காத்திருக்கிற ஒருத்தியன்றி என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் இப்பொழுது இருக்கிற கணங்கள்தானே வாழ்க்கை என்கிற நான் அடிக்கடி அவளுக்கு சொல்கிற ஆறுதல் வர்த்தையையே நம் பிவரிவுக்கான ஆயத்தங்கள் தன்னைச் சுற்றி நிகழ்வதை அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கும் காரணமாக்கியிருந்தாள்\nதவிர்க்க முடியாமல் அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது.\nநாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரிய வருகையில் அதுவரையில் இரண்டரை மணித்தியால நேர இடைவெளியிலும், சில அயிரம் கிலோமீற்றர்களையும், ஒரு கடலையும் தாண்டி மட்டுமே பிரிந்திருந்த நாம் நிரந்தரமானதொரு பிரிவின் எல்லைக்குள் தள்ளப்பட்டு அதன் காவல்கள் தீவிரமாக்கப்பட்டிருந்தது...\nசரி... இந்த நேரத்தில் பிரிவின் கதையை நிறுத்தி அவளது நினைவின் ஆரம்பத்துக்கு வரலாம் எனக்கு பற்பசை நுரை கீழுதடுகளிற்கு வெளியே வராமல் பல்துலக்கத் தெரியாது என்பதிலிருந்து நான் லுங்கி கட்டும் பொழுது அதன் முடிச்சை எப்படி போட்டிருப்பேன் என்பதும், நான் செய்கிற வேலையை பற்றியும் அதில் எனக்கு மறந்து போகிற சில விடயங்களை அவளி��ம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்தாள் என்பதோடு என்னுடைய நாளின் ஆரம்பம் முதல் கடைசி வினாடி வரை அவளுக்கு கிழமை வாரியாக அத்துப்படியாயிருந்தது அது எனக்கு ஆச்சரியமானதும் கூட அது எனக்கு ஆச்சரியமானதும் கூட என் இரண்டாவது அக்காவின் முன்றாவது குழந்தையின் பிறந்த நாளைக்கூட நினைவு வைத்திருந்தாள்,கடைசியாக நான் எப்பொழுது ஏற்பூசி போட்டுக்கொண்டேன் என்பதையும் எந்த வித குறிப்புகளும் இல்லாமல் சட்டென்று சொன்னதும், அம்மாவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவள் தெரிந்து வைத்திருந்ததும் அவற்றுக்கான தனியான சான்றுகள்.என் குடும்பம் மற்றும் அது சார்பாக நான் மறந்தாலும் சில விசயங்களை அவளாக நினைவூட்டுகிற சந்தர்ப்பங்கள் பல நடந்திருக்கிறது.\n அல்லது அவள் என்னை இழந்திருக்கிறாளா என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல அது நமக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஎனக்கு ஏதோ தேவைப்படுகிறது; அவளுடனான உரையாடலோ அல்லது அவள் கறுத்த உதடுகளின் ஈர முத்தங்களோ இன்னும் அவள் வலது கையின் சுட்டு விரல் நகங்களின் சுகமான கீறல்கள் பட என் இடது மார்பு ஆசைப்படுகிறது என்றோ (அவள் அனேகமாய் என் வலது பக்கத்து நெஞசில் கன்னங்களை வைத்து சாய்ந்து கொண்டு மருதாணி பூசிய நகங்களின் முனைகளில் தனக்கு தோன்றுகிற இடங்களில் எல்லாம் தன் பெயரையும் என் பெயரையும் எழுதுவது அவள் என்னைப் பார்க்க வருகிற நாட்களில் நிச்சயமாய் நிகழ்கிற நிகழ்வு அது அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது என்பதும் அந்த தருணத்தில் தான் தானாக இருப்பதாகவும் அவள் பின்பொரு முறை சொல்லியிருக்கிறாள்.) என்று அவள் உணர்வதும் எனக்கான தேவையை அவளாகவே அழைத்து நிறைவு செய்வதும்\nஅவள் என்னோடு ஒரு தேநீர் பருக ஆசைப்படுகிறாள் என்றோ ஸபரிஸங்களுக்கு அவள் காத்திருக்கிறாள் என்றோ இன்னும் அவள் ஆடை மறைக்கிற பிரதேசத்தில் என் விரல்களுக்காய் இளஞ்சந்தன நிறத்திலான அவள் பூனை முடிகள் காத்திருக்கின்றன என்றோ நான் அறிந்து கொள்வதும் ஒரு நெடந்துர பயணத்துக்கான வேளையில துணையாக அவள் கேட்காமலே அவளோடு கலந்துகொள்வதும்\nஎதுவும் யாவும் இயல்பாக நடந்தேறுகிற மிகத்தெளிவான தன்முனைப்பற்ற இரு உயிர்களின் இருத்தலாக இருந்தது அவளையும் என்னையும் மட்டுமே சார்ந்த பொழுதுகள்...\nதங்கியிருத்தல்கள் அற்ற ஒரு ஆணும் பெண்ணுமாகிய இரு உயிர்களின் நிகழ்வு அதற்கான தருணம் வருகையில் நிகழ்கிறதென்பதைப்போன்றோ நிகழ்ந்திருந்தது அவை...\nஅதனாலேயோ என்னவோ அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது அதற்கான சந்தர்ப்பத்தில்\nஇப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம் ஏன் எனக்கு பெண்பார்த்திருப்பதும் அது என்கைமீறி நிகழ்ந்திருப்பதும் கூட தெரிந்திருக்கலாம்...\nஉயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.\nகிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ஐந்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் நான்.\nநானும் நீயும் தொலைபேசியில் கூட சரிவரப் பேசிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தது உன் வீட்டு நிலவரம், இந்த நிலமையில் மூன்று நாட்கள் பகல் பொழுதுகடந்தும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போனது இருவருக்கும். மூன்றாம் நாள் இரவில் எப்படியும் உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் பத்து மணி இருக்கையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு உன் வீடுவரை வந்தேன். முதல் முறை உன் வீட்டைக் கடக்கையில் உன்னுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தது தெரு முனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலை திறந்து வைத்திருந்தாய் நீ, எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக���கலாம். மறுபடி திரும்பவும் சைக்கிள் \"கரியரில்\" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலோரம் நின்று அந்த இரவின் வெளிச்சத்தில் காதலை கண்களில் சொன்னாய் நீ...\nநான் வந்ததை நீ தெரிந்து கொண்டாய் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்கு அடுத்திருந்த கலட்டி அம்மன் கோவில் கிணற்றடியில் சைக்கிளை விட்டு விட்டு நடந்து கடந்தேன் உன்னுடைய ஜன்னலை, நேர இடை வெளி விட்டடு மூன்றாம் முறை கடக்கையில் மறுபடியும் ஜன்னலில் தோன்றி மறைந்தாய் நீ, நேரம்... பதினொரு மணியை கடந்திருக்க ஊர் மொத்தமும் உறங்கியிருந்தது உன் வீட்டை தவிர நடந்து களைத்துப்போனேன் நான்; கலட்டி அம்மன் கோவிலுக்கும் தெரு முனைக்குமாக, நீயோ சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜன்னலில் வந்து என்னை திரும்பி போகும் படி உன் அசைவுகளிலேயெ சொல்லிக்கொண்டிருந்தாய்...\nநேரம் பதினொன்றரையை நெருங்கியிருந்தது உன் வீட்டின் மற்றய விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட உன்னுடைய அறை விளக்கு மட்டும் உயிரோடிருந்தது. இன்னமும் சில நிமிடங்களில் உன் அம்மாவின் குரல் கேட்க அதனைத்தொடர்ந்து உன் அறை வெளிச்சமும் இல்லாமல் போயிற்று விளக்கை அணைத்து சில வினாடிகளில் மறுபடியும் ஒரு முறை விளக்கை போட்டு அணைத்தாய் நீ...\nஇரவின் நிமிடங்கள் யுகமாய் நகர்ந்து கொண்டிருந்தது நம் இருவருக்கும்.\nஊர் முழுதும் அடங்கி விட்ட அந்த வளர் பிறைக்ககாலத்து நிலவின் வெளிச்சத்தில் கலட்டி அம்மன் கோவிலுக்காக உன் வீட்டு மதிலோரம் குவித்திருந்த குரு மணலில் கைகளை தலைக்கு கொடுத்தவாறு படுத்திருந்தேன் நான் இருபது நிமிடங்கள் யுகங்களாய் கழிகையில் உறக்கம் தழுவிக்கொண்டிருந்த என்னை எழுப்பியது உன் கொலுசுச்சத்தம்.\nஎதுவும் பேசாமல் வந்த நீ நெருங்கி அமர்ந்து மதிலோடு சாய்ந்து கொண்டாய் நீளமாக மூச்சு விட்ட நீ-\nஏனப்பா... என்றாய் உனக்கு மட்டும் கேட்கிற குரலில்\nநீ- ஏனப்பா இவ்வளவு நேரம் நித்திரையை குழப்பி கொண்டு...\nநான் - நீ ஏன் என்னை பாக்க வரல்லை....\nநீ- வர ஏலும் எண்டால் வந்திருப்பன் தானே....\nநீ - நாளைக்கும் வேலை இருக்கல்லோ வீட்டில...\nநீ - அப்ப எத்தனை மணிக்கு வவுனியா போறியள்...\nஇந்த கேள்வியியின் முடிவில் நீ, நீளமாய் வெளிவிட்ட மூச்சு என் நெற்றியில் சுட்டது.\nஎனக்கு நான்கு நாட்கள் அலுப்பிலும் பகல் முழுவதுமான அலைச்சலிலும் என்னை மறந்த நித்திரை கண்களை சொருகியது.\nஎதுவும் பேசாமல் இன்னும் நெருங்கி என் தலையை எடுத்து மடியில் வைத்து நெற்றி முடியில் விரல் நுளைத்தாய் நீ,\nஉந்தன் மடி மீதான நிம்மதியில் எப்பொழுது உறங்கினேன் எனத்தெரியவில்லை சட்டென்று விழிப்பு வருகையில் உன்னைப்பார்த்தேன் கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.\nஉன் தூக்கம் கலைக்க விரும்பாத நான் அப்படியே உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன் நான் விழித்துக்கொண்டதை அறிந்து கொண்ட நீ...\nஎன்னப்பா நேரம் போகுது வீட்டுக்கு போங்கோ\nகுனிந்து என் நெற்றியில முத்தமிட்டு என்ன... என்றாய்\nஉன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்\nமறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...\nஎழுந்து மதிலுக்கு சாய்ந்து அமர்நது கொண்டேன் நானும்...\nஅதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...\nஏனடா சொல்லியிருக்கலாம் தானே என்று உன்னை அணைத்துமார்போடு சாய்த்துக்கொண்டேன் நான்\nஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு...\nஎன் கைகளை எடுத்து ஆதரவாய் பின்னிக்கொண்டேன் உன்னைச் சுற்றி...\nஅப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். மதில் மூலையில் இருந்த பூவரச மரத்து சேவல் தொடர்ச்சியாக கூவியதில் நிகழ்காலத்துக்கு வந்தோம் இருவரும். நேரம் பார்த்தேன் மணி நாலு பத்து\nகண்களை திறக்காமலே என் மார்புக்குள் நீ கேட்டாய்\nநான் - நாலு பத்து...\nஎன் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...\nஅதுவரை உன்னை சுற்றியிருந்த கைகளை எடுத்து உன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டேன் நான்...\nகண்கள் மூடி என் மார்பில் மீண்டும் ஒரு முறை சாய்ந்த உன் கன்னங்களில் இதழ் ஒற்றி எடுத்தேன்...\nஉன் கண்கள் மூடியிருக்க ஒரு கை என்னை சுற்றியிருக்��� மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...\nமறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.\nமணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...\nநீ கிணற்றடி வரைக்கும் வந்தாய் என் தோள்களில் சாய்ந்தவாறே...\nசைக்கிளை எடுத்துக்கொண்டு விடைபெறும் வேளைவரை நம் வலது கைகைளில் பத்து விரல்களாய் இருந்தது.\nவிடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...\nஅந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.\nநான் எப்படி எழுத முயன்றாலும் அதில்\nயாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்\nகாதல் உலகப்பொது மறைதானே- ஆனால்\nயாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்\nஅது உன் பெயரெழுதிய என் காதல்...\nகாதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ\nஎன் உயிரை வரைகிறது காதல்...\nஉனக்கான கடிதங்களை எழுதும் பொழுது\nஉன் பெயரை எழுதும் பொழுது...\nபொதுவாக அப்பாக்களைப்பற்றி சொல்லக்கூடிய அளவுக்கு கூட நான் என்னுடைய அப்பாவைப்பபற்றி சொல்ல முடியாத நிலைதான் எனக்கிருக்கிறது என்பது என்னவோ கசப்பான உண்மையாகிவிட்டது.\nம்ம்ம்... வேறென்ன சொல்ல நான் பிறந்து ஒரு வருடத்துக்குள் வேலை நிமித்தம் வெளிநாடு போய் விட்ட அப்பா எனக்கு பத்து வயதாகி இருக்கும் பொழுது நாடு திரும்பினார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் ஏற்பட்டு முற்று முழுதாக என் அப்பாவைப்பற்றிய எனக்குத்தெரிந்த தோற்றத்துக்கும் நான் உருவகித்திருந்த கற்பனை வடிவுக்கும் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தோடு\nஅங்கிருந்து ஆரம்பமாகியது எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளியின் தூரம். விபரம் தெரிந்து பேசத்தொடங்குகிற நாட்களில் விடுமுறையில் மட்டும் வந்து போன அப்பாவோடு என்னால் விடுமுறையின் கொண்டாட்டங்களை மட்டுமே காணமுடிந்திருந்தது....\nஇப்படி இருக்க பத்து வயதில் நானாக சில விடயங்களை பேசுவதற்கும் செயற்படுவதற்கும் சிந்தனைகள் மாறும் நேரத்தில் வந்திறங்கிய அப்பாவோடு பேசுவதே முடியாத காரியமாக இருந்தது பேச முடியாத, நடக்க முடிய���த, மந்தமான நிதானமுள்ள நிலையில்தான் அப்பா வந்திறங்கினார் ஒரு பின்னிரவில்...அதற்கு பிறகு அப்பாவுக்கான தொடர் வைத்திய சிகிச்சைகளும் அப்பாவின் இயலாமையும் என்னை அவரிடத்தில் சேர்க்காமலே இருந்தது எனக்கும் அவருக்குமான தருணங்களை குறைத்துக்கொண்டே இருந்தது.\nஎன் வயதின் நிமித்தம்,சின்னவன் என்கிற செல்லமும் அம்மாவிடம் நிறையவே இருந்தது அத்தோடு முன்பு நான் சொன்னது போல பிறந்ததிலிருந்து எனக்கு நல்ல நட்பாகவே அம்மா இருந்ததால் அவரோடு மட்டுமே என்பொழுதுகள் போயிற்று...\nஅந்த வயதில் நாம் அன்றாட வாழ்க்கைக்கு பாடு படுகிறோம் என்பதையோ அல்லது அப்பா செயலிழந்து வந்திருக்கிறார் என்பதையோ என்னை பாதிக்க கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ எனக்கும் அது பெரிதாக தெரியவில்லை அப்பாவோடும் நெருக்கம் இருக்கவில்லை...\nஅப்பொழுதில் புதிய பாடசாலை மாற்றங்கள் புதிய நண்பர்கள், புதிய போட்டியாளர்கள், புதிய மாலை நேர வகுப்புகள், புதிய வேகம் என என் நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது,அத்தோடு நாங்கள் கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதாலும் சில வசதிகள் கருதியும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டையும் வாடகைக்கு எடுத்து பாவித்துக்கொண்டிருந்தோம்; நான் அந்த வீட்டில்தான் இருந்தேன் சாப்பாடு, மற்றும் சில தேவைகளுக்காவும் மட்டுமே எங்கள் வீட்டுக்கு போய் வருவேன். அதுவும் நான் அப்பாவோடு அதிகம் நெருங்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாகலாமோ தெரியாது ஆனால் சின்ன வயதிலிருந்தே அவரோடு அதிகம் பரிச்சயம் இல்லாதததும் சிறு வயதில் அவருடைய கண்டிப்புகளும் (எனக்கல்ல அக்காக்களுக்கு எல்லோருக்கும் பயம் ஒருத்தரை கூப்பிட்டால் எல்லோரும் வந்து வரிசையாக நிப்போம் ஆனால் எனக்கென்னவோ பயம் என்பதை விட கோபம் தான் இருந்தது என நினைக்கிறேன் அதற்கு நான் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை என்கிற ஒரு சலுகையும் கடைக்குட்டி என்கிற செல்லமும் காரணமாயிருக்கலாம்...) இயல்பாகவே எனக்கிருந்த இலகுவான தன்மையும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத குணமும் (ஆனால் என்னவோ தெரியவில்லை நான் சில விடயங்களில் பலவீனமானவனாகவே இருக்கிறேன் இன்னமும்) அந்த நாட்களின் கடினத்தை உணர்ந்திருந்தும் அவை எனக்குள் பதியவில்லை அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. வாழ்ககையின் வலிகள் வயதின் தன்மையில் காணாமல் ப��யிற்று.அதைப்போலவே அந்த நேரத்தில் அப்பாவை பற்றிய, அவரின் நாளாந்தம் பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லாமலே போயிற்று எனலாம்...\nஅப்படி நகர்ந்து விட்ட நாட்களில் சட சட வென்று வருடங்கள் ஓடி விட்டிருந்தது, பதின்ம வயதுகளின் புது வேகத்தோடு நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது இதற்கிடையில் அப்பா வந்த ஒரு வருடத்திலேயே தொடர்சிகிச்சை மூலம் தன்னுடைய காரியங்களை தானாக நிறைவேற்றுவதற்கு தயாராகியிருந்தார் அது வரையும் அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார்.\nவாழ்க்கை கொஞ்சம் கஷ்டங்களில் இருந்து தெளியத்தொடங்கி எங்கள் வீட்டின் நாட்கள் சீராக அசையத்தொடங்கி இருந்தது. இதற்கு முந்தைய நாட்களின் வலிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு தேவையில்லை என்பதனால் தவிர்த்திருக்கிறேன்,அப்படியே நகர்கின்ற நாட்களோடு என்னுடைய நாட்களும் நகர்திருந்தது அப்பாவுக்கும் எனக்குமான தருணங்கள் இல்லாமலே;\nஒரே வீட்டில் இருந்தாலும் அவருக்கும் எனக்குமான பேச்சு வார்த்தை என்பது வழிப்போக்கன் ஒருவனை நேரம் கேட்பது போலத்தான் இருந்திருக்கிறதென நினைக்கிறேன்.\nஇருந்தாலும் ஏதோ ஒரு புரிதல் - மரியாதை அவரிடத்தில் எனக்கிருந்தது என்பது; எனக்கும் வீட்டுக்காரருக்குமான பிரச்சனையொன்றின் பொழுதில் தெரிந்தது அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அது எனக்கு தோன்றியிரக்கிறது அதன் பிறகுதான் நான் வீட்டுக்கு பிரச்சனைக்கு உரியவனாகிப்போனேனே வாழ்க்கை திசைகெட்டிருந்தது பதினமங்களின் இறுதியில் அப்பொழுதும் அப்பாவோடான எனக்குரிய நேரமும் நெருக்கமும் இல்லாமலே இருந்தது...நாட்கள் போய்க்கொண்டிருக்க எனக்கே என்னை வெறுத்துப்போக தொடங்கியிருந்த நாட்களில் ஒருவாறு தட்டுத்தடுமாறி ஒரு தேவதையின் சாபத்தோடு வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன்...\nஅதன் பிறகு விடுமுறைக்கு ஊருக்கு போகும் நாட்களில் அப்பாவோடு கொஞ்சம் நெருக்மானதாகத்தான் நினைக்கிறேன். அந்த நாட்களில் நான் அப்பாவோடு பேச ஆரம்பித்திருந்தேன் அல்லது அப்பா என்னோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார்... அப்பாவைப்பற்றி அம்மா மற்றும சிலர் சொல்லி பல விடயங்கள் தெரிந்திருந்தாலும் அப்பாவைப்பற்றியம் அவருடைய கடந்தகாலம் பற்றியும் அவரிடமே நிறையப்பேச வேண்டும் என்ற நினைத்திருந்தேன், அனால் இன்றுவரை அது நிகழவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை...\nஅப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் இதுவரையும் மொத்தமாக எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பேன் என்பதை எண்ணி விட முடியும் என நினைக்கையில் குற்றவுணர்ச்சி தண்டனை இல்லாமல் தண்டிக்கிறது...இப்பொழுதும் அவரோடு பேச முடியாத சூழ்நிலைதான் என்கிருக்கிறது மறுபடியும் அப்பா தன்னுடைய காரியங்களை கவனிக்க முடியாதவராகி சில மாதங்களாகிறது...திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாத நிலமையில் இருக்கிறார் என்பதும் நான் செய்த தவறுகளுக்கான எனக்குரிய தண்டனை என்றே நினைக்கிறேன்.ஏதோ ஒரு ஏக்கம் எனக்கு நிரந்தரமாகவே இருக்கப்போவதைப்போல தவிப்பொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்னிடம்.\nஅவருக்கு முதல் தந்தையர் தின வாழ்த்துச்சொல்லுகிற இந்த நாளில் உலகத்தின் அப்பாக்கள் எல்லோருக்கும் என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்...\nஎன் முதல் தோழிக்கு பிறந்த நாள்...\nஒரு மைதானமும் ஒரு தேவதையும் நானும்...\nநான் படம் பார்த்த கதைகள்...\nஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவ...\nஇரண்டு நாட்களும் சில குறிப்புகளும்...\nசில சொற்களும் சில படங்களும்...\nசிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...\nஅவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://etr.fm/news/show/0ffc1768-5bc8-43d7-9213-fd87403742bd", "date_download": "2021-07-29T19:01:19Z", "digest": "sha1:ULQEPDUVRX7BUZB6LAQHD4MSOHPA5B3T", "length": 8212, "nlines": 32, "source_domain": "etr.fm", "title": "3-வது அலையை தடுக்க தமிழக அரசு தீவிரம்", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\n3-வது அலையை தடுக்க தமிழக அரசு தீவிரம்\nஊரடங்கு தளர்வு காரணமாக கடை வீதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டன.\nதமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக வழங்கப்பட்டு உள்ளன.\nகடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 10-வது முறையாக நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு தளர்வு காரணமாக கடை வீதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டன.\nஇதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் மளிகை கடைக்காரர்கள், டீ கடைக்காரர்கள், வியாபாரிகள் பலர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.\nகடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முகக்கவசம் அணியும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இதனால் இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எந்தெந்த கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறதோ அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.\nவணிக பகுதிகளை கண்காணிக்க போலீசாரும், அதிகாரிகள் குழுவினரும் அவ்வப்போது ரோந்து சுற்றி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதால், அதை முன்கூட்டியே சமாளிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழகம் உள்பட 6 மாநில முதல் மந்திரிகளுடன் நேற்று முன்தினம் காணொலியில் பேசினார்.\nஅப்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார்.\nஇந்த நிலையில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.\nசென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களையும் தொடர்புகொண்டு தலைமை செயலாளர் காணொலியில் பேசினார். ���ொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அது பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று விரிவாக கேட்டறிந்தார்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்களும் கேட்டறியப்பட்டன.\nபக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா மீண்டும் அதிகம் பரவுவதால் தமிழகத்தில் என்னென்ன முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/25/sakthi-nayanar/", "date_download": "2021-07-29T17:59:17Z", "digest": "sha1:67CKEIFU7XPCO3MMIE3DUM7QN5BTQGCR", "length": 3934, "nlines": 108, "source_domain": "mailerindia.org", "title": "Sakthi Nayanar | mailerindia.org", "raw_content": "\n“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை\nபூசை நாள்: ஐப்பசி பூசம்\nசோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.crimenews.lk/", "date_download": "2021-07-29T18:05:12Z", "digest": "sha1:FE3RDETJ5JTN7KN5Z6DEDUUUFLWHTFZQ", "length": 17620, "nlines": 210, "source_domain": "www.crimenews.lk", "title": "Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nஎதிர்ப்பின் மத்தியில் வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன\nவடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்\n15 வயது சிறுமியின் மரணம் – சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் குடும்பம்\n4 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் – கசிந்தது உயர் மட்ட தகவல்\nஇலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nஎதிர்ப்பின் மத்தியில் வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறா���் சமன் பந்துலசேன\nவடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்\n15 வயது சிறுமியின் மரணம் – சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் குடும்பம்\nசைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழப்பு\nதிருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி\nரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்\nமர்ம பொதியால் வவுனியாவில் பதற்றம்\nவவுனியாவில் இளம் தாய் திடீர் மரணம் – சோகமயமான மக்கள்\n30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வவுனியாவில் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை\nவவுனியாவில் ஆசிரியர் அதிபர் களுக்கான சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nவவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவவுனியாவில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு\nஜூலை 15 முதல் பாடசாலைகள், கல்லூரிகள் திறப்பு\nஅடுத்தவரின் மனைவியோடு முதலிரவை முடித்த மணமகன்… மறுநாள் காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nஅரசின் இரகசிய திட்டங்களால் துண்டாடப்படும் மணலாற்று பகுதி\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தீர்மானம் – இலங்கை கடும் எதிர்ப்பு\nஇலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் -அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை\nமாமனார் முன்பு நிர்வாணமாக நிற்க வைத்து கொடுமை – மனமுடைந்த மருமகள் கண்ணீருடன் எடுத்த...\nமுறை மாமன் வேண்டாம்..கதறி அழுத இளம் பெண்..என்ன நடந்தது\nகாதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி\nதிருமணம் ஆன நபரை காதலித்து நெருங்கி பழகிய இளம் பெண்\nசிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து, அக்கா-தங்கை இருவரையும் சீரழித்த இளைஞன்; தந்தையும் உடந்தை\nமெய்ப்பாதுகாவலரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய நீதிபதி இளஞ்செழியன்\nமாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – பொலிஸார் உள்ளிட்ட 64 பேர் தனிமைப்படுத்தலில்\n நாளை தொடக்கம் தடுப்பூசி 61 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பம்\nயாழில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு\nவடக்கில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த ஆளணிப்பற்றாக்குறை\nஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கான தேர்தல் நடைபெறும் வரை தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக்...\nஇரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பி.வி சிந்து\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு தீர்மானம்\nஇலங்கை – மே.இ.தீவுளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் 80 வீதமான மக்கள்\nவாட்ஸ்ஆப்பில் அதிரடி மாற்றம்; பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே.. – இதோட பயன் தெரிந்தால் அசந்து போவீங்க..\nவிடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா\nவிற்பனைக்கு வருகிறது புதிய ரக தொலைக்காட்சி\nசூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவின் புதிய அவதாரம்; குவியும் வாழ்த்துக்கள்\nயாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க அது தெரிய போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..\nவாங்க எங்களை அரஸ்ட் பண்ணுங்க மேடம் யாஷிகா வெளியிட்ட புகைப்படம் – க...\nவாவ் ரம்பா-வை ஓவர்டேக் பண்ணும் VJ மகேஸ்வரி.. – திணறும் இளசுகள்-வைரலாகும் புகைப்படங்கள் \nஉருண்டு திரண்டு கும்மென இருக்கும் முன்னழகு தெரிய க வர்ச்சி களமிறங்கிய கௌரி கிஷன்...\nவவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழா\nஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nவவுனியா உக்குளாங்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா\nவீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட வேண்டுமா\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\n30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வவுனியாவில் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை\nவவுனியாவில் ஆசிரியர் அதிபர் களுக்கான சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nவவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவவுனியாவில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு\nஎதிர்ப்பின் மத்தியில் வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன\nவடக்கின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன ஜனாதிபதியால் நியமனம்\n15 வயது சிறுமியின் மரணம் – சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் குடும்பம்\n4 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் – கசிந்தது உயர் மட்ட தகவல்\nஇலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nபுதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது: 150 பேருடன் திருமணம், 50 பேருடன் மரணச்சடங்கு, மாகாண...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\nசற்றுமுன் வவுனியாவில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்\nசற்றுமுன் உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான விசேட...\nஉடலுறவுக்கு முன் தம்பதிகளே இதை செய்ய மறக்காதீங்க\nகணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா\nஎக்காரணத்திற்காகவும் தெரியாமல் கூட இந்த ஐந்து பொருட்களையும் கடனாகப் பெற்றுவிடாதீர்கள்……\nஎன்றும் 16 ஆக ஜொலிக்க வேண்டுமா\nமுகம் தங்கமா ஜொலிக்க வேண்டுமா\nபெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்..\nஅந்தரங்க உறவில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..\nஉங்கள் உடல் சூடு அதிகமா குறைய உடனடியாக இதனை செய்யுங்கள்\nஅந்தரங்க பிரச்சனையை தீர்க்கும் சித்த மருத்துவ வழிகள்\nதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/108583/There-is-No-Reason-to-Remove-Ravi-Shastri-says-Kapil-Dev.html", "date_download": "2021-07-29T19:33:59Z", "digest": "sha1:ZTH6VDXSLXRWORALWRQ2PVKQCOJI5IQZ", "length": 9591, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ரவி சாஸ்திரியை நீக்க வேண்டிய அவசியமில்லை\"-காரணம் சொல்கிறார் கபில் தேவ் | There is No Reason to Remove Ravi Shastri says Kapil Dev | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n\"ரவி சாஸ்திரியை நீக்க வேண்டிய அவசியமில்லை\"-காரணம் சொல்கிறார் கபில் தேவ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியை நீக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு பேசிய அவர் \"முதலில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியட்டும். அப்போதுதான் நம்முடைய புதிய அணி எப்படி இருக்கிறது என்பது தெரியும். இப்போது ஒரு புதிய பயிற்சியாளரை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் அது தவறல்ல. அதேவேளையில் ரவி சாஸ்திரி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவரை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். அதற்கு முன்பாக தெரிவிக்கப்படும் கருத்துகள் அணியின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் அழுத்தத்தை கொடுக்கும்\" என்றார்.\nமேலும் பேசிய அவர் \"இந்திய அணிக்கு நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் போனால் அவரின் இடத்தை நிரப்புவதற்கான வீரர்கள் இருக்கிறார்கள். அது நமக்கான பலம். இப்போது இருக்கும் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால் நம்மால் இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வெற்றிவாகை சூட முடியும். இரண்டு அணிகளை அனுப்புவதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதேநேரத்தில் வீரர்களுக்கு எவ்வித அழுத்தமும் இருக்ககக் கூடாது\" என்றார் கபில் தேவ்.\nஇங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருக்கின்றனர். அதேவேளையில் இலங்கையில் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nவிம்பிள்டன் டென்னிஸ்: சானியா மிர்சா-போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி\nகத்திரிகோல் வழங்க தாமதமானதால்டென்ஷன்; ரிப்பனை கிழித்தெறிந்த தெலங்கானா முதல்வர்\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: கார��மும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிம்பிள்டன் டென்னிஸ்: சானியா மிர்சா-போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி\nகத்திரிகோல் வழங்க தாமதமானதால்டென்ஷன்; ரிப்பனை கிழித்தெறிந்த தெலங்கானா முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/48_7.html", "date_download": "2021-07-29T18:53:49Z", "digest": "sha1:J2OVQ4ZHKU7TQQDADQRAZ3YGJEOATHUQ", "length": 5107, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "ஏட்டுத் திக்குகளிலிருந்து...", "raw_content": "\nALL அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n· உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமை நீதிபதி போப்டே ஏப்ரல் 23ஆம் தேதி பணி ஓய்வு பெறு வதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா ஏப்ரல் 24இல் பதவி ஏற்கிறார்.\n· நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. புதுச்சேரியில் 78 சதவீதமும், கேரளா வில் 73.5 சதவீதமும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமுன்னாள் துணைப் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. விஷம் போன்றவை. அவற்றை ருசித்தால், இறந்து விடுவீர்கள். ஆகவே, கருநாடகாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களிலும், பிற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nடோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படவேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்\nதமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா\nபிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதம��் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்\nமாநிலங்களவையில் இரண்டு முக்கிய தனிநபர் மசோதாக்கள் தாக்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/new-series-nal-marunthu-20-5", "date_download": "2021-07-29T19:05:51Z", "digest": "sha1:7OPXVIJIUADJCUC6GV7W7DOJLTSKPOEH", "length": 22794, "nlines": 273, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2019 - நல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி! | New series Nal Marunthu 2.0 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவறட்சியிலும் அள்ளித்தரும் ‘அர்கா சகான்’ புதிய ரகச் சீத்தா\nவறட்சியிலும் வருமானம் கொடுக்கும் நாட்டு வேம்பு\n‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்\nமறுசுழற்சிப் பயன்பாட்டில் அசத்தும் குடியிருப்பு\nஆணி அடிப்பதால் ஆயுளை இழக்கும் மரங்கள் - தடைபோடுமா தமிழக அரசு\nமதிப்புக்கூட்டல் மாயாஜாலம்... தேங்காய் ஒன்றுக்கு 40 ரூபாய்\nஎன்ன மரங்கள் எந்த மண்ணுக்கு ஏற்றவை\nஉற்பத்திச் செலவு ரூ. 49... வருமானம் ரூ. 32... பால் விலையேறியும் பயனில்லை\n“மாட்டின சட்டத்தில் மலையளவு பிரச்னைகள்” - தொடரும் சர்ச்சைகள்\nகிசான் ஓய்வூதியம் பெறுவது எப்படி\nகண்மாயை ஆக்கிரமித்த கல்லூரி... 20 ஆண்டுகளாகப் போராடும் 85 வயது விவசாயி\nஆண்டுக்கு, ஒரு லட்சம்... பல்லாண்டுகள் லாபம் தரும் பலா\nஇயற்கை விவசாயத்தின் புதிய புரட்சி ‘வேஸ்ட் டீகம்போஸர்’\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nசட்டம்: வனத்துறைத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வது எப்படி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nபூச்சி மேலாண்மை: 15 - பூச்சிகளை வாழவைக்கும் நுண்ணுயிர்கள்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்’ - பெண் மலடு போக்கும் ‘அரசு’ - பெண் மலடு போக்கும் ‘அரசு\nநல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nநல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nநல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோ��ைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nமருத்துவம் - 5 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/7610--2", "date_download": "2021-07-29T17:42:36Z", "digest": "sha1:IXXLDHM3TED733JCJNBER4WP6E54IFFJ", "length": 35802, "nlines": 573, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 July 2011 - ஹாய் மதன் கேள்வி - பதில் | ஹாய் மதன் கேள்வி - பதில் சினிமாவில் ஒரு மழைக்காலம்! - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன் விகடன் - திருச்சி\nகலைஞர் முதல் ரஜினி வரை\nஇந்த சிற்பங்கள் விற்பனைக்கு அல்ல\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன நுணா மரங்கள்\nஎன் விகடன் - கோவை\nகோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்\nஎன் விகடன் - மதுரை\nகாலையில் பதநி... கல்லூரியில் மாணவி\nமதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி\nஎன் விகடன் - புதுச்சேரி\n''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்\n''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\nஎய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது\nநானே கேள்வி... நானே பதில்\n''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்\n''அவ��் அமானுஷ்யன்... இவர் கரும்பு\n''திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்\nசினிமா விமர்சனம் : 180\nசினிமா விமர்சனம் : உதயன்\nலிப் கிஸ் விஜய்... இம்ப்ரெஸ் உதயநிதி\n''கதையை மீறி வேலை செய்யக் கூடாது\n''இது வித்தியாசமான படம் இல்லை\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\n''ரஜினி எனக்கு குழந்தை மாதிரி\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா\nகேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா\nகேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்\nகேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்\nகேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\nகேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\nகேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா\nகேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\n���ேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\nகேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா \nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nக��ள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ர��ட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/showall/am/1", "date_download": "2021-07-29T18:54:24Z", "digest": "sha1:VJCXPWVFEDKCOXNJSKUWUWJNMPEMKTNT", "length": 6862, "nlines": 114, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » அம்ஹாரிக் » எல்லா விஷயங்களும் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : அம்ஹாரிக்\nஇதுதான் இஸ்லாம் - 3\nஇதுதான் இஸ்லாம் - 2\nஇதுதான் இஸ்லாம் - 1\nஇவ்வுலக வாழ்வில் உனது இலக்கு என்ன\nஇவ்வுலக வாழ்வில் மனிதனது இலக்கு தொடர்ப்பில் தெளிவு படுத்தல்; ஒரு மனிதன் இவ்வுலக வாழ்வில் அவனது இலக்கை முறையாக அறிந்து கொண்டால் அதனை அடைந்து கொள்ள அவன் எப்பொழுதும் ஆர்வத்துடன் செயலாற்றுவான். எனவே அவனது நோக்கத்தை தூய்மையானதாகவும், உயரியதாகவும் அமைத்துக் கொள்வது அவசியம்\nஇவ்வுலக வாழ்வில் உனது இலக்கு என்ன\nஇவ்வுலக வாழ்வில் மனிதனது இலக்கு தொடர்ப்பில் தெளிவு படுத்தல்; ஒரு மனிதன் இவ்வுலக வாழ்வில் அவனது இலக்கை முறையாக அறிந்து கொண்டால் அதனை அடைந்து கொள்ள அவன் எப்பொழுதும் ஆர்வத்துடன் செயலாற்றுவான். எனவே அவனது நோக்கத்தை தூய்மையானதாகவும், உயரியதாகவும் அமைத்துக் கொள்வது அவசியம்\nஇந்த அழகிய கைநூல் இஸ்லாத்தை, முஸ்லிம்களை இஸ்லாதத்தின் ஏனைய விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக முஸ்லிம் அல்லாதவர்களுக்காக பிரசுரிக்கப் பட்டது\nஇஸ்லாம் பற்றிய சுருக்கமான விளக்கம்\nஎழுத்தாளர் : இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி Deanship\nஇஸ்லாம் பற்றிய சுருக்��மான விளக்கம்; வாழ்வின் எல்லா நிலைகளிலும் பூரண வழி காட்டலும், ஈமானின் ஆறு தூண்கள் தொடர்பிலான விபரமும்...\nஇஸ்லாம்; அதன் அடிப்படைகளும் கொள்கைகளும்\nஇஸ்லாத்தின் உயரிய அடிப்படை தூண்கள் தொடர்ப்பிலான சுருக்கமான கண்ணோட்டம் மற்றும் இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கும் போது அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்\nபக்கம் : 1 - இருந்து : 1\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-29T20:06:28Z", "digest": "sha1:AS7IBVHOEVVZSDLBCFZP7VDLGVKAP5WC", "length": 18591, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "தடய அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்க்கிமிடீசு தங்க கிரீடமானது தங்க கட்டியை விட அடர்த்தி குறைவானதா என்பதைக் கண்டறிய தனது மிதப்பு பற்றிய கோட்பாட்டை பயன்படுத்தியிருக்கக்கூடும்.\nதடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, சட்ட அமலாக்கத் துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.[1] தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.[2]\n2 தடய அறிவியல் துறையின் பயன்பாடுக��்\n3 தடயவியல் நிபுணரின் தகுதிகள்\n5 தமிழகத்தில் தடய அறிவியல்\n6 இந்திய கல்வி நிறுவனங்கள்\nஅமெரிக்க இராணுவ குற்றப் புலனாய்வு பிரிவு முகவர்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்கின்றனர்.\nஇன்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும். கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.\nதடய அறிவியல் துறையின் பயன்பாடுகள்[தொகு]\nநடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காணுவதற்குத் தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணியாகும். மேலும் தடயவியல் வல்லுநர்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை இவர்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வர். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது.[3]\nதடய அறிவியலில் நிபுணருக்குத் தனித்திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும்.\nதருக்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும்.\nஇயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nபுள்ளியியல் தொடர்பான விவரங்களும் அறிந்திருப்பது பயன்தரும்.\nவிசாரணையின் போது நடுநிலைமை வகிப���பதும், மனப்பற்றின்மை இல்லாதவராக இருப்பதும் தடயவியல் நிபுணருக்குரிய இன்றியமையாத தகுதிகளில் ஒன்று.[4]\nதடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவைகளுள் சில:\nபல்லமைப்பியல் (பல், ஈறு அமைப்பியலும் நோய்களும் பற்றிய துறை, (Odontology) )\nஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.[3]\nஇந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கல்விகள் வழங்கப்படுகின்றன.\nமணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது.\nதில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது.\nகர்நாடக பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குற்றவியல் மற்றும் கைரேகை அறிவியல் (Criminology and Forensic Science) விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்\nஉத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள புந்தேள்கண்ட் (Bundelhkand) பல்கலைக்கழகம்,\nஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் (Bhimrao Ambedkar) பல்கலைக்கழகம்\nபாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம்\nஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம்\nஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.[4]\n↑ \"தடய அறிவியல்\". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\n↑ \"எங்களைக் கேளுங்கள்\". தினமலர். பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\n↑ 3.0 3.1 \"தடய அறிவியல்: திக் திக் துறை விறு விறு தகவல்கள்\". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\n↑ 4.0 4.1 \"தடய அறிவியல் (ஃபாரன்ஸிக் சயின்ஸ் ) கோர்ஸ் – ஓர் அறிமுகம்\" (ஜூலை 4, 2012). பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/jail", "date_download": "2021-07-29T18:28:30Z", "digest": "sha1:JGQ3BJZ5XMTETKBFARSRNVKLM5P52RCL", "length": 8927, "nlines": 105, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Jail News in Tamil | Latest Jail Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஇனி தப்பா விளம்பரம் கொடுத்தா 2 வருஷம் ஜெயில்.. ரூ.10 லட்சம் வரை அபராதம்.. புதிய மசோதா ரெடி\nடெல்லி : உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவருக்கும் விளம்பரங்களில் தவறான கூற்றுக்களைச் செய்தால், அவர்களுக்கு ஜெயில் ம...\nஅனில் அம்பானி நாளைக்குள் ரூ.550 கோடி கொடுக்கவில்லை என்றால் ஜெயில் தான்..\nடெல்லி: 2008-ம் ஆண்டுகளில் 55 பில்லியன் டாலர் மதிப்போடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அனில் அம்பானி இன்று ஒரு கடன்காரனின் கடனைக் கூட அடைக்க வ...\nஇந்தியாவில் முதன்முறையாக, வருமான வரி தாக்கல் செய்யாததால் 11 ஆண்டுகள் சிறை தண்டனையில் பிசினஸ் மேன்..\nசென்னை: இந்தியாவின் வருமான வரிச் சட்டம் 1961-ன் படி ஒருவர் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் அவரை ஐந்து ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை கொடுக்க...\nஎன்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nதலைப்பைப் படித்த உடன் கிளிக் பெறுவதற்காக இந்தக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தினை தேசிய ஓய்வூதிய ...\nஜிஎஸ்டி: எம்ஆர்பி விலையை திருத்தி ஸ்டிக்கர் ஓட்டவில்லை என்றால் நிறுவனர்களுக்கு அபராதத்துடன் சிறை\nஉற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புப் பொருட்கள் மீது உள்ள எம்ஆர்பி விலையினை ஜிஎஸ்டிக்கு பிறகு மாற்றி ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் நிறுவனர்களுக்...\nதவறான விளம்பரங்கள்: அபராதம் மட்டும் போதும் சிறை தண்டனை வேண்டாம்..\nடெல்லி: நெஸ்லே நிறுவனத்தின் மேகி தயாரிப்பில் கலப்படம் இருந்ததை அடுத்து அந்த தயாரிப்பின் விளம்பரங்களில் நடித்த அமிதாப்பச்சன் வரை பிரச்சனையை ஏற்பட...\nவங்கி மோசடிகளை தடுக்க சிபிஐ-யுடன் இணைந்தது ரிசர்வ் வங்கி\nசென்னை: இந்திய வங்கி அமைப்பில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் மதிப்பு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலை...\nமகாராஷ்டிராவில் 2 புதிய துறைமுகங்கள்\nநாக்பூர்: மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு துறைமுகங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளது என மகாராஷ்டிரா முதலமைச்சர் த���வேந்திர பட்னாவிஸ் செய்தி...\nசத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்: 6 மாத சிறை தண்டனை பெறும் ராமலிங்க ராஜூ....\nஹைதராபாத்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை உழுக்கிய 14,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜூவிற்கு 6 மாத சி...\n அப்ப உங்களுக்கு இது எல்லாம் நடக்கும்\nசென்னை: ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமாக விளங்குவது மக்களிடம் இருந்து பெறப்படும் வரி தான். ஆனால் இங்க பல ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/motivational-story-of-vivekananda-who-says-that-one-should-not-do-business-with-the-god-sur-484193.html", "date_download": "2021-07-29T19:46:15Z", "digest": "sha1:CSSWQBW3OMFYKRDRQWCWS6Y56F6NQI4B", "length": 10680, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Motivational story : அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? - கதை சொல்லி விளக்கிய விவேகானந்தர் | Motivational story of Vivekananda who says that one should not do business with the God– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nMotivational story : அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு - கதை சொல்லி விளக்கிய விவேகானந்தர்\nமன்னா, பிச்சைக்காரரிடம் நான் எதையும் பெறுவதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார் முனிவர்.\nமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் மிகவும் மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது ஒன்றை நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளுமாறு முனிவரிடம் வேண்டினான்.\nமுனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன, இக்குகையிலே நான் தூங்குகிறேன்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nநீ மன்னாதி மன்னனாக இருந்தாலும், நான் ஏன் உன் நன்கொடைகளை பொருட்படுத்த வேண்டும் என்று கூறினார். மன்னனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறவேண்டும். நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெற வேண்டும். நகருக்குள் என்னோடு வரவேண்டும் என்றும் வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார்.\nஅவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருப்பதை முனிவர் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் நிறைந்திருந்தன. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு ஓரமாகச் சென்று, இறைவா இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.\nRead More : ‘பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணி உதவ வேண்டும்’ - சிறுவர்களுக்கு கதை கூறிய மருள் நீக்கியார்\nஅப்போது முனிவர் அங்கிருந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட மன்னன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள், நீங்கள் எனது நன்கொடையைப் பெறாமல் போகிறீர்களே என்று கேட்டான். முனிவர் அவனை நோக்கி, மன்னா, பிச்சைக்காரரிடம் நான் எதையும் பெறுவதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார்.\nMust Read : இதய காயங்களை இதமாகப் போக்கும் 'இனியவை கூறல்'\nஅன்பு வெளிப்படும் முறை இதுவல்ல. இறைவனிடம் இதைத் கொடு, அதைக் கொடு என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார். இந்த கதையைக் கூறி, விவேகானந்தர் இறைவனிடம் அன்பை செலுத்துங்கள் மாறாக அவரிடம் வியாபாரம் செய்யக் கூடாது என்பதை விளக்கினார்.\nMotivational story : அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு - கதை சொல்லி விளக்கிய விவேகானந்தர்\nஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றுவது ஏன்\n - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 30, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/159677/", "date_download": "2021-07-29T17:40:32Z", "digest": "sha1:F4DJBG3JXBUX5JU7KX46LL5ZWY5NS2VV", "length": 9034, "nlines": 145, "source_domain": "thamilkural.net", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது- க. மகேசன் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு வி���ி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது- க. மகேசன்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது- க. மகேசன்\nயாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு குறிந்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nதற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.\nமேலும் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஹெரோயினுடன் கொகு சமிந்த கைது\nNext articleபாடசாலை மாணவர்களுக்கு இலகு தவணை கொடுப்பனவு அடிப்படையில் கைப்பேசிகள்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 66 பேர் பலி\nயாழில் மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு\nசெல்வச்சந்நிதி திருவிழாவிற்கான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/csk/", "date_download": "2021-07-29T19:28:36Z", "digest": "sha1:JJGVIV6X4DH7CNCCXOG4RKCW66CMMT5U", "length": 14264, "nlines": 215, "source_domain": "www.aanthaireporter.com", "title": "csk - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனா : மும்பையில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஆட்டங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றமா\nவிளையாட்டு பிரியர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9–ம் தேதி தொடங்க இருக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத்,கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற...\nஐபிஎல் 2020 ; சென்னை சூப்பர் கிங் ஜெயிச்சிடுச்சு\nகொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, இந்தாண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட்...\nஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியல்\nகொல்கத்தாவில் 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. மொத்தம் 73 வீரர்களுக்கான இடத்தில் மொத்தம் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 அணிகளின் நிர்வாகிகள்...\nவள்ளுவராகும் ஹர்பஜன்சிங் .,அவார்ட் பங்ஷன்., & அது + இது = பிளாக் ஷீப் பாய்ச்சல்\nதற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனல்கள் பட்டியலில் முன்னிலை பட்டியலில் இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர் களான இளைஞர்கள்...\nஐ.பி.எல். சாம்பியன் கோப்பை எனக்குத்தான் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் அசத்தல்\n2018 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 181 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியடைந்தது. இந்த ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றதன் மூலம் சென்னை...\nநம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி\nநம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேத்திக்கு பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் வழக்கம் போல் அதிரடியாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....\nஐ பி எல் டி 20 ; ராஜஸ்தான் அணியை அநாயசமாக வீழ்த்தியது CSK\nஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அபாரமாக வென்றது. இந்த வெற்றியின்...\nநாங்களும் ரன் கொடுத்தோம்.. ஆனா ஜெயிச்சுட்டோமில்லே – சென்னை அணி தோனி ஹேப்பி\nசென்னை சேப்பாக்கத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்ற 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை...\nஐ.பி.எல். நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் நம்ம தோனி\nஐபிஎல் போட்டிகளில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே தோனி திரும்புகிறார், பழைய அணியில் இருந்து 5 வீரர்களை அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என ஐபிஎல் ஆட்சிக்குழு அறிவித்துள்ளது....\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/07/20/--59", "date_download": "2021-07-29T18:43:13Z", "digest": "sha1:ZYKRK3CJEU3A2TWDPDVVANSEPZ2EPICO", "length": 7684, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "கொரோனாவை காரணம் காட்டி இ-சேவை மையங்களை மூடிய அதிமுக அரசு : கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!", "raw_content": "\nகொரோனாவை காரணம் காட்டி இ-சேவை மையங்களை மூடிய அதிமுக அரசு : கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்\nகொரோனா பாதிப்பைக் காரணம் காட்டி மாநிலத்தின் பல பகுதியில் இயங்கி வந்த அரசு இ-சேவை மையங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்துவருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதியில் இயங்கி வந்த அரசு இ-சேவை மையங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்துவருகின்றனர்.\nகுறிப்பாக, அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் முறையில் கொண்டுவரப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் அரச மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டு இன்று முதல் (ஜூலை 20) விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் அனுப்ப அனைத்து மாணவர்களிடமும் கணினி மற்றும் இணையதள வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதேபோல் கல்லூரிகளில் சேருவதற்கு சாதி, வருமான, இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கும் இ-சேவை மையங்களுக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது.\nஇந்நிலையில் இ - சேவை மையங்கள் மூடப்பட்டதால், மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள இ - சேவை மையங்கள் முறையாக திறக்கப்பட்டுள்ளதாக என்பதனைக் கண்காணித்து, இ - சேவை மையங்களை முழுவதுமாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமீளமுடியாத கொரோனா பாதிப்புக்கு மத்தியில் வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி: வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nOBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்.. தொடர் முயற்சிகளால் சாதித்த தி.மு.கழகம்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/train", "date_download": "2021-07-29T18:07:59Z", "digest": "sha1:KITPIID3EK3YFVGDDM5YAES5TM2Q6OZR", "length": 9004, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for train - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nபாலியல் வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல்\nபயிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை ப...\nடவ் தே புயல் காரணமாக 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து\nடவ் தே புயல் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் சேவையை மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 50க்கும் மேற்பட்ட ரயில...\n4002 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் படுத்தியது ரயில்வே\nகொரோனா சிகிச்சைக்காக 4,002 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பத...\nஉலகில் கடந்த 4 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கிறது -உலக சுகாதார நிறுவனம்\n2021 ன் முதல் இரண்டு மாதங்களில் குறைந்திருந்த கொரோனா தொற்று கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதோநோம் கெப்ரிசியஸ் கவலை தெரிவித்துள்ளார்....\nகொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவல் ;பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வில் தகவல்\nகொரோனா பரிசோதனை நெகட்டிவாக காட்டிய போதும் கொரோனா பரவியிருக்கலாம் என்று பாரீசில் நடைபெற்ற புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவியதன் அத்தனை அறிகுறிகளும் இருந்த நோயாளிகளுக்கு ஸ்வாப் எனப்படும் சள...\nஉத்தரகாண்டில் 35 கி.மீ. தூரம் பின்னோக்கி வேகமாக ஓடிய சதாப்தி ரயில்.. ரயில் தடம் புரளாததால் பயணிகள் உயிர் தப்பினர்\nஉத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர். காத்திமா ரயில்...\nரயில்களில் குறைபாடுகளைக் களைய ஊழியர்களுக்கு அக்கறை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nரயில்களிலும் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகள், விதிமீறல்களைக் களைய ஊழியர்களோ, ரயில்வே பாதுகாப்புப் படையோ அக்கறை காட்டுவதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரயில் பயணத்தின்போது தவறி வ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/92132-", "date_download": "2021-07-29T20:09:52Z", "digest": "sha1:MVF2A2AJXJVONHQRQLBN54AY2RHEO3FX", "length": 16798, "nlines": 319, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 28 February 2014 - மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்! | Maya teacher Magic world, - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவெற்றி நிச்சயம் - பரீட்சைக்கு நேரமாச்சு...\nசடையாண்டி வந்தால் சகலமும் அதிரும்ல\nபள்ளி எங்கும் தாத்தா, பாட்டிகள்\nடேபிள் டென்னிஸ்... சின்னப் புயல்கள் \nஒரு தேதி... ஒரு சேதி...\nவலை உலா - நீங்களும் வானிலை நிபுணராகலாம் \nபடங்கள் வழியே ஆகுபெயர் கற்போம் \nநீளம் தாண்டி அளவை அறிவோம் \nசுட்டி நாயகன் - சர்தார் வல்லபபாய் பட்டேல்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nகே.யுவராஜன் ஓவியம் : பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/142654-sivamagudam-series", "date_download": "2021-07-29T20:01:22Z", "digest": "sha1:PIQPPVRZKDSLIW3YNUN6KEXBH3IGEAAM", "length": 13512, "nlines": 328, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 31 July 2018 - சிவமகுடம் - பாகம் 2 - 13 | Sivamagudam Series - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\nஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்\nமகா பெரியவா - 8\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nரங்க ராஜ்ஜியம் - 8\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிலிர்ப்பாக... சிறப்பாக... சக்தி யாத்திரை\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவ மகுடம் - 70\nசிவ மகுடம் - 68\nசிவ மகுடம் - 64\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nசிவமகுடம் - பாகம் 2 - 60\nசிவமகுடம் - பாகம் 2 - 59\nசிவமகுடம் - பாகம் 2 - 58\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமக��டம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/150592-comics", "date_download": "2021-07-29T17:41:28Z", "digest": "sha1:EBNFOQXJEFFBZVXQCNDUN7MA6P2NKWGC", "length": 9858, "nlines": 235, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 15 May 2019 - வேதாளம் புதிது! 2.0 | Comics - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nடி - ஷர்ட் ஹீரோஸ்\nஎன் ஆரோக்கியம் ‘எண்’ கையில்\n - மாந்தோப்பு டு மாம்பழக் கடை\nடைப்போகிராபி - வார்த்தை ஓவியம்\nவின் பண்ணியாச்சு ஐஸ்க்ரீம் ரெடியாச்சு - ‘செம குஷி’ ஹிரித்திக்\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 2 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 2 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 2 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\n‘சுட்டி ஸ்டார்ஸ்’ - பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் த��ிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/128888-dictionary-words-from-cinema", "date_download": "2021-07-29T19:41:00Z", "digest": "sha1:QYNZQF5CPRXRFFTF3RJHRL7OAB2MSVFD", "length": 10232, "nlines": 222, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 07 March 2017 - சினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள் | Dictionary words from Cinema - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅருமை - மாற்றுத்திறனாளிகளுக்கு மகத்தான உடைகள்\nவேதனை - விவசாய நிலத்தில் பெண்கள்\nலெஹங்கா - புயலுக்கு நடுவே பயணமான கதை\nமகளிருக்காக நகரம் விட்டு கிராமம் வந்த மனுஷி\nதன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்\nதடுப்போம்... குழந்தைகள் மீதான கொடூரம்\nபெண்Money - இன்ஷூரன்ஸ் இன்றே எடுக்கணும்\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nமனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nஅமெரிக்க வேலை... அமெரிக்க மாப்பிள்ளை... இனி கனவா\nசன் கிளாஸ் பார்வையைப் பாதிக்குமா\nகுழந்தைகள் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்\nசினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்\nஒரு மின்னஞ்சல் உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமோ\nஎன் மகள்... என் வாழ்க்கை... என் ரசனை\nஆச்சர்யம்... சென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்\n - கமகமக்குதே... கறிவேப்பிலை அடை\n30 வகை அறுசுவை விருந்து\nடயட் டூர் - ஃப்ரூட்டேரியன் - பழத்தால் பசி தீரும்\nவைத்தியம் - தொட்டாச்சிணுங்கி முகப்பருவை விரட்டும்\nநலம் தரும் முளைகட்டிய தானியங்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்\nசினிமா அகராதிக்கு அளித்த வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2017/2-feb/wang-f11.shtml", "date_download": "2021-07-29T18:28:18Z", "digest": "sha1:NUFLHAHMD3MQON2RZ6IQPCKAZFJV46HD", "length": 24688, "nlines": 52, "source_domain": "old.wsws.org", "title": "சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா உடனான போருக்கு எதிராக எச்சரிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசீன வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா உடனான போருக்கு எதிராக எச்சரிக்கிறார்\nசீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி செவ்வாயன்று கான்பெர்ராவில் அறிவிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு போரைக் கருதிப்பார்க்கவே முடியாது ஏனென்றால் அந்த மோதல் இரு தரப்பிற்கும் பேரழிவுகரமான இழப்புக்களைக் கொண்டு வரும் என்றார். ஆனால் பெய்ஜிங் நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு குறித்து வாங்'கிடம் கேள்வி எழுப்பப்பட்டது என்ற உண்மையே, அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கும் இடையிலான மோதல் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன என்பதற்கு மற்றொரு அறிகுறியாக உள்ளது.\n\"பல பிரச்சினைகளில் சீனாவை நோக்கி ஒரு பலமான மற்றும் முன்பினும் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை…\" சமிக்ஞை காட்டும் புதிய அமெரிக்க நிர்வாகத்தினது அறிக்கைகளுக்கு அவரது விடையிறுப்பு குறித்தும், \"அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே சாத்தியமான போர் குறித்து நீங்கள் எந்தளவிற்கு உண்மையிலேயே கவலைக் கொண்டுள்ளீர்கள்” என்றும் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் அவரது ஆஸ்திரேலிய சமதரப்பான ஜூலி பிஷாப் உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில் வாங்'கிடம் கேள்வி எழுப்பினார்.\nதென் சீனக் கடல் விவகாரத்தில் ஐந்தில் இருந்து பத்தாண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே போரை அனுமானித்துள்ள ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஸ்டீவ் பானனின் கருத்துக்களை அந்த இதழாளர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார். தீவிர வலதுசாரி வலைத் தளமான ப்ரைய்ட்பார்ட் (Breitbart) இல் கடந்த மார்ச் மாதம் உரையாற்றிய பானன் கூறுகையில், “அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் மணல்திட்டுக்களைச் சீரமைத்து, அடிப்படையில் இடம்விட்டு இடம் நகராத விமானந்தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கி, அவற்றில் ஏவுகணைகளை ஏற்றி வருகிறார்கள்,” என்றார்.\nகடந்த நான்கு தசாப்தங்களில் “சீன-அமெரிக்க உறவுகளில் கடுமையான அல்லது சிலவேளைகளில் அறிவுக்குப் பொருந்தாத தவறிழைப்புகள்\" இருந்தாலும், இந்த உறவு \"எல்லா விதமான சிக்கல்களையும் கடந்து, தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து\" வந்துள்ளது என்று அறிவித்து போர் அபாயத்தைக் குறைத்துக் காட்ட வாங் சிரமமெடுத்தார்.\nபானன் மீது ஒரு விளாசலாக வாங் அறிவித்தார்: “சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சண்டை நடத்த முடியாது ஏனெனில் இருதரப்பும் தோல்வி அடைவார்கள், மற்றும் இரண்டு தரப்புமே அதற்கு விலைகொடுக்க முடியாது என்பதை எந்தவொரு புத்தி தெளிவான அரசியல்வாதியும் தெளிவாக புரிந்து கொள்வார்,” என்றார்.\nஆனால் முந்தைய ஒபாமா நிர்வாகத்தின் சீனாவிற்கு எதிரான \"ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்\" மோதல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து கொண்டே, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை கேள்விக்கிடமின்றி உறுதியாக வலியுறுத்துவதை நோக்கிய ஒரு அடிப்படையான திருப்பத்தை ட்ரம்ப் நிர்வாகம் பிரதிநிதித்துவம் செய்கிறது. குறிப்பாக சீனாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ள ட்ரம்பின் \"முதலிடத்தில் அமெரிக்கா\" வாய்சவுடால், இராணுவ வழிவகைகள் உட்பட அனைத்து வழிவகைகள் மூலமாக ஒருபோல போட்டியாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக சண்டையிடுவதன் மூலமாக அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ஈவிரக்கமின்றி தீர்மானகரமாக இருப்பதைக் குறிக்கிறது.\nஅனைத்திற்கும் மேலாக, வாங் பான��ை புறக்கணிக்கும் அதேவேளையில், ட்ரம்ப் ப்ரைய்ட்பார்ட் செய்தியின் முன்னாள் பதிப்பாசிரியரும் பாசிசவாதியுமான ஒருவரை அவரது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர் பதவியில்—அதாவது, அவசர காலங்களுக்கும் மற்றும் நெருக்கடிகளுக்கும் விடையிறுக்கும், மற்றும் ஆத்திரமூட்டல்கள், இராணுவ தலையீடுகள் மற்றும் போர்களுக்குத் தயாரிப்பு செய்து மேற்பார்வையிடுகின்றன ஒரு அமைப்பில்—நிறுவி உள்ளார்.\nஅண்டைநாடுகள் உடனான சீனாவின் எல்லை தகராறுகளுக்குள், ஒபாமா நிர்வாகம் அதன் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் தலையீடுகள் மூலமாக எதை ஓர் அபாயகரமான சர்வதேச வெடிப்பு புள்ளியாக மாற்றியிருந்ததோ, அந்த தென் சீனக் கடல் மீது பானன் கவனத்தைக் குவித்தது தற்செயலானதல்ல. ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய தீவுத்திட்டுக்களில் சீனாவின் நிலசீரமைப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, ஒபாமா மூன்று \"கடற்போக்குவரத்து சுதந்திர\" நடவடிக்கைகளுக்கு—அதாவது சீனா உரிமை கோரும் கடல்எல்லைகளுக்குள் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை அனுப்புவதற்கு—பச்சைக்கொடி காட்டியிருந்தார்.\nதென் சீனக் கடல் விவகாரத்தில் பெய்ஜிங்கை எதிர்கொள்வதில் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் போதுமானளவிற்குப் பலமாக இல்லை என்பதற்காக ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்கள் அவற்றை விமர்சித்துள்ளனர். இப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான றெக்ஸ் ரில்லர்சன் அவரது பதவி பிரமாணத்தின் போது கூறுகையில், “முதலாவதாக, தீவு கட்டுவதை நிறுத்துங்கள் என்றும், இரண்டாவதாக, அத்தீவுகளை நீங்கள் அணுகுவதற்கு அனுமதிக்கப்பட போவதில்லை என்றும் ஒரு தெளிவான சமிக்ஞையைச் சீனாவுக்கு\" ட்ரம்ப் நிர்வாகம் \"அனுப்பும்\" என்று தெரிவித்தார்.\nசீன தீவுத்திட்டுக்களைச் சுற்றி 12 கடல் மைல் எல்லைக்குள் அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பியமை, ஓர் இராணுவ மோதல் அபாயத்தைக் கொண்டிருந்த ஒரு பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும். தென் சீனக் கடலில் சீன அணுகுதலைத் தடுப்பதற்கான ரில்லர்சனின் அச்சுறுத்தலை, அந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் ஒரு கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நடத்த முடியும்—அதுவொரு அப்பட்டமான போர் நடவடிக்கையாக இருக்கும்.\nபதவியிலிருக்கும் டரம்ப் நிர்வா���ம் ஏற்கனவே அதன் கடுமையான சீன-விரோத நிலைப்பாட்டை மிதமாக்கிக் கொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் குறிப்பிட்டார். புதிய அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் தென் சீனக் கடல் பிரச்சினைகள் சம்பந்தமாக இராஜாங்க நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவரது முதல் வெளிநாட்டு விஜயமாக தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்த மாட்டீஸ், தென் கொரியாவில் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறையை நிலைநிறுத்துவதற்கு சியோல் உடன் ஓர் உடன்பாட்டை இறுதி செய்தும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளை வட கொரியா தாக்கினால் \"பெரும்\" படைபலத்தைக் கொண்டு அதை அச்சுறுத்தியும், ஏற்கனவே சீனாவுடனான பதட்டங்களை அதிகரித்திருந்தார். கிழக்கு சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவுத்திட்டுக்கள் விவகாரத்தில் சீனாவுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்கா ஜப்பானை ஆதரிக்கும் என்பதை மாட்டீஸ் ஜப்பானில் உறுதிப்படுத்தினார்.\nகொந்தளிப்பான இவ்விரு வெடிப்பு புள்ளிகள் மீதும் பெய்ஜிங்கிடமிருந்து கோபமான விடையிறுப்புகள் வந்திருந்த நிலையில், தென் சீனக் கடல் குறித்த மாட்டீஸின் கருத்துரைகள் ஒப்பீட்டளவில் மிகவும் மிதமானவை தான். சீனாவின் நிலசீரமைப்பு நடவடிக்கைகள் \"அப்பிராந்தியத்தில் தேசங்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளன” என்பதால் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமெரிக்காவின் இராஜாங்க முயற்சிகள் செயலிழந்து போகக்கூடும் என்று அவர் அறிவித்தார். “இந்த நேரத்தில், எந்தவிதமான கடுமையான இராணுவ நகர்வுகளும் அவசியமென நாங்கள் கருதவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nமோதலுக்கு முந்தைய இராஜாங்க நடவடிக்கைகளுக்கான \"இந்நேரம்\" என்று பகிரங்கமாக கூறினாலும், பல்வேறு செய்தி ஆதாரங்களைப் பொறுத்தமட்டில், உயர்மட்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் மாட்டீஸ் முன்பினும் அதிக ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கைகளைக் குறித்து பேசி இருந்தார்.\nNikkei Asian Review குறிப்பிட்டது: “தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளை இனியும் அமெரிக்கா பொறுத்துக் கொண்டிருக்காது என்று மாட்டீஸ் தெரிவித்தார். கடற்போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒரு ஆக்கப்பூர்வமான பாத்திரம் வகிக்கும் என்றும் அவர் சூளுரைத்தார்… மிக முக்கியமாக, அக்கடலில் சீனா கட்டமைத்துள்ள மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தீவுகளைச் சுற்றி 12 கடல் மைல் தூரத்திற்குள் அமெரிக்கா ரோந்து எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது.”\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் \"இன்றைய சீனாவின் விரிவாக்கமான்னது, மிங் அரச பரம்பரையின் கப்பங்கட்டும் முறையை மீளஉருவாக்குவதற்கான முயற்சிக்கு ஒப்பானது… மாட்டீஸ் வார்த்தைகளில், இன்று பெய்ஜிங் அதேபோன்றவொரு முறையை, அதன் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மீளஉருவாக்க முயற்சிப்பதாக இருக்கலாம், ஆனால் அதுபோன்ற முயற்சிகளை நவீன உலகம் சகித்துக் கொள்ளாது\" என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரது கருத்துக்களை அப்பத்திரிகை குறிப்பிட்டது.\nபோர்நாடும் அமெரிக்க நிர்வாகத்தையும் மற்றும் போர் அச்சுறுத்தலையும் முகங்கொடுத்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP), வாஷிங்டனைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளுக்கும் மற்றும் மோதல் அபாயத்தை மட்டுமே உயர்த்துகின்ற ஓர் ஆயுத போட்டியில் ஈடுபடுவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் மத்திய இராணுவக் குழுவின் ஒரு மூத்த அதிகாரி Liu Guoshun கடந்த மாதம் எச்சரிக்கையில், “இந்த [அமெரிக்க] ஜனாதிபதியின் பதவி காலத்திற்குள் ஒரு போர் என்பது, இன்றிரவே கூட போர் வெடிப்பதென்பது, வெற்று கூச்சல்கள் கிடையாது மாறாக யதார்த்தமாகும்,” என்றார்.\nஒரு சிறிய அதிதீவிர-செல்வந்த உயரடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சீன ஆட்சி, போர் உந்துதலைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்திக்கு—அதாவது சீனாவில், அமெரிக்காவில் மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு—எந்தவொரு முறையீடும் செய்ய முற்றிலும் இலாயகற்றது.\nசீனாவிற்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், கூட்டணிகள் மற்றும் பன்முக ஒழுங்கமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உடனடி நலன்களுக்கு உரியதாக இல்லையெனில் அவற்றை தூக்கியெறியவும், மற்றும் அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்த அமெரிக்க இராணுவத்தை விரிவாக்கி பயன்படுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களும், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி வருகின்றன. தென் சீனக் கடல் பிரச்சினைகளானது, ஒரு பேரழிவுகரமான போரை முன்பின் ஆராயாமல் விரைவுபடுத்தக்கூடிய விசைகளில் வெறும் ஒன்று மட்டுமே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2019/05-May/sman-m06.shtml", "date_download": "2021-07-29T19:26:33Z", "digest": "sha1:2SM4RG2QA4WPLP4GTECXUJMYZBWFLX4A", "length": 30446, "nlines": 53, "source_domain": "old.wsws.org", "title": "பேரினவாத “நாம் தமிழர்” கட்சி இந்தியத் தேர்தலில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முனைகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபேரினவாத “நாம் தமிழர்” கட்சி இந்தியத் தேர்தலில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முனைகிறது\nஇந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஒரு தமிழ்ப்பேரினவாத பிரச்சாரத்தை முன்வைத்திருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டங்கள் அதிகரித்துச் செல்வதன் மத்தியில், அத்துடன் பெரும்வீச்சிலான போர் ஒன்றின் அபாயம் பெருகிச் செல்வதன் மத்தியில், நாம் தமிழர் கட்சி இந்தியாவிற்குள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இனரீதியாகப் பிளவுபடுத்துவதற்காகவும் அவர்களை ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய அரசுக்கும் கீழ்ப்படியச் செய்வதற்காகவும் தமிழ் தேசியவாதத்தை தளராது ஊக்குவிக்குகிறது.\nஇந்தியாவின் இரு பெரும் தேசிய பெருவணிகக் கட்சிகளான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் அவற்றின் கூட்டாளிகளாக இருந்து வந்திருக்கும் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த கொள்கைகளில் தொழிலாளர்கள் ஆழமான பிரமைவிலகலைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் இடது நோக்கித் திரும்பி விடாமல் தடுப்பதற்கு நாம் தமிழர் கட்சி முயலுகிறது.\nதமிழ்நாட்டில் 900,000 அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற நிலையிலும், இந்தியாவெங்கிலும் கடன்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாள்தோறும் நிகழ்வதன் மத்தியிலும், நாம் தமிழர் கட்சி தலைவரான செபஸ்தியான் சீமான் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு ��திரான வெறுப்பை கிளறி விட முனைகிறார். “நாம் தாய் நிலத்தை இழக்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். அவர்கள் சென்னை தலைநகரை ஆக்கிரமித்து விட்டார்கள், முதன்மை நகரங்களெல்லாம் ஆக்கிரமித்து விட்டார்கள், ஒரு ஊடகவியலாளர் குறிப்பிட்டதுபோல், 70 இலட்சம் வட இந்தியர்கள் தமிழ் நாட்டுக்குள் வந்திட்டார்கள், நீங்கள் சிறுகச் சிறுக அதிகாரத்தை இழக்கின்றீர்கள், அதிகாரத்தை இழந்தவன் அடிமையாகிவிடுவான்.”\nமலையாளம் அல்லது தெலுங்கு போன்ற மற்ற இந்திய மொழிகளைப் பேசும் அரசு அதிகாரிகளை கண்டனம் செய்கின்ற சீமான், “தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்தள்ளுகிறார்.\nஇந்த பிற்போக்குத்தனமான வாய்வீச்சு, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அதே பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வசிக்கின்ற அல்லது இந்தியாவின் அண்டை மாநிலங்களில் வசிக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இரத்தக்களரியான மோதல்களை கிளறி விடுகிறது. ஆளும் உயரடுக்கின் மற்ற பிரிவுகளுக்கு எதிராக தமது நலன்களை முன்னே தள்ளுவதற்காக, எல்லாவற்றுக்கும் மேல் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக, இன மற்றும் வகுப்புரீதியான பிளவுகளை சுரண்டிக் கொள்கின்ற, பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களின் ஒரு குறுகிய, அபகரிக்கும் அடுக்கின் நலன்களையே நாம் தமிழர் கட்சி வெளிப்படுத்துகிறது.\nஒரு “தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரத்தின் மூலமாக” தமிழ்நாட்டை உலகின் மிகவும் செல்வந்த அரசாக மாற்ற சீமான் வாக்குறுதியளிக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், திமுக மற்றும் அதிமுக கட்சிகளால் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு ஒரு கீழ்ப்படிவான மலிவு உழைப்பு வேலைப்படையை வழங்குகின்ற விதத்தில் சமூக எதிர்ப்பை தாட்சண்யமற்று ஒடுக்குவதற்கு அவர் ஆலோசனையளிக்கிறார்.\nஇந்த தேசியவாத மற்றும் எதேச்சாதிகாரவாத வாய்வீச்சின் பிரதான குறி சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சியே ஆகும். 2019 தொடக்கம் முதலாக, இந்தியாவெங்கிலும் ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் (SEZ) தொழிலாளர்கள் வேலைநிறு��்தங்களை தொடுத்து வந்திருக்கின்றனர், அத்துடன் இலங்கையிலும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் இறங்கி வந்திருக்கின்றனர். அமெரிக்காவில் ஆசிரியர்கள் போராட்டம், பிரான்சில் “மஞ்சள் சீருடை” போராட்டங்கள், மற்றும் அல்ஜீரிய மற்றும் சூடான் ஆட்சிகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகிய பாரிய போராட்டங்களது மத்தியில் இவை நடைபெறுகின்றன.\nதொழிலாளர்களை பிளவுபடுத்த தமிழ் பேரினவாதத்தை கட்டவிழ்க்கும் அதேவேளையில், சீமான், இந்திய அரசாங்கத்தின் போர்க் கொள்கைகளையும் சீனாவை தனிமைப்படுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அது கொண்டிருக்கும் கூட்டணியையும் ஆதரிக்கிறார். இந்தியா “பல தேசங்களது ஒன்றியம்” என்று வலியுறுத்துகின்ற அதேவேளையில், “பணம் அச்சிடுவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரத் துறை ஆகிய மூன்று மைய அரசுப் பணிகளுக்கு” ஆதரவளிக்க முடியும் என்று சீமான் கூறுகிறார்.\nசீனாவுக்கான எதிர் எடையாக இந்தியாவை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட வாஷிங்டனுடனான இந்திய அரசாங்கத்தின் “உலகளாவிய மூலோபாய பங்காளித்துவம்” குறித்து சீமான் உரத்த மவுனம் காத்து வருகிறார் என்பதுடன், சீனாவின் பிரதான பிராந்தியக் கூட்டாளியான பாகிஸ்தானுடன் இந்திய இராணுவம் காட்டி வந்திருக்கின்ற வரலாற்றுப் பகைமையை ஆதரித்துமிருக்கிறார். இந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய வசமிருக்கும் காஷ்மீரில் உள்ள புலவாமாவில் நடந்த குண்டு வெடிப்புகள் அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு முழுவீச்சிலான போருக்கு மிக அருகில் கொண்டுசென்றதன் பின்னர், சீமான் பாஜக அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். ஆயினும், பாகிஸ்தான் மீது பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் விதமான குண்டுவீச்சுக்காக பாஜகவை அவர் விமர்சிக்கவில்லை, மாறாக அதன் “அலட்சியமும் நிர்வாக இடையூறுகளும்” “பல படையினர்களது உயிர்களை அபாயத்தில் நிறுத்தியதற்காக” அதனை விமர்சித்தார்.\nமற்ற உரைகளில், சீமான், அவர் அதிகாரத்திற்கு வந்தால், இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படையை தான் அனுப்பவிருப்பதாக சூளுரைத்தார். இத்தகைய வாய்ச்சவடால் பேச்சுக்கள் பதட்டங்களை���் தூண்டி, 1987 இல் போல, இலங்கையில் இன்னுமொரு அழிவுகரமான இந்திய இராணுவத் தலையீட்டுக்கு மட்டுமே பாதையமைத்துத் தரும்.\nகாங்கிரஸ் கட்சி, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவற்றின் பலதசாப்தகால பிற்போக்குத்தனமான செயல்வரலாற்றின் காரணத்தினாலேயே நாம் தமிழர் கட்சி ஒரு செவிமடுப்பை வெல்ல முடிந்திருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்சி செய்ததை CPI மற்றும் CPM வழிமொழிந்த வேளையில், இந்தியாவை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஒரு மலிவு உழைப்பு மூலவளமாக காங்கிரஸ் கட்சி ஸ்ராலினிச ஆதரவுடன் ஒருங்கிணைத்தது. அப்போதிலிருந்து அவை சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தின் கொள்கைகளை பின்பற்றி வந்தன, அவை சீமான் போன்ற பிற்போக்கு வாய்வீச்சாளர்கள் பேரினவாத ஜனரஞ்சகவாதத்தின் பின்னால் தமது வலதுசாரி வேலைத்திட்டத்தை மறைத்துக் கொள்வதற்கு பாதை திறந்து விட்டிருக்கிறது.\nஇலங்கையின் தமிழ் சிறுபான்மையினரது ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் உண்டாகின்ற ஆழமான கவலைகளை சுரண்டிக் கொள்வதன் மூலமாக தனது அரசியலுக்கு ஒரு வெகுஜன பூச்சு அளிக்க முயலுவதில் சீமான் சிறப்புத்திறன் காட்டுகிறார்.\n26 ஆண்டு கால இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவில் 2009 மேயில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்பின் கொலை செய்யப்பட்ட தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் சீமானின் பிரச்சாரங்களில் முன் இடம்பிடித்தன. சீமான் தனது தேசியவாத முன்னோக்கை சுருங்கக் கூறுகையில் “எனக்கு தகப்பன் என்பவன் என்னை பெத்தவனாக இருக்க வேண்டும், என் தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடு. பரந்து விரிந்து கிடக்கின்ற இந்த பூமிப் பந்தில் தமிழ் தேசிய இனத்துக்கு என்று தனித் தமிழ்தேசம் என்று அடைகின்றோமோ அன்றுதான் எமது இலட்சிய தாகம் அடங்கும்” என்றார்.\nஉண்மையில், வட இலங்கையில் ஒரு தனி தமிழ் அரசைக் கட்டியெழுப்பும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை அழிவுகரமான முறையில் முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கில் வெகுஜன ஆதரவை இழந்துவிட்டிருந்த ��ிலையில், 2009 இல் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைமை உட்பட 40,000 க்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தால் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டனர். ஒரு முதலாளித்துவ இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை சட்டங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு கோரிக்கை விட இயல்பிலேயே இலாயக்கற்றதாக இருந்தது.\nமாறாக, LTTE, இந்திய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதையே நீண்டகால நோக்கமாக கொண்டிருந்தது. அதன் முடிவு நெருங்கிய வேளையில், LTTE, அமெரிக்கா, முக்கிய ஐரோப்பிய சக்திகள் மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் இருந்து உதவிக்காக நிராசையுடன் விண்ணப்பித்தது. ஆனால், இந்தியா உள்ளிட்ட இந்த அத்தனை சக்திகளும், கல்மனதுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டதுடன் LTTE ஐ படுகொலை செய்த இலங்கை ஆட்சியின் பின்னால் அணிவகுத்து நின்றன.\nஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதாக சீமான் காட்டும் நடிப்பு ஒரு அரசியல் மோசடியாகும். அவரது நாம் தமிழர் கட்சியானது LTTE இன் தோல்வியின் முதலாவது ஆண்டு நிறைவில் மே 18, 2010 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தலையீடு செய்த அது, அப்போது அதிகாரத்தில் இருந்ததும், இலங்கை ஆட்சியாளர்களின் இனவாத யுத்தத்திற்கு ஆதரவை வளங்கியிருந்ததுமான திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோல்வியடையச் செய்ய அழைப்பு விடுத்தது.\nஆயினும் சீமான், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு விதத்திலும் குறைவில்லாத பிற்போக்கான இலங்கை கொள்கையைக் கொண்ட அதிமுக-இந்து மேலாதிக்கவாத பாஜக இடையிலான கூட்டணியை ஆதரிப்பதில் சென்று முடிந்தார். 2010 ஜூலை 7 அன்று, அதிமுக தலைவர் ஜெ. ஜெயலலிதா தினமலர் பத்திரிகைக்கு கூறினார்: “போரின் போது அப்பாவி மக்கள் உயிரிழப்பது தவிர்க்க முடியாதது என்று நான் சொன்னது உண்மையே. இன்றும் கூட போரில் LTTE அழிக்கப்பட்டதை நான் கண்டனம் செய்யவில்லை”. இந்த அறிக்கை பிரசுரமாகிய சமயத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2003 இல் வேலைநிறுத்தம் செய்த 170,000 அரசு அலுவலர்களை இழிபுகழ்மிக்க விதத்தில் வேலைநீக்கம் செய்தவரான ஜெயலலிதாவை, சீமான் ஆதரித்துக் கொண்டிருந���தார்.\nஇலங்கைக்கு எதிரான சீமானின் சண்டித்தன மிரட்டல்கள் பிராந்தியத்தில் எந்த ஜனநாயகப் பிரச்சினைகளையும் தீர்க்க முதலாளித்துவ வர்க்கம் திறனற்று இருப்பதில் இருந்து பிறப்பவையாகும். எல்லாவற்றுக்கும் மேல் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச அணிதிரள்வைக் கண்டு அஞ்சுகின்ற இந்தியாவின் தமிழ் தேசியவாதிகளுக்கு, இராணுவத் தலையீடு மற்றும் இனவாத யுத்தத்தின் அச்சுறுத்தல் தான் இலங்கையில் தலையீடு செய்வதற்கான ஒரே பொறிமுறையாக இருக்கிறது.\nஇத்தகைய தலையீடுகளின் கசப்பான அனுபவத்தை தொழிலாள வர்க்கம் ஏற்கனவே பெற்றிருக்கிறது. 1987 ஜூலை முதல் 1990 வரையான காலத்தில், முன்னதாக கொழும்புக்கு நெருக்குதலளிக்க LTTE மற்றும் பிற தமிழ் தேசியவாதக் குழுக்களை பயன்படுத்தி வந்திருந்த புது டெல்லி, தனது பாதையை மாற்றி, இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமிக்க இந்தியாவின் இராணுவத்தை அனுப்பிய சமயத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தில், அப்பிராந்தியத்தின் பகுதிகளை இலங்கை இராணுவமும் ஆக்கிரமித்திருந்தது, அது பின்வாங்கப்பட்டு தெற்கின் சிங்களத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளுக்கு எதிராய் திருப்பப்பட்டது. 60,000க்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் கொழும்பு ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇந்தியா மற்றும் இலங்கையில் உள்ள அத்தனை இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட, போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமே இன்றியமையாத பிரச்சினை ஆகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை வரலாறு மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. பிராந்தியத்தில் ஜனநாயக உரிமைகளை நிறுவுவதற்கும் தேசிய மற்றும் இனப் பிளவுகளை வெல்வதற்குமான போராட்டமானது, சர்வதேசத் தொழிலாள வர்க்கம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை தனக்குப் பின்னால் அணிதிரட்டி, சோசலிசத்துக்காக நடத்துகின்ற ஒரு புரட்சிகரப் போராட்டமாக மட்டுமே நடத்தப்பட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-29T19:17:57Z", "digest": "sha1:LP5NKI6PUHMQEC5ZA7T5P7NO3IQJGJJN", "length": 27053, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காளிதாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை.[1] ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[2][3] இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.\nமேகதூதம் இயற்றும் காளிதாசன் (கற்பனை ஓவியம்)\nசமசுகிருத நாடகங்கள், கவிதை இலக்கியங்கள்\nசாகுந்தலம், இரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்திரம் மற்றும் ருது சம்ஹாரம்\nஇந்து தொன்மவியல், இந்து மெய்யியல்\nஇந்திய மொழிகள் மற்றும் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி இலக்கியங்களில் காளிதாசரின் எழுத்தின் தாக்கம் பரவியது.\nரவி வர்மர் வரைந்த சகுந்தலை ஓவியம்\nகாளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன.\nவிக்ரமாதித்தியன் என்ற புகழ்பெற்ற அரசர், கி. மு. 1 ஆம் நூற்றாண்டில், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜெய்னியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த புகழ்பெற்ற விக்ரமாதித்தியன், ஒரு வரலாற்றுப் பெயர் அல்ல என்று ஒரு பகுதியினர் அறிவர்.\nஉஜ்ஜைய்னியை விக்ரமாதித்தியன், இரண்டாம் சந்திரகுப்தர் (கி.மு 380 - 415) மற்றும் யசோதர்மன் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) ஆகியோர்கள் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.[4]\nகுப்த பேரரசின் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் (அ) மூன்று அரச தலைமுறைகளான சந்திர குப்தர் II [விக்கிரமாதித்யா] (375-413 ஆம் ஆண்டு), குமார குப்தா [மகேந்திராதித்யா] (413-455 ஆம் ஆண்டு), ஸ்கந்த குப்தா [விக்கிரமாதித்யா] (455-467 ஆம் ஆண்டு) வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[5]\nகாளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[6]\nமேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உஜ்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன.[7]\nகாசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான \"லட்சுமி தார் கல்லா\" (1891 - 1953) என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துக்களில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.[8][9][10]\nஉஜ்ஜைன் மற்றும் கலிங்காவில் அல்லாத, காசுமீரில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கினங்களின் விவரம்: குங்குமப்பூ செடிகள், தேவதாரு மரங்கள், கத்தூரி மான் போன்றவை.\nகாசுமீரில் பொதுவான புவியியல் அம்சங்களின் விவரம்: மலையின் மீதுள்ள சிறிய ஏரிகள், காட்டிடைவெளிகள் முதலியன.\nகல்லாவின் படி, காசுமீர் இடங்களில் அடையாளம் காணக்கூடிய சில முக்கிய தளங்களைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தளங்கள் காசுமீருக்கு வெளியே மிகவும் பிரபலமானவை அல்ல, எனவே, காசுமீருடன் நெருங்கிய தொடர்பில்லாதவர் ஒருவருக்குத் தெரிந்திருக்க முடியாது.\nகாசுமீரி வம்சத்தின் சில புராணக் குறிப்புகளில், நகும்பா (காசுமீர் உரை நீலமாத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவை; காசுமீர் ஒரு ஏரியிலிருந்து உருவாக்கப்படுவது பற்றிய புராணக்கதை (சகுந்தலாவில்) குறிப்பிடப்பட்டுள்ளது. நிலாடா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புராணக் கதை, அனந்தா எனும் பழங்குடித் தலைவர், ஒரு பேயைக் கொல்ல ஒரு ஏரியை வடிகட்டி வைத்தார் என கருதப்படுகிறது. அனந்தா ��னும் முன்னாள் ஏரி (இப்போது நிலம்) \"காசுமீர்\" என்று பெயரிடப்பட்டது, அவரது தந்தை காஷியாபாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்லாவின் கூற்றுப்படி, சகுந்தலா பிராட்டியப்சினா தத்துவத்தின் (காசுமீர சைவம் ஒரு கிளை) ஒரு உருவகமான நாடகமாகும். அந்தக் கிளை, அந்த காலகட்டத்தில் காசுமீருக்கு வெளியே தெரியவில்லை என்று கல்லா மேலும் வாதிடுகிறார்.[11]\nநாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் மகிஷபுரியின் இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[12] அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.[13]\nமுதன்மைக் கட்டுரை: அபிக்ஞான சாகுந்தலம்\nமகாபாரதத்தின் பகுதி சிறுகதையாகக் கொண்ட சகுந்தலையின் முழுவரலாற்றுக் காதல் காவியம் சாகுந்தலம் ஆகும். வானுலக மங்கை மேனகைக்கும், விசுவாமித்திரருக்கும் பிறந்த புதல்வி சகுந்தலை. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார்.\nகானக சோலையில் அவ்வழியே வேட்டையாட வந்த மகத மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டு காதலில் விழுகிறான். மேலும் சகுந்தலையை காந்தர்வ மணம் புரிந்து சிலகாலம் வாழ்ந்து, தலைநகரத்தில் ஏற்பட்ட கலகத்தால் கானகம் விடுத்து நாடு செல்கிறான். முன்னர், அடையாளமாக தன் மோதிரத்தை அவளிடம் கொடுத்து விரைவில் திரும்புவதாகவும் உறுதி பூண்டுச் செல்கிறான்.\nகாலம் பல கழியவும், முப்பொழுதும் துஷ்யந்தனின் நினைவால் வாழும் சகுந்தலை, ஒருநாள் தம் ஆசிரமத்திற்கு வருகைதரும் துர்வாச முனிவரை வரவேற்கத் தவறுகிறாள். இதனால் கோபங்கொண்ட துர்வாசர் சகுந்தலையை அவள் நினைவிலேயே வாழும் நபர் அவளை மறக்க ச���ிக்கிறார். இவ்வாறான சூழலில், துஷ்யந்தன் முற்றிலுமாக சகுந்தலையை மறந்துவிடுகிறான். அவனைத்தேடி அவன் நாட்டிற்கு செல்லும் சகுந்தலை அவன் நினைவாக கொடுத்துச் சென்ற மோதிரத்தையும் தொலைத்துவிடுகிறாள். இவர்களுக்கு பரதன் என்னும் மகன் பிறக்கிறான். பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் துஷ்யந்தனுடன் இணைவதே இதன் இறுதிக்காட்சியாகும்.\nஅபிக்ஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் (அபிக்ஞ்யானம்) இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது.\nஇராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அயன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது.[14]\nகுபேரனின் அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது மேகதூதம் ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள தூது வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார்.[15]\nசிவபெருமானின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், முருகப்பெருமானின் பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது குமாரசம்பவம்.\nபுரூரவனை விட்டுச் செல்லும் ஊர்வசி, ரவி வர்மாவின் ஓவியம்\nபுரூரவனுக்கும், சுவர்க்க நடனமங்கை ஊர்வசிக்குமுள்ள காதல் காவியம் விக்கிரமோவர்சியம். கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான்.\nமத்திய பிரதேச மாநிலத்திலுள்ள விதிஷாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் தனது அரசியின் பணிப்பெண்ணான மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் மாளவிகா���்கினிமித்திரம் ஆகும்.\nருது சம்ஹாரம் - இருது சங்கார காவியம் என தமிழில் தி. சதாசிவ ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.[16] இக்காவியத்தில் இயற்கையின் பருவகாலங்களை அழகுற பாடியுள்ளார் காளிதாசர்.\n↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Kalidasa\n↑ \"பழைய கவிஞனுக்கு புதிய அறிமுகம்\". பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\n↑ \"இருது_சங்கார_காவியம்\". பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2021, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/write-to-us/service-request", "date_download": "2021-07-29T17:24:49Z", "digest": "sha1:VP6E36C7S2WLDNN4BZFPNHEQ77QJ42V5", "length": 46643, "nlines": 531, "source_domain": "tamil.hdfc.com", "title": "எங்களுக்கு எழுதவும் | எச் டி எஃப் சி", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம���லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்வேறு ஏதேனும் நகரம்\nஎனது அறிவுக்கு எட்டிய வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை, என்னை அழைக்க, எனக்கு இமெயில் அனுப்ப, குறுஞ்செய்தி சேவை (SMS) மற்றும் /அல்லது Whatsapp மூலம் எனக்கு மெசேஜ் அனுப்ப அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\n- தேர்ந்தெடுக்கவும் -கடன் விண்ணப்பம்கடன் அனுமதித்தல்கடன் பணப் பட்டுவாடாகடன் ஆவண உருவாக்கம்கடன் கணக்கு தொடர்பானகடன் திரும்ப செலுத்துதல்கடன் திருப்பிச் செலுத்துதல் தாமதம்ஆவணங்கள் விடுவிப்புகட்டணம்வட்டி விகிதம்மாற்றங்கள்/திருத்��ங்கள்ஆன்லைன் சேவைகள்கடனுடன் இணைந்த மானிய திட்டம்பொதுகாப்பீடுநடத்தை தொடர்பான பிரச்சினைகள்\n- எதுவுமில்லை -துணை பிரிவு\n- தேர்ந்தெடுக்கவும் -இந்தியாகுவைத்கத்தார்சவுதி அரேபியாசிங்கப்பூர்சுல்தானேட் ஆஃப் ஓமன்U.A.Eயுனைடெட் கிங்டம்\n- தேர்ந்தெடுக்கவும் -ஆந்திரப் பிரதேசம்அசாம்பீகார்சண்டிகர்சத்தீஸ்கர்DADRA & NAGAR HAVELI & DAMAN & DIUதில்லிகோவாகுஜராத்ஹரியானாஇமாச்சலப் பிரதேசம்ஜம்மு காஷ்மீர்ஜார்கண்ட்கர்நாடகாகேரளாமத்தியப் பிரதேசம்மகாராஷ்டிராஒடிசாபுதுச்சேரிபஞ்சாப்ராஜஸ்தான்தமிழ்நாடுதெலுங்கானாதிரிபுராஉத்தரப் பிரதேசம்உத்தரகண்ட்மேற்கு வங்காளம்\nவீட்டு கடன் கணக்கு எண்.\nஎனக்கு தெரிந்த வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு என்னை அழைப்பதற்கும், குறுகிய செய்தி சேவை (SMS) மற்றும்/அல்லது Whatsapp மூலம் ஒரு உரையை அனுப்புவதற்கு அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவாடிக்கையாளர் நடத்தை அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீட்டுவசதி: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதனிநபர் வீட்டுவசதி அல்லாத: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதயவுசெய்து https://portal.hdfc.com/loginஐ பார்க்கவும் மற்றும் உள்நுழைவுக்கு பின்னர் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோரிக்கைகள் > மாற்று என்கொயரி டேப் மீது கிளிக் செய்யவும்.\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.05%. 4 மார்ச், 2021\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n©பதிப்புரிமை எச் டி எஃப் சி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n1 இமாச்சலப் பிரதேசம் பான்டா சாகிப்\nவார்டு நம்பர்.06, நியர் Y பாயிண்ட், மெயின் குருத்வாரா ரோடு, பான்டா சாஹிப், சிர்மார், இமாச்சல பிரதேசம், 173025\n2 மகாராஷ்டிரா அகமத் நகர்\nமார்க் ஹவுஸ், நகர் மன்மட் ரோடு, சாவேதி, NR. பிரேம்தன் சௌக், அகமத்நகர் - 414003\n2 ஷாப்ஸ், வெஸ்ட் சைடு, கிரவுண்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர்.1 (பார்ட்), நியர் R.K.நகர், அமல்நேர், ஜல்கான்\n1ST & 2ND ஃப்ளோர், செவன் ஹில்ஸ் டூ கஜானன் மகாராஜ் மந்திர் ரோடு, ஆப்போசிட் CADA ஆஃபிஸ், அவுரங்காபாத் - 431001\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஆஃபிஸ் நம்பர். 3, யஷ் பிரைம், பிக்வான் ரோடு, பாரமதி, புனே, பின் 413102\n6 மகாராஷ்டிரா C.A. ரோடு நாக்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஹனி அர்ஜுன் கௌஷல்யா, பிளாட் - நம்பர் - 268, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில், சென்ட்ரல் அவென்யூ ரோடு, நாக்பூர் - 440 008\nஆஃபிஸ் நம்பர். 1,2,3, 1ST ஃப்ளோர், பிரித்திவர்தன் பிளாசா, ஆப்போசிட் சானே ஹாஸ்பிட்டல், கராட் ரோடு, சிப்லுன், பின் 415605\n8 மகாராஷ்டிரா இந்திரா நகர்\nஇந்திரா நகர்., ஆஃபிஸ் நம்பர்: 1, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்னே ஹைட்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா காலனி, இந்திரா நகர், நாசிக் 422009\nமோட்டல் கோசி காட்டேஜ் அனெக்ஸ் ஓம்காரேஷ்வர் ரோடு, ஆகாஷ்வானி சௌக், ஜல்கான் - 425002\n1ST ஃப்ளோர் 'சிவ்ரத்தன்' அபோவ் இண்டஸ்இண்ட் பேங்க், ஆப்போசிட் அம்பர் ஹோட்டல், நியர் சிவாஜி மகாராஜ் புட்லா, ஜல்னா 431203\n11 மகாராஷ்டிரா காட்பி சௌக்கி\nகிரவுண்ட் ஃப்ளோர், ராவல் பிளாசா, காட்பி சௌக், கம்ப்டீ ரோடு, நாக்பூர் - 440004\n12 மகாராஷ்டிரா கம்லா ஆஃபிஸ்\nபிளாட் நம்பர். 7, கம்லா ரிங் ரோடு, மகாத்மே ஐ ஹாஸ்பிட்டல் எதிரில், சத்ரபதி ஸ்கொயர், நாக்பூர் - 440015\n1ST ஃப்ளோர், நியூக்லியஸ், C S நம்பர். 239A/1, இ வார்டு, எதிரில். தைர்யா பிரசாத் ஹால், தரபை பார்க், கோலாப்பூர் 416 003\nஆஃபிஸ் நம்பர். 1-5, 1ST ஃப்ளோர், சோனாவானே காம்ப்ளக்ஸ், காந்தி சௌக், லாத்தூர், பின் 413512\nஎச் டி எஃப் சி ஹவுஸ், பண்டித் ரவி சங்கர் சுக்லா மார்க் (VIP ரோடு), சிவில் லைன்ஸ், நாக்பூர் - 440001\nகடை எண். 4&5, பானுதன் பிளாசா, நியர் ஸ்வாகத் பெட்ரோல் பம்ப், கோரித் நாகா, நந்தூர்பார், அஞ்சல் குறியீடு 425412\nஎச் டி எஃப் சி ஹவுஸ், ஷரன்பூர் லிங்க் ரோடு, நாசிக் - 422005\n18 மகாராஷ்டிரா நாசிக் ரோட்\n4, ஸ்டார் ஜோன் மால், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மேல், NR.BYTCO கல்லூரி, ஆஃப் நாசிக் புனே ரோடு, நாசிக் - 422101\nIST ஃப்ளோர், மமதா பிரைடு, ஸ்வாமி நாராயண் மந்திர் எதிரில், நியூ அட்கான் நாகா, பஞ்சவதி, நாசிக்-422003\n1ST ஃப்ளோர், 103, கோஹினூர் பேரடைஸ், சீரியல்.நம்பர். 284, ஹிசா நம்பர். 1/21 D/2,CTS நம்பர்.532/2, ஆரோக்யா மந்திர், நாஹனே - 415612\nவெங்கடேஷ் எம்பஸி, 2ND ஃப்ளோர். எதிரில். ஜில்லா பரிஷாத் ஆபிஸ், சவுத் சிவாஜிநகர் (எக்ஸ்டென்டட்), சங்கிலி - 416416\nஅபஞ்சனி, பிளாட் 2, சர்வே நம்பர். 287/1 டூ7/4 , நியூ ராதிகா ரோடு, சத்தாரா - 415002\nபட்வர்தன் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், 157/2C இரயில்வே லைன்ஸ், எம்ப்ளாய்மென்ட் சௌக், நியர் ஹோட்டல் துருவ், சோலாபூர் - 413001\n1ST ஃப்ளோர், எம்-ஸ்டோர், LMS ஜுவல்லர்ஸ் தவிர, ஓயாசிஸ் சௌக், வலுஜ், அவுரங்காபாத் 431136\nயூனிட் நம்பர்.5, லிங்க் ரோடு, மாடல் டவுன், நியர் குரு அமர் தாஸ் சௌக், ஜலந்தர் - 144001\nSCO #11, கிரீன் பார்க் அவென்யூ, கேனல் காலனி, நேரு சித்தாந்த் கேந்திரா அருகில், பகோவால் ரோடு, லூதியானா - 141001\nSCO 15- FF, சாவ்லா டவர், செக்டர் 32, சண்டிகர் ரோடு, லூதியானா 141 001.\nSCF எண் 31, இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் ஏரியா, ஃபிரோஸ்பூர் ரோடு, மோகா - 142001\nகிரவுண்ட் ஃப்ளோர், ராஜஸ்தான் பாத்ரிகா பில்டிங், கௌரவ் பாத், வைஷாலி நகர், நியர் அர்பன் ஹாட், அஜ்மீர் - 305001\nநியர் ஜட் ஹாஸ்டல் ஆப்போசிட். பலாவத் மார்க்கெட் ஸ்டேஷன் ரோடு _ அல்வார் 301001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 48, ஹைவே காலனி, பியாவர், பின் 305901\nஹவுஸ் 8 Q 7, R C வியாஸ் காலனி ஷாப்பிங் சென்டர், பில்வாரா - 311001\nவிஜய் விஹார், 1-A சாதுல் காலனி துல்சி சர்க்கிள் பிகானேர் - 334001\nஎம் ராஜ் மால், 1st ஃப்ளோர், கடியா லுஹார் காலனி, பன்னா ஹோட்டல் அருகில், சித்தோர்கர் 312 001.\n36 ராஜஸ்தான் கங்கா நகர்\n120-121, சுகாதியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், ஸ்ரீ கங்காநகர் - 335001\nவிஷ்ணுபுரி, நியர் விஜயவர்கியா ஹாஸ்பிட்டல், மெயின் ஜகத்புரா ரோடு, ஜெய்ப்பூர் - 302025\nசி-25, பகவந்த் தாஸ் ரோடு, எதிரில். சைவர்ஸ் ஸ்கூல், C- ஸ்கீம், ஜெய்ப்பூர், 302001.\nகடை எண். 2, ரோடு எண். 3, பிரு சிங் சர்க்கிள், ஜுஞ்ஜுனு 333 001. டெல்: 01592 - 233555.\nP. நம்பர் 17, கிரவுண்ட் ஃப்ளோர், KP டவர், நியர் உம்ராவ் கான் பெட்ரோல் பம்ப், அப்பர் சோபாசனி ரோடு, ஜோத்பூர் - 342002\n2-KA-27, விக்யான் நகர், ஆப்போசிட். சுதா ஹாஸ்பிடல், ஜாலாவார் ரோடு, கோட்டா - 324005\n103 / 63, மத்தியம் மார்க், அகர்வால் ஃபார்ம், மான்சரோவர், ஜெய்ப்பூர் - 302020\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\n4-சி, கணபத் பவன் எதிரில். மீரா கேர்ள்ஸ் காலேஜ், சர்தார்புரா, உதய்பூர் - 313001\n46 ராஜஸ்த���ன் வைஷாலி நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். B-53 & 54, ஹனுமான் நகர், கௌதம் மார்க், வைஷாலி நகர், ஜெய்ப்பூர், பின் நம்பர். 302021\n47 ராஜஸ்தான் வித்யாதர் நகர்\nஷோரூம் நம்பர். 7 & 8, சுப் லக்ஷ்மி டவர், பி-4, சென்ட்ரல் ஸ்பைன், விதிதர் நகர், ஜெய்ப்பூர்\n48 உத்தரப் பிரதேசம் முசாபர்நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆப்போசிட் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், போபா ரோடு, முசாஃபர்நகர் - 251001\n49 உத்தரப் பிரதேசம் ஷாரன்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், கமர்ஷியல் பிளாட் நம்பர். 5, ஆவாஸ் விகாஸ் காலனி, ஆப்போசிட். சக்ஷம் ஹாஸ்பிட்டல், விவேக் நகர், டெல்லி ரோடு, சஹாரன்பூர் - 247001\n50 உத்தரப் பிரதேசம் உன்னாவ்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், UDA காலனி, பிளாட் நம்பர். 1, மோதி நகர், உன்னாவ் 209801\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/155255/", "date_download": "2021-07-29T18:49:30Z", "digest": "sha1:CYFLD5FBYOFRJCI53TTQJBLGITD2LRE4", "length": 8153, "nlines": 145, "source_domain": "thamilkural.net", "title": "இந்தியாவில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சி! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் இந்தியாவில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சி\nஇந்தியாவில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சி\nகடந்த இரண்டு மாதங்களின் பின்னர் இந்தியாவில் குறைந்தளவிலான கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நேற்று (05) பதிவாகியுள்ளனர்.\nஇன்று (06) காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 140,000 கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதன்படி, இந்தியாவில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடியே 88 இலட்சமாக அதிகரித்துள்ளது.\nகொவிட்-19 காரணமாக இந்தியாவில் நேற்றைய தினம் 2,667 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.\nஇதற்கமைய, அங்கு இதுவரை மரணித்தோரின் எண்ணிக்கை 346,000 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில், கொவிட்-19 தொற்றிலிருந்து 189,000 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதுவரை, அங்கு 1,477,000 பேர் குணமடைந்துள்ளனர்.\nPrevious articleமுதல் பந்திலேயே ஆட்டம் இழந்தது – மிரட்டும் பந்துவீச்சாளர்கள்\nNext articleபுதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம்; ஊழியர்கள் பணிக்கு செல்வதை ��ுறக்கணிக்குமாறும் கோரிக்கை\nஅமெரிக்காவினால் இந்தியாவுக்கு 25 மில்லியன் டொலர் நிதியுதவி\nசீனாவின் கோடீஸ்வரர் ‘சன் டாவுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஅமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஎனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2020/12/07/dmk-protests-against-minister-rajendra-balaji-in-virudhunagar", "date_download": "2021-07-29T19:01:09Z", "digest": "sha1:RFOMOOFNB3WEGT4UQKG4M3LTQGZIPAQM", "length": 15852, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK protests against Minister Rajendra Balaji in Virudhunagar", "raw_content": "\n“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க\nராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை என முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைப் பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ளும் ஒரு விளம்பரப் பிரியர். என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் கூட பல நேரங்களில் உளறிக்கொட்டி நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடிக்கொள்பவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.\nஅ.தி.மு.க-வின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயர் கூட அ.தி.மு.க தொண்டர்களுக்கே தெரியாது. அந்தளவிற்கு அடங்கிக் கிடந்தவர் இன்று அவரது மோடி டாடி-யின் மீதுள்ள நம்பிக்கையால், நாக்கால் கம்பு சுற்றும் வேலையை செய்துவருகிறார்.\nகுறிப்பாக ஊழலில் இருந்து தப்பிக்க பா.ஜ.கவிடம் சரணகதியடைந்த அ.தி.மு.க, சமீப காலமாக திராவிட அரசியலை மறந்து, இந்துத்வா அரசியலை கையில் எடுத்துள்ளது. மற்ற அமைச்சர்களுக்கு ஒருபடி மேலே சென்று இஸ்லாமியர் வெறுப்பு பேச்சு மற்றும் தோற்றத்தில் இந்துத்வா சாமியார்போல் ���ன்னைக் காட்டிக்கொள்வார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.\nகடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடமும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டி.ஜி.பி-யிடமும் தி.மு.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு காரணம், இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.\nஆனால் இதுவரை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காததான் விளைவு, தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும், தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். தனது பெறுப்பை உணர்ந்து பேசாத அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் போக்கைக் கண்டித்து விருதுநகரில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.கவினர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில் விருதுநகரில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் போலிஸாரால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலிஸார் தி.மு.க-வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nஅதேபோல் ராஜபாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் ‌ராஜேந்திர பாலாஜி உருவபொம்மையை எரிக்க முயன்றபோது போலிஸாருக்கும் தி.மு.கவினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nபின்னர் அங்கு கூடியிருந்த தி.மு.கவினரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் வந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் அவர்களையும் போலிஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தி.மு.கவினரை கண்டித்து அ.தி.மு.கவி��ர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருவதால் பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇந்நிலையில், “ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுதான் கடைசி எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவிருதுநகரில் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க முயன்று கைதான தி.மு.கவினரை அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சந்தித்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “விருதுநகர் அரசியல் கோமாளி, தரங்கெட்ட அரசியல்வாதி, அமைச்சர் பதவிக்கே லாயக்கற்றவர், ஒரு சராசரி மனிதன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பது கூட தெரியாதவர். விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு நபராகவும் இருப்பவர் ராஜேந்திரபாலாஜி.\nஅவர் நேற்றைய தினம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தரம் தாழ்த்தி பேசியதோடு ஒருமையிலும் பேசியிருக்கிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக எடுத்துக்கூறினார். அதேபோல் ஜெயலலிதாவின் ஊழலையும் பட்டியலிட்டுக் காட்டினார்.\nஅந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாமல் இந்த தரங்கெட்ட விமர்சனங்களை நேற்று கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்த விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் இன்று விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க இயக்க நண்பர்களும் பொதுமக்களும் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.\nராஜேந்திரபாலாஜி தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால் அவர் திருத்தப்படுவார். அவர் நாக்கு இதோடு இவ்வாறான பேச்சை நிறுத்தவில்லை என்றால் அந்த நாக்கை எப்படி அடக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களுக்கும் தெரியும். நாக்கை அடக்கிக் கொள்ளுங்கள்; இதுவே கடைசி எச்சரிக்கை” எனத் தெரிவித்தார்.\n“எடப்பாடி பழனிசாமி ஆட்டமெல்லாம் இன்னும் 3 அமாவாசைகள் தான்; ஊழலுக்கு ஜெயில் உறுதி”: ஆர்.எஸ்.பாரதி சாடல்\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nOBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்.. தொடர் முயற்சிகளால் சாதித்த தி.மு.கழகம்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2021/06/08110608/2718053/Tamil-News-Black-fungus-treatment-20-people-in-Nellai.vpf", "date_download": "2021-07-29T19:22:34Z", "digest": "sha1:5RA7XBWQ422X2TAXME5JILUNY2RDDW7P", "length": 18382, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு சிகிச்சை || Tamil News Black fungus treatment 20 people in Nellai government hospital", "raw_content": "\nசென்னை 30-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு சிகிச்சை\nநெல்லை மாவட்டத்தில் தற்போது 630 நோயாளிகள் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nநெல்லை மாவட்டத்தில் தற்போது 630 நோயாளிகள் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nநெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 3,662 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 682 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகடந்த வாரம் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற ஆக்சிஜன் வசதியுன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி காலியாக உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் தற்போது 630 நோயாளிகள் மட்டுமே அரசு மற���றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் புதிதாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கும் நெல்லை மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான அனைத்து வகை மருந்துகளும் கை இருப்பில் உள்ளன.\nகருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்ற 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை மாவட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்து கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களுக்கு தலைவலி, கருப்புபூஞ்சை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nCoronavirus | black fungus | கருப்பு பூஞ்சை | கொரோனா வைரஸ்\nகருப்பு பூஞ்சை பற்றிய செய்திகள் இதுவரை...\nநாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் வந்த 16 பேருக்கு சிகிச்சை\nஆரணி பகுதியில் பெண் உள்பட 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு\nவேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 124 பேர் சிகிச்சை\nகருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்காத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்- ராதாகிருஷ்ணன்\nமேலும் கருப்பு பூஞ்சை பற்றிய செய்திகள்\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி... டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி: கேரளாவுக்கு மத்திய குழு விரைவு- ஊரடங்கு அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்\nவியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை தாக்கி ரூ.10 லட���சம் வழிப்பறி கொள்ளை\nவிதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக சரிவு\nரே‌ஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை- அமைச்சர் ஐ.பெரியசாமி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.44 கோடி\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலி\nசேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 400 பேர் பாதிப்பு\nசேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 6 பேர் பலி\nபுதுச்சத்திரம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு விவசாயி உயிரிழப்பு\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சைக்கு முதியவர் உயிரிழப்பு\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்ப்பம்.. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24585", "date_download": "2021-07-29T18:50:01Z", "digest": "sha1:7SPBNBYOBEF43AKUDMADUIYHPP7F3GRN", "length": 9434, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வி அமைச்சில் தகவல் அறியும் நிலையம் திறப்பு - GTN", "raw_content": "\nகல்வி அமைச்சில் தகவல் அறியும் நிலையம் திறப்பு\nவிசாரியுங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் அது உங்களது உரிமையாகும் என்ற தொனிப்பொருளில் பொது மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் அரச சேவையொன்றினை வழங்கும் முகமாக கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தகவல் அறியும் நிலையம் ஒன்று கல்வி அமைச்சில் திறந்து வைக்கபட்டுள்ளது.\nஇந்த நிலையத்தின் ஊடாக கல்வி தொடர்பான தகவல்களை அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காணப்படும் அனைத்து கல்விசார் நிறுவனங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான இணையதளம் ஒன்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ஆகியோரால் வைபவ ரீதியாக ஆரபித்து வைக்கபட்டது.\nஇந் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி¸ உட்பட அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள்¸ உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டார்கள்\nTagsகல்வி அமைச்சில் கல்விசார் நிறுவனங்கள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ பெற்றோர்கள் தகவல் அறியும் நிலையம் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான அறிவிப்பிற்கு நன்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தலில் – நிர்வாகிக்கு எதிராக வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனோவில் இருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் இன்று யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலி சந்தேக நபர்கள் 17 பேரின் விடுதலை குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு காத்திருப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.குருநகர் பகுதியை முடக்க நடவடிக்கை\n60 வீதமான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி – ஜனாதிபதி\nயாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான அறிவிப்பிற்கு நன்றி\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தலில் – நிர்வாகிக்கு எதிராக வழக்கு June 23, 2021\nகொரோனோவில் இருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு June 23, 2021\nகொரோனா தொற்றால் இன்று யாழில் ஒருவர் உயிரிழப்பு June 23, 2021\nவிடுதலைப்புலி சந்தேக நபர்கள் 17 பேரின் விடுதலை குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு காத்திருப்பு\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வட���ாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26367", "date_download": "2021-07-29T18:38:38Z", "digest": "sha1:7XNDR2QDQRWEGRRKG2XCM3SZO2WEBBF3", "length": 8013, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "மெக்சிகோவில் பட்டாசு களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். - GTN", "raw_content": "\nமெக்சிகோவில் பட்டாசு களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமெக்சிகோவில் உள்ள பட்டாசு களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nTagsபட்டாசு களஞ்சியம் மெக்சிகோ வெடி விபத்தில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவேலைக்கார பெண்ணை அடித்து கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nதென் சூடான் யுத்தம் காரணமாக 2 மில்லியன் பிள்ளைகள் இடம்பெயர்வு\nதென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் மூன் ஜே இன் (Moon Jae-in ) வெற்றி\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26664", "date_download": "2021-07-29T18:33:47Z", "digest": "sha1:S3ZDLCXLODSACOWZJKTLJ6HDCW4XOIZA", "length": 9976, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது எதிர்ப்பை வெளியிட மறந்து போன விமல் வீரவன்ச - GTN", "raw_content": "\nநரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது எதிர்ப்பை வெளியிட மறந்து போன விமல் வீரவன்ச\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது எதிர்ப்பை வெளியிட அனைவரும் கறுப்பு கொடிகளை பறக்க விடுமாறு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச கோரியிருந்தார்.\nஇலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருவதாகவும் இதனால் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளியிடுமாறும் கோரியிருந்தார். எனினும், இவ்வாறு கோரியிருந்த விமல் வீரவன்ச குடியிருக்கும் இல்லத்தில் கூட கறுப்பு கொடி ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது விமல் வீரவன்ச மிகவும் கடுமையான தொனியில் கறுப்பு கொடி போராட்டம் நடத்துமாறு கோரியிருந்தார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பிலான உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நாட்டுக்கு எதிரானதாக காணப்படுகின்றது என குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் விமல் வீரவன்சவின் இல்லத்திலும் கறுப்பு கொடி ஏற்றப்படவில்லை.\nTagsஇலங்கைப் பயணத்தின் போது எதிர்ப்பை நரேந்திர மோடி மறந்து போன விமல் வீரவன்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nஇலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது – நரேந்திர மோடி\nநீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்மை குறித்து சீனா மௌனம்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34386", "date_download": "2021-07-29T18:18:50Z", "digest": "sha1:UHLATQTLFMI4E6U7RTGV3XWAORTQXQNW", "length": 10335, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "நோவக் ஜோகோவிக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் - GTN", "raw_content": "\nநோவக் ஜோகோவிக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார்\nஉலகின் முதனிலை டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிக் (Novak Djokovic) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள நோவக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றின் போது நோவக்கிற்கு முழங்கையில் உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழங் கை உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nசேர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிக் உலக டென்னிஸ் தர வரிசையில் நான்காம் இடத்தை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல ஆண்டுகளுக்கு தொழில்சார் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு தாம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் போதியளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தம்மை சோதனையிட்ட அனைத்து மருத்துவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 2018ம் ஆண்டு பருவ காலத்தில் நோவக் ஜோகோவிக் மீளவும் போட்டிகளில் பங்கேற்பார் என அவரது பயிற்றுவிப்பாளர் அன்ட்ரே அகாஸீ தெரிவித்துள்ளார்.\nTagsNovak Djokovic tennis டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் கிண்ணத்தை நியுசிலாந்து கைப்பற்றியது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nபிரித்தானிய வீரர் அடம் பீற்றி (Adam Peaty ) நீச்சல் போட்டியில் சாதனை வெற்றி\nசர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவி விலகியுள்ளார்\nமியாமியில் 12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் June 25, 2021\nதலைமன்னாாில் இரு கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. June 25, 2021\nதுமிந்தசில்வாவின் விடுதலையும் கடுமையான கண்டனங்களும் – ஒரேபார்வையில்\nஇலங்கையில் மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதம்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/557-gaddama", "date_download": "2021-07-29T19:19:55Z", "digest": "sha1:5GGYL3XPYJ5JWYI7BITUSWQOZSD7JQRD", "length": 11105, "nlines": 28, "source_domain": "lekhabooks.com", "title": "கத்தாம", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஎன்னைப் பெரிதும் பாதித்த ஒரு சிறந்த படம் இது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை அரேபிய மொழியில் ‘காதிமா’ என்று அழைப்பார்கள். அதன் பேச்சு வழக்கு வார்த்தையே ‘கத்தாம’.\nசவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் செல்லும் மலையாளியான ஒரு ஏழை இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை இது. அந்த ஏழை பெண்ணாக நடித்திருப்பவர் – மலையாளப் படவுலகில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவ்யா மாதவன்.\nபடத்தின் இயக்குநர் – மலையாளத்தில் த���டர்ந்து பல அருமையான படங்களை இயக்கி அளித்துக் கொண்டிருக்கும் கமல்.\n2011ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.\nகேரளத்திலிருக்கும் பட்டாம்பியைச் சேர்ந்த ஒரு ஏழை இளம் பெண் அஸ்வதி. ராதாகிருஷ்ணன் என்ற ஒரு இளைஞனை அவள் திருமணம் செய்கிறாள். திருமணத்திற்கு முன்பு அவன் பல தவறான வழிகளில் சென்றவன்தான். ஆனால், திருமணம் நடப்பதற்கு முன்னால், அவை எல்லாவற்றையும் மனம் திறந்து அஸ்வதியிடம் கூறுவதுடன் நிற்காமல், முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டு நல்ல ஒரு மனிதனாக அவன் வாழவும் செய்கிறான். அவர்களுடைய சந்தோஷமான குடும்ப வாழ்க்கை சில நாட்கள் மட்டுமே நீடிக்கிறது. ராதாகிருஷ்ணன் சிலரால் கொல்லப்படுகிறான். தன்னுடைய கணவன் இறந்துவிட்டதாலும், பொருளாதார பிரச்னைகள் அழுத்திக் கொண்டிருப்பதாலும், அஸ்வதி வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஒரு வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அதே ஊரைச் சேர்ந்த உஸ்மான், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அரேபிய குடும்பத்தில் கார் ஓட்டுநராக இருக்கிறான். அவன் மூலம் அவள் சவுதிக்குச் செல்கிறாள்.\nமுழு நேரமும் பர்தா அணிந்திருக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு அங்கு உண்டாகிறது. அந்த நாட்டின் சட்டம் அது. கடுமையான விதிமுறைகள், அடிமையாக வாழ்க்கையை நடத்தக் கூடிய கட்டாயம் ஆகியவற்றிற்கு மத்தியில் அவள் ஒரு வீட்டின் வேலைக்காரியாக போய் சேர்கிறாள்.\nஅங்கு அஸ்வதிக்கு பல பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பாலியல் தொந்தரவுகள் கூட உண்டாகின்றன. அஸ்வதியை வேலைக்குக் கொண்டு வந்த உஸ்மான், அவள் வேலை பார்க்கும் வீட்டிலிருந்த ஒரு இந்தோனேசியாவைச் சேர்ந்த வேலைக்காரியுடன் தொடர்பு வைத்திருக்க, அவன் அங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறான். அந்தப் பெண், அந்த கொடுமையான வீட்டிலிருந்து தப்பித்துச் செல்ல அஸ்வதி உதவுகிறாள். அதனால் தண்டனை என்ற பெயரில் அவளை அங்கு கொடுமை செய்கிறார்கள்.\nஅதைத் தொடர்ந்து அஸ்வதி ஒருநாள் அங்கிருந்து தப்பித்து விடுகிறாள். ஆள் அரவமற்ற, பரந்து கிடக்கும் பாலை வனத்தில் அவள் மட்டும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். பின்னால் அவளைக் கார்களில் துரத்துகிறார்கள்.\nஅவள் மீண்டும் அந்தக் கொடியவர்களிடம் சிக்கினாளா அந்த வறண்டு கிடக்கும் பாலைவன நாட்டிலிருந்து தப்பினாள��� அந்த வறண்டு கிடக்கும் பாலைவன நாட்டிலிருந்து தப்பினாளா மீண்டும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தாளா\nஇதுதான் ‘கத்தாம்ம’ படத்தின் கதை.\nஅஸ்வதியாக வாழ்ந்திருக்கும் காவ்யா மாதவன் மீது நமக்கு மிகப் பெரிய மரியாதை உண்டாகும். அந்த அளவிற்கு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவர்.\nஅஸ்வதியின் கணவன் ராதாகிருஷ்ணனாக – பிஜூ மேனன்.\nகார் ஓட்டுநர் உஸ்மானாக – சூரஜ் வெஞ்ஞாரமூடு.\nசவுதி அரேபியாவில் இங்கிருந்து அங்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் வந்தால் அதில் தலையிட்டு ஆவன செய்வதற்கும், மீண்டும் இந்தியாவிற்கு வர விரும்புபவர்களை பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைப்பதற்கும், பாலைவனத்தில் இறந்து கிடக்கும் உடல்களை அடையாளம் கண்டு கூறுவதற்கும், பணமில்லாமல் தவிப்பர்களுக்கு பணம் ஏற்பாடு செய்து உதவுவதற்கும் – இப்படி பல நல்ல காரியங்களையும் செய்வதற்கு என்றே சவுதியில் இருக்கும் மலையாளியான ‘ரஸாக் கொட்டெக்காடு’ என்ற அருமையான கதாபாத்திரத்தில் – நம் எல்லோருக்குமே பிடிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகரான ஸ்ரீநிவாசன்.\nஇந்தியாவில் வெளியான இப்படம் மத்திய கிழக்கு நாடுகளில் திரைக்கு வராமல் தடை செய்யப்பட்டு விட்டது.\nபடத்திற்கு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் – எம். ஜெயச்சந்திரனின் பின்னணி இசை.\nமக்கள் பிரச்னையை எடுத்து படத்தை இயக்கிய காரணத்திற்காக இயக்குநர் கமலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தன.\nபாலைவனத்தில் பதைபதைப்புடன் காவ்யா மாதவன் தப்பித்து ஓடி வரும் காட்சி, படத்தைப் பார்த்து பல நாட்கள் ஆன பிறகும், நம் மனங்களில் பசுமையாக வலம் வந்து கொண்டே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://etr.fm/news/show/c17abf7c-4221-4952-a2bb-40e1d27b3fe5", "date_download": "2021-07-29T18:31:28Z", "digest": "sha1:BJISSCN476R3NTQRKCWJJ2NDSNU3S65Q", "length": 4471, "nlines": 24, "source_domain": "etr.fm", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது.", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது.\nஅமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇது தொடர்பான விவாதம் நேற்று (19) திங்கட்கிழமையும், இன்று (20) செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.\nஎனினும் அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக் மற்றும் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\n20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையிலேயே அவர்கள் குறித்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எனினும் அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம், தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyovramsundar.blogspot.com/2010/05/", "date_download": "2021-07-29T18:59:10Z", "digest": "sha1:EV3B6FWSO5GX7LXSLZTYG4MYQLFVTEXM", "length": 5284, "nlines": 145, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: May 2010", "raw_content": "\nஇதற்குக் கவிதையென்று பெயர் வை\nஇதற்குக் கவிதையென்று பெயர் வை (அ)\nஉலகம் ஆண் குறிகளால் நிரம்பியிருக்கும்\nஹோலி ஹால்ஸ்டன் தன் பெரிய\nபொய் மார்பகங்களை ஆட்டிக் காட்டினாள்\nஉனக்கெவ்வளவு பெரிய்ய்ய்ய நீண்ட குறி\nகவிதை எழுதாத ஒரு நாளின் பிற்பகலில்\nஇதற்குக் கவிதையென்று பெயர் வை\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவ��ம் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/hosur-12-men-arrested-for-illegally-having-country-guns.html", "date_download": "2021-07-29T19:03:22Z", "digest": "sha1:X46LK77RZCC666Z76DPEIJ7GXYT6ONOO", "length": 9469, "nlines": 136, "source_domain": "news7tamil.live", "title": "நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது | News7 Tamil", "raw_content": "\nநாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது\nமுக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்\nநாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது\nஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்தது.\nஇதனையடுத்து, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனை ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\nஇதில், நேற்றைய முன் தினம், நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று நடைபெற்ற சோதனையில், கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பேட்டியளித்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி கிருத்திகா, நாட்டுத்துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.\nநாட்டுத்துப்பாக்கிஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம்தேன்கனிக்கோட்டைவனவிலங்குகள் வேட்டைHosurilllegal country gunskrishnagiri district news\nரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nஅதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்\nஆந்திராவில் நாளை முதல் பகுதிநேர ஊரடங்கு\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொ��்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/gl-brexit", "date_download": "2021-07-29T19:12:41Z", "digest": "sha1:L3X5BCXTDXVH57JUYHNDJ36XEJ3LFQ4C", "length": 20699, "nlines": 57, "source_domain": "roar.media", "title": "BREXIT எதிர்பார்த்தது என்ன ? நடந்தது என்ன ?", "raw_content": "\n2016ம் ஆண்டில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான அரசியல் சம்பவங்களில் June 23ம் திகதிக்கும் தனியான இடமொன்று உண்டு. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அங்கத்துவ உரிமையை தக்கவைத்து கொள்வதா அல்லது முழுமையாக ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா அல்லது முழுமையாக ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா என மக்களின் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற நாள் அதுவாகும். இதன்போது, ஐக்கிய இராச்சியத்தின் வாக்குரிமை கொண்ட மக்களில் 52%மானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்து இருந்தார்கள். இதன்பிரகாரம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான இரண்டு வருட செயன்முறை காலத்தினை புதிய பிரதமர் தெரேசா மே (Theresa May) வருகின்ற 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்க இருக்கிறார். இதற்கு இடையில், வாக்கெடுப்பு நடந்து சுமார் ஆறுமாத காலம் கடந்துள்ளநிலையில், பிரித்தானிய மக்கள் தற்போதும் தங்கள் நிலையில் மாறாக்கொள்கைகளுடன் இருக்கிறார்களா / என சிந்திக்கவேண்டிய நிலையினை பிரித்தானிய அரசுக்கு தற்போதைய கருத்து கணிப்புக்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.\nஐரோப்���ிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அங்கத்துவ உரிமையை தக்கவைத்து கொள்வதா அல்லது முழுமையாக ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா அல்லது முழுமையாக ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா \nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்கிற முடிவு சடுதியாக எடுக்கபட்டது அல்ல. காலாகாலமாக, ஐரோப்பிய கண்டத்தில் வல்லமை கொண்ட நாடாக பிரித்தானியா உள்ளபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தினால், தமது முடிவுகள் கட்டுபடுத்தப்படுவதாகவும், சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க இயலாமையின் காரணமாகவும், பிரித்தானியாவின் வல்லமை பாதிக்கபடுவதாக நம்பிய பிரித்தானிய மக்களின் ஆண்டாண்டுகால கோரிக்கையே ஜூன் 23ம் திகதி சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக உறுதிப்படுத்தபட்டது.\nஉண்மையில் BREEXITஇற்கான காரணங்களாக பிரித்தானியர்களால் சொல்லப்படுபவற்றை மேலுள்ள சுட்டியினூடு அறிந்துகொள்ள முடியும். இதன் பிரகாரம், ஜூன் 23ம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சுமார் 52%மானவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்கிற முடிவுக்கு ஆதரவாக வாக்களிக்க, 48%மானவர்கள் தொடர்ந்தும் ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவத்தை தக்கவைத்துகொள்ளவேண்டும் என்பதனை ஆதரித்து இருந்தார்கள்.\nஇந்த வாக்களிப்பில், ஐக்கிய இராச்சியத்தினுள் உள்ளடக்கப்படும் ஸ்கொட்லாந்து நாட்டின் 62%மானவர்களும், வட அயர்லாந்து நாட்டவர்களில் 55.8%மானவர்களும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அங்கத்துவத்தை தக்கவைத்துகொள்ள வேண்டும் என வாக்களித்து இருந்தார்கள். ஆனாலும், சனத்தொகை அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரதேசங்களில் அதிகமானோர் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களிக்க, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஐக்கிய இராச்சியமும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.\nஐக்கிய இராச்சியத்தின் வாக்குரிமை கொண்ட மக்களில் 52%மானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்து இருந்தார்கள் (bbc.com)\nதற்போதைய நிலையில் மக்கள் எண்ணவோட்டம் என்ன \nவாக்களிப்பு முடிவடைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ளநிலையில், ஒட்டுமொத்த ஐக்கிய இராச்சிய மக்களின் மனதில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை அண்மைய CNN ��றிக்கை தெளிவாக புலப்படுத்துகிறது.\nஇதன்பிரகாரம், முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 52%மானவர்கள் விலகுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், தற்போது 47% மானவர்களே அத்தகைய நிலைப்பாட்ட கொண்டுள்ளனர். அதுபோல, தொடர்ந்தும் அங்கத்துவத்தை கொண்டிருக்கவேண்டும் என ஆதரவு தெரிவித்தோர்களிலும் வீழ்ச்சிநிலை ஏற்பட்டு இருக்கிறது. இவற்றைவிட, கடந்த ஆறு மாதங்களில் பொருளாதாரரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் சுமார் 8%மான தரப்பினரை தீர்வொன்றை ஆதரிக்கமுடியாத குழப்பநிலைக்குள்ளாக்கியிருக்கின்றது.\nபொருளாதார வளர்ச்சிநிலை காலாண்டுக்கு 0.7% என்கிற நிலையிலிருந்து 0.5%மாக குறைவடைந்திருக்கிறது. பணவீக்கநிலை 0.5%இலிருந்து கடந்த நவம்பரில் மட்டும் 1.2%மாக அதிகரித்திருக்கிறது.\nஅதுபோல, வாக்களிப்புக்கு பின்னதாக நிதி மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வாறான நிலையில் உள்ளீர்கள் என மக்களிடம் கேட்கபட்ட கேள்விக்கு 44%மான மக்கள் மிகமோசமான நிதியியல் நிலையினை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். வெறும் 24%மான மக்கள் மாத்திரமே, நிதியியல் ஸ்திரத்தன்மையை பெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.\nகுறிப்பாக, வாக்கெடுப்பிற்கு பின்னதாக ஐக்கிய இராச்சியத்தில் இனவாத தாக்குதல்கள் மிகப்பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. பலசமயங்களில் அவை வன்முறையில் முடிவடைந்ததுடன், இன்றளவிலும் அவை தொடர்ந்துகொண்டே உள்ளன என்பது கவலைக்குரியதாகும். இதனை தவிர்த்து, பொருளாதார வளர்ச்சிநிலை காலாண்டுக்கு 0.7% என்கிற நிலையிலிருந்து 0.5%மாக குறைவடைந்திருக்கிறது. பணவீக்கநிலை 0.5%இலிருந்து கடந்த நவம்பரில் மட்டும் 1.2%மாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களின் பங்குவிலைகள் எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. குறிப்பாக, எதிர்வரும் 2021வரை குறித்த மோசமான பொருளாதாரநிலை தொடரும் என எதிர்பார்க்கும் ஐக்கிய இராச்சிய அரசு, குறித்த நிலையினை சீர்படுத்த அல்லது எதிர்கொள்ள பாதீட்டில் சுமார் 122 பில்லியன் பவுண்ட்ஸ் ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது. இதைவிடவும், நாணய பெறுமதியில் மிகப்பெரும் வீழ்ச்சிநிலை ஏற்பட்டு இருக்கிறது. உதாரணமாக, ஒரு பவுண்ட்ஸ் 220 இலங்கை ரூபாய்களுக்கு சமானதாக இருந்தநிலையில், தற்போது , ஒரு பவுண்ட்ஸ் 180 இலங்கை ரூபாய�� என்கிற நிலையிலேயே உள்ளது.\nஐக்கிய இராச்சிய சனத்தொகையில் வயதுபரம்பலின் அடிப்படையில், இளையவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிகின்ற செயல்பாடானது தமது நாட்டினையும், தமது பொருளாதாரத்தையும் பாதிப்படையச் செய்யும் என உறுதியாக நம்புகிறார்கள்.\nவயதுமுதிர்ந்த சனத்தொகையினர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலமாக நீண்டகாலத்தில் நன்மைகளே உண்டு என தீர்க்கமாக நம்புகிறார்கள்.\nஆனாலும், வயதுமுதிர்ந்த சனத்தொகையினர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலமாக நீண்டகாலத்தில் நன்மைகளே உண்டு என தீர்க்கமாக நம்புகிறார்கள். இவர்களில் 55%மானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதுடன், ஜக்கிய இராச்சியத்திற்குள் அந்நிய குடியேற்றம் ஏற்படுவது குறைக்கபடும் என்றும், பெரும்பாலானோர் வெளியேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம், பிரித்தானியாவின் குடியுரிமை கொண்டவர்களின் வேலைவாய்ப்பும், பொருளாதாரநிலையும் மேம்படுத்தப்படும் என எண்ணுகிறார்கள்.\nமுதலாவது வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஆதரவு மிகநெருக்கமான முறையிலேயே வழங்கப்பட்டு இருந்தது. இதன்விளைவாக, இரண்டாவதாக மற்றுமொரு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்கிற கருத்து விமர்சகர்களிடமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏனைய நாடுகளிடமும் வலுப்பெற்று வருகின்றது. ஆனால், CNN அறிக்கைகளின்படி, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சுமார் 55%மானவர்கள் இரண்டாவது வாக்கெடுப்புக்கு எதிரானநிலையினையே கொண்டுள்ளார்கள்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் பெற்ற சில நன்மைகளை இழக்கவிருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் இணைந்து இருந்ததன் காரணமாக, பல்வேறு நன்மைகளை பெற்ற ஏனைய நாடுகள் ஐக்கிய இராசியத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பெற்ற பல்வேறு நன்மைகளை இழக்கநேரிடும். (euractiv.com)\nஎனவே, ஐக்கிய இராச்சிய அரசும் இரண்டாவது வாக்கெடுப்பில் அதிக ஆர்வத்தினை வெளிக்காட்டாது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறது. இதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் பெற்ற சில நன்மைகளை இழக்கவிருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் இணைந்து இருந்ததன் காரணமாக, பல்வேறு நன்மைகளை பெற்ற ஏனைய நாடுகள் ஜக்கிய இராசியத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பெற்ற பல்வேறு நன்மைகளை இழக்கநேரிடும்.\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமரால் Brexitக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட டேவிட் டேவிஸ் அவர்களினால், மார்ச் 2017ல் முன்னெடுக்கப்படவுள்ள செயன்முறைகள் 2019ல் நிறைவுறும்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவரும் ஜக்கிய இராச்சியத்துடன், “ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஏனைய ஜரோப்பிய நாட்டு மக்களுக்கு என்ன ஆகும் ” , ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஜக்கிய இராச்சிய நாட்டு மக்களுக்கு என்ன ஆகும் ” , ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஜக்கிய இராச்சிய நாட்டு மக்களுக்கு என்ன ஆகும் ” , “ வெளிநாட்டு குடியேற்றவாதிகளுக்கு என்ன நடக்கும் ” , “ வெளிநாட்டு குடியேற்றவாதிகளுக்கு என்ன நடக்கும் ” இதுபோன்ற கேள்விகளுக்கும் தெளிவான விடைகள் கிடைக்கபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-29T19:54:29Z", "digest": "sha1:IKXGH4T2BX2HQX7NL4IQ4CGXLJPL5CKM", "length": 5785, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் வில்லியம் சிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோசப் வில்லியம் சிட்டி (Joseph William Chitty, பிறப்பு:1828 , இறப்பு: 1899), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1846-1851 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜோசப் வில்லியம் சிட்டி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 24 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-07-29T19:51:43Z", "digest": "sha1:MMLXRJEMBNJT2UPRHI5HIPS4BFWOOPFR", "length": 12209, "nlines": 386, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொசுனியா எர்செகோவினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமற்றும் பெரிய நகரம் சரஜீவோ\n• அதிபர் உறுப்பினர்கள் சுலெஜ்மான் தியிக்1 (பொசுனிய)\nஇவோ மிரோ ஜோவிக் (குரோசிய)\n• மந்திரி சபைத்தலைவர் அட்நான் டெர்சிக்\n• அங்கிகாரம் ஏப்ரல் 6 1992\n• மொத்தம் 51,197 கிமீ2 (128வது)\n• நீர் (%) புறக்கனிக்கத்தக்கது\n• யூலை 2006 கணக்கெடுப்பு 4,498,9762 (127வது3)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $23.65 பில்லியன் (104வது)\n• தலைவிகிதம் $6,035 (96வது)\n1முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.\n3நிலை 20055 ஐநாவின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.\nபொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[1][2] நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-chance-to-modi-come-again-pm-pm6e6e", "date_download": "2021-07-29T17:38:47Z", "digest": "sha1:3GAXVS5KSUWIMVGJWXGCPZ4LIFCGVP2T", "length": 10455, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி மீண்டும் பிரதமர் ஆக இனி வாய்ப்பே இல்லை !! டைம்ஸ் நவ் கொடுத்த அதிர்ச்சி ரிசல்ட் !!", "raw_content": "\nமோடி மீண்டும் பிரதமர் ஆக இனி வாய்ப்பே இல்லை டைம்ஸ் நவ் கொடுத்த அதிர்ச்சி ரிச��்ட் \nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் தொங்கு பாராளுமன்றமே அமையும் என்றும் டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த முறை நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பே இல்லை என்றும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.\nவரும் ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க ஆளும் பாஜக பெரு முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம், தேர்தல் கூட்டணி என அதிரடியாக களம் இறங்கியுள்ளது.\nபாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமூல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பெருட்டபாலான கூட்டணி கட்சிகள் பாஜகவை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டன.\nஇதனிடையே பல செய்தி சேனல்களும், தனியார் நிறுவனங்களும் தேர்தல் களம் எப்படி இருக்கும் என கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இது வரை மூன்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் நடத்திய அந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு பாஜகவுக்கு 15 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டது.\nமற்றொரு கருத்துக் கணிப்பில் உ.பி.யில் மட்டும் பாஜகவுக்கு 40 இடங்கள் கிடைக்கலாம் எனவும் பகுஜன் சமாஜுக்கு 15 இடங்களும் சமாஜ்வாதிக்கு இரு இடங்களும் கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அம் மாநிலத்தில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும் என்பதால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என கூறப்பட்டுள்ளது.\nதற்போது பாஜகவின் ஆதரவு செய்தி தொலைக்காட்சி என கூறப்படும் டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு மொத்தம் 252 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதாவது பெரும்பான்மைக்கு 21 இடங்கள் குறைவாகவே பாஜகவுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு 147 இடங்களும், பாஜகவுக்கு எதிரான மற்ற கட்சிகளுக்���ு 144 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜகவோ அல்லது காங்கிரசோ மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.\nஇதனால் வரும் தேர்தலில் வெற்றி பெறும் மாநில கட்சிகளே கிங் மேக்கர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\n மோடி - அமித்ஷா சாயம் வெளுத்துப்போச்சு... வெளுத்துவாங்கும் அழகிரி.\nவிவசாயிகளுக்காக முன்பு இருந்தது போல் மாற்றுங்கள்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..\nரவீந்திரநாத்துக்கு மத்திய அரசில் புதிய பதவி... ஆதங்கப்பட்ட ஓ.பிஎஸ்... அள்ளிக்கொடுத்த மோடி-அமித்ஷா..\nஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்.. கொட்டும் மழையில் நெருப்பை கக்கிய ராகுல்..\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/shocking-video-covai-thippanur-school-in-periyanaickenpalayam-public-gathered-for-vaccination-tokens-without-social-distancing-qwnf8z", "date_download": "2021-07-29T17:29:34Z", "digest": "sha1:B57QBK5DXPY3EWXZ4Y5VMKIR7QTZMGHZ", "length": 9423, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படியெல்லாம் செஞ்சா கொரோனா 3வது அலை ஏன் வராது?... மிரள வைக்கும் வீடியோ...! | Shocking video covai Thippanur school in periyanaickenpalayam Public gathered for vaccination tokens without social distancing", "raw_content": "\nஇப்படியெல்லாம் செஞ்சா கொரோனா 3வது அலை ஏன் வராது... மிரள வைக்கும் வீடியோ...\nஇப்படியெல்லாம் செஞ்சா ஏன் கொரோனா 3வது அலை வராது என விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nதமிழகத்தில் கொரோனா முதல் அலையில் இருந்து மக்களை காக்க முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பல மாதங்களுக்கு நீடித்த நிலையில் அரசு சிறிது சிறிதாக தளர்வுகளை ஆரம்பிக்க ஆரம்பித்தது. தேர்தலுக்கு முன்னதாக கிட்டதட்ட அனைத்து தளர்வுகளுமே அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு கொரோனா 2வது அலையின் கோரதாண்டவமும் தொடங்கியது.\nபுதிதாக பொறுப்பேற்ற திமுக அரசுக்கு கொரோனா 2வது கடும் சவாலாக மாறியது. இருப்பினும் களப்பணியும், தீவிர ஊரடங்கு நடவடிக்கைகளும் சில மாதங்களிலேயே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது. கொரோனா தொற்றில் முதலிடம் வகித்து வந்த கோவையில் கூட நேற்று தொற்றின் எண்ணிக்கை 200-யை விட குறைவாகவே பாதிவாகியிருந்தது.\nகொரோனா தொற்று கணிசமாக குறைய மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் காட்டும் ஆர்வமும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதேசமயத்தில் கொரோனா தடுப்பூசி மையங்கள் முன்பு சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் முண்டியடிக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது பீதி கிளம்புவதை தவிர்க்க முடியாமல் இல்லை. இப்படியெல்லாம் செஞ்சா ஏன் கொரோனா 3வது அலை வராது என விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nகோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள திப்பனூர் பள்ளியில் கொரோனா டோக்கன் வாங்க மக்கள் ஒருவரை, ஒருவர் முந்திக் கொண்டு முண்டியடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொரோனா 2வது அலையின் போது கோவையில் தொற்று பரவல் அதிகரித்து தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக மாறியது. எனவே கோவையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தான் இப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள போட்டி போட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ...\n99% பேருக்கு கிடைச்சாச்சு மக்களே... ஜூலை 31க்குள் வாங்கிடுங்க... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...\nகொரோனா போரில் மற்றொரு மைல்கல்... இந்தியாவில் எத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெர��யுமா\nபாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா... மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் விளக்கம்\nகொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கடன்... ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு...\nஉஷாரய்யா.. உஷாரு... கொரோனா விதிமுறைகளை மீறினால் 8 நாட்கள் சிறை... அரசின் அதிரடி எச்சரிக்கை\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-doctor-asked-patting-the-driver-driving-the-car-tha", "date_download": "2021-07-29T18:15:02Z", "digest": "sha1:3GUQHW2POTL5XPCMV3JIUQYUUYIWSCYB", "length": 6505, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோதவந்த ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர்…", "raw_content": "\nமோதவந்த ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர்…\nசேலம் அரசு மருத்துவமனையில், மேலே மோதுவதுபோல வந்த ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட மருத்துவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nசேலம் அரசு மருத்துவ பிரேத பரிசோதனை கூடத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சிவானந்தம் (37). இவர் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஆட்டோ ஒன்று மருத்துவர் மீது மோதுவது போல் வந்தது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ ஓட்டுநரிடம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், மருத்துவர் சிவானந்தத்தை தாக்கியுள்ளார்.\nஇது தொடர்பாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மருத்துவரை தாக்கிய சேலம் மேட்டு மக்கான் தெருவை சேர்ந்த ரபீக் (24) என்பவரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nஇதுகுறித்து, ரபீக்கிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபால்வளத்துறையில் அடுத்தடுத்து அதிரடி திட்டம்... கோடிகளை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு...\nசசிகலா குறி வைக்கும் அந்த 3 தொகுதிகள்... ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸுக்கு செக்..\nசாத்தான்குளம் கொலை நடந்த அதே நாளில் அதேபோன்ற சம்பவம்... கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்..\nபோன வருஷம் சாத்தான்குளம் கொலை... இப்போ சேலம்... எடப்பாடியின் ஆக்‌ஷனும் மு.க.ஸ்டாலினின் ரியாக்‌ஷனும்\nஇது அதிமுக ஆட்சி இல்லை.. உடனே நிறுத்துங்க.. போலீசாருக்கு எதிராக கொந்தளித்த கனிமொழி.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/trisha-mobile-number-found-drug-mafia.html", "date_download": "2021-07-29T18:54:36Z", "digest": "sha1:K45PYXBKEZQXJPBQPM33YKUHE5JVXZQ3", "length": 16858, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போதை மருந்து-என் மகள் மீது வீண் பழி: த்ரிஷாவின் தாயார்! | Trisha's mobile number found in drug mafia's cellphone | போதை மருந்து-என் மகள் மீது வீண் பழி: த்ரிஷாவின் தாயார்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரு��் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதை மருந்து-என் மகள் மீது வீண் பழி: த்ரிஷாவின் தாயார்\nசென்னை: போதை மருந்து விவகாரத்தில் கைதான நபரின் செல்போனில், நடிகை திரிஷாவின் செல்போன் எண் இருப்பதாக கூறப்படுகிறது. இது தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் போதை மருந்து வாங்கும்போது ஹை தராபாத்தில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் விசாரித்ததில் திரையுலகைசட் சேர்ந்த 65 நடிகர் நடிகைகளுக்கு இந்த போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.\nநடிகர் உதய்கிரண் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் இந்த கும்பலிடம் தொடர்பில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர் கைதானோர். மேலும் போதை மருந்து சப்ளை செய்த நைஜீரிய இளைஞர் டைரியில் நடிகை த்ரிஷாவின் செல்போன் எண் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகளை விசாரிக்க ஹைதராபாத் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறும்போது, \"போதை மருந்து கும்பலில் தெலுங்கு திரைஉலகில் எல்லோருக்குமே தொடர்பு உள்ளதாக நாங்கள் நினைக்கவில்லை. என்றாலும், சிலருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் சிக்கியுள்ளன. அதனால் அவர்களை நாங்கள் விசாரிக்க இருக்கிறோம்\" என்றார்.\nஇந்த நிலையில், போதை மருந்து வழக்கில் கைதாகி இருக்கும் ஒருவரின் செல்போனில் திரிஷாவின் செல்போன் எண் இருப்பதாக தகவல் வெளியானது. இது, தெலுங்கு படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதைத்தொடர்ந்து திரிஷாவிடம், போலீசார் விசாரணை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.\nஇதுபற்றி கொடைக்கானலில் 'மன்மதன் அம்பு' படப்பிடிப்பில் இருந்த திரிஷா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், \"போதை மருந்து விவகாரத்தில் கைதானவரின் செல்போனில் என் நம்பர் இல்லை. போலீஸ் விசாரணையில் அது தெளிவாக தெரிய வந்துள்ளது. இதில் எனக்கு தொடர்பு இருப்பதாக வதந்தியை பரப்புகிறார்கள். இந்த தகவலை பரப்பியவர்களுக்கு நான் வக்கீல் நோட்டீசு அனுப்பியிருக்கிறேன்.\nஇதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் பேசியிருக்கிறேன். என்னை போலீசார் விசாரிக்க போவதாக சொல்வதில் உண்மை இல்லை. போதை மருந்து விவகாரத்தில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை...\" என்றார்.\nவழக்கறிஞர்களுடன் த்ரிஷா அம்மா ஆலோசனை\nஇந்த நிலையில், மகள் மீது அவதூறு பரப்பப்படுவதாக, வழக்கறிஞர்களுடன் த்ரிஷா அம்மா உமா ஆலோசனை செய்து வருகிறார்.\nஇதுகுறித்து உமா கூறுகையில், \"போதை மருந்து விவகாரத்தில் என் மகள் திரிஷாவின் பெயர் அனாவசியமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எங்கள் வக்கீலை நான் கலந்து ஆலோசித்து இருக்கிறேன். திரிஷாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்.\nஎன் மகளின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து கொண்டுள்ளேன். இந்த வதந்தியை பரப்பிய சேனல் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்...\", என்றார்.\nகாஜல் அகர்வால் நடிக்கும் உமா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது \nகாஜல் அகர்வால் நடிக்கும் உமா... இதுவரை நடித்திராத கதாபாத்திரம் \nவழக்கமான கோஷ்டியை கழற்றிவிட்டுட்டு வேறு ஒரு ஆளுடன் அமெரிக்கா பறந்த த்ரிஷா\nத்ரிஷாவால் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அம்மா உமா\n: அம்மா உமா விளக்கம்\nத்ரிஷா பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான்: உண்மை பேசிய தாய் உமா\nநான் அழுவது மகனுக்குப் பிடிக்காது…. வள்ளி கதாநாயகி உமா\n'வள்ளி' வரப் போறா... சீரியலுக்கு வரும் நடிகை உமா\nஅடுத்த ஆண்டு திருமணம்... ஆனால் மணமகன் அம்ருத் இல்லை\nமீண்டும் நடிக்க வரும் உமா\nசுமித்ராவின் 2வது மகள் தீப்தி கதாநாயகியானார்\nகோலிவுட் தகவல��களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bharath-s-last-6-hours-release-date-announced-soon-068669.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T17:44:22Z", "digest": "sha1:NLR5A54CFYNDZEEX422QRWO5435RHCY5", "length": 12677, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரத்தின் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.. முற்றிலும் மாறுபட்ட கதை.. விரைவில் ரிலீஸ் ! | Bharath's Last 6 Hours release date announced soon - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nNews அலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரத்தின் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.. முற்றிலும் மாறுபட்ட கதை.. விரைவில் ரிலீஸ் \nசென்னை : பரத்தின் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nலேஷி கேட் புரொடைக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nவெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது.\n திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.\nவானத்தில் சினேகா உல்லால் இல்லை\n15 ஆண்டுகளைக் கடந்த காதல்… அதே பசுமையான நினைவுகளுடன்...\nஹெலிகாப்டர் விபத்தில் பரத் உயிர் தப்பிய கதை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maestro-ilayaraaja-s-appeal-fans-204453.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T19:43:57Z", "digest": "sha1:O6G2BA454J5BQGNMQYFHQ3UCX67J77BJ", "length": 15990, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு! | Maestro Ilayaraaja's appeal to fans - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் ��ின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு\nஇணையவெளியில், பொது வெளியில் இசைஞானி இளையராஜாவுக்கும் அவரது இசைக்கும் உள்ள மாபெரும் ரசிகர்களின் எண்ணிக்கையை நாடறியும்.\nஇவர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் இணைத்து, சமூக நலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் இசைஞானி ரசிகர்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார் இளையராஜா.\nஇணையவெளியில் இயங்கும் ரசிகர்களுக்காக 'இசைஞானி பேன்ஸ் க்ளப் குளோபல்' எனும் இணைய தளத்தை அவருக்காகத் தொடங்கினார்கள்.\nஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரு அமைப்பை இசைஞானியே தொடங்கிய பின்னும், இணைய வெளியில் இருக்கும் ரசிகர்கள் இசைஞானி பெயரில் தனித் தனி சமூக வலைதளப் பக்கங்கள் ஆரம்பித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வம் இல்லாமலேயே, 'இது இசைஞானியின் அதிகாரப்பூர்வப் பக்கம்' என்னும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇசைஞானியின் பெயரில் தனித்தனிக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரும், இனி இயங்க வேண்டிய தளம் 'இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (Isaignani Fans Club Global - IFCG)' என்ற பக்கம்தான். தன் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் இளையராஜா.\nஇதோ அவரது அழைப்பு வார்த்தைகளாகவும் காணொளியாகவும்...\nஅன்பு ரசிகப் பெருமக்களே... உங்களில் பலர் அதிகாரப்பூர்வமான என்னுடைய இணையதளம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, என்னுடைய அதிகாரம் இல்லாமலே, அதிகாரமற்ற முறையில் நீங்கள் பல வருடங்களாக இந்த இணையதளத்தை குழுமங்களாக நடத்தி வருகிறீர்கள்.\nஉங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்வது, நீங்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கின்ற காரணத்தால், என் பெயரை வைத்து உங்களை நீங்கள் உலகுக்கு அறிமுகம் செய்து கொண்ட காரணத்தால், உங்களை நான் கேட்டுக் கொள்வது, என்னுடைய இணையதளத்தின் கீழ் நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இணையதளம் இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் குளோபல் (IFCG).\n-இவ்வாறு இசைஞானி தன் காணொளிப் பேட்டியில் கூறியுள்ளார்.\nரசிகர் மன்றம் தொடங்கிய அடுத்த மாதமே இளையராஜாவின் பிறந்த நாள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை 71001 மரக் கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டனர் அவரது ரசிகர்கள். உலகின் பல நாடுகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைந்தனர். இதுபோன்ற சமூக நல நடவடிக்கைகளில் இறங்க, அனைத்து ரசிகர்கள் ஒருமித்து செயல்படுவது அவசியம் என்று இளையராஜா தெரிவித்தார்.\nஉதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\nகடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக\nஇளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்\nஒன் இந்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர் - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு\nஅடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்\nஇன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன்\nஇளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்\nரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா\nஇசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...\nஇளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்\nநமது இசையின் ஓம்காரம் இளையராஜாதான் - நடிகர் வி ரவிச்சந்திரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல��� வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/ajith-kumar/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-29T19:59:33Z", "digest": "sha1:EC7RHJ7BPTYMASEAD6P3BZ73L7XAIIE5", "length": 7503, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ajith Kumar News in Tamil | Latest Ajith Kumar Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஎன்னங்க இது... புகைப்பட கலைஞராக மாறிய அஜித்... புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு\nகோரதாண்டவமாடும் கொரோனா… களமிறங்கும் அஜித்தின் தக்ஷா டீம்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சகோதரிகள்..மனதார பாராட்டிய அஜித் \nதோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை \nகுட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்\nசைக்கிள் ஓட்டும் தல.. பெட்ரோல் விலை உயர்வுடன் முடிச்சுப் போட்டு டிரெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ்\nதல61 படத்தை ஏ எல் விஜய் இயக்குகிறாரா\nசம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்\nதல அஜித்துக்கு தாதாசாகேப் பால்கே விருது.. தனுஷ், பார்த்திபன் என தமிழில் விருது குவித்தவர்கள் இதோ\nரஜினி, விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித் வீட்டுக்கும் வெடி குண்டு மிரட்டல்.. கோலிவுட்டில் பரபரப்பு\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. ஸ்டிரைக் நேரத்தில் 'தல' அஜித்துக்கு ஒரே ஒரு நாள் ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nதல அஜித் அனுபவித்த நெப்போடிஸம்..ஷாக்கிங் போட்டோ..நொறுங்கிய ரசிகர்கள் \nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/thesathinkural/arivayutham/", "date_download": "2021-07-29T17:25:21Z", "digest": "sha1:BAFNH63E5BWJR6NBLQEZNVEHBYXYRAOM", "length": 6976, "nlines": 133, "source_domain": "thamilkural.net", "title": "Arivayutham, அறிவாயுதம், தமிழ்க் குரல் - Sri Lankan Breaking News, Political Expression and Action", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்த் தேசியத்தின் தனிப்பெரும் தலைவர் தம்பி பிரபாகரன் – நீதியரசர் விக்னேஸ்வரன்\nதமிழ் தேசியத்தின் தனிப்பெரும் தலைவன் தம்பி பிரபாகரன் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்\nதமிழினத்திற்கு ஒரு தேசியத் தலைவர் இருந்தார் என்றால் அது தலைவர் பிரபாகரன் தான் – முரளிதரன்\nமக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரச கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றேன்\nதமிழர்களின் ஒற்றுமைக்காக எந்த தியாகமும் செய்யத் தயார் – இரா.சம்பந்தன்\nகனவுத் திட்டத்தை கலைத்த கயவர்கள் – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nகூட்டுத்தலைமையே இன்றைய தேவை – ரெலோ உறுப்பினர் தெரிவிப்பு\nகூட்டமைப்பின் தலைவராவதற்குரிய தகுதி சேனாதிராஜாவிற்கு உண்டு – சி.வி.கே தெரிவிப்பு\nசுன்னாகத் தண்ணீரில் கலந்த மாசு – ஐங்கரநேசன் சொன்ன ரகசியம்.\n‘விக்கிக்குப் பொறி’-கஜேந்திரகுமார் வழியில் சங்கரி\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/03/24214528/Salman-Khan-Receives-His-First-Shot-Of-COVID19-Vaccine.vpf", "date_download": "2021-07-29T17:42:52Z", "digest": "sha1:U2TCIOHYYNJ2GSC27EUQV4V36DTU74H7", "length": 12135, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salman Khan Receives His First Shot Of COVID-19 Vaccine. See What He Tweeted || நடிகர் சல்மான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநடிகர் சல்மான் கான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்\nநடிகர் சல்மான்கான் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.\nநாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப���பட்டு வருகிறது.\nஇதையடுத்து, நாடு முழுவதும் அரசியல், திரைப் பிரபலங்கள் என பல்வேரு தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.\nமுன்னதாக நேற்று நடிகர் சஞ்செய் தத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சஞ்செய் தத் பகிர்ந்து இருந்தார்.\n1. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி\nகுழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\n2. ரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா\nரகசிய திருமணம் முடிந்து துபாயில் மனைவி, மகளா\n3. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்\nகுழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.\n4. இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று\nகொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n5. இந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகத்திற்கு குறைந்த அளவு தடுப்பூசியே ஒதுக்கீடு...\nஇந்தியாவில் 5 வது பெரிய மாநிலமான தமிழகம், அதன் மக்கள் தொகைக்கு தகுதியான தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பெறவில்லை.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை\n2. காதலரை பிர���யும் எமி ஜாக்சன்\n3. வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி\n4. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு\n5. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/48167/South-no-longer-an-AIADMK-bastion.html", "date_download": "2021-07-29T19:30:43Z", "digest": "sha1:OU5JJQT2IV5UDERAERPODYCSYT2YKGQU", "length": 12380, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா? | South no longer an AIADMK bastion | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஜெ. இல்லாத அதிமுகவை ‘கொங்கு’ புறக்கணிக்கிறதா\nஅதிமுகவின் வரலாறு காணாத தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகள் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகவின் “உதய சூரியன்” சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 23 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\nஅதிமுகவின் கோட்டை எனக் கருத்தப்பட்ட கொங்குமண்டலத்தை திமுக இந்தத் தேர்தலில் தகர்த்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் தன்வசப்படுத்தியுள்ளன.\nஅதிமுகவுக்கு ஒரே ஆறுதலாக தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார். தேனியில் அமமுக பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவின் ஓட்டுகளை அமமுக நிச்சயம் பிரிக்கும் என்பதால் இது திமுக கூட்டணியான காங்கிரசுக்கு பலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஆனால் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவுக்கு பெரிய போட்டியாக இருக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டியுள்ளது. தேனி தொகுதியில் அதிமுக பெற்ற வெற்றிக்குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி, தேனியில் அதிமுகவின் வெற்றி மர்மமாகவே இருக்கிறது. அதிகாரிகளின் உதவியால் இந்த வெற்றியை அதிமுக அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஆனாலும் முதலமைச்சர், அமைச்சர்கள் சிலர் எனப் பலருக்கும் சொந்த ஊரான தென் மாவட்டங்களில் அதிமுக ஜொலிக்க முடியாமல் போனதை அரசியல் வட்டாரங்கள் கவனிக்கத்தவறவில்லை. பாஜகவுடனான கூட்டணியே இந்தத் தோல்விக்கு காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், திமுகவுடன் கூட்டணி வைத்த கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nதென் மாவட்டங்களில் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் திருமலை, எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை ஏற்க தென் மாவட்டங்கள் மறுப்பதையே இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரிவித்தார்.\nதிமுகவின் வெற்றி குறித்து பேசிய பேராசிரியர் ஒருவர், பாஜகவுக்கு எதிரான மனநிலையே திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, புயலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அணுகிய விதம் ஆகியவை பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுக்கு எதிராக அமைந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் கூட நாகர்கோவில், ராமநாதபுரம்,தூத்துக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் அதிமுக கடுமையான நெருக்கடியை திமுகவுக்கு கொடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : ஆப்கானிற்கு எதிராக பாக் பேட்டிங்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பி���்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பை பயிற்சிப் போட்டி : ஆப்கானிற்கு எதிராக பாக் பேட்டிங்\n“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%B8%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE/72-243697", "date_download": "2021-07-29T17:30:58Z", "digest": "sha1:QATJX7AO3Y2VTV37BN2HZBFM3WK2UIWT", "length": 9810, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னாரில் ’ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மன்னாரில் ’ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்\nமன்னாரில் ’ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்\nஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இளைஞர், யுவதிகளை நவீன யுகத்தினுள் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம், இன்று (7) காலை 10 மணிக்கு, மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகி��ாம ரீதியாக உள்ள இளைஞர்களை 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உள்வாங்கி, எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nகுறித்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதிகளான ஜசோதரன், ஜோசப் நயன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nகுறித்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்கள் இணையத்தளத்தின் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, எதிர்கால செயற்றிட்டங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nஇரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/5.html", "date_download": "2021-07-29T17:39:12Z", "digest": "sha1:OVUL5OOFCYTQUDEAUCWTFFIDS4KBKACA", "length": 10061, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் மரண���் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் மரணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nமேலும் வெள்ளம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்றினால் அவரது ஈரல் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கமைய இலங்கையில் இதுவரையில் 29 பேர் கொரோனா மரணங்கள் ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு. பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இத...\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு\nநா��்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்...\nமனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி\nகொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்ப...\n5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா\nஇலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவன...\nகல்விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்க...\nமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cyberlites.com/category/cyber-security-news/", "date_download": "2021-07-29T19:36:10Z", "digest": "sha1:ON7PG2F5FITJLHVZUSUIA6FR3OMYNHLL", "length": 13036, "nlines": 109, "source_domain": "cyberlites.com", "title": "Cyber security news Archives - சைபர்லைட்ஸ்", "raw_content": "\nசைபர் கிரைமில் பில்லியன் டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா அரசு\n49 இலட்சம் ஆதார் தகவல்கள் டார்க் இணையத்தில் கசிவு\nPlay store-ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட் போனை தாக்கும் ஜோக்கர் மால்வேர்கள்\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nPlay store-ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட் போனை தாக்கும் ஜோக்கர் மால்வேர்கள்\nPlay store-ல் பதிவேற்றப்பட்டிருந்த சில செயலிகளின் மூலம், புதிதாக ஜோக்கர் மால்வேர் என்ற புதிய வைரஸ், பொதுமக்களின் தகவல்களைத் திருடக்கூடிய செயலானது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. Quick Heal\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nசில வருடம் முன்பு ஒரு சிம் கார்டை வாங்கிவிட்டு அதை Activate செய்வதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும் அதுவும் வார இறுதி நாட்கள் விடுமுறை என்பதால்,\nMicrosoft ���ச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nமைக்ரோசாப்ட் சமீபத்தில் பயனர்களின் தரவைத் திருடும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாதிப்பு ஒன்றை, அதனுடைய தளத்தில் ஒரு புதிய அச்சுறுத்தல் உள்ளதாக அதன் விவரங்களைப் பகிர்ந்துள்ளது. RevengeRAT\nஐரோப்பிய வங்கிகளை குறிவைக்கும் புதிய மால்வேர்கள்\nCleafy-ஐச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள்(Cybersecurity Researchers) புதிய டீபாட்(TeaBot) என்ற மால்வேரை(Malware) கண்டறிந்துள்ளனர். இதனை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய தீம்பொருள்(Malware), கண்டறியப்பட்ட பிற வங்கி\nWhatsapp Web-ஐ பாதுகாப்பாக இயக்க கூடுதல் அப்டேட்டுகள்\nவாட்ஸ்அப் கணக்குகளை கணிணி மூலம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கணிணியோடு தங்கள் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கும் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப்\nWordPress Plugin-ல் பாஸ்வேர்டுகளை திருடக்கூடிய பாதிப்பு கண்டறியப்பட்டது\nஇணையதளங்களை உருவாக்கப் பயன்படும் WordPress Plugin-ல் தற்போது பாஸ்வேர்டுகளை திருட வாய்ப்பை ஏற்படுத்தும் Vulnerability கண்டறியப்பட்டு, அதன் டெவலப்பர்கள் மூலம் நீக்கப்பட்டது. சைபர் மொழியில் SQL injection\nஆப்பிள் மொபைலின் தகவல் பகிர உதவும் Airdrop-ல் Vulnerability கண்டுபிடிப்பு\nஏர் டிராப் அம்சத்தை நம்பியுள்ள ஆப்பிள் பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டார்ம்ஸ்டாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிள் ஏர் டிராப்\nWhatsapp Pink என்ற வடிவில் புதிய வைரஸ்\nWhatsapp நம் அனைவருக்கும் தெரியும் அதென்ன Whatsapp Pink Whatsapp Pink என்பது உண்மையான் Whatsapp செயலியின் மறு பதிப்பாக இருக்ககூடும் என்று தவறாக என்ன வேண்டாம்\nஉங்கள் மொபைலை ஹேக் செய்துதான் உங்கள் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்த தலைப்பினை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் அல்லது ஆச்சரியத்தில் நீங்கள் இதைப் படிப்பதற்காக வந்திருக்கக் கூடும். தற்போது இந்த யுகத்தில் நீங்கள் உங்களை உங்களுடைய மொபைல்போன் அல்லது கேமிராவை\nMobikwik பயனாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது..\nபெரும்பான்மையான இந்தியர்கள் செல்போன், டிடிஹெச் , கரண்ட் பில் , கிரெடிட் கார்ட் பில் டேட்டா கார்டு ரீசார்ஜ் , பிராட்பேண்ட் ரீசார்ஜ் , இன்சூரன்ஸ் ,\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft ��ச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nசைபர் கிரைமில் பில்லியன் டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா அரசு\n49 இலட்சம் ஆதார் தகவல்கள் டார்க் இணையத்தில் கசிவு\nPlay store-ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட் போனை தாக்கும் ஜோக்கர் மால்வேர்கள்\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nபாகிஸ்தானில் Tiktok அதிரடித் தடை\nWindy App-ஐ பயன்படுத்துபவரா நீங்கள் Windy இப்படித்தான் வானிலை அறிக்கையை கொடுக்கின்றார்கள்\nHacking (ஹேக்கிங் என்றால் என்ன\nகூகிள் உங்கள் இருப்பிடத்தை ட்ராக் செய்வதில் இருந்து தப்பிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87.html", "date_download": "2021-07-29T19:27:53Z", "digest": "sha1:QKJ3T4T7ZR565OOLPHES3MCMRB2QGFBZ", "length": 12039, "nlines": 150, "source_domain": "news7tamil.live", "title": "அச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு | News7 Tamil", "raw_content": "\nஅச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு\nஅச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் முழு ஊரடங்கு\nகேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது கேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து பேரிடர் மேலாண்மை வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுப்பாடுகள் 22ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 23ம் தேதியான வெள்ளிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் 3 லட்சம் பேரு���்கு பரிசோதனை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட வாரியக 7 நாட்கள் தினசரி பாதிப்பானது 10%ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து, ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 41 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 18 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் அனைத்து வகையான கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் கடும் மழை; 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி\nநோயாளியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்ற வீடியோ வைரல்\nஅம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்\n“கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்” – கமல்ஹாசன் பேட்டி\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2021-07-29T18:21:00Z", "digest": "sha1:HVD6PXS45EGN3XBIQTLC6XHHRNOAR73U", "length": 9360, "nlines": 128, "source_domain": "news7tamil.live", "title": "மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு | News7 Tamil", "raw_content": "\nமணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nமணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் படத்தில் நடித்திருந்த சாந்தினி புகார் அளித்திருந்தார். அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால், தாம் மூன்று முறை கருவுற்றதாகவும் மணிகண்டன் தம்மை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவானார். பின்னர் அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்துள்ளது.\nசைலேந்திர பாபு ஐ.பி.எஸ். கடந்து வந்த பாதை\nமெரினாவில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு\nபிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்\nஅதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா\nதமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\n��மிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/12948/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-07-29T19:52:31Z", "digest": "sha1:GPNNAI2VRCBV2ECZTHYL7K347XR4VRIY", "length": 11523, "nlines": 114, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "கண்ணிமை துடித்தால் உண்மையில் பணம் கொட்டோ கொட்டோனு கொட்டுமா அறிவியல் கூறுவது Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nகண்ணிமை துடித்தால் உண்மையில் பணம் கொட்டோ கொட்டோனு கொட்டுமா\nகண்கள் தானாக து டி க்கும். அதை அனுபவித்திருக்கிறீர்களா சிலரால் அதனை உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் ப ட ப டவெ ன் று அ டி த் துக் கொ ள் வ து போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி து டி ப் பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள். கண்கள் உண்மையில் து டி க் கு மா சிலரால் அதனை உணர முடியும், சிலரால் அதனை உணர ம���டியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் ப ட ப டவெ ன் று அ டி த் துக் கொ ள் வ து போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி து டி ப் பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள். கண்கள் உண்மையில் து டி க் கு மா அப்படி து டி ப் ப தற்கு என்ன காரணம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.\nமயோகிமியா : கண்கள் அ டி க் க டி து டிப்பதை மயோகிமியா என்று அழைப்பார்கள். கண்களின் கீழ் பகுதியோ அல்லது கண்களின் இமைப்பகுதியோ து டி க் கும். எதற்காக என்று குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். இது எப்போதாவது நீடிக்கும் அல்லது சிலருக்கு தோன்றி மறைந்து விடும்.\nஇது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணிக்கில் நீடிக்கக்கூடாது. மற்றபடி எப்போதாவது இப்படியான பிரச்சினை எழுந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை. பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே இந்தப் பிரச்சினை எழுந்திருக்கக்கூடும்\nஸ்ட்ரஸ் :கண் து டி ப் ப தற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ் தான். மன அ ழு த் த த்தால் பா தி க் க ப்படும் போது ஏராளமான உ ள் ளு று ப் பு களில் மாற்றங்கள் உண்டாகிறது. அவற்றில் ஒன்றாக அல்லது அதன் அறிகுறியாக கண்கள் து டி க் கி றது.\nதூ க் க ம் : போதுமான அளவு நீங்கள் தூ ங் க வி ல்லை என்றால் கூட இப்படியான பிரச்சனைகள் எழலாம். தொடர்ந்து உங்களுக்கு போதுமான அளவு தூ க் க ம் கிடைக்கவில்லை என்றால், அதன் வெளிப்பாடாக கண்கள் இப்படித் துடிக்கும்.\nஸ்ட்ரைன் :கண்களுக்கு அதிக வேலைத் தருவது. கேட்க சிரிப்பாக இருந்தாலும், இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். சிலர் கண்ணாடி அணிய வேண்டியிருக்கும், ஆனால் அவர்கள் அதனை அணியாமல் தவிர்ப்பார்கள், குறைந்த வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, அதிக நேரம் ஒரே மாதிரியாக உட்கார்ந்து படிப்பது ஆகியவை கண்களுக்கு அதிக ஸ்டரஸ் கொடுக்கும்.\nகேஃபைன் :ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கும் மேல் காபி டீ குடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் கண்கள் து டி க் கும். உடலில் அதிகப்பட்சமாக சேருகிற கேஃபைன் கண்களை து டி க் க ச் செய்திடும். கேஃபைன் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் கண்கள் து டி ப் ப து ம் குறைந்திடும்\nகண்களுக்கு வறட்சி :பலரும் கண்கள் வறண்டு எ ரி ��் ச ல டைவ தை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சினை ஐம்பது வயது மேலானவர்களுக்கு வரக்கூடும். கேட்ஜெட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த கண்களில் வறட்சி ஏற்படுவது சகஜம். இதன் அறிகுறிகளாக கண்கள் வறண்டு காணப்படும், அ தீ த எ ரி ச் ச ல் உண்டாகும். கண்களை அ டி க் க டி க ச க் க வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கும். மருத்துவரிடம் சென்றால் அவர் இந்த வறட்சியைப் போ க் க ஐ டிராப்ஸ் கொடுப்பார்.\nஇந்தியாவில் 'உண்மையில்' 7 மடங்கு வரை கொரோனா…\nஇதுதான் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்\nநீங்க உண்மையில் வில்லேஜ் விஞ்ஞானி தான் பா… இதுக்கு…\n'பணம் பிரச்னையே இல்லை; சிகிச்சை\nதிருப்பூர்: ஆட்சியர் பெயரிலேயே போலி சமூகவலைதள கணக்கை…\nசென்னை: பணம் வாங்கிவரச் சொல்லி சித்ரவதை செய்த கணவன்\nமதுரை: பணம் கொடுக்க மறுத்த பாட்டியை கட்டிப்போட்டு…\nஆன்லைனில் மருந்து தேடுவோரை குறிவைத்து பணம் பறிக்கும்…\nபணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம்…\n← இன்றைய ராசி பலன் – 12-07-2021\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/former-mla-rajavarman-rejoined-aiadmk-rajendra-balaji-happy-qwdpam", "date_download": "2021-07-29T19:32:08Z", "digest": "sha1:Y4F5ACFNCLTXMUKGNBMLJIK5YMSHS5DU", "length": 9410, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ.. மகிழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி.! | Former MLA Rajavarman rejoined AIADMK... rajendra balaji happy", "raw_content": "\nஅமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ.. மகிழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி.\nராஜேந்திர பாலாஜியும் ராஜவர்மனும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது, விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nமுன்னாள் அமைச்சர் ராஜேந்தி பாலாஜியுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவான சாத்தூர் ராஜவர்மனுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்ட��ல் தோல்வி அடைவார் என அதிமுகவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து குரல் கொடுத்ததால் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் ஓரங்கட்டப்பட்டார்.\nதனக்கு ராஜேந்திர பாலாஜி கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். அதன் பின்னர் அவர் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்க்காணல் சென்றார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த அவர் உழைப்புக்கு கட்சியில் மதிப்பில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அமமுகவில் இணைந்த பிறகு, அதிமுகவை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. சசிகலாவுக்கு அதிமுக தலைமை துரோகம் செய்து விட்டது என ராஜவர்மன் கடுமையாக விமர்சித்து பேசினார். இதையடுத்து சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ராஜவர்மன் தோல்வி அடைந்தார்.\nஇந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ராஜவர்மன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். பல ஆண்டு காலம் கைகோர்த்து அரசியல் செய்து வந்த ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது, விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n எம்.ஆர்.விஜயபாஸ்கரை குறி வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..\n அதிமுக அலுவலகத்தில் அனல் பறந்த விவாதம்..\nஓ.பன்னீர்செல்வத்திற்கு புதிய தலைவலி.. சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு..\nஓபிஎஸ் துறையில் 2,500 கோடி ரூபாய் வீண்... தேனியில் பகீர் கிளப்பிய தமிழக அமைச்சர்..\nஇரண்டே வழக்கு... அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு ஆப்பு... ஸ்டாலின் போடும் பக்கா ஸ்கெட்ச்...\n#SLvsIND மழைக்கு பின் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. பவுலிங்கில் பட்டைய கிளப்புனா தான் ஜெயிக்கலாம்\nவிறுவிறுப்புக்கு குறைவில்லாமல்.. மிஸ்டரி த்ரில்லரில் மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெ மரணத்தின் மர்மம் எப்போது விலகும். ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு. அரசு அதிரடி.\nஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிமுக ஆட்சியில் தான் 13 பேர் பலி.. எங்கள் ஆட்சியில் இல்லை.. மாஸ் காட்டும் மா.சு..\nஎத்தனை சான்ஸ் கொடுத்தாலும் வீணடிச்சுகிட்டே தான் இருப்பேன்.. அடம்பிடிக்கும் சீனியர் வீரர்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/category/article/page/2/", "date_download": "2021-07-29T19:40:02Z", "digest": "sha1:Z42K4EXH6TOBQK2LRUOTTHGQYGBAEDKE", "length": 19727, "nlines": 146, "source_domain": "tamilneralai.com", "title": "கட்டுரைகள் – Page 2 – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\n“டோட்டலைசர்” இயந்திரத்தைப் பயன்படுத்தப் பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. டோட்டலைசர் என்றால் என்ன தற்பொழுது மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படுகின்றன. இவற்றினால் ஏற்படும் நேரத்தைக் குறைத்து குறுகிய காலத்தில் மொத்த எண்ணிக்கை காட்டுவதற்கு டோட்டலைசர் பயன்படுக்கிறது. ஒரு தொகுதியில் உள்ள 14 வாக்கு சாவடிகளின் வாக்கு இயந்திரங்களை, டோட்டலைசர் இயந்திரத்துடன் இணைத்து விட்டால் கட்சிகளின் ஓட்டு சராசரி ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த இயந்திரத்தினைப் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்… Continue reading டோட்டலைசர் தேவையா\nCategorized as இந்தியா, கட்டுரைகள்\nவெளி உலகம் தெரியாதவனின் புலம்பல்\nகஜா புயலின் எதிரொலியாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆறு நாட்கள் ஆகியும் இன்னும் அடிப்படை உதவிகள் கூட மக்களைச் சென்றடையவில்லை. மரங்களை அகற்றினால் கூட மக்களின் பிரச்சனை ஓரளவுக்கு சரியாகும் ஆனால், புயலில் விழுந்த மரத்தைக் கூட அகற்றவில்லை. மின்கம்பங்களை அகற்றி அவற்றை நடும் பணி கூடத் துவங்கவில்லை. ஆனால் மூன்று நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இன்றுடன் ஆறுநாட்கள் ஆகிவிட்டது. இன்னும் பல மாதங்கள் ஆனால் கூட வருவதற்க்கான வழிகள் இல்லை… Continue reading வெளி உலகம் தெரியாதவனின் புலம்பல்\nCategorized as கட்டுரைகள், தமிழ்நாடு\nகாஷ்மீர் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. சர்ச்சைக்குப் பெயர்போன காஷ்மீரில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள��ளது.சட்டசபை கலைக்கப்பட்டது என்பது தான் கவர்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைத்துவிட்டார். இதற்கு முன்பு கலைக்காமல் இப்பொழுது கலைக்க வேண்டியதின் காரணம் என்ன தேர்தலுக்கு முன்பு அறிவித்த கூட்டணிகள் எல்லாம் இன்று என்ன ஆனது தேர்தலுக்கு முன்பு அறிவித்த கூட்டணிகள் எல்லாம் இன்று என்ன ஆனது கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிரும் புதிரும் ஆக இருந்த பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது ஜீன் 16-ம் தேதி பாஜக ஆதரவை வாபஸ்… Continue reading காஷ்மீர் சர்ச்சை\nCategorized as இந்தியா, கட்டுரைகள்\nதஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள மக்களின் குறைகள் தீர்ந்தபாடு இல்லை. அவற்றுக்குள் மழை வேறு வந்துவிட்டது.புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இன்னும் சில இடங்களில் பணிகள் துவங்கப்படவில்லை. நிறைய இடங்களில் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் கூட அகற்றப்படவில்லை உணவு, குடிநீர் அத்திவாசிய பொருட்கள் வழங்கப்படவில்லை. மின்சாரம் 90 சதவீத இடங்களில் இல்லை. பால் போன்ற பொருட்கள் கடைகளில் கூடக் கிடைக்கவில்லை. ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் நிவாரண முகாம்களில் நிறைய மக்கள் இருக்கிறார்கள் என்றால்… Continue reading டெல்டாவின் உண்மை என்ன\nCategorized as கட்டுரைகள், தமிழ்நாடு\nஎங்களுக்கு உணவு,மற்ற உதவிகளை எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்படட மக்களுக்கு உதவிகள் கூடத் தாமதம் ஆனாலும் பரவாயில்லை. இந்த அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற பேச்சில் மக்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் ஏதோ ஒன்று நடக்காதது போல் பேசுவது மக்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் நோக்கம் என்ன என்பது அணைவருக்கும், வெளி உலகிற்க்கும் எதுவும் தெரியக் கூடாது என்பதே இவர்கள் நோக்கம் என்பது தெரிகிறது. அமைச்சர்களின் பேச்சு பின்வருமாறு பொன்னார்: மத்திய மாநில அரசுகள்… Continue reading பொய்யர்களின் பேச்சு\nCategorized as கட்டுரைகள், தமிழ்நாடு\nபிளிப்கார்ட் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு நிறுவப்பட்டது.இந்த நிறுவனத்தைப் பின்னிப் பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்தார்கள். முதலில் புத்தகங்கள் விற்பனையில் ஆர்வம் காட்டிய நிறுவனம் போகபோக தனது வியபாரத்தை எல்க்ட்ரானிக், ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர். இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தகத்தில் 39.5% இவர்களது பங்களிப்பு ஆகும். இதன் இன்றைய சொத்துமதிப்பு 199 பில்லியன் ஆகும். ஏறக்குரைய அமெரிக்க டாலரில் 2.8 பில்லியன் ஆகும்.… Continue reading பிளிப்கார்ட்டில் நடந்தது என்ன \nCategorized as இந்தியா, கட்டுரைகள்\nமத்திய நிதியமைச்சர் பதிவு: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண் ஜேட்லி பதிவிட்டு்ள்ளார். பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியே பணமதிப்பிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கி முறையை புறந்தள்ளி, அடையாளம் தெரியாத வகையில் பணப்பரிவர்த்தனை நடைபெறும்போது, அது வரி ஏய்ப்புக்கு வித்திடுவதாக அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரொக்க கையிருப்பு வைத்திருந்தவர்கள் அதை வங்கியில் போடும் நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இதன்மூலம்… Continue reading யார் சொல்வது உண்மை\nCategorized as இந்தியா, கட்டுரைகள்\nகிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்கலின் நல்ல பந்துகளை அவற்றிக்கு உரிய மதிப்பளித்தும், மோசமான பந்துகளை அடித்தும் விளையாடுவது ஒரு வகை என்றால் அவர்களின் நல்ல பந்துகளையும் அசாதாரணமாக அடித்து விளையாடி, பவுலர்களின் மன உறுதியை நிலைகுலைய செய்து அவர்களை தவறுகள் செய்ய செய்வது மற்றொரு வகை. அதை ஒருநாள் போட்டிகளில் செய்து காட்டியவர்கள் கில்கிறிஸ்ட், கெயில், ப்ரண்டன் மெக்குலம், வார்னர் போன்றவர்கள் என்றாலும் அதை டெஸ்ட் போட்டிகளிலும் செய்து தன்னை நிரூபித்தவர் சேவாக்.… Continue reading வீரன்… தீரன்… சேவாக்\nCategorized as கட்டுரைகள், கிரிக்கெட், விளையாட்டு\nஉண்மையான பொருளாதாரா வல்லரசு யார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் தப்பொழுதைய அமெரிக்க பொருளாதாரா உயர்வு எந்தக் காலத்தையும் விடச் சிறந்தது எனத் தெரிவித்து உள்ளார். உண்மையா பொய்யா என்பதைப் பற்றிய சிறப்புக் கட்டுரை. அமெரிக்கப் பொருளாதாரம் நன்கு உள்ளது என்பது உண்மை ஆனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததா என்பதே கேள்வி வாருங்கள் அலசி ஆராய்வோம். ஒரு சில பொருளாதார வல்லுநர்கள் உண்��ையில் ஸ்த்திரதன்மையில்லை எனக் கூறுகிறார்கள். பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. இரண்டாவது காலண்டில் 2018-ல் 4.2% வளர்ச்சி விகிதம்… Continue reading உண்மையான பொருளாதாரா வல்லரசு யார்\nCategorized as உலகம், கட்டுரைகள்\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராகுல் காந்தியை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து. கோமாளி இளவரசர் எனத் தெரிவித்தார். இதற்குக் காங்கிரஸ் தரப்பில் அரசவைக் கோமாளி என ஜெட்லியை விமர்சித்துள்ளனர். ராகுல் காந்தி பொய்கள் அதிகமாகப் பேசுவதாகும் தான் நீரவ்மோடியை சந்திக்கவில்லை எனவும் அப்படிச் சந்தித்திருந்தால் பாராளுமன்ற பதிவில் இடம் பெற்றிருக்கும் எனவும், விஜய் மல்லையாவின் கோரிக்கையைத் தான் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தி பொய்கள் அதிகம் சொன்னாள் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். எனவும் அவரது கற்பனைக்குப்… Continue reading கோமாளி இளவரசர்\nCategorized as இந்தியா, கட்டுரைகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/candidates-should-expose-his-criminal-background/", "date_download": "2021-07-29T19:08:32Z", "digest": "sha1:J727MP7KGPXQFOORIYX3QSGZ3YFCSH6J", "length": 5902, "nlines": 117, "source_domain": "tamilnirubar.com", "title": "வேட்பாளர்கள் பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவேட்பாளர்கள் பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம்\nவேட்பாளர்கள் பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம்\nவேட்பாளர்கள் பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.\nசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நாளிதழ்களில் விளம்பரம் செய்தது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.\nபுதிய கட்சி தொடங்குவதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைப்பு\nசென்னையில் இன்றைய கொரோனா பாதிப்புகள் July 29, 2021\nவங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரி���ை கோரப்படாத ரூ.50,000 கோடி July 29, 2021\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் July 29, 2021\nவிமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகள் தீவிரம் July 29, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jul/18/zika-virus-infection-collection-of-samples-of-mosquitoes-at-10-locations-in-coimbatore-3662692.html", "date_download": "2021-07-29T19:15:39Z", "digest": "sha1:HSKREHWUJGLE4I745AMQNMVQIGZFG4QT", "length": 11279, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜிகா வைரஸ் பாதிப்பு: கோவையில் 10 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் சேகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஜிகா வைரஸ் பாதிப்பு: கோவையில் 10 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் சேகரிப்பு\nஜிகா வைரஸ் பாதிப்பு தொடா்பாக கோவையில் 10 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nகேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பினால் 25க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக- கேரள எல்லைப் பகுதிகளான வாளையாறு, ஆனைகட்டி, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஜிகா வைரஸ் டெங்கு, சிக்கன்குனியா ஆகியவற்றை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுவினால் ஏற்படுகிறது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள நீா்நிலைகளில் கொசுக்களின் லாா்வாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து சுகாத��ரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஜிகா வைரஸ் பாதிப்பு தொடா்பாக ஆய்வு நடத்த நீா்நிலை பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் கொசுக்களின் லாா்வாக்கள் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில் தலா 25 லாா்வாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.\nகொசுவாக பிடித்து ஆய்வு செய்வதில் சிக்கல் இருப்பதால், லாா்வாக்கள் வளா்ந்த பின் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி கோவை மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் கண்டறியப்படவில்லை.\nதற்போது, டெங்கு பாதிப்பு குறித்து கண்டறிய லாா்வாக்கள் மாதிரிகள் சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்துக்குள் கிடைக்கப் பெறும், இதைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/08/nadanthathu-enna-26-08-2010-vijay-tv.html", "date_download": "2021-07-29T19:37:57Z", "digest": "sha1:LNFUHVHJI5TSZHW3AF5AENOW46GSRWJA", "length": 6362, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Nadanthathu Enna 26-08-2010 - Vijay TV நடந்தது என்ன - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\n���மசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-03-25-08-00-12/71-18664", "date_download": "2021-07-29T19:58:57Z", "digest": "sha1:VEF5DEICQUHOTD3FIRKHOHN4PITZME2D", "length": 9469, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழில் இசை விழா; சர்வதேசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு: மஹிந்த ஹத்துருசிங்க TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழில் இசை விழா; சர்வதேசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு: மஹிந்த ஹத்துருசிங்க\nயாழில் இசை விழா; சர்வதேசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு: மஹிந்த ஹத்துருசிங்க\n'யாழ்ப்பாண இசை விழா 2011' இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதற்கான ஓர் எடுத்துக்காட்ட��க அமைந்துள்ளது என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.\nஇசை விழாவினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'வடக்கு கிழக்கு மக்கள் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த கலாசார நிகழ்வுகள் ஒரே மேடையில் மேடையேற்றப்படுகின்றமை மிகவும் சிறப்பானதாகும்.\nநாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுவொரு மாறுதலாக இருக்கும்.\nசர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற பல்வேறு கலாசார நிகழ்வுகும் இங்கு மேடையேற்றப்படுவதால் நாம் சர்வதேசத்தின் பார்வையில் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளோம். Pix By :- Kushan Pathiraja\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘வேட்டிக்குள் நுழைந்து ஒளிந்து கொள்ளமாட்டேன்’\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2011/47-18807", "date_download": "2021-07-29T19:01:24Z", "digest": "sha1:3THYRYP2REJZJBSSBPG67MUZVEUCZJLA", "length": 18378, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 2011இல் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் செலான் வ��்கி TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் 2011இல் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் செலான் வங்கி\n2011இல் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் செலான் வங்கி\nகடந்த இரண்டு வருட காலப்பகுதியில் தனது செயற்பாடுகளில் ஒட்டுமொத்தமாக பிரமாண்டமானதொரு வளர்ச்சியை பதிவு செய்த செலான் வங்கியானது, தனது வரலாற்றில் முன்னொருபோதுமில்லாதவாறு மிக அதிகமான இலாபத்தை 2010ஆம் ஆண்டில் பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் செலான் வங்கியின் இலாபத்தன்மையானது 126 வீதம் அதிகரித்துள்ள அதேநேரம், செயற்படா சொத்துக்களின் (NPA) பெறுமதி 8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.\nவரலாற்றில் முதன்முறையாக இவ்வாறானதொரு சிறப்பான செயற்பாடு இடம்பெற்றுள்ள பின்னணியில், இலங்கையின் ஒட்டுமொத்த வர்த்தக குறியீடுகளில் முன்னணி வகிக்கும் ஒன்றாக பொறாமைப்படத்தக்க வகையில் தன்னை ஸ்திரப்படுத்தி மேலும் கூட்டிணைந்து செயற்படுவதற்கு செலான் வங்கி எதிர்பார்க்கின்றது.\nசெலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட கூறுகையில், ''எமது மீள்பிறப்பு மற்றும் திருப்புமுனையான செயற்பாடுகள் இப்போது எமக்குப் பின்னால் உள்ளது. அது சமகாலத்து வரலாறாகும். வங்கி இப்போது உறுதியான செயற்பாட்டுடனான புதுத்தெம்பை கொண்டுள்ளது. அத்துடன் மிகச் சிறந்த பலம் மற்றும் மிகச் சிறந்த சிரத்தை என்பவற்றுடனான நிலையை இன்னும் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்றார்.\nதற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள வளங்களின் அடிப்படையில் அனுகூலமான செயற்பாட்டு தராதரங்களில் கவனம் செலுத்தியுள்ள செலான் வங்கியானது, ���ிறுவனத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மேலும் சிறப்பான பெறுபேறுகளை வழங்கும் வகையில் எதிர்கால வர்த்தக உபாயங்களை அபிவிருத்தி செய்வதற்கு இப்போது எதிர்பார்க்கின்றது. அத்துடன் மிக வேகமான மாற்றமடைந்து வரும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கிடைக்கக் கூடிய அற்புதமான புதிய வாய்ப்புகளுக்காக தன்னை தயார்படுத்துவதன் மூலம் பங்குதாரர்களுக்கு மேலும் பெறுமதிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.\nவங்கியியல் துறையின் தராதரத்தை செலான் வங்கி மதிப்பீடு செய்துள்ளதுடன் மிகையான அளவு ஊழியர்கள் உள்ளனர் என்பதையும் அடையாளம் கண்டுள்ளது. அதன் பிரகாரம், நிர்வாக சபையில் செயல்திறனை அதிகரிக்கவும் அதேநேரம் சிறந்த துறைசார் தரம் மற்றும் செயற்பாட்டு குறிகாட்டிகளுடன் தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் என செலான் வங்கி முன்னெடுக்கும் பிரயத்தனங்களில் ஓர் அங்கமாக தனது 3600 ஊழியர்களில் 250 பேருக்காக VRS Scheme திட்டத்தை ஆரம்பித்துள்ளது.\nசெலான் வங்கியின் பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரத்ன கூறுகையில், ''எமது ஊழியர்களின் தரம் மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை நாம் உயர்வாக மதிப்பிடுகின்றோம். எமது நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழங்குவதற்கு நாம் முயற்சி செய்கின்ற பெறுமதியை பலப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த ஙகீகு திட்டத்தை நாம் கொண்டுவருகின்றோம். வங்கி கொண்டிருக்க வேண்டிய மிகக் குறைந்தமட்ட தேவைப்பாடுகளை விட மிகச் சிறந்ததொரு, தாராள மனத்துடனான பொதியாகவும் இது அமைகின்றது'' என்றார்.\nVRS இற்கு தம்மளவில் தகமையுடையவர்களாக இருக்கும் ஊழியர்களுக்கும் அதேநேரம் வங்கிக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய ஏற்பாடாக இந்த முயற்சி இருக்கின்றது என்று நிதியியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக வங்கி முன்னெடுத்துவரும் புதிய முன்னெடுப்புகள், இலாபம் உழைக்கும் தன்மையை மேலும் முன்னேற்றும் வகையிலமைந்த மிகவும் சாதகமான செயற்பாடுகளை பலப்படுத்தக் கூடியதாக காணப்படும்.\nVRS இனை பெற்றுக் கொள்ளும் ஊழியர்கள் ஏக காலத்தில் நல்லதொரு நிதிப் பலத்துடன், வாழ்க்கையை மீண்டுமொரு தடவை மிகச் சரியாக ஆரம்பிக்க முடியுமாகவும் இருக்கும். நிறுவனத்தில் தொடர்ந்தும் பணியாற்றும் ஊழியர்கள் வங்கியின் முழுமையான இலாபத் தன்மை, ஸ்திரநிலை மற்றும் வங்கி என்றவகையில் சந்தையில் அதனது வகிபங்கு போன்றவற்றை பலப்படுத்தக் கூடிய வகையில் மேலும் செயற்திறனுடனும், கட்டமைக்கப்பட்ட முறைமையிலும் வேலை செய்வார்கள்.\n''VRS இன் அறிமுகமானது, வங்கியில் தொடராக இடம்பெறும் உபாய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாகும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பான நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான தொழில்நுட்பத்திலான முதலீடு, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு, தொழிலாளர்களின் தொழில் வளமூட்டல் மற்றும் ஒப்பந்த செயற்பாடு போன்றனவும் இந்த உபாய நடவடிக்கைகளுள் உள்ளடங்குகின்றன. அதேநேரம், ஊழியர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நிறுவனம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும்'' என்றும் ஆரியரத்ன கூறினார்.\n''கடந்த இரண்டு வருடங்களில் செலான் வங்கியானது மிகப்பெரிய காலடிகளை எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் எமது புதிய முன்னெடுப்புகள் இத்துறையின் உச்சத்தில் பயணிப்பதற்கும் நிறுவனத்தின் போக்கினை பேணிக் கொள்வதற்கும் எமக்கு உதவும் அதேநேரம், செலான் வங்கியினால் திடசங்கற்பம் பூணப்பட்ட மற்றும் இனங்காணப்பட்ட விடயங்களில் மேலும் வெற்றியை நோக்கி வங்கியைக் கொண்டு செல்லும்'' என்று நாரங்கொட கூறி முடித்தார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘வேட்டிக்குள் நுழைந்து ஒளிந்து கொள்ளமாட்டேன்’\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆ���்களும் பலி\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Husband-died-in-accident-Wife-tried-to-commit-suicide-wth-children-Huge-issue-in-Aranthaangi-12874", "date_download": "2021-07-29T18:47:29Z", "digest": "sha1:6CVGHJHFXPL6L272SSN75NWOSJORRKJK", "length": 9655, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "விபத்தில் துடிதுடித்து இறந்த கணவன்..! தனிமையில் தவித்த மனைவி மகனுடன் எடுத்த விபரீத முடிவு! அறந்தாங்கி அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nவிபத்தில் துடிதுடித்து இறந்த கணவன்.. தனிமையில் தவித்த மனைவி மகனுடன் எடுத்த விபரீத முடிவு தனிமையில் தவித்த மனைவி மகனுடன் எடுத்த விபரீத முடிவு\nவிபத்தில் கணவன் இறந்ததால் குழந்தைகளுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅறந்தாங்கி அருகே நாககுடி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அசோகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் தேவிபாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு யுகேஷ், யுவர்ஷனா என்று 2 குழந்தைகள் உள்ளனர். அசோகன் அப்பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.\nசில மாதங்களுக்கு முன்னர் அசோகன் வெட்டிவயல் எனும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காவல��துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த தேவிபாலாவால் குடும்பத்தை நடத்த இயலவில்லை. ஒவ்வொரு மாதமும் மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். கணவன் இறந்த வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் நம்பர் தெரிந்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேவிபாலா மனமுடைந்தார்.\nவாழ்க்கையை இயல்பான முறையில் நடத்த இயலாததால் தேவிபாலா தன்னுடைய குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றுள்ளார். குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து விட்டு, தானும் பல தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.\n3 பேரின் நிலையை கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர், அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்கொலை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாககுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29933", "date_download": "2021-07-29T19:46:52Z", "digest": "sha1:2KM6HEWB6K63P4W7C4NG6XQX5DHOI6JD", "length": 10185, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும் - GTN", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் கோரியுள்ளார்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத அடிப்படையில் தொடர்ந்தும் அழுத���தங்கள் பிரயோகிக்கப்பட்டால் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான அழுத்தங்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அழுத்தங்களை நிறுத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஓர் காலக்கெடு விதிக்க வேண்டுமெனவும் இந்தக் காலக் கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டுமென அவர் வலியுறுத்தியள்ளார்.\nTagsஅமர வேண்டும் எதிர்க்கட்சியில் காலக்கெடு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம்\nபுகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது\nஉளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் கடமையாற்றுகின்றனர் – CMA\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – ப��ங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_99.html", "date_download": "2021-07-29T19:03:06Z", "digest": "sha1:WHULM2LE2V7SH55WQIHXMCJUR5KVLKDH", "length": 10720, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்குக்கு அமெரிக்காவில் குடியுரிமை? ஜோ பைடன் முடிவு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்குக்கு அமெரிக்காவில் குடியுரிமை\nகோடிக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்குக்கு அமெரிக்காவில் குடியுரிமை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் பல திட்டங்களை எடுக்க தயாராகி வருகின்றார்.\nஅந்த வகையில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.\nஜோ பைடன் இடும் முதல் கையெழுத்தாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇதன்படி அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்குக்குகுடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதன்மூலம் ஆண்டுதோறும் 95,000 என்ற எண்ணிக்கையில் குடியுரிமை அளித்து உரிய ஆவணங்களுடன் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவை பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் இருந்து தஞ்சமiடைந்தவர்கள் தான், அந்நாட்டை வல்லரசாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.\nமுன்னதாக ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் குடியேற்றத் திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்திருந்தார்.\nஅதன்படி ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நாடாளுமன்றத்தின் துணையுடன் குடியேற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நவீனமாக்கப்படும்.\nகுறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி பேர் தங்கள் குடும்பத்தாருடன் இணையும் வகையில் குடியுரிமை வழங்கப்படும்.\nமேலும் வேலை அடிப்படையிலான விசாக்கள் ஹெச்1பி விசா வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வகை செய்யப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு. பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இத...\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு\nநாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்...\n5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா\nஇலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவன...\nமனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி\nகொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்ப...\nகல்விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்க...\nமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2020/09/blog-post_22.html?showComment=1600764255567", "date_download": "2021-07-29T18:00:07Z", "digest": "sha1:KICI4PSE37UILHSWGA2OGIJVAEIV37FW", "length": 12441, "nlines": 347, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "உபகாரம்", "raw_content": "\nதினமும் நாம் உபயோகிக்கும் வார்த்தை ‘உபகாரம்’ ; உதவி என்று சொல்லலாம், ஆங்கிலத்தில் ‘help'. நீங்கச் செய்தது பெரிய உபகாரம் என்றால் உடனே ’ஏதோ என்னாலான உபகாரம் செய்தேன் என்று அடக்கத்துடன் பதில் சொல்லுவார்கள்.\nகோயிலுக்குச் செல்லும்போது அங்கே அர்ச்சகர் ‘உபகாரம் ஏதாவது இருக்கா ” என்று கேட்டால் பெருமாளுக்குப் புஷ்பம், பழம் என்று ஏதாவது வாங்கி வந்திருக்கிறீர்களா என்று அர்த்தம். தளிகை என்றால் சமையல் என்பது போல இது ஸ்ரீ வைஷ்ணவ பாஷை.\nபெருமாளுக்கு நாம் என்ன உபகாரம் செய்ய முடியும் பெருமாளுக்கே உபகாரமா என்று எனக்குத் தோன்றும். இன்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் இன்று கிடைத்தது.\nமுன்பு ஒரு காலத்தில், சனிக்கிழமை அம்மா எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது குழந்தைகள் வேண்டாம் என்று ஓடிக் குளிக்க அடம் பிடிக்கும். காரணம் சீயக்காய் என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி. அந்தக் குழந்தையே ஒரு சனிக்கிழமை சமத்தாக உட்கார்ந்துகொண்டு ‘அம்மா எண்ணெய்த் தேய்த்துவிடு’ என்று சொன்னால் உடனே அந்தத் தாய் குளிர்ந்து ‘சமத்து... என்ன உபகாரம் நீ இன்றைக்குச் செய்தாய்’ என்று சந்தோசப்படுவாள்.\nபெருமாள் எண்ணெய்க் கிண்ணம் என்ற நல்வழியுடன் வரும்போது, நாம் அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடுகிறோம். அவரும் தாய் போலப் பொறுமையாகப் போராடுகிறார், ஒரு நாள் நம் உள்ளம் அவனிடம் செல்லும்போது பெருமாள் அந்தத் தாய் போல ‘என்ன உபகாரம் நீ எனக்குச் செய்தாய்’ என்று சந்தோஷப்படுவாள்.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் ‘உபகாரம்’ என்ற வார்த்தையை இரண்டு முறை உபயோகித்துள்ளார்.\nபிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்\nதழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்\nபோய் உபகாரம் பொலிய கொள்ளாது அவன் புகழே\nவாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு\nதுளசி மாலைப் பெருமாளை கூப்பிட்டு அவன் புகழ்பாடி கைங்கரியம் செய்வதைப் பரமபதத்தில் சென்று அல்லவா செய்ய வேண்டும் இங்கு இருந்தபடியே அவன் குணங்களை வாயால் பிதற்றுவது போதுமா இங்கு இருந்தபடியே அவன் க���ணங்களை வாயால் பிதற்றுவது போதுமா போதாதா நீயே சொல்லு என் மனமே \nவாயால் பாடுவதையும், பரமபதத்தில் செய்யும் கைங்கரியம் இரண்டையும் உபகாரம் என்கிறார் ஆழ்வார்.\nஅவனே உபகரிப்பவன் ( உபகாரி ) என்று தெரிந்துகொண்டால் அதுவே அவனைப் புரிந்துகொள்ளும் உபக்ரமம் ( ஆரம்பம் )\n🙏🙏 தாசன். தினந்தோறும் உங்களுக்குத் தேடல், எங்களுக்கு உபதேசம். புது அர்த்தங்கள். அடியேன்.\nதேதி ஏன் போன வருடம்\nஉங்கள் மூலம் வைஷ்ணவ சம்பிரதாயங்கள் புரிய முடிகிறது.\n10. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழாழ்ந்தவர்கள்\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் - கிண்டிலில்\nஅஹோபில மடத்தின் முதல் ஜீயர்\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\n8. இராமானுசன் அடிப் பூமன்னவே - ஆறுகளும்,ஈராறு ஆழ்வ...\nதிருவுள்ளம் பற்றிய திருக்குருகைப்பிரான் பிள்ளான்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை - சில குறிப்புகள்\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 11\nகுரங்கு செடியும், ஸ்பைடர் மேனும்\n7. இராமானுசன் அடிப் பூமன்னவே - சாவி\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 10\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1080980", "date_download": "2021-07-29T17:28:51Z", "digest": "sha1:MZH54DXUBQX7ZGXIWKHJ7CX5FYLXQ543", "length": 2842, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1565\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1565\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:02, 6 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:24, 26 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:02, 6 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81._%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-07-29T20:15:34Z", "digest": "sha1:LA2YG5C56W4ZB3DVRZFEQ6U2S7ZOXJUH", "length": 22933, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "பு. வெ. சிந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் போது\nவெள்ளி 2016 ரியோ ஒலிம்பிக்சு மகளிர் ���ற்றையர்\nபி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்\nவெண்கலம் 2013 பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் மகளிர் ஒற்றையர்\nவெண்கலம் 2014 பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் மகளிர் ஒற்றையர்\nவெண்கலம் 2014 உப்பர் கோப்பை குழு\nவெண்கலம் 2016 உப்பர் கோப்பை குழு\nஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்ட போட்டிகள்\nவெண்கலம் 2014 ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்ட போட்டி உப்பர் கோப்பை குழு\nவெண்கலம் 2014 காமன்வெல்த் இளைஞர் ஆட்டங்கள் மகளிர் ஒற்றையர்\nவெண்கலம் 2014 ஆசிய வாகையாளர் போட்டிகள் மகளிர் ஒற்றையர்\nதென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\nவெள்ளி 2014 தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மகளிர் ஒற்றையர்\nதங்கம் 2014 தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குழு\nஆசிய இளைஞர் வாகையாளர் போட்டிகள்\nவெண்கலம் 2011 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி பெண்கள் ஒற்றையர்\nவெண்கலம் 2011 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி குழு\nதங்கம் 2012 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி பெண்கள் ஒற்றையர்\nகாமன்வெல்த் இளைஞர் வாகையாளர் போட்டிகள்\nதங்கம் காமன்வெல்த் இளைஞர் வாகையாளர் போட்டிகள் பெண்கள் ஒற்றையர்]]\nபுசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: సింధూ, பிறப்பு: 5 சூலை 1995) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.[5] இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.[6]ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.[7]\nபோர்ப்சு இதழின்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முறையே 8.5மில்லியன் மற்றும் 5.5 மில்லியன் அமெரிக்��� டாலர்கள் வருமானம் பெற்றதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார்.[8][9] இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் , குடிமை விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றுள்ளார். சனவரி 2020இல் மூன்றாவது குடிமை விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றார்.[10][11][12]\nபி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.\nஇவர் 2016 ஆகத்து மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். [13] ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.\nபொது மிச்செல் லி வெற்றி 2–1 19–21, 21–15, 21–17\nபொது லாரா சாரோசி (ஹங்கேரி) வெற்றி 2–0 21–4, 21–9\nகாலிறுதிக்கான முன்சுற்று தை சூ யிங் (சீனத்தைப்பே) வெற்றி 2–0 21–13,21–15\nகாலிறுதி வாங் யிஹான் (சீனா) வெற்றி 2–0 22–20, 21–19\nஅரையிறுதி நோசோமி ஓக்குஹரா (ஜப்பான்) வெற்றி 2–0 21–19, 21–10\nஇறுதி கரோலினா மாரின் (எசுப்பானியா) தோல்வி 1–2 21–19, 12–21, 15–21\nஉலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.\n2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.\n1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.\nஉலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.\nபி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்[14].\n2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[15]\n2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[16]\nமகாவ் ஓப்பன்[17] 3 தங்கம்\nகொரியா ஓப்பன்[17] சுற்று 2\nஇறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் இளநிலை வாகையாளர் போட்டிகள்[17] சுற்று 3\nசீனா ஓப்பன்[17] தகுதிநிலை அரையிறுதி\nஇந்தோனேசியா ஓப்பன்[17] சுற்று 2\nஇந்திய ஓப்பன்[17] அரையிறுதி சுற்று 1 காலிறுதி\nசப்பான் ஓப்பன்[17] சுற்று 2\nடச்சு ஓப்பன்[17] 3 வெள்ளி\nஇந்திய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட்[17] சுற்று 2 சுற்று 2 3 வெள்ளி\nமலேசிய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட் Malaysia Open Grand Prix Gold[17] 3 தங்கம்\nசுதிர்மான் கோப்பை 3 தங்கம்\nஇறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் வாகையாளர் போட்டிகள்இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்[17] 3 வெண்கலம்\n↑ \"BWF World Rankings - BWF世界排名榜\". இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்த்த நாள் 3 November 2015.\n↑ \"BWF World Rankings\". இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்த்த நாள் 19 March 2016.\n↑ \"கிராண்ட் பிரீஸ் ஓபன் பேட்மிண்டன்சிந்து சாம்பியன்\". தீக்கதிர்: pp. 6. 2 திசம்பர் 2013. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013.\n↑ ஜனவரி 9,2014 வெளிவந்த 'தி இந்து- 2013 சுவடுகள்' , பக்கம்-05\n↑ \"தங்கம் வென்றார் சிந்து - உலக பாட்மிண்டனில் வரலாறு\". தினமலர் (25 ஆகத்து 2019). பார்த்த நாள் 26 ஆகத்து 2019.\nபத்மசிறீ விருது பெற்ற விளையாட்டுத்துறையினர்\nஇந்தியப் பெண் விளையாட்டு வீரர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2021, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/acquisition/?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T18:21:02Z", "digest": "sha1:ZC7QAFJA754NY27FC6FVYOVTA4T435E2", "length": 9745, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Acquisition News in Tamil | Latest Acquisition Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nசூடு பிடிக்கும் இந்திய EPharmacy மெர்ஜர், அக்வசிஷன், புது வரவு என அனல் பறக்கும் வி��ாபாரம்\nஒரு வியாபாரத்தில், லாபம் வருவதாகவும், எதிர்காலத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகவும் இருந்தால் தானே, பலரும் அந்த வியாபாரத்தைச் செய்வார்கள்\nடிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ கம்பெனிகள் இப்படி செய்யுமா கொரோனா கொடுக்கும் செம வாய்ப்பு\nகொரோனா வைரஸ், ஒட்டு மொத்த உலகத்தையும் ஒரு விதமாக அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. கம்பெனிகளில் வேலை செய்யலாம், ஆனால் முழுமையாக வேலை செய்ய முடி...\nபுஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..\nஇந்திய வங்கிகளுக்கு மிகப்பெரிய கடன் சுமை மற்றும் வங்கி மோசடியின் உச்சமாக இருக்கும் புஷன் பவர் & ஸ்டீல் நிறுவன திவாலாகக் கிடக்கும் நிலையில் இந்நி...\nபொம்மை கடையை ரூ621 கோடிக்கு முழுமையாக கையகப்படுத்திய முகேஷ் அம்பானி.. சபாஷ் சாணக்கியா\nமும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்டு, லண்டனில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஹாம்லே...\nநெனப்பு பூரா சொம்புல தான் இருக்கு லேட்டஸ்ட் வெர்சன்... மனசு பூரா Mind Tree-ல தான் இருக்கு..\nடெல்லி: எங்கள் கவனம் முழுவதும் சின்ன ஐடி நிறுவனமான மைண்ட் ட்ரீ (Mind Tree)-ல் தான் இருக்கிறது. இந்த மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த வேண்...\nஅமெரிக்கா: சமீபத்தில் தான் டிஸ்னி 71 பில்லியன் டாலர் விலை கொடுத்து Fox Entertainment குழுமத்தை முழுவதுமாக வாங்கி இருக்கிறது. இப்போது Fox Entertainment-ன் கீழ் வெளியான டாக்...\nமைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nமும்பை: கேஃப் காபி டே நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்தா மைண்ட் ட்ரீ (Mindtree) நிறுவனத்தின் 20.4% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த 20.4 சதவிகித மைண்ட் ட்ரீ ப...\nKint.io நிறுவனத்தைக் கைபற்றிய சுவிக்கி..\nஇந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான சுவிக்கி Kint.io என்கிற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஸ்டார்டப் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கி...\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் ஃபின்லாந்துவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃப்ளூயிடோ நிறுவனத்தினை 65 மி...\nஜிஎம்ஆர் அனல்மின் நிலையத்தைக் கையகப்படுத்தும் அதானி\nஇந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின�� எரிசக்தி பிரிவு, ஜிஎம்ஆர் இன்ப்ராஸ்ட்ரெக்சர் லிமிடேட் நிறுவனத்திற்குச் சொந்தமான 1,370 மெகாவாட் திறனுள்ள அனல் மின...\nஇண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..\nமலிவு விலையில் ஹோட்டல் ரூம்களைப் புக் செய்ய மக்களுக்கு ஏதுவான ஒரு தளத்தை அமைத்து வெற்றிகரமாக இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் கொண்...\nபிளிப்கார்ட் நிறுவனத்தால் வால்மார்டுக்கு 10 பில்லியன் டாலர் நஷ்டம்..\nஇந்தியாவில் பல எதிர்ப்புகளைத் தாண்டி நுகர்வோர் வர்த்தகத்தில் நுழைந்த வால்மார்ட், தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் நாட்டு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/warren-buffett-s-berkshire-posts-record-net-loss-50-billion-018828.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T17:57:06Z", "digest": "sha1:4ZBNYBJVCPB2NGKLJDG34E7RB5FDGG5A", "length": 24650, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாரன் பாஃபெட்டுக்கே இந்த நிலைமைன்னா.. மற்றவங்களுக்கு.. $50 பில்லியன் நஷ்டமாம்.. ! | Warren buffett’s berkshire posts record net loss $50 billion in march quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» வாரன் பாஃபெட்டுக்கே இந்த நிலைமைன்னா.. மற்றவங்களுக்கு.. $50 பில்லியன் நஷ்டமாம்.. \nவாரன் பாஃபெட்டுக்கே இந்த நிலைமைன்னா.. மற்றவங்களுக்கு.. $50 பில்லியன் நஷ்டமாம்.. \n2 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n4 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n4 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \n5 hrs ago உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக ���ூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட், அமெரிக்காவைச் சேர்ந்த சிறந்த பங்கு சந்தை முதலீட்டாளரும், சிறந்த தொழில் அதிபரும் ஆவார்.\nஉலகிலேயே மிகப்பெரிய வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக திகழும் இவர், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.\nஉலகின் மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படும் இவருக்கே, கடந்த முதல் காலாண்டில் நஷ்டம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம்.\nஇப்படி உலகினை முதலீட்டின் மூலம், அதிலும் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் பெரும் லாபத்தினை கண்டு வரும், வாரன் பஃபெட்டினை கூட இந்த கொடிய கொரோனா என்னும் அரக்கன் விட்டபாடாக இல்லை. வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வேயின் முதல் காலாண்டில் 49.75 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nவாரன் பபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர் நிகர இழப்பை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பல பெரிய இயக்க வணிகங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபெர்க்ஷயர் ஹாத்வே அதன் 90 க்கும் மேற்பட்ட வணிகங்களில் கொரோனா வைரஸின் தாக்கத்தின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஆங்கில செய்தி ஒன்றில் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கடந்த சனிக்கிழமையன்று வருடாந்திர கூட்டத்தில் சனிக்கிழமையன்று வாரன் பஃபெட் பேசியுள்ளார்.\nகடந்த ஆண்டு லாபம் தான்\nகடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தினை கண்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 21.66 பில்லியன் டாலர் லாபத்தினை கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பெர்க்ஷயர் அதன் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னர் முடிவுகளை வெளியிட்ட நிலையில், அங்கு ஏப்ரல் மாதத்தில் பெர்க்ஷயர் தனது நான்கு பெரிய யு.எஸ். விமான நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்றது. இந்த துறையில் ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரை பெர்க்ஷயர் முதலீடு செய்ததை தவறு செய்ததாக பஃபெட் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் Standard & Poor's 500 20% வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் நான்கு விமான நிறுவனங்கள் உட்பட பல பெரிய பெர்க்ஷயர் ஹோல்டிங்கள் மிக பெரும் வீழ்ச்சியினை கண்டன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆக இந்த கொரோனா வாரன் பஃபெட்டையும் விடவில்லை எனலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுத்தி சுத்தி அடிவாங்கும் பில் கேட்ஸ்.. 50 பில்லியன் டாலர் நிறுவனத்தின் நிலை என்ன..\n100 பில்லியன் டாலர் கிளப்-ல் இணைந்தார் வாரன் பபெட்.. வரேவா..\nஆப்பிள் பங்குகளை விற்ற வாரன் பபெட்.. புதிதாக 3 நிறுவனத்தில் முதலீடு..\nவரான் பபெட், லேரி எலிசன்-ஐ பின்னுக்குத்தள்ளிய ஜான் ஷான்ஷான்.. 6வது இடத்தில் அசத்தல்..\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..\nWarren Buffett-ஐ ஓவர் டேக் செய்த முகேஷ் அம்பானி\nவாரன் பப்ஃபெட்டுடன் உணவு.. ரூ.31 கோடி கொடுக்கவுள்ள ஜஸ்டினுக்கு உடம்பு சரியில்லையாம்..\nஎன்னய்யா இது, இவரோட ஒருவேளை உட்கார்ந்து சாப்பிட 32 கோடி செலவா..\nஒரு ஆளோட ஒரு வேளை சாப்பாட்டு விலை ரூ.23 கோடியா.. அப்போலோ இட்லிய விட காஸ்ட்லியா இருக்கேப்பு..\nஇரு நாட்டு பிரச்சனையால் உலகமே பாதிக்கிறது.. வாரன் பஃபெட் பொருமல்\nWarren Buffett-ன் வாரிசாகும் இந்தியர் அஜித் ஜெயின்..\nWarren Buffett சொல்கிறார் “என் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு ஒரு இந்தியனாக இருக்கலாம்”...\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nஐநாக்ஸ்-ஐ கைப்பற்ற திட்டம்போடும் அமேசான்.. இடம்கொடுக்குமா பிவிஆர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/fighter-is-the-first-indian-movie-to-feature-action-fights-in-the-air-tmn-501411.html", "date_download": "2021-07-29T17:22:30Z", "digest": "sha1:MKPLO7EGWGZMRQHA6H2M6IEKWXFOC5QX", "length": 13433, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Fighter is the first Indian movie to feature action fights in the air|வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nவான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’..\nவான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’. இந்த படத்தை மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வையாகாம்18 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.\nஉலக சினிமா இந்தியன் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பாலிவுட்டில் தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் உருவாக உள்ளது.\nகடந்த 10 வருடங்களில் வையாகாம்18 ஸ்டுடியோஸ் நாடகக் கதைகளில் இருந்து த்ரில்லர் படங்களையும், வழக்கமான வாழ்க்கை கதைகளில் இருந்து வித்தியாசமான காதல் கதைகள் கொண்ட வெற்றிப் படங்களையும் தயாரித்து இந்திய சினிமாவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மறுவரையறை செய்துள்ளது. தற்போது சினிமாத்துறையின் முதல் முயற்சியாக மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வையாகாம்18 ஸ்டுடியோஸ் ‘பைட்டர்’ என்னும் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.\n‘பைட்டர்’ படத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். வையாகாம்18 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.\nAlso Read : கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது\nஇந்த திரைப்படம் குறித்து வையாகாம்18 ஸ்டூடியோஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி அஜித் அந்தரே கூறுகையில், வான்வெளியில் சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படமானது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. இதுபோன்று இந்தியாவில் எந்தவொரு படமும் வந்ததில்லை.\n‘டாப் கன்’ என்ற ஆங்கில படத்தின் ரசிகன் என்ற முறையில் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தியாவை மையமாகக் கொண்ட ஒர��� சிறந்த கதையை நான் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான பதில் எனக்கு ‘பைட்டர்’ மூலம் கிடைத்துள்ளது. இயக்குனர் சித்தார்த் இதை புரிந்துகொண்டு தனது படங்களில் தனித்துவமான விஷயங்களை புகுத்தி வருகிறார். நான் அவருடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.\nAlso read : 'விக்ரம்’ படத்திற்காக டெஸ்ட் ஷூட்டை முடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி\nஇந்த திரைப்படம் குறித்து சித்தார்த் ஆனந்த் கூறுகையில், பைட்டர் திரைப்படம் எனது கனவு திட்டமாகும். அஜித் அந்தரே பார்வையும் எனது பார்வையும் ஒத்துப்போகிறது. ஆகவே நான் அவருடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்தப் படத்தின் மூலம் இந்திய திரைப்படத்தை உலக அளவில் கொண்டு செல்லவிருக்கிறோம்.\nஇந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பிரமாண்ட திரைப்படமாக அமையும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மனதில் கொண்டு இத்திரைப்படம் சமீபத்திய தொழில்நுட்பத்தில் படமாக்கப்படு கிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல இடங்களில் படமாக்கப்பட்டாலும் இந்த கதை உண்மையான இந்தியனைப் பற்றியதாகும். இது நமது ஆயுதப்படைகளின் வீரம், தியாகம் மற்றும் தேசபக்திக்கு வணக்கம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.\nPhotos : புடவையில் மிளிரும் ராஜா ராணி சீரியல் நாயகி ஆல்யா மானசா - போட்டோஸ்\nவையாகாம் 18 ஸ்டுடியோஸ் இந்தி படங்களான லால் சிங் சதா மற்றும் ஷபாஷ் மிது மற்றும் ஹாலிவுட் படங்களான ஏ கொயட் பிளேஸ் II, மிஷன் இம்பாசிபிள் 7, ஸ்னேக் ஐய்ஸ் : ஜி.ஐ. ஜோ ஆரிஜின்ஸ் அன்ட் பிடபிள்யூ பேட்ரோல் ஆகிய படங்களையும் வெளியிட உள்ளது. இதன் துணை நிறுவனமான டிப்பிங் பாயிண்ட் ஜம்தாரா, ஷீ, தாஜ்மகால் 1989 மற்றும் ரே ஆகிய தொடர்களை ஓடிடி தளங்களுக்காக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nவான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த முதல் இந்திய திரைப்படம் ‘பைட்டர்’..\nமொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுக்கோட்டை: களேபரம் - பூசாரி செல்போன் டவரில் ஏறி போராட்டம்\nTeeth Whitening | பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா.. வீட்டிலேயே தயார் செய்யலாம் ஆ���ுர்வேத பற்பொடி\nஆடிமாத பூஜை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போராட்டம் - திராவிட மாணவர் கழகம் அறிவிப்பு\nWomen Unemployment Rate | 2019-20இல் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 4.2%ஆக குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-viruchigam-rasi-palan-june-27-2021-vai-490495.html", "date_download": "2021-07-29T17:24:59Z", "digest": "sha1:EYB4TVQUYVZ43CGITNWGFNWGTNJBTTGS", "length": 6121, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "Today viruchigam Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 27, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 27, 2021)\nவிருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்களுக்கு எந்த நிலையிலும் வாக்குறுதிகளை தவிர்க்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nToday Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 27, 2021)\nமொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுக்கோட்டை: களேபரம் - பூசாரி செல்போன் டவரில் ஏறி போராட்டம்\nTeeth Whitening | பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா.. வீட்டிலேயே தயார் செய்யலாம் ஆயுர்வேத பற்பொடி\nஆடிமாத பூஜை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போராட்டம் - திராவிட மாணவர் கழகம் அறிவிப்பு\nWomen Unemployment Rate | 2019-20இல் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 4.2%ஆக குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-29T19:45:31Z", "digest": "sha1:4QOGB7E4I2QL2JGUTNARJOOS7DQ3S6SR", "length": 10152, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திரிணமூல் எம்எல்ஏ ராஜினாமா", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - திரிணமூல் எம்எல்ஏ ராஜினாமா\nதஞ்சாவூர் திமுக நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி.: விரைவில் ஸ்டாலின் த��ைமையில்...\nஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு: 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\nநான் ஒன்றும் ஜோதிடர் இல்லை: பெகாசஸ் விவகாரத்தில் மம்தா பானர்ஜி கருத்து\nநீட் தேர்வு; திமுக அரசு மாணவர்களை அலைக்கழிக்கிறது: கடம்பூர் ராஜு விமர்சனம்\nபெகாசஸ்; இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை பிரதமர் மோடி காயப்படுத்தி விட்டார்: ராகுல் காந்தி...\nபுதுச்சேரி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம்; விரைவில் தமிழக முதல்வருடன் சந்திப்பு: சுற்றுலாத்துறை...\nபெகாசஸ்; எதிர்க்கட்சிகள் அமளி: இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்\n‘‘எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை‘‘- பிரதமர் மோடி புகழாரம்\nபெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க என்ன தயக்கம்- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/women+360?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-29T18:32:40Z", "digest": "sha1:IYC2757HSOYOP3FBS2E3ZKRLF5VT4RUI", "length": 9852, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | women 360", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nரூ.10 கோடியில் பெண்கள் விடுதி கட்ட புதுவை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்\nஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க...\nகரோனாவால் பள்ளி செல்லாதவர்களுக்கு இலவசக் கல்வி; ஆதரவற்ற பெண்களுக்கு வேலை: அசத்தும் பெண்...\nபெண்கள் 360: வாகனங்களில் கலக்கும் நடிகைகள்\nசமூகத்துக்குச் சிகிச்சை அளித்த முத்துலட்சுமி\nகோவையில் இடிக்கப்பட்ட கோயிலுக்கு பால் குடத்துடன் ஊர்வலமா��� சென்ற பெண்கள் கைது\n58 நாட்களில் 645 குழந்தைகள் கரோனாவில் பெற்றோரை இழந்தனர் : மத்திய அரசு...\nபுதுக்கோட்டை அருகே பெருங்களூரில் குடிநீர் வாங்க பெண்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலம்:...\nபுதுக்கோட்டை அருகே குடிநீர் வாங்கப் பெண்கள் கூலி வேலைக்குச் செல்லும் அவலம்: தரமான...\nமெக்கா, மெதினா பாதுகாப்புப் பணியில் பெண்கள்: சவுதி மன்னரின் சீர்திருத்த முயற்சியில் அடுத்த...\nவெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவதுதான் முக்கியம்: இந்திய வீரர்களிடம் ராகுல் திராவிட் உற்சாகப்...\nகுடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காக்க பிங்க் பாதுகாப்பு திட்டம்: கேரள அரசு தொடக்கம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/blog-post_53.html", "date_download": "2021-07-29T19:36:25Z", "digest": "sha1:IAQPF2HLPBLR4SMDBFBE7KT7HQ7XLYWZ", "length": 8081, "nlines": 80, "source_domain": "www.kalvinews.com", "title": "காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்", "raw_content": "\nகாவி உடையணிந்த திருவள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகாவி உடையணிந்த திருவள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா ஊடரங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் காவி நிற உடையணிந்து இருந்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில்\nவெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் புகைப்படம் வெள்ளை நிற உடையணிந்து மதக் குறியிடுகள் இன்றி இருக்கும். பா.ஜ.கவினர் திருவள்ளுவர் காவி நிற உடையணிந்ததைப் போன்ற புகைப்படங்க���ைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றனர். ஏற்கெனவே, திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில், தமிழக அரசின் தொலைக்காட்சியிலேயே காவி உடை திருவள்ளுவர் புகைப்படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகாவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு தி.க தலைவர் கி.வீரமணி, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பும், கண்டனும் தெரிவித்திருந்தனர்.\nஇந்த விவகாரம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் ஒளிபரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறுதலாக அவ்வாறு ஒளிபரப்பட்டுவிட்டது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிறம் உடை மாற்றப்பட்டுவிட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.\nஏற்கனவே பல்வேறு இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போடப்பட்ட நிகழ்வுகளும், பள்ளி பாடப் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் உடை தரித்திருப்பது போன்று வெளியான உருவத்திற்கும் கடும் எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்தது\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/01-nov-2020", "date_download": "2021-07-29T20:14:53Z", "digest": "sha1:2PDN4UQM3U57UXYEW2QB4WPR7QRG5I67", "length": 8938, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 1-November-2020", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’\nதமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது\n - ஜூ.வி மினி சர்வே\nகொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் ��ூடாது\nபூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு\n” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’\nதமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது\nகொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் கூடாது\n - ஜூ.வி மினி சர்வே\n” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்\nமிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’\nதமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது\n - ஜூ.வி மினி சர்வே\nகொண்டாட்டக் காலம் கொடூர காலமாகிவிடக் கூடாது\nபூனை சகுனம்... உரசல் சவாரி... அனுசரணை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/humoursatire/photo-story-30-june-2021", "date_download": "2021-07-29T19:31:50Z", "digest": "sha1:YCJD4IKRUWGCDJH47HI7GFX2TNCV5JZE", "length": 9398, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 June 2021 - photo story 30 june 2021 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்\nரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை\n“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது\nஜகமே தந்திரம் - சினிமா விமர்சனம்\n“வேற யாரும் சான்ஸ் தர மாட்டேங்கிறாங்க\n‘உணவு அரசியலை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கோம்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\n“தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்\nவிகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது\nதடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா\nவாசகர் மேடை: அதிபர் ரோபோ சங்கர்\nதமிழ் நெடுஞ்சாலை - 12 - வரகும் தினையும்...\nதி.ஜா என்னும் தீராத எழுத்து அருவி\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/newborn-and-two-women-died-as-a-result-of-mischievous-facebook-chat", "date_download": "2021-07-29T19:25:57Z", "digest": "sha1:MNW2HNOOXGTX6A4THNCKIRCXCHGYVFJ3", "length": 20009, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேக் அக்கவுன்ட்டை நம்பி குழந்தையைக் கைவிட்ட தாய், பறிபோன 3 உயிர்கள்; அதிர்ச்சியில் கேரளா! | newborn and two women died as a result of mischievous Facebook chat - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஃபேக் அக்கவுன்ட்டை நம்பி குழந்தையைக் கைவிட்ட தாய், பறிபோன 3 உயிர்கள்; அதிர்ச்சியில் கேரளா\nகுழந்தையைப் பெற்றெடுத்து, யாருக்கும் தெரியாமல் உலர்ந்த இலைக் குவியலில் வீசியதாகவும், பின்னர் வலி நிவாரணி மாத்திரை சப்பிட்டுவிட்டு கணவனின் அருகில் சென்று தூங்கியதாகவும் விசாரணையில் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் கொல்லம் கல்லுவாதக்கல் பகுதியில் உலர்ந்த இலைகளுக்கிடையே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தையின் சத்தத்தைக் கேட்டு அதை மீட்டனர். பின்னர் அதுபற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். குழந்தையை பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரிக்கும், பின்னர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையின் மூச்சுக்குழாயில் சருகுத் தூசிகள் சிக்கியதால் அதை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.\nஅது யாருடைய குழந்தை, அங்கு வீசிச் சென்றது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். மோப்பநாயைக் கொண்டு வந்தும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களின் டி.என்.ஏ-வையும், குழந்தையின் டி.என்.ஏ-வையும் பரிசோதனை செய்தனர். சில மாதங்கள் விசாரணை நடத்தியதில், அது கல்லுவாதக்கல் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவின் மனைவி ரேஷ்மாவின் (22) குழந்தை எனக் கடந்த மாதம்தான் தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி ரேஷ்மாவை போலீஸார் கைது செய்தனர்.\nரேஷ்மாவிடம் நடத்திய விசாரணையில், ``ஃபேஸ்புக்கில் அறிமுகமான அனந்து என்பவரை காதலிக்கிறேன். அவரை இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவருடன் வாழ மிகவும் விரும்பினேன். அதற்குக் குழந்தை தடையாக இருக்கும் என்பதால் கர்ப்பம் ஆனது குறித்து யாரிடமும் கூறவில்லை. எனக்கு மெலிந்த உடல் என்பதால் கர்ப்பத்தை மறைக்க பெரிய ஆடைகளை அணிந்தேன். வயிற்றில் இறுக்கமாக பெல்ட் அணிந்தேன்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nகுழந்தையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட ரேஷ்மா\nகேரளா: வரதட்சணையாகக் கொடுத்த காரின் மதிப்பு குறைவு; இறந்துகிடந்த மனைவி; நடந்தது என்ன\nமேலும், ``கர்ப்பகாலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. கணவருக்கு சந்தேகம் வராதபடி அவர் தன்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டேன். கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி இரவு வீட்டுக் கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்து யாருக்கும் தெரியாமல் உலர்ந்த இலைக் குவியலில் வீசினேன். பின்னர் வலி நிவாரணி மாத்திரை சப்பிட்டுவிட்டு கணவரின் அருகில் சென்று தூங்தினேன்\" என்று விசாரணையில் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇதைத் தொடர்ந்து, அனந்து என்ற ஃபேஸ்புக் ஐ.டி யாருடையது என போலீஸார் விசாரணை நடத்தினர். ரேஷ்மாவின் சாட்டிங் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் போலீஸார் கேட்டிருந்தனர். மேலும் ரேஷ்மாவின் உறவினரான ஆர்யாவிடம் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என பாரிப்பள்ளி போலீஸார் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து ஆர்யாவும், அவரின் உறவினர் பெண்ணான கிரீஷ்மாவும் கடந்த 24-ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்கள் இத்திக்கரை ஆற்றோரம் நடந்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து இத்திக்கரை ஆற்றில் இருந்து கடந்த ம���தம் 25-ம் தேதி இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.\nபோலி ஃபேஸ்புக் ஐ.டி-யில் சாட் செய்த ஆர்யா\nபோலீஸார் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் அனந்து என்ற போலி ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி ரேஷ்மாவை காதலிப்பது போன்று சாட் செய்த தகவல் தெரியவந்தது. ஆர்யாவும், கிரீஷ்மாவும் ரேஷ்மாவை ஏமாற்றுவதற்காகவும், மெசேஜுக்கு என்ன பதிலளிக்கிறார் எனப் பார்ப்பதற்காகவும் விளையாட்டாகத்தான் போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை தொடங்கி சாட் செய்திருக்கிறார்கள். ஆனால் அதை சீரியஸாக எடுத்த ரேஷ்மா, தன் குழந்தையைக் கொன்றது வரை செல்ல, அந்த ஃபேஸ்புக் அக்கவுன்ட் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதால் பயந்துபோன இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nதற்கொலைக்கு முன் ஆர்யா எழுதிய ஒரு கடிதம் போலீஸாருக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், ``தெரிந்தே யாருக்கும் சதி செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. அவள் இவ்வளவு வஞ்சகியாக இருப்பாள் எனத் தெரியாது. அவளது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். என் மகனை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த வழக்கில் போலீஸ் என்னை கைது செய்வதை சகிக்க முடியவில்லை. எங்களை எல்லோரும் மன்னியுங்கள்\" என எழுதப்பட்டிருந்தது.\n`திருமணத்தை வியாபார ஒப்பந்தமாகத் தரம் தாழ்த்தாதீர்கள்' - இளம்பெண்ணின் மரணம் குறித்து பினராயி விஜயன்\nஆர்யாவும், கிரீஷ்மாவும் சேர்ந்து டிக் டாக்கில் வீடியோ எடுப்பது வழக்கம். அதன் பிறகு அவர்கள் அனந்து என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி-யில் வங்கியில் அதிகாரியாக இருப்பதாகக் கூறி ஒன்றரை ஆண்டுகள் சாட் செய்துள்ளனர். ஆனால் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டாக சாட் செய்யத் தொடங்கியது கடைசியில் வினையாகி மூன்று உயிர்களை பறித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பாதித்த ரேஷ்மா, இப்போது அட்டகுளங்கர பெண்கள் சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் கூடுதல் விபரம் தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓ���ிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/8508--2", "date_download": "2021-07-29T20:13:20Z", "digest": "sha1:EW5H5CGXL3HH3WKLBIJ5V7D6L2YWVVA3", "length": 7244, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "குடை ஜிமிக்கி முதல் ஹூக் ஜிமிக்கி வரை... ஜிமிக்மி கம்மல் கலெக்‌ஷன்! #VikatanPhotoCards... படங்கள்: வ.யஷ்வந்த் - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nகுடை ஜிமிக்கி முதல் ஹூக் ஜிமிக்கி வரை... ஜிமிக்மி கம்மல் கலெக்‌ஷன்\nகுடை ஜிமிக்கி முதல் ஹூக் ஜிமிக்கி வரை... ஜிமிக்மி கம்மல் கலெக்‌ஷன்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/568-chemmeen", "date_download": "2021-07-29T19:41:47Z", "digest": "sha1:55TZTB4FUQTQEIVXWABAVQHWCAIRPPJP", "length": 15971, "nlines": 50, "source_domain": "lekhabooks.com", "title": "செம்மீன்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nசெம்மீன் – மலையாள திரையுலகிற்கு மிகப் பெரிய மரியாதையையும், மதிப்பையும் உண்டாக்கித் தந்த காவியம். 1965ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்தப் படம் மத்திய அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. இந்திய குடியரசுத் தலைவர��ன் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதல் தென்னிந்தியப் படமே ‘செம்மீன்’தான்.\nபுகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மூன்று வாரங்களுக்குள் எழுதிய நாவல் இது. இப்புதினம் உலகமெங்கும் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.\nராமு காரியாட் இயக்கிய இந்தப் படத்தின் திரைக்கதையை எஸ்.எல்.புரம் சதானந்தன் எழுதினார்.\nபடத்தின் கதாநாயகர்களாக மது, சத்யன் இருவரும் நடிக்க, கதாநாயகியாக ஷீலா நடித்தார்.\nசலீல் சவுதரி இசையமைக்க, மார்க்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.\nபடத்தொகுப்பு: ரிஷிக்கேஷ், முகர்ஜி- கெ.டி.ஜார்ஜ்\nதயாரிப்பு: பாபு இஸ்மாயில் சேட்டு (எ) கண்மணி பாபு\nகேரளக் கடற்கரையில் வாழும் மீனவர்களின் வாழ்க்கைகளை திரையில் காட்டிய படம்.\n‘ஒரு மீனவன் மீன் பிடிக்கச் செல்லும்போது, கடலின் சீற்றம் உண்டாகி அவன் பயங்கரமான சுழலில் சிக்கினால், அவனுடைய மனைவி அவனுக்கு துரோகம் இழைத்திருக்கிறாள் என்று அர்த்தம். அதன் விளைவாக கடல் அன்னை அவனை விழுங்கி விடுவாள்’- மீனவர்களின் இந்த நம்பிக்கையே இந்த கதைக்கு அடிப்படை.\nபேராசை பிடித்த ஒரு இந்து மத மீனவனான செம்பன்குஞ்சுவின் மகள் கருத்தம்மா. காண்போரைச் சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்தவள் அவள். முஸ்லீம் வியாபாரி ஒருவரின் இளம் மகன் பரீக்குட்டி. கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். செம்பன்குஞ்சுவின் ஒரே ஆசையே சொந்தத்தில் மீன் பிடிக்கும் வலையும், படகும் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை நிறைவேறுவதற்கு, பரீக்குட்டி அவனுக்கு பண உதவி செய்கிறான். அதே நேரத்தில்- பிடிக்கும் மீன்களை தனக்குத்தான் அவன் விற்பனை செய்ய வேண்டும் என்கிறான் பரீக்குட்டி. அதற்கு செம்பன் குஞ்சும் ஒத்துக் கொள்கிறான்.\nகருத்தம்மாவின் தாய் சக்கிக்கு தன் மகள் கருத்தம்மாவிற்கும், பரீக்குட்டிக்குமிடையே இருக்கும் ஆழமான காதலைப் பற்றி தெரிய வருகிறது. தாங்கள் எந்த அளவிற்கு சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூறும் சக்கி, பரீக்குட்டியிடம் கொண்டிருக்கும் உறவிலிருந்து விலகி இருக்கும்படி தன் மகளை எச்சரிக்கிறாள்.\nமீனவர்கள் மிகுந்த சமூகக் கட்டுப்பாடுகளுடன் தங்களின் வாழ்க்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும், வேற்று மதத்தைச் சே���்ந்த யாரையாவது திருமணம் செய்தால், கடலின் பயங்கரமான கோபத்திற்கு முழு சமூகமும் ஆளாகும் என்றும் அவள் கூறுகிறாள்.\nகருத்தம்மா பரீக்குட்டியின் மீது கொண்டிருந்த தன் காதலை தியாகம் செய்து விட்டு, பழனி என்ற அனாதை மீனவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். மீன் பிடிக்கச் சென்றிருந்தபோது, ஒரு நாள் அவனைப் பார்த்தான் செம்பன்குஞ்சு. அதன் தொடர்ச்சியே அந்தத் திருமணம். திருமணம் நடந்தவுடன், கருத்தம்மா தன் கணவனுடன் அவனுடைய கிராமத்திற்குப் புறப்படுகிறாள். அந்த நேரத்தில் அவளுடைய தாய் சக்கி உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறாள். அதனால் இன்னும் சில நாட்கள் அவளை அங்கு இருக்கும்படி கூறுகிறான் செம்பன்குஞ்சு. ஆனால், கருத்தம்மா கிளம்பி விடுகிறாள்.\nஅதனால் அவள் மீது மிகுந்த கோபம் கொள்கிறான் செம்பன்குஞ்சு. மீன் பிடிக்க பயன்படும் வலையையும் ஒரு படகையும் சொந்தத்தில் வாங்கிய அவன், புதிதாக இன்னொன்றையும் வாங்குகிறான். அவனுடைய பேராசை இன்னும் அதிகமாகிறது. காலப் போக்கில் அவன் சிறிதும் இதயமற்றவனாக ஆகிறான். கூறிய வாக்குறுதியின்படி, பரீக்குட்டிக்கு தான் பிடித்த மீன்களை அவன் தரவில்லை. வேறு ஆட்களுக்கு விற்கிறான். அதன் மூலம் பரீக்குட்டியைக் கடனாளியாக அவன் ஆக்குகிறான். இதற்கிடையில் அவனுடைய மனைவி சக்கி இறந்து விடுகிறாள்.\nசில நாட்களில் செம்பன்குஞ்சு பாப்பிக்குஞ்சு என்ற விதவையை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்கிறான். அவன் வாங்கிய முதல் படகின் சொந்தக்காரனின் மனைவியே அவள். அது பிடிக்காமல், செம்மன்குஞ்சுவின் இளைய பஞ்சமி லதா, தன் அக்கா கருத்தம்மாவைத் தேடி செல்கிறாள்.\nகருத்தம்மா ஒரு நல்ல மனைவியாகவும், நல்ல தாயாகவும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் – அவள் பரீக்குட்டியின் மீது முன்பு வைத்திருந்த காதல் விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. அதனால் பழனியின் நண்பர்கள், தாங்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனைத் தவிர்த்து விட்டு, அவர்கள் மட்டும் செல்கிறார்கள்.\nகாலத்தின் கோலம் என்றுதான் கூற வேண்டும்- சிறிதும் எதிர்பாராமல் ஒரு இரவு நேரத்தில் கருத்தம்மாவும், பரீக்குட்டியும் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களுடைய பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது. அவர்கள் ஒருவரோடொருவர் இணைகின்றனர்.\nஇ���வு நேரத்தில்- யாருமே அருகில் இல்லாமல், கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் படகில் பழனி மட்டும் தனியே இருக்கிறான். ஒரு பெரிய சுறா மீன் அவனுக்கு முன்னால்… அப்போது திடீரென எழுந்த சுழலில் அவன் சிக்குகிறான். கடல் அவனை விழுங்குகிறது.\nமறுநாள் காலையில்… கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்த நிலையில், கடல் நீருக்கு அருகில் இறந்து கிடக்கிறார்கள். தூரத்தில்- இறந்போன ஒரு சுறா மீன் கிடக்கிறது.\n‘செம்மீன்’ படப்பிடிப்பு திரிசூரிலிருந்து 25 கி.மீ. தூரத்திலிருக்கும் நட்டிகா கடற்கரையில் நடைபெற்றது.\nசிக்காகோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தகுதி சான்றிதழ் பெற்ற ‘செம்மீன்’Cannes Film Festival இல் திரையிடப்பட்டு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை Marcus Bartleyக்குப் பெற்றுத் தந்தது.\nவருடங்கள் எவ்வளவோ கடந்தோடிய பிறகும், எல்லோரின் மனங்களிலும் ‘செம்மீன்’ உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாக இருப்பவை- அதன் ஆழமான கதை… இளமையான காதல் காட்சிகள்… மீனவர்களின் யதார்த்தம் நிறைந்த வாழ்க்கைச் சித்தரிப்பு… அழகான படமாக்கப்பட்ட இடங்கள்… இனிமையான பாடல்கள்… மற்றும் இசை… நடிப்புக் கலைஞர்களின் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு உயிர் தந்த நடிப்புத் திறமை… அருமையான இயக்கம்.\n‘செம்மீன்’ திரைப்படத்தை நினைக்கும்போதெல்லாம் தகழியும், வயலார் ராமவர்மாவும், ராமு காரியாட்டும், கே.ஜே.ஜேஸுதாஸும், பி.லீலாவும், மன்னாடேயும் நம் ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/", "date_download": "2021-07-29T17:25:08Z", "digest": "sha1:ABSHS6HSTZ4QCQK6M2VGSJL6WR7N43VT", "length": 32800, "nlines": 433, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\n4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்: கணவன் கதறல்\nமுதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட் இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்\nமீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி\nஅவுட்டாக்கிய இந்திய வீரரை பாராட்டி சென்ற இலங்கை பேட்ஸ்மேன் கமெராவில் பதிவான வீடியோ காட்சி\nகர்ப்பிணியின் மசக்கை கசப்பை போக்கும் நெல்லி இனிப்பு ஊ���ுகாய்\n21 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வைத்த உச்சநீதிமன்றம்\nஇங்கிலாந்தில் விதிகளை மீறி சுற்றி திரிந்த 3 இலங்கை வீரர்களுக்கு நீண்ட காலத் தடை விதிக்க பரிந்துரை\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியிலிருந்து ஓரங்கட்டப்படும் மூத்த இலங்கை வீரர்\nதிருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த நடிகர் ஆர்யா ஈழப்பெண்ணின் புகார் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு\nதிருமணம் முடித்த கையோடு கனடாவுக்கு சென்ற இளம்பெண்: மர்மமாக மரணமடைந்த கணவன்: மோசடி வழக்கு பதிவு\nவிவசாயி வீட்டிற்குள் புகுந்து தொட்டிக்குள் 30 குட்டிகளை ஈன்ற கொடிய விஷ நாகம்\nஇது பாரபட்சமானது.. பிரித்தானியா மீது பிரான்ஸ் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு\n ராணுவ உதவியை நாடிய பிரபல நாடு\n18 பேரை சித்திரவதை செய்து ஆண்மையை அகற்றி கொலை செய்த கொடூர மருத்துவர்: ஜேர்மனி எடுத்துள்ள முடிவு\nஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுதல் மனைவி அனுமதியுடன் தன்னை விட 22 வயது குறைவான பெண்ணை மறுமணம் செய்த நபர் 2ஆம் தாரத்தால் கொன்று புதைக்கப்பட்ட பயங்கரம்\n13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு இளம் பெண் மருத்துவர் அவதி\nமுயல் ஆமை கதை போல் பிரித்தானியாவை முந்தும் பிரான்ஸ்\nரூமில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி: அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்\nஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா இதை தொடர்ந்து செய்தாலே போதும்\nநீங்கள் அடிக்கடி தலைசுற்றலால் அவதிப்படுகிறீர்களா\nதொடர்ந்து சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nஇரத்த சர்க்கரை 200க்கு மேல இருக்கா அதை குறைக்க இதோ அற்புத வழிகள்\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளுக்கு\nமுதல் மனைவி அனுமதியுடன் தன்னை விட 22 வயது குறைவான பெண்ணை மறுமணம் செய்த நபர் 2ஆம் தாரத்தால் கொன்று புதைக்கப்பட்ட பயங்கரம்\n13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு இளம் பெண் மருத்துவர் அவதி\nரூமில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி: அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு\nஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி\n தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள�� சங்ககாரா, ஜெயவர்தனே\nஒலிம்பிக்கில் கேலி கிண்டலுக்கு ஆளான அமெரிக்க வீரர்களின் முகக்கவசம்\nடி20 போட்டி: இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய இலங்கை வெற்றிக்கு பின்னர் நெகிழ்ச்சியுடன் கேப்டன் தசுன் ஷனகா பேசிய வார்த்தைகள்\n ஐபோன் விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம்\nலேப்டாப் கம்ப்யூட்டரை இப்படியும் சுத்தம் செய்யலாம் இது சூப்பர் ஐடியாவா இருக்கே\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த 14 வயது தமிழனின் கண்டுபிடிப்பு\nஅசத்தும் அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன்\nஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள முக்கிய பெயர்ச்சியால் இன்று கஷ்டங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\n இன்று நாள் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்\nஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக அமையுமாம்\nஇவ்வாண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியானது அறிவிப்பு\nஇலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகுழந்தைகளுக்கு மாதம் ₹2500 வருமானம்: இந்த அதிரடி திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 29,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 28,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 27,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 26,2021\nபிக்பாஸ் புகழ் சினேகனுக்கு திருமணம் தன்னை விட 16 வயது குறைவான நடிகையை மணந்தார்... வெளியான வீடியோ\n கோமாவுக்கு சென்ற பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர்.... பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்\n'அபராதம் கட்ட விருப்பம் இல்லை' முடிவுக்கு வந்த விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு\nஆபாச படம் மூலம் 5 மாதத்தில் கோடிகளை வாரி குவித்த பிரபல நடிகையின் கணவர்\n10 நிமிடத்தில் சுவையான முட்டை மசாலா வறுவல் செய்ய வேண்டுமா\nவிற்பதற்காகவே குழந்தைகளை பெற்று வந்த தம்பதியினர்: வசமாக சிக்கியது எப்படி\nடூத் பிரஷ்ஷை எவ்வளவு நாள் பயன்படுத்துகிறீர்கள் இத்தனை மாதத்திற்கு பின்பு கண்டிப்பா மாத்திடனுமாம்\nஇலங்கை கடலில் தீ பிடித்த சரக்கு கப்பல் என்ன நிலவரம் இந்திய கடற்படை வெளியிட்ட புகைப்படம்\nமக்கள் குழுமும் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில் வெளியான தகவல்\nசபாநாயகருக்கு இரகசியமாக அனுப்பிவைக்கப்படவுள்ள நிதி சீராக்கல் சட்ட மூலம் குறித்த விளக்கம்\nசிறுமி ஹிஷாலினியின் பிரேத பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nஎன் கணவர் தயாரித்தது ஆபாச படமில்லை விசாரணையில் ஷில்பா ஷெட்டி சொன்னது என்ன\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nநடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவு இதுதானாம் - அப்டியா.. இது தெரியாம போச்சே\nபதியூதினின் வீட்டில் சித்திரவதைக்குள்ளான மற்றுமொரு பெண் வெளிப்படுத்திய தகவல் - சிங்கள ஊடகம்\nநடிகை குஷ்புவின் மகள் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே\nநடிகை நயன்தாரா செய்தது நியாயமா, அவரை கேட்க தைரியம் இருக்கா- மீண்டும் நடிகையை வம்பிழுக்கும் வனிதா\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nயாழில் பெண்களால் மோசமாக தாக்கப்பட்ட இளைஞர்\nசீரியல் நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சையில் திடீர் அனுமதி.. கோமா நிலைக்கு சென்ற சோகம்\nதீவிர சிகிச்சை பிரிவில் பிரபல சீரியல் நடிகர் வேனு அரவிந்த், கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது- அவரது போட்டோ பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான மாணிக்ககல் - ஜனாதிபதி வழங்கிய உத்தரவு\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nஇந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநயினாதீவு 1ம் வட்டாரம்,, நயினாதீவு 5ம் வட்டாரம்\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/child-issue-sivagangai-father-arrest-crime.html", "date_download": "2021-07-29T18:50:43Z", "digest": "sha1:3PWRO3USNV5HTYFIRI5KDG2HMEEFFT4X", "length": 10891, "nlines": 130, "source_domain": "news7tamil.live", "title": "பெண் குழந்தையை அனாதை எனக் கூறிய தந்தை கைது! | News7 Tamil", "raw_content": "\nபெண் குழந்தையை அனாதை எனக் கூறிய தந்தை கைது\nபெண் குழந்தையை அனாதை எனக் கூறிய தந்தை கைது\nசிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பெற்ற பெண் குழந்தையை வழியில் கண்டெடுத்ததாக கூறி தந்தை உட்பட இருவர் வந்து ஒப்படைத்த நிலையில் குழந்தைகள் நலக்குழு விசாரனையில் உண்மை தெரியவரவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள எருமாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார், சுபாஷினி தம்பதியர். இவர்களுக்கு 6 மாத பெண்குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் ஆனந்தகுமார் வசமே பெண்குழந்தை இருந்துள்ளது.\nஆனால் ஆனந்தகுமாருக்கும் அவரது தந்தை பெரியசாமிக்கும் இந்த குழந்தையை வைத்து வளர்க்க விருப்பமில்லாத காரணத்தால் குழந்தையை உறவினர்களான தர்மபாண்டி மற்றும் செல்வம் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அநாதை குழந்தை என கூறி ஒப்படைக்க முடிவு செய்ததுடன், இந்த குழந்தை தாங்கள் திருப்பாச்சேத்தி கிராமத்திற்கு காரில் செல்லும் வழியில் யாரும் அற்ற நிலையில் அழுதுகொண்டிருந்ததாக கூறி ஒப்படைக்க முடிவு செய்து அதன்படியே நாடகமாடியுள்ளனர்.\nசிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்ட குழந்தைகள் நலக்குழுவினர். உண்மை நிலையை அறிய தங்களது விசாரனையை துவங்கிய நிலையில் இவர்கள் ஆடிய நாடகம் வெளிச்சத்திற்கு வரவே, சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவிக்கவே உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார், குழந்தையின் தந்தை ஆனந்தகுமார் மற்றும் அவரது உறவினர் தர்மபாண்டியையும் கைது செய்தனர்.\nமேலும் தலைமறைவான ஆனந்தகுமாரின் தந்தை பெரியசாமி மற்றும் மற்றொரு உறவினரான செல்வம் ஆகியோரை தேடிவருகின்றனர். தந்தை தான் பெற்ற குழந்தையையே வழியில் கண்டெடுத்ததாக கூறி மருத்துவமனையில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச்\nயூரோ கோப்பை கால்பந்து: குரோஷியா அணியை வீழ்த்திய இங்கிலாந்து\nஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவு\nநீதிபதி சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை\nடோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியது ஏன்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/former-election-commisioner-mr-tnseshan-no-mor/", "date_download": "2021-07-29T18:20:34Z", "digest": "sha1:U6UBPK2PAM7IYIMVBWTGFRJOXIQEPMVE", "length": 13486, "nlines": 203, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எலெக்‌ஷன் கமிஷனுக்கு தனி பவர் இருப்பதை நிரூபித்த டி.என்.சேஷன் காலமானார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஎலெக்‌ஷன் கமிஷனுக்கு தனி பவர் இருப்பதை நிரூபித்த டி.என்.சேஷன் காலமானார்\nஎலெக்‌ஷன் கமிஷனுக்கு தனி பவர் இருப்பதை நிரூபித்த டி.என்.சேஷன் காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இன்று இரவு சென்னை யில் காலமானார். அவருக்கு வயது 87. 1990 முதல் 1996-வரையிலும் இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர். இவருடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் முதல்முதலாக வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 1996ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிவரை பொறுப்பு வகித்தார். ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கமிஷனில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதற்காக அவரை பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் ‘பவர்’ என்ன எப்படி பட்டது என்று சாதாரண பொதுமக்களுக்கும் தெரியவந்தது. அந்த அளவுக்கு தேர்தல் ஆணைய நடவடிக்கையை வெளிப்படையாக்கினார்.\nஇவரது தந்தையின் பெயர் டி.எஸ். நாராயணய்யர். தாயார் சீதாலட்சுமி. சென்னை தாம்பரம் கிருத்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஹானர்ஸ்) அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (பொது நிர்வாகம்), ஐ.பி.எஸ் (1953),ஐ.ஏ.எஸ்.(1954) முடித்தார். தமிழகத்தில் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை கலெக்டர் , போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவருக்கு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ-வில் தங்கத் ���மிழ் மகன் விருது\nNext சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/12/08004450/Turned-into-Shivalinga-pattinathar.vpf", "date_download": "2021-07-29T19:18:43Z", "digest": "sha1:FMZO5FSXXGWUZ3CABCGQOJBT4XWAATT7", "length": 20245, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Turned into Shivalinga pattinathar || சிவலிங்கமாக மாறிய பட்டினத்தார்", "raw_content": "Sections செய்திகள் இந்தியா vs இலங்கை 2 வது - T20 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தியா vs இலங்கை 2 வது - T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியா vs இலங்கை 2 வது - T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகோடி கோடியாக பணம் சேர்த்து, மாடி மேல் மாடி கட்டினாலும், இறுதியில் காதற்ற ஊசி கூட உடன் வராது என்பதை உலகுக்கு உணர்த்தியவர், பட்டினத்தார்.\nஇவரைப் பற்றி நினைத்தாலே, இடுப்பு துணியோடு, கரும்பை கையில் பிடித்திருக்கும் சித்தர் பெருமானின் உருவம் நம் மனக் கண்ணில் வந்துபோகும்.\nகாவிரிப்பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த பகுதி. அங்கு வாழ்ந்த பெரும் வணிகரான சிவநேசர்-ஞானகலை தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியர் திருவெண்காடு ஈசனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பதால், தங்கள் பிள்ளைக்கு ‘சுவேதனப் பெருமான்’ என்று பெயரிட்டனர். ‘திருவெண்காடார்’ என்றும் அழைத்தனர்.\nபிறந்தது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர் திருவெண்காடார். உரிய பருவத்தில் சிவகலை என்ற பெண்ணை திருமணம் செய்தார். முன்னதாக அவரது சகோதரிக்கும் திருமணம் முடிந்திருந்தது. திருவெண்காடார் - சிவகலை தம்பதிக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் திருவிடைமருதூர் சென்று ஈசனை வழிபட்டு விரதம் இருந்து வந்தனர்.\nதிருவிடைமருதூரில் சிவசருமன்- சுசீலை தம்பதியர் வறுமையில் இருந்து வந்தனர். சிவசருமன் கனவில் தோன்றிய ஈசன், தான் கோவில் நதிக்கரையில் மருத மரத்தின் அடியில் குழந்தையாக இருப்பதாகவும், அதை எடுத்துச் சென்று, காவிரிப்பூம்பட்டினத்தின் பெரு வணிகரான திருவெண்காடாரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். மேலும் அவர் தரும் பொருளைப் பெற்று வறுமையில் இருந்து விடுபடும்படியும் அருளினார்.\nஈசன் சொன்னபடியே, குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடாரிடம் ஒப்படைத்தார் சிவசருமன். கைமாறாக அவர் கொடுத்த பொருளைப் பெற்றுக்கொண்டார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தை என்பதால் அதற்கு ‘மருதவாணன்’ என்று பெயரிட்டு திருவெண்காடார் தம்பதியர் வளர்த்து வந்தனர்.\nமருதவாணன் வளர்ந்ததும், தன்னுடைய வணிகத் தொழிலை தன் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தார், திருவெண்காடார். ஒரு முறை கப்பல் மூலமாக வெளிநாட�� சென்ற மருதவாணன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடார். ஆனால் மருதவாணனுக்கு பதிலாக ஒரு சிறு ஓலையும், காது இல்லாத ஊசியும்தான் வந்தது. அவர் சென்று வந்த கப்பலிலும் கூட எருவின் வரட்டியும், தவிடும்தான் நிரம்பி இருந்தது.\nஇதைக் கண்டு கோபம் கொண்ட திருவெண்காடார், மகன் கொடுத்த ஓலையில் இருந்த வாசகத்தைப் படித்தார். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் திருவெண்காடாருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதுநாள் வரை தன்னுடன் வராத செல்வத்தைத் தேடி அலைந்ததை நினைத்து வருந்தினார். உடனடியாக துறவியாக மாறிப்போனார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், அவரை அனைவரும் ‘பட்டினத்தார்’ என்று அழைத்தனர்.\nசொத்துக்களை துறந்து சிவாலயங்கள் தோறும் சென்று வந்தார், பட்டினத்தார். அப்படி சென்றபோதுதான் பத்திரகிரியார் என்னும் அரசனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் பட்டினத்தாருக்கு முன்பாகவே, பத்திரகிரியாருக்கு முக்தியை அருளினார், சிவபெருமான். இதனால் தனக்கும் முக்தி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண் டினார், பட்டினத்தார். ஆனால் ஈசனோ, அவரது கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, “இந்தக் கரும்பின் நுனி எந்த ஆலயத்தில் இனிப்பாக இருக்கிறதோ, அங்கு உனக்கு முக்தியைத் தருகிறேன்” என்று கூறிவிட்டார்.\nஇதையடுத்து கையில் கரும்போடு பல ஆலயங்கள் சுற்றி வந்த பட்டினத்தார், இறுதியில் திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்தபோது அவரது கையில் இருந்த கரும்பின் நுனிப்பகுதி இனிப்பு சுவையை கொடுத்தது. இதையடுத்து தன் அடியார்களிடம் தன்னை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து மூடிவிடும்படி பட்டினத்தார் உத்தரவிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். உள்ளே சென்ற பட்டினத்தார், சிவலிங்கமாக மாறியிருந்தார். ஈசன் அவருக்கு முக்தியை அருளினார்.\nமுக்தி அடைந்த பட்டினத்தாரின் திருக்கோவில், திருவொற்றியூரில் வங்கக்கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. கோபுரங்கள் எதுவும் இன்றி தனிக்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டினத்தார், சிவலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். இந்த லிங்கத்திற்கு, அவரது குரு பூஜை தினத்தில் எண்ணெய், கரும்புச்சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பட்டினத்தாரை வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.\nஈசனின் அருளால் துறவியாக மாறிய பட்டினத்தார், ஆரம்ப காலங்களில் தனது சொந்த ஊரிலேயே இருந்து வந்தார். ஆனால் சொத்துக்களின் மீது பற்று இல்லாமல் இருந்தார். அதனால் அந்த சொத்துக்களை அவரது சகோதரியும் அனுபவித்து வந்தார். தன் சகோதரன் மீண்டும் மனம் மாறி வந்துவிட்டால், சொத்துக்கள் பறிபோய் விடுமே என்று அச்சப்பட்ட பட்டினத்தாரின் சகோதரி, அவருக்கு அப்பத்தில் விஷத்தை தடவிக் கொடுத்தார். அனைத்தையும் அறியும் சக்தியைப் பெற்றிருந்த பட்டினத்தார், அந்த அப்பத்தை வாங்கி வீட்டின் கூரையில் சொருகி வைத்து விட்டு, “தன் வினை தன்னைச் சுடும். ஓட்டு அப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மறுநொடியே அந்த வீடு பற்றி எரிந்தது. இதனால் அவரது சக்தியை அனைவரும் அறிந்து கொண்டனர்.\nஅதே போல் தன் தாயிடம், “அம்மா.. நீங்கள் இறந்ததும் உங்களுடைய இறுதிச்சடங்கை செய்ய கண்டிப்பாக வருவேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார், பட்டினத்தார். அதன்படி தாய் இறந்த செய்தி கேட்டதும், அங்கு விரைந்துசென்றார், பட்டினத்தார். அவர் வருவதற்குள் இறுதிச்சடங்கை முடித்துவிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் அனைவரும் சிதையை மூட்டும் வேலையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டனர். கொள்ளி வைக்கப்போகும் தருணத்தில் அங்கு வந்து விட்ட பட்டினத்தார், சிதை மூட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு, பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்க வைத்து தீ மூட்டினார். அவரது சக்தியின் காரணமாக அந்த பச்சை வாழை மட்டைகள் மளமளவென்று எரிந்தன. ஊராரும் உறவினர்களும் வாயடைத்து போய் நின்றனர். ஆனால் அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார், பட்டினத்தார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் ம���ழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. மலை வடிவில் சூரபத்மன்\n3. இந்த வார சிறப்பு\n4. எங்கும் மலரட்டும் மனிதநேயம்\n5. மன்னிப்பு பெறாதவர் எவர்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியா vs இலங்கை 2 வது - T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/04/01013541/Why-continue-to-play-at-40-Interview-with-Harbhajan.vpf", "date_download": "2021-07-29T19:05:11Z", "digest": "sha1:RVBCHP7AMYNUUN7EEXI7YLCUE2YTYVIQ", "length": 16201, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why continue to play at 40? Interview with Harbhajan Singh || 40 வயதிலும் தொடர்ந்து விளையாடுவது ஏன்? ஹர்பஜன்சிங் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n40 வயதிலும் தொடர்ந்து விளையாடுவது ஏன் ஹர்பஜன்சிங் பேட்டி + \"||\" + Why continue to play at 40\n40 வயதிலும் தொடர்ந்து விளையாடுவது ஏன்\nஇந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.\nஇந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரை ஏலத்தில் ரூ.2 கோடிக்கு அந்த அணி வாங்கியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 1998-ம் ஆண்டு அறிமுகமாகி இன்னும் களத்தில் வலம் வரும் ஹர்பஜன்சிங் ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்டுகள் (160 ஆட்டம்) வீழ்த்திய அனுபவசாலி ஆவார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஹர்பஜன்சிங் ஏன் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நான் விளையாட விரும்புகிறேன். அதனால் தான் விளையாடுகிறேன். யாருக்காகவும் நான் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. நன்றாக விளையாட வேண்டும், களத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். கிரிக்கெட் விளையாடுவது தான் இன்னும் எனக்கு மனநிறைவை தருகிறது.\nநான் 20 வயது வீரர் கிடையாது. அதனால் முன்பு போல் பயிற்சியில் ஈடுபட முடியாது. ஆனாலும் ஒரு 40 வயது வீரராக நான் உடல்தகுதியுடன் இருப்பதை அறிவேன். இந்த லெவ���ில் சாதிப்பதற்கு என்ன தேவையோ அதை நிச்சயம் செய்வேன்.\nகடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியது ஏன் என்று கேட்கிறீர்கள். அப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் குடும்பத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டேன். அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி முடித்து தாயகம் திரும்பியதும் கடினமான தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதனால் தான் விலக முடிவு செய்தேன். ஆனால் இந்த முறை ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் நடக்கிறது. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சூழலில் வாழ பழகி விட்டோம். கொரோனா தடுப்பூசியும் வந்து விட்டது. அது மட்டுமின்றி எனது மனைவி கீதாவும் இந்த முறை கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறினார்.\nஒவ்வொரு சீசன் முடிந்ததும் தொடர்ந்து விளையாட முடியுமா முடியாதா என்று சுயபரிசோதனை செய்து அதற்கு ஏற்ப முடிவு செய்வேன். தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக உணர்ந்தால் அடுத்த ஆண்டும் களத்தில் என்னை பார்க்கலாம்.\n2019-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு முதல்முறையாக சவாலான கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் ஹர்பஜன்சிங் தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\n1. தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி\nதி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி.\n2. 'டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம்' கே.எஸ்.அழகிரி பேட்டி\nடாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு காங்கிரஸ் கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.\n3. ஏ.டி.எம். கொள்ளை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி\nதமிழகத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.\n4. டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா தி.மு.க.வுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி\nடெல்லி செல்லும்போது கொரோனா தடுப்பூசியை நிறைவாக வழங்குகிறார்கள் என்று கூறும் நிலையில் தமிழ��ம் திரும்பியவுடன் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என கூறுவதா என்று தி.மு.க.வுக்கு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.\n5. கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி\nகோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சியை சாய்த்தது திண்டுக்கல்\n3. இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் - இந்திய அணி முதல் பேட்டிங்\n4. 2-வது டி-20 கிரிக்கெட் - இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு\n5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/04/23035430/Fear-of-corona-spread-players-should-be-careful-when.vpf", "date_download": "2021-07-29T18:46:24Z", "digest": "sha1:Z27CAJSXPGOBKR6LT53D54GPB4FEXSBQ", "length": 12797, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fear of corona spread: players should be careful when traveling abroad; Indian Olympic Association Consultation || கொரோனா பரவல் அச்சம்: வீரர்கள் வெளிநாட்டு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்; இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகொரோனா பரவல் அச்சம்: வீரர்கள் வெளிநாட்டு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்; இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை + \"||\" + Fear of corona spread: players should be careful when traveling abroad; Indian Olympic Association Consultation\nகொரோனா பரவல் அச்சம்: வீரர்கள் வ���ளிநாட்டு பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்; இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோசனை\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி தொடங்குகிறது.\nஇந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் வெளிநாடு சென்று பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், ‘கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பயிற்சி முகாமில் உள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்லும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் தங்கள் பயணத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பயணங்களில் கவனமாக செயல்பட வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். செல்லும் இடங்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும். இதேபோல் வெளிநாடு செல்லும் முன்பு அந்த நாட்டின் கொரோனா தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி திட்டம் வகுத்து செயல்படுவது அவசியமானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n1. சீனாவில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு; புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதி\nசீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.\n2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.\n3. ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது\nஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,814 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்; புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி\nசீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.\n5. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...\n2. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வியப்பூட்டிய குட்டிநாடு\n3. டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன் வீரர் மோமோட்டா வெளியேற்றம்\n4. ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி\n5. இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர் மரணம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113223", "date_download": "2021-07-29T18:11:52Z", "digest": "sha1:D7MYEXSBCG2EPRZ5FMHNWP4EVGKFT36P", "length": 9751, "nlines": 74, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் முழுமையாக மு டக்கப்பட்டுள்ள பகுதி! ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது வெளியாகிய அறிவிப்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் முழுமையாக மு டக்கப்பட்டுள்ள பகுதி ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது வெளியாகிய அறிவிப்பு\nவவுனியாவில் முழுமையாக மு டக்கப்பட்டுள்ள பகுதி ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது வெளியாகிய அறிவிப்பு\nவவுனியாவில் முழுமையாக மு டக்கப்பட்டுள்ள பகுதி ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது வெளியாகிய அறிவிப்பு\nவவுனியாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.\nவெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொ ரோனோ தொ ற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.\nஇதனை அடுத்து வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nவவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொ ரொனோ தொ ற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது இருப்பிடம் அமைந்துள்ள மகாகச்சகொடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வவுனியாவில் நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பாக நாம் கலந்துரையாடியிருக்கிறோம்.\nஇது தொடர்பாக சுகாதார அமைச்சிடம் நாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். அங்கிருந்து எமக்கு முடிவுகள் கிடைக்க பெறும் பட்சத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.\nவராரு விடியல் தர போறாரு வெளியான தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ஆட்சியமைக்கபோறவர் யார்\nநாட்டில் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nநீங்கள் கொள்வனவு செய்த தொலைபேசி தி.ருடப்பட்டதா\nஇணையம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியின�� மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/guru-peyarchi/2019-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2021-07-29T17:41:19Z", "digest": "sha1:A3XZ6E2OSQZK52E5W2TZWAGMRSDPRCEE", "length": 33446, "nlines": 299, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2019 குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2019 குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nகுரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2019\n2019 குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nநிகழும் மங்களகரமான விகாரி வருடம் தமிழ் மாதம்\nஐப்பசி மாதம் 18ம்நாள் பின்னிரவு ,ஆங்கில மாதம் 5/11/ 2019 அதிகாலை 5.17க்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.\nஇங்கு குரு பெயர்ச்சிக்கான பொதுப் பலனை மட்டும் பார்ப்போம். தனிப்பட்ட ராசிகளுக்கு அல்ல.\nகுரு தற்போது பெயர்ச்சியாகும் இடம் மிக மிக நல்ல இடம். எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்.\nகால புருஷனுக்கு ஒன்பதாமிடமாகிய பாக்கியஸ்தானத்தில் குரு தன்னுடைய ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடாகிய தனுசில் சஞ்சரிக்க உள்ளதால் உலக அளவில் நாம் மிக நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.\nதற்போது கோட்சாரத்தில் தனுசு ராசியில் இருக்கும் சனி பகவானும், கேது பகவானும் குருவின் வரவால் புனிதம் அடைகிறார்கள்.\nஇதுவரை நாட்டில் நடைபெறும் மதமாற்றம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அன்னிய மதங்களின் திணிப்புகள் தடுத்து நிறுத்தப்படும்.\nஅத்திவரதரை பார்க்க அலைகடலென திரளும் மக்கள் போல் உலகமெங்கும் அவரவர் சொந்த மதங்களில் ஈர்ப்பு ஏற்படும்.\nகால புருஷனுக்கு முதல் இடமாகிய மேஷத்தையும், மிதுனத்தையும், சிம்மத்தையும் குரு பார்ப்பதால் ஆளும் அரசாங்கம், நிர்வாகத்தைத் திறம்பட செய்ய முடியும்.\nஒரு ஜாதகத்தில் தலைமைப் பதவியைக் குறிக்கும் சிம்மத்தையும், அதிகாரத்தைக் குறிக்கும் மேசத்தையும், நிர்வாகம் மற்றும் புத்திசாலித்தனத்தை குறிக்கக்கூடிய மிதுனத்தையும் குரு பார்ப்பதால் இதுநாள் வரை மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தற்போது நடைபெறும் அரசாங்கம் திறம்பட நிர்வாகத்தை மேற்கொள���ளும்.\nகடந்தாண்டு ஏற்பட்டது போன்ற ஐயப்பன் கோயிலில் பெண்களும் செல்லலாம் போன்ற போராட்டங்கள் முறியடிக்கப்படும்.\nபுதிய கோயில்களோ அல்லது மிகப் பெரிய சிலை நிறுவுவதற்கான அனுமதி கிடைக்கப் பெறும்.\nஆன்மீக பயணங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.\nதிருக்கைலாயம் போன்ற ஆன்மீக யாத்திரை செல்ல நினைப்பவர்கள் நிம்மதியாக, முழுமையாக சென்று வர முடியும்.\nஜனவரி மாதத்திற்கு பிறகு சனிபகவான் தனுசுலிருந்து மகரத்திற்கு மாறுவதால் மேற்சொன்ன பலன்கள் 2020 ஆண்டிலிருந்து முழுமையாக பொருந்தும்.\nதனுசில் மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்கள் உள்ளன.\nகுறிப்பாக கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது மிகப்பெரிய அளவில் ஆன்மீக அலை எழும்.\nநாத்திக கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கடவுள் இல்லை என சொல்லும் சில நபர்கள் மறுபடியும் உண்மை உணர்ந்து ஆன்மீகத்திற்கு திரும்புவர்.\nகுரு 3மிடமான முயற்சி ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் பெருகும்.\nதர்மத்திற்கு மாறாக நடப்பவர்கள், தானாக திருந்தி, மனம் மாறி தூய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.\nகுரு தன காரகன் என்பதால் அவர் தனுசில் ஆட்சி பெற்று இருப்பதால் எல்லா தொழில்களிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nகுறிப்பாக தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிற்சாலைகள் மறுபடியும் பழைய நிலைக்கு செயல்படத் தொடங்கும் பணப்புழக்கம் மக்களிடையே அதிகரிக்கும்.\nஅதுபோல் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யத்தை எதிர்பார்க்கலாம்.\nஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து செயற்கையாக குழந்தை பெற நினைப்பவர்களுக்கு இக்காலம் நிச்சயமாக நல்ல சந்ததியை ஏற்படுத்திக் கொடுக்கும்.\nகுரு ஆண் கிரகம் என்பதால் இரண்டாவது குழந்தை பெற நினைப்பவர்களுக்கு ஓரளவு ஆண் குழந்தைக்கும் சாத்தியம் உண்டு.\nபுதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் 2020 வருடத்தில் எதிர்பார்க்கலாம். (புத்திர தோஷம் இல்லாமல் இருந்தால்)\nமேற்சொன்ன பலன்கள் அனைத்தும் குரு தனுசு ராசியில் இருக்கும் போது உலக மற்றும் இந்திய அளவில் நிச்சயமாக நடைபெறும்.\n2019 ஆம் ஆண்டு நவ கிரகங்களில் முழு சுப க��ரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஐப்பசி 18 தேதி பின்னிரவு, நவம்பர் மாதம் 5ம்தேதி அதிகாலை 5 .17 மணிக்கு திருக்கணிதப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nபஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என இரு பஞ்சாங்கங்கள் உண்டு. இதை ஓரளவு அனைவரும் அறிவர்.\nஇந்த குருபெயர்ச்சி திருக்கணிதப்படி கணிக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலனுக்கு செல்லும் முன், சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொண்டு பலனை படிக்க ஆரம்பியுங்கள்.\nமுதலில் கோட்சாரம் என்பது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை நமக்கு நன்மையோ அல்லது தீமையோ தரக்கூடிய கிரகம் ஒரு ராசியில் இருப்பது ஆகும்.\nஇதில் ஆண்டு கோள் என குறிப்பிடப்படும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சொல்ல சராசரியாக ஓராண்டு எடுத்துக் கொள்வார்.\nஇந்தக் காலகட்டங்களில் அந்த குறிப்பிட்ட ராசியினருக்கு நன்மையோ அல்லது தீமையோ ஓரளவு நடக்கும்.\nஇங்கு அதைவிட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களின் சுய ஜாதக அமைப்பே நன்மை ,தீமைகளை முழுமையாக வழங்கும்.\nஅதாவது ஒரு ஜாதகத்தில் திசா 50 சதவீத பலனையும் புத்தி 20% பலனையும் அந்தரம் 5% பலனையும் மீதமுள்ள 25 சதவீதத்தில் சனி ,குரு, ராகு கேது போன்ற மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதில் திசையை மீறி புத்தியோ, புத்தியை மீறி அந்தரங்கமா, பெரிய பலன் கொடுக்காது.\nஇதில் சிலர் கோட்சாரத்தில் சனி, குரு நல்ல இடங்களில் வந்திருந்தாலும் முன்னேற்றம் ஒன்றும் தெரியவில்லை என கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஏழரை சனி, அஷ்டமசனி போன்ற கோட்சார காலகட்டங்கள் நடந்தால் ஜாதகத்தில் நல்ல தசாபுக்திகள் நடந்தால் கூட 50 சதவீத பலனை முடக்கிவிடும்.\nசமீபத்தில் என்னுடைய Facebook பதிவில் கூட சனியின் ஆதிக்கமாகுருவின் ஆதிக்கமா என்ற கட்டுரை எழுதி இருந்தேன்.\nஅதில் சனியின் பலனுக்கு முன், குருவின் பலன் பெரிதாக எடுபடாது.\nஇதுதவிர பெயர்ச்சியாகும் அந்த ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பெயர்ச்சி காலத்தில் அஸ்தமனம், வக்ரம், அதிசாரம் போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.\nஇதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், நமது சுய ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் நடைமுறையில் இருக்கும் போது பலன் இரட்டிப்பாய் அமையும்.\nபர���த்தி சேலையாக காய்ப்பதற்கு சமம்.\nஅதே நேரத்தில் நமது ஜாதகத்தில் தசா புத்திகள் சரியில்லாத நிலையில், ஏழரைச் சனியும், அட்டமச் சனியும் நடைமுறையில் இருக்கும் போது குரு பெயர்ச்சி நல்ல நிலையில் இருந்தால் பாலைவனத்தில் வெறும் காலுடன் நடந்தவனுக்கு செருப்பு கிடைத்தது போன்ற அனுபவம் மட்டுமே ஏற்படும்.\nஆதலால் உங்கள் சுய ஜாதகமே உங்களுக்கு முழுமையாக பேசும்.\nசிலர் குரு பெயர்ச்சி இராசிக்கா லக்னத்திற்கா\nராசிக்கு மட்டுமே கோட்சார பலன். லக்னத்திற்கு அல்ல.\nபொதுவாக குரு பகவான் ராசிக்கு 2, 5 ,7,9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிக நன்மையை கொடுக்கும்.\nகுருவின் பார்வை சிறப்பு என்பதால் குரு பார்க்கும் இடங்கள் சிறப்பு பெறும்.\nகுரு தான் இருக்கும் வீட்டிலிருந்து 5, 7, 9 ஆம் இடங்களை பார்வை செய்யும்.\nமேலே கூறிய விஷயங்கள் ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.\nஇனி தனிப்பட்ட ராசியின் பலனை தொடர்ந்து படியுங்கள்.\nகுரு தற்போது கோட்சாரத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு 5/11/19ல் ஐப்பசி 18/19 அன்று அதிகாலை 5.17க்கு மாற்றம் அடைகிறார்.\nகுரு தற்போது பெயர்ச்சியாகும் இடம் மிக மிக நல்ல இடம். எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்.\nகால புருஷனுக்கு ஒன்பதாமிடமாகிய பாக்கியஸ்தானத்தில் குரு தன்னுடைய ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடு ஆகிய தனுசில் சஞ்சரிக்க உள்ளதால் மிக நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.\nகுரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் 2019 by Ramajeyam Marimuthu\nஜோதிடர் ஸ்ரீ ராமஜெயம் மாரிமுத்து\nஜோதிடத்தில் இயற்கையான எளிய பரிகாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சி 12 ராசிகளுக்குமான பொது பலன்\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மிதுன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 ரிஷப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nமீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகும்ப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமகர ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nதனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nவிருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to…\nதுலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nசிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nகடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமேச ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021\nமீன ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nமகர ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-4th-may-2019/", "date_download": "2021-07-29T18:04:57Z", "digest": "sha1:IAAYHWJJG4EIZQGHAUBLIAMETZD5JT6X", "length": 9136, "nlines": 149, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 4th May 2019", "raw_content": "\n1. சமீபத்தில், பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள 100 உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர் \nபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள 100 உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம் 45வது இடத்தை பிடித்துள்ளார்.\nகுறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததால் இவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2. “மிஸ் சூப்பர் குலோப் இந்தியா-2019” அழகிப் போட்டியில் வென்றவர்\nகேரளாவில் நடைபெற்ற “மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019” அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வென்றதன் மூலம் துபாயில் நடைபெறும் “மிஸ் சூப்பர் குளோப் வோர்ல்ட் அழகிப் போட்டியில்” இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.\n3. சமீபத்தில், “ஸ்ரீ வேதாந்த தேசிகரின்” எத்தனையாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது\nஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750 வது பிறந்த நாள் நினைவாக (750th Birth Anniversary of Sri Vedanta Desika) அஞ்சல் தலையை இந்திய அரசு சார்பில் துணைகுடியரசு தலைவர்\nஎம். வெங்கையா நாயுடு மே-2 அன்று வெளியிட்டார்.\nஸ்ரீ வேதாந்த தேசிகர் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதி பரப்பியவர் என்பது குறிப்பிடத��தக்கது.\n4. சமீபத்தில், இந்திய கடற்படையில் இருந்து ஒய்வு பெறும் போர்க்கப்பல்\nஇந்திய கப்பற்படையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய “ஐ.என்.எஸ் ரஞ்சித் (INS Ranjit)” போர்க்கப்பல் மே 6 உடன் ஓய்வு பெறுகிறது.\n5. “சௌரவ் கோஷால்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nமலேசியாவின் கொலாலம்பூர் நகரில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பயன்சிப் போட்டிகளின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் “சௌரவ் கோஷால்” (Saurav Ghosal) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமேலும், பெண்கள் பிரிவில் தமிழகத்தின் “ஜோஷ்னா சின்னப்பா” (Joshna Chinappa) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்\n6. சர்வதேச தீயணைப்பாளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/10/dharsika.html", "date_download": "2021-07-29T18:54:48Z", "digest": "sha1:JZDRFUUNFZ5MYFEFMG2KUHLXEEYBRNAT", "length": 7883, "nlines": 47, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவிஸ் அமைச்சரிடம் தமது கவலையை தெரிவிக்கப்போவதாக சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார் , | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவிஸ் அமைச்சரிடம் தமது கவலையை தெரிவிக்கப்போவதாக சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார் ,\nசுவிஸ் அமைச்சரிடம் தமது கவலையை தெரிவிக்கப்போவதாக சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார் ,\nதடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதை நல்லாட்சியிலும் தொடர்வதாக சோசலிச ஜனநாயக கட்சி உயர்நிலை உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் கவலை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு கடந்த (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகா அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை மீள் அனுப்பு ஒப்பத்தத்தில் கொழும்பில் இலங்கை அரசுடன் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் நிலைமை தற்போது மாற்றமடைந்து ஜனநாயகம் ஏற்பட்டுள்ளபோதும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்படவில்லை அங்கு தொடர்ந்து கைதுகள் அச்சுறுத்தல் இடம்பெறுகின்றது ,
மேலும், வடக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதோடு அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டிய சுவிட்சலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை திருப்பி அனுப்புவது அவர்களுக்கு பாதுகாப்புஅற்ற நிலையை உருவாக்கும் என்பதுடன் மனித உரிமையை மதிக்கும் நாடு இவ் விவகாரங்களில் அதி உச்ச கவனம் எடுக்க வேண்டும் என அவர் சுட்டுகாட்டியுள்ளார் ,
அரசியல் தஞ்சக்கோரிக்கை நிகரிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது ,\nஇந்த உடன்படிக்கை ஊடாக சுவிஸ்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியை இது தொடர்பாக நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகாவிடம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமது கோரிக்கையை முன்வைக்கபோவதாகும் புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவுக்குரல் எழுப்ப முன்வரவேண்டும் எனவும் தர்சிகா குறிப்பிட்டுள்ளார் ,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourstory.com/tamil/retired-govt-officer-cattle-farming-earning-crores-goat-farming/amp", "date_download": "2021-07-29T19:40:03Z", "digest": "sha1:6E5VSQLB7LJNSVIBZ7WKO6COYVP5F2MY", "length": 17414, "nlines": 93, "source_domain": "yourstory.com", "title": "ஆடு வளர்ப்பில் ரூ.1 கோடி வருமானம்: அசத்தும் ஓய்வு பெற்ற அதிகாரி!", "raw_content": "\nஆடு வளர்ப்பில் ரூ.1 கோடி வருமானம்: அசத்தும் ஓய்வு பெற்ற அதிகாரி\nவிவசாயிகள் விவசாயம் மட்டுமன்றி, விவசாயம் சார்ந்த துணை தொழில்களான ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், விவசாயத்தால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டிக் கொள்ளவும் முடியும்.\nவிவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால், அந்த விவசாயத்தின் முதுகெலும்பு பருவமழை. இது அடிக்கடி பொய்த்து விடுவதால், கடன் சுமை விவசாயிகளின் தலையில் ஏறி அவர்களைத் தடுமாறச் செய்கிறது. எனவே, விவசாயிகள் விவசாயம் மட்டுமன்றி, விவசாயம் சார்ந்த துணை தொழில்களான ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு, விவசாயத்தால் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டிக் கொள்ளவும் முடியும் என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கம்மாளம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா.\nவணிக வரித்துறையில் இணை ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுப்பையா, தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, இப்பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் மற்றும் ஆடு, கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,\n“நான் கடந்த 6 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பதிலேயே அதிக வருமானம் ஈட்டும் தொழில் என்றால் அது ஆடு வளர்ப்புதான்,” என்கிறார்.\nசெம்மறியாட்டு பண்ணை அருகில் சுப்பையா\nபட உதவி: நியூஸ் 18\nஇவர் தனது நிலத்தில் ஆடு, கோழி வளர்ப்பு, மீன் பண்ணை போன்றவற்றை செய்து வந்தாலும், ஆடு வளர்ப்பில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை வருமானம் பார்க்கலாம் என்கிறார்.\nஆடு வளர்ப்பு குறித்தும், அதில் வருமானம் பெறும் முறை குறித்தும் அவர் மேலும் கூறியது, ஆடுகளில் 2 வகைகள் உள்ளன. இதில் செம்மறியாடு வகை ஆண்டுக்கு 1 முறை, 1 குட்டி மட்டுமே ஈனும். ஆனால் வேகமாக வளரும், விரைவில் அதிக எடை உடையதாக மாறி விடும்.\nவெள்ளாடுகள் ஆண்டுக்கு 2 முறை, ஓவ்வொரு ஆடும் 2 குட்டிகளை ஈனும். இதில் முதலில் ஈன்ற குட்டி அடுத்த 6 மாதங்களில் கருத்தரித்து குட்டி ஈனும். இவ்வாறு நாம் குறைந்தபட்சம் கணக்கிட்டால் 1 வெள்ளாட்டின் மூலம் நமக்கு ஆண்டுக்கு 6 குட்டிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.\nநான் இங்கு எனது பண்ணையில் 500 ஆடுகளை வளர்த்து வருகிறேன். அப்படியென்றால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3000 ஆடுகள் வரை எனக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆடு சராசரியாக 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். ஆடுகளை நான் எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்வதில்லை. எடையின் அடிப்படையில் விற்பனை செய்கிறேன்.\nகிலோ ரூ.250 என விலை நிர்ணயித்துள்ளேன். இதனால் ஓரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனையாகிறது. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாக ஆடொன்றுக்கு ரூ.4 ஆயிரம் என விற்பனை செய்தால்கூட ஆண்டுக்கு ரூ. 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை சம்பாதிக்கலாம்,” என்கிறார்.\nஇதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு என அனைத்தயும் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூ.75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக சம்பாதிக்க முடியும் என்கிறார்.\nமுந்திக்கொண்டு முன்னேற உதவும் முயல் வளர்ப்பு: ஆரம்ப முதலீடு ரூ.1 லட்சம், மாத லாபம் ரூ.1.50 லட்ச...\nஆனால், இதற்கு குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலமாவது வேண்டும். மேலும், தரமான ஆட்டுக்குட்டிகளை வாங்கி, முறையாகப் பராமரிக்கவேண்டும். அப்போதுதான் இத்தொழிலில் எண்ணிய லாபத்தை ஈட்ட முடியும்.\nஆடுகளுக்குகென கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கடலை உமி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துப் பொருள்களை வாங்கி, இவற்றை அதற்கென உள்ள இயந்திரத்தில் அரைத்து ஆடுகளுக்கு வழங்குகிறார். மேலும், தனது நிலத்தில் ஆடுகளுக்காக மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி, அதில் சிறப்பான, தரமான வகையிலான புல் ரகங்களை வளர்த்து வருகிறார்.\nஇவற்றை வாரத்தின் 7 நாள்களுக்கேற்றவாறு பிரித்து ஆடுகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு பகுதியில் மேய விடுகிறார். அவர் இதுகுறித்து கூறும்போது,\n“கருத்தறித்த ஆடுகளை, மற்ற ஆடுகளில் இருந்து தனியாக பிரித்துவிடுவோம். அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவோம். இதேபோல, குட்டி ஈன்ற ஆடுகளையும், அதன் குட்டிகளையும் தனித்தனியாக பிரித்து வைத்து பராமரித்து வருவோம். முறையான கால இடைவெளியில் அவற்றுக்கு தடுப்பூசி போன்றவை அளிப்பதால் எங்கள் பண்ணையில் உள்ள ஆடுகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் உள்ளன.”\nஆடுகள் சுகாதாரமான முறையில் வாழ, அவற்றின் கூண்டுகளை தரையில் இருந்து 6 அடி உயரத்தில் இரும்புச் சட்டங்கள் அமைத்து, அதில் யூக்ளிப்டஸ் எனும் மலைப் பகுதிகளில் வளரும் தைல மரங்களைக் கொண்டு, மரச்சட்டங்களை தரைத்தளமாக அரை அங்குல இடைவெளியில் அமைத்துள்ளோம். இதன் மூலம் ஆடுகளின் புழுக்கை போன்ற கழிவுகள் கீழே விழுந்துவிடும். அவற்றை சேகரித்து உரமாக பயன்படுத்தலாம். ஆடுகளும் நல்ல காற்றோட்டமான, சுகாதாரமான சூழலில் வசிக்க இயலுகிறது என்றார்.\nதொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி: இந்தியா முழுதும் விற்பனை செய்ய...\nஆடு வளர்ப்புத் தவிர, கோழி வளர்ப்பின் மூலமும் ஆண்டுக்கு 6, 7 லட்சங்களை சம்பாரித்து வரும் இவர், ஆடு வளர்ப்பே நல்ல லாபம் தரும் தனது பிரதான தொழில் என்கிறார். தனது நிலத்தில் குட்டைகளை அமைத்து, அதில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து விற்பனை செய்து, அதன் மூலமும் வாரந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தனது நிலத்தின் ஓர் பகுதியில் நெல், உளுந்து, துவரை போன்றவற்றையும் பயிர் செய்து வருகிறார்.\nஇவ்வாறு விவசாயிகள் விவசாயத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தங்களிடம் உள்ள நிலம் மற்றும் மூலதனத்தைப் பொறுத்து, ஆடு, கோழி வளர்ப்பு போன்ற தொழில்களிலும் ஈடுடவேண்டும் என மற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் இவர், வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை ஆடு வளர்ப்பது குறித்து இலவச வகுப்புகளும் நடத்துகிறார்.\nமுற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இவ்வகுப்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து மற்றவர்களையும் இத்தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கிறார்.\nவிவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால், 5 ஏக்கர் நல்ல நீர் வசதியுள்ள நிலம் மட்டும் இருந்தால் போதும், விவசாயி, யாரையும் எதிர்பார்த்து வாழத் தேவையில்லை, தற்சார்புடன் வாழலாம் எனகிறார்.\nஅரசு அதிகாரியாக வாழ்நாள் முழுவதும் உழைத்துவிட்டு, ஓய்வு பெற்றபின்னும் ஓய்ந்திருக்கா���ல், விவசாயிகளின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தானும் உழைத்து, மற்றவர்களையும் உழைத்து உயரத் தூண்டும் சுப்பையா, வயதில் மூப்படைந்தாலும், எண்ணத்திலும், செயல்களிலும் இளைஞராகவே பரிணமிக்கிறார் என்றால் மிகையல்ல.\nஇலவசப் பயிற்சிக்கு தொடர்பு கொள்க: சுப்பையா - 9884301017\nகோழியும் கறுப்பு, கறியும் கறுப்பு: கல்லா கட்டும் ‘கடக்நாத்’ கோழி வளர்ப்பு தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2008/03/blog-post_04.html", "date_download": "2021-07-29T18:15:54Z", "digest": "sha1:NDEJYL4DLANQMBVJOH3QYQABT4BMVL43", "length": 12402, "nlines": 336, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா பதில்கள், வாரம் ஒரு பாசுரம்.", "raw_content": "\nசுஜாதா பதில்கள், வாரம் ஒரு பாசுரம்.\nஇந்த வாரம் குங்குமத்தில் சுஜாதா பதில்களில் இரண்டை இங்கே தந்திருக்கிறேன்.\nகே: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது \nகே: நீங்கள் யாருக்கு தொண்டன், யாருக்கு தலைவன் \nபதில்: என்னை வியக்கவைக்கும் புத்தகங்களை எழுதியவர்களுக்கெல்லாம் தொண்டன்; ஒரு எறும்புக்கு கூட தலைவனாக என்னால் இருக்க முடியாது.\nஇந்த வாரம் கல்கியில் வந்த வாரம் ஒரு பாசுரம்\nதேரழுந்தூர் காவிரிக் கரை யில் உள்ள ஊர். திருமங்கை யாழ்வார் இவ்வூரில் நின்றிருக் கும் பெருமானை ஏத்தி 45 அழகான பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்றை மாதிரி பார்க்கலாமா\nஇந்தப் பாடலில் கஜேந்திர மோட்சம் சொல்லப்பட்டிருக்கிறது.\nநிலத் திகழும் மலர்ச் சுடர்\nஎன் நிமலன் காண்மின் -\nமலைத் திகழ் சந்து, அகில், கனகம்,\nஅலைத்து வரும் பொன்னி வளம்\nஅணி அழுந்தூர் நின்று, உகந்த\n‘நல்ல இடத்தில் பிறந்து (குலத்தலைய) அலைகிற யானை, பொய்கையில் புகுந்த போது கொடிய (கோள்) முதலை அதனைப் பிடித்துக்கொள்ள, பயந்துபோய் (அனுங்கி) ‘நிலவைப்போல் ஒளிரும் சோதியே’ என்று கதற, அதன் கஷ்டத்தைத் தீர்த்தருளிய பா¢சுத்தமானவனை (நிமலன்) காணுங்கள். மலையிலிருந்து வரும் சந்தனமும் அகி லும் பொன்னும் மணியும் கொண்டு வந்து தள்ள மடைகள் எல்லாம் பாயும் காவிரியின் வளம் பெருகும் திருவழுந் தூரில் காட்சி தரும் பெரு மானே’ என்று கதற, அதன் கஷ்டத்தைத் தீர்த்தருளிய பா¢சுத்தமானவனை (நிமலன்) காணுங்கள். மலையிலிருந்து வரும் சந்தனமும் அகி லும் பொன்னும் மணியும் கொண்டு வந்து தள்ள மடைகள் எல்லாம் பாயும் காவிரியின் வளம் பெருகும் திருவழுந் தூரில் காட்சி தரும் பெரு மானே தேவர்களுக்கு அதி பதியே\nஆழ்வார் காலத்தில் காவிரி நதியில் சந்தனமும் அகிலும் பொன்னும் மணியும் பாய்ந்திருக்கின்றன. இப்போது குப்பை களுக்கும் தண்ணீர்ப் பாம்புகளுக்கும் பயந்து, குளிக்காமல் வருகிறோம். திவ்ய பிரபந்தத்தில், பொரிய திருமொழி ஏழாம் திருமொழி எட்டாம் பத்தில் உள்ள இந்\nதப் பாடல்களில், மகாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களையும் ஒவ்வொரு பாசுரமாகப் பாடியிருக்கிறார்.\nகுதிரை முக அயக்¡£வ அவதாரம், சிங்க முக நரசிம்மாவதாரம், கிருஷ்ணாவதாரம், வாமனாவதாரம், இராமாவதாரம். பன்றி யாய் மீன் ஆகி அ¡¢ ஆய், பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன்தன் எல்லா அவதாரங்களையும் பாடுகிறார். அற்புதமான பாசுரங்கள்\n( உடம்பு நல்ல இருக்கும் போதே திவ்விய தேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று திருமங்கை ஆழ்வார் சொல்லியிருக்கிறார் என்று ஒரு முறை என்னிடம் சுஜாதா சொல்லியிருக்கிறார் )\nஇலக்கிய சிந்தனை சார்பில் சுஜாதா இரங்கல் கூட்டம்\nசுஜாதா பற்றி குங்குமத்தில் வந்தவை\nவாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்\nசுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்\nசுஜாதா எழுதிய கடைசி பாசுரம்\nசுஜாதா – ஒரு சகாப்தம் கல்கி கட்டுரை\nசுஜாதாவிற்கு பதிலா - ஜே.எஸ்.ராகவன்\nஅபூர்வ மனிதர் சுஜாதா - பாவண்ணன்\nஎங்கே சுஜாதா குமுதம் கட்டுரை\nசுஜாதா பற்றி திரு.அப்துல் கலாம்\nசுஜாதா பதில்கள், வாரம் ஒரு பாசுரம்.\nசுஜாதா மறைவு குறித்து - மனுஷ்ய புத்திரன்\nசுஜாதா புகழ் அஞ்சலி கூட்டம் - படங்கள்/விடியோ\nநாலுவரிக் கடிதத்திலும் ஒரு நகைச்சுவை\nஅவரைப்போல் இனி ஒருவர் வரமாட்டார்\nசுஜாதா நினைவுகள் - அறிவிப்பு\nசுஜாதா - இறுதி அஞ்சலி\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Legal", "date_download": "2021-07-29T18:55:36Z", "digest": "sha1:AXGWZVUFCLR6VYZKTPULT7V243CKOMQ2", "length": 3293, "nlines": 96, "source_domain": "ta.termwiki.com", "title": "Legal glossaries and terms", "raw_content": "\nஇந்த plaintiff காரணங்களை சிவில் செயல் விரும்பலாம்.\nசட்டம், சாற்றுகிறார்கள் overt நடத்துதல், பேச்சு மற்றும் toward insurrection எதிராக ஆகிவந்த உத்தரவை இதன்மூலம் சட்ட அதிகாரம் மூலம் நிகர்நிலை உள்ளது என்று நிறுவன உள்ளது. சாற்றுகிறார்கள் அடிக்கடி ��டங்கும் ...\nபொது நல்ல இழப்பீடு இல்லாமல் முடிப்பீர்கள்: ஒரு வழக்கறிஞர் ப்ரோ bono பணி. [லத்தீன் pr bon (பொது), (பொது) நல்ல ஒதுக்கீடு: pr,- + bon, ablative, bonum, இந்த ...\nபாதுகாப்பு ஒரு பொருத்தமான நேரத்தில், இந்த குற்றத்தில் 9.30 விட வேறு ஒரு பகுதியை வழி வகுத்திருக்கின்றது இம்மருத்துவத்தில் மூலம் பல இஸ்லாமியர்கள் தங்கள் உடல் எதிர்ப்பையும் ஒரு வழி வகுத்திருக்கின்றது ...\nஒரு நபரின் மாணவியர்களின் சுதந்திரம் என்பது நேரடியாக கட்டுப்பாட்டில் மற்றும் குறைந்த காவலில். ...\nஒரு எழுதப்பட்ட கோரிக்கை நீதிமன்றம் அல்லது மற்ற அலுவலக உடல் வலைத்தளத்தால். ...\nஒரு agreed இழப்பீடு சேவைகள், தொழில் அல்லது semi-professional சேவைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producer.html", "date_download": "2021-07-29T20:05:22Z", "digest": "sha1:YXS4BQ2A3K3DPDIH44GE5Z74DA2LD3NT", "length": 11947, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Tsunami waves kills Gandhi film producer - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாந்தி படத்தை தயாரித்த ரிச்சர்ட் அட்டன்பரோ தாய்லாந்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் குடும்பத்துடன் பலியானார்.\nபிரிட்டிஷ் தயாரிப்பாளர்களில் அட்டன்பரோ புகழ் பெற்றவர். இவர் தயாரித்த காந்தி படம், பிரிட்டிஷ் படங்களிலேயே அதிகஆஸ்கார்களை வென்ற படம் என்ற பெருமையை படம் வெளியானபோது பெற்றது.\nஅத்தகைய சிறப்பு மிக்க அட்டன்பரோ கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் பலியானார். தாய்லாந்து நாட்டில் புகெட்என்ற சுற்றுலாத் தளத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.\nஅப்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அட்டன்பரோ, அவரது பேத்தி லூசி (14), அப்பா மைக்கேல், அத்தை ஜேன் ஹாலண்ட், மூத்தமகள் ஜேன் ஆகியோர் சுனாமி அலையில் சிக்குண்டு பலியாகினர்.\nலூசியின் சகோதரி ஆலிஸ் (17) பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அட்டன்பரோவின் மருமகன் மைக்கேல் ஹாலண்ட், பேரன் சாம்ஆகியோர் காயமின்றி உயிர் பிழைத்தனர்.\nகுறுக்கே வந்த ஜோதிடம்: சர்ச்சை நாயகியை முதல்வராக்குவாரா ரஜினி\nநீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…\nஇன்று குரு பெயர்ச்சி: கல்லா கட்டும் தொலைக்காட்சிகள்\nபழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா\nஎனக்கு பசங்களைத்தான் அதிகம் பிடிக்கும்-சோனா\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nநயன்தாராவின் அடுத்த படம்...விறுவிறுப்பாக நடக்கும் ஷுட்டிங்\nவேகமாக கார் ஓட்டிய யாஷிகா...பலியான தோழியின் பின்னணி...பரபரப்பை கிளப்பிய வீடியோ\nயாஷிகா இப்போ எப்படி இருக்கார்...அவருக்கு என்ன தான் ஆச்சு \nஅண்ணாத்தக்கு இப்படி ஒரு சோதனையா...மாலில் ரஜினியை திணறடித்த ரசிகர்கள்\nஅனைவரும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தணும்...சூரி அட்வைஸ்\nசிம்பு -கௌதம் மேனன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்... விரைவில் சென்னையில் சூட்டிங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/cooking/ragi-kozhukattai-recipe/", "date_download": "2021-07-29T19:40:56Z", "digest": "sha1:HDLI7HUXZUGFE7WK2DOI5IAXEJT4FOMD", "length": 5885, "nlines": 124, "source_domain": "www.aanmeegam.in", "title": "How to Make Ragi Kozhukattai Recipe in Tamil?", "raw_content": "\nராகி கொழுக்கட்டை செய்வது எப்படி\nராகி கொழுக்கட்டை செய்வது எப்படி\nராகி கொழுக்கட்டை செய்வது எப்படி\n1. ராகி மாவு – 200 கிராம்\n2. சிவப்பு அரிசி புட்டு மாவு – 200 கிராம்\n3. பாசிப்பருப்பு – 1 கப்\n4. தேங்காய் துருவியது – 1 கப்\n5. வெல்லம் – 1 கப்\nராகி மாவை கடாயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.\nஅதே அளவு சிவப்பு அரிசி மாவு எடுத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\nதண்ணீர் 2.5 கப் எடுத்து எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.\nசிறிது சிறிதாக இந்த தண்ணீரைச் சேர்க்கவும், மாவை கலக்கவும்.\nஇனிப்பு பூரணம் செய்ய, முதலில் வெல்லத்தை கொதிக்க விட்டு வடிகட்டவும்.\nபின் பாசிப்பருப்பை வேக வைக்கவும்.\nகடாயில் சிறிது நெய் சேர்த்து தேங்காயை வறுக்கவும்.\nஇப்போது வெந்த பருப்பு, வடிகட்டிய வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.\nசிறிது நேரத்தில் கட்டியானவுடன் பூரணம் தயார்.\nஇப்போது கொழுக்கட்டை மாவை எடுத்து, 2 நிமிடம் கடாயில் என்னை ஊற்றி சூடாக்கவும்.\nஇந்த செயல்முறை மாவின் பிசு பிசுப்பை நீக்குகிறது.\nஇப்போது கொழுக்கட்டை மாவின் உள்ளே இனிப்பு சேர்த்து மூடி வைக்கவும்.\nஇட்லி குக்கரில் 10 நிமிடங்கள் நீராவியில் வேக வைக்கவும்.\nசுவையான ராகி கொழுக்கட்டை தயார்.\n (எள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி\n (தினை லட்டு செய்வது எப்படி\nprevious post சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை வழிபடும் முறை\nnext post உச்சிஷ்ட கணபதி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/slogas/uchishta-ganapathy-mantra/", "date_download": "2021-07-29T19:36:10Z", "digest": "sha1:O6HIOMJ6GV7GWEK6NHCQCY7PTR4S3VAX", "length": 11633, "nlines": 145, "source_domain": "www.aanmeegam.in", "title": "Uchishta Ganapathy Mantra in Tamil, Lord Ganesha Dhyana Sloka", "raw_content": "\nஉன்னத வெற்றியைத் தரும் உச்சிஷ்ட கணபதி மந்திரம்\nதியானித்த பிறகு மந்திர ஜபம்\nஉன்னத வெற்றியைத் தரும் உச்சிஷ்ட கணபதி மந்திரம்\n🙏 ஒவ்வொரு மனிதரும் விரும்புவது வெற்றியைத்தான். எங்கும் எதிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால், பொறாமையும் போட்டியும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில் வெற்றி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.\n🙏 வெற்றிக் கனி, அதுவாகவே நம் மடியில் விழுவதற்கு ஓர் அற்புத உபாயத்தை ஒரு மந்திரத்தின் மூலமாக நமக்கு அருளியுள்ளார் கங்கோள மகரிஷி. எங்கும் எதிலும் நம்மை வெற்றி அடையச் செய்யு��் அந்த மந்திரம் ‘உச்சிஷ்ட கணபதி மந்திரம்’.\n🙏 எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை வழிபட்டே தொடங்கவேண்டும். இது, விநாயகருக்கு சிவபெருமான் கொடுத்த வரம்.\nதியானித்த பிறகு மந்திர ஜபம்\n🙏 இந்த மந்திரத்தை தகுந்த குருநாதர் மூலமாக உபதேசம் பெற்ற பிறகே ஜபிக்கவேண்டும். உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள், மந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு வேத விற்பன்னரை குருவாகக் கொண்டு, அவர் மூலமாக உபதேசம் பெறலாம். அல்லது, தங்கள் வீட்டில் வைதிக காரியங்கள் நடத்தித் தரும் சாஸ்திரிகளுக்கு உச்சிஷ்ட கணபதி மந்திரம் தெரிந்திருந்தால், அவர் மூலமாகவும் மந்திர உபதேசம் பெறலாம்.\n🙏 ஜபத்தைத் தொடங்குமுன் முறைப்படி அங்க நியாஸம், கரந் நியாஸம் (பூர்வாங்க பூஜை) செய்து கொண்டு,\nசிவந்த தேக காந்தி உள்ளவரும்,\nஇடது கீழ்க் கரத்தில் மோதக பாத்திரம் ஆகியவற்றை ஏந்திய வரும்,\nமதோன்மத்தனாக தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவருமான வசிய கணபதியை துதிக்கிறேன்,\n🙏 என்று தியான சுலோகம் சொல்லி தியானித்துக் கொண்ட பிறகே, உச்சிஷ்ட கணபதியின் மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.\n🙏 இந்த ஜபத்தை தேய்பிறை சதுர்த்தசியன்று தொடங்கி வளர்பிறை சதுர்த்தசி முடிய செய்ய வேண்டும். தினமும் ஜபம் முடித்த பிறகு, விநாயக ருக்கு பாயசம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\n🙏 வெள்ளெருக்கினால் கட்டை விரல் அளவு விநாயகர் திருவுருவம் செய்து, (கணபதி யந்திரம் மற்றும் வெள்ளெருக்கு விநாயகர் ஆகியவை பூஜைப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) யந்திரத்துக்கும் விநாயகர் திருவுருவத்துக்கும் தேன் அபிஷேகம் செய்து, மந்திரம் ஜபிக்கவேண்டும். இதனால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.\n🙏 வேப்ப மரத்தின் கட்டையில் விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டால், சத்ருக்களை வெற்றி கொள்ளலாம்.\n🙏 வெல்லத்தில் விநாயகர் உருவம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் அபிவிருத்தி உண்டாகும்.\nகிடைக்கும் பலன்கள்: 🙏 தேர்தல், தேர்வுகள், போட்டிகள் போன்றவற்றில் வெற்றி பெற விரும்புகிறவர்கள், உச்சிஷ்ட கணபதி யந்திரத்தில் முறைப்படி கணபதியை பிரதிஷ்டை செய்யவேண்டும். அப்படிச் செய்தால், எந்தக் காரியத்திலும் வெற்றியே கிடைக்கும்.\n🙏 குரு உபதேசம் பெற்று மந்திரம் ஜபிக்க முடியாதவர்கள், கீழ்க் கண்ட விநா���கர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்\nஎன் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்\nதும்பிக்கையால் என்னை நீ அணைக்க\nஎன் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க\nஎப்போதும் அருள் செய்வாய் விநாயகா\nஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;\nஓம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;\nகம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;\nஓம் நம: உச்சிஷ்ட கணேசாய\nஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா\nSankatahara Chaturthi (சங்கடஹர சதுர்த்தி விரதம்)\nprevious post ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி\nnext post திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு பெற பேரையூர் நாகநாத சுவாமி கோவில்\nகந்தர் கலிவெண்பா - ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/cbse-students-from-class-1-to-class-8-all-pass-without-exams/", "date_download": "2021-07-29T18:22:02Z", "digest": "sha1:YU4Z2PXZKIKZLIWBRAST4MUTME3GGGXE", "length": 12869, "nlines": 207, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்\nசி பி எஸ் இ மாணவர்கள் 1 முதல் 8 வரை ஆல் பாஸ்\nசிபிஎஸ்இ-யில் படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடியாக தேர்ச்சி பெற்றதாகவும், 9 மற்றும் 11 வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் என மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து சிபிஎஸ்இ மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்துமாறு சிபிஎஸ்இவிடம் கேட்டுள்ளதாக ஆர்.டி அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் புதன்கிழமை அறிவித்தார்.\nமனிதவள மேம்பாட்டு அமைச்சர் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான ட்வீட்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பள்ளியில் உள்ளக மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்ப ஆலோசனை செய்யுமாறு சிபிஎஸ்இ-யிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகள், குறிப்பிட்ட கால தேர்வுகள் உள்ளிட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் IX & XI வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்த வகுப்���ு / தரத்திற்கு உயர்த்தப்படுவார்கள்” என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.\n“இந்த நேரத்தில் பள்ளி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சோதனை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தேர்வு எழுதலாம்” என்று கூறப்பட்டு உள்ளது.\n“பாதுகாப்பாக இருங்கள், நன்றாகப் படிக்க வேண்டும்” என்று மாணவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார் மனிதவள மேம்பாட்டு அமைச்சர்.\n கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா\nNext மக்கள்: இ.எம்.ஐ. கட்ட வேண்டுமா வேண்டாமா – எந்த வங்கி கெடுபிடி செய்யாது\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/actress/", "date_download": "2021-07-29T17:49:50Z", "digest": "sha1:EMGJ2MIJN2QXCJ5WQFESJQ7AO7X5QL3C", "length": 11226, "nlines": 226, "source_domain": "www.aanthaireporter.com", "title": "actress - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nநான் இப்போ ரொம்ப ஹேப்பி – அமலா பால்\nநடிகை அமலா பால். பெண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும், சவால் மிகுந்த படைப்புகளை தேடி, தேடி, நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “பிட்ட கதலு”...\nபார்வதி நாயரின் கிளாமர் ஸ்டில்ஸ்\nநவரச முகபாவனைப் புகழ் நடிகை நஸ்ரியா-வில் ஸ்டில்ஸ்\nஷெரின் காஞ்வாலா- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநான் இப்ப ரொம்ப பிசி: கல்யாணத்துக்கெல்லாம் நேரமில்லை – சுனைனா\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் பிரபல திரைப்பட நடிகை சுனைனா கூறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் தன்னைத்...\nஐஸ்வர்யா மேனனின் அம்சமான ஆல்பம்\n“துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி -யின் துள்ளலான ஸ்டில்ஸ்\nஜெயசித்ராவின் மகன் அம்ரீஷின் இரிடியம் மோசடி குறித்து முழு தகவல்\nஇரிடியம் மோசடி - கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி வரும் சூழலில் இந்த அரிய வகை இரிடியம் என்ற பொருளை விற்று தருவதாக கூறி...\nஆக்டரஸ் நிகில் கல்ரானி-யின் கலக்கல் ஸ்டில்ஸ்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்�� ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/new-year-tamil-kavithaigal.html", "date_download": "2021-07-29T19:02:19Z", "digest": "sha1:355S7R66M54L2OWZ642PVRLD4U3QVAUJ", "length": 9717, "nlines": 110, "source_domain": "www.kalvinews.com", "title": "புத்தாண்டு கவிதைகள் 2021 | New Year Tamil Kavithaigal 2021", "raw_content": "\nபிறக்கின்ற ஆண்டில் வருகின்ற எந்த சூழ்நிலைகளிலும் சமாளிக்கும் மன பக்குவம் அனைவருக்கும் அமைந்திட்டால் எல்லா ஆண்டும் உங்கள் வசமே அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2021\nஉங்கள் நண்பர்களுக்கு whatsapp, facebookல் வாழ்த்துகள் சொல்ல Happy New Year 2021 image Collections மற்றும் happy New Year தமிழ் கவிதைகள்\nஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு ஒரே ஒரு காகிதத்தோடு இன்று ஓரமாய் தொங்கிக்கொண்டிருந்தது பழைய நாள்காட்டி..., நம் வாழ்வில் வேகமாய் ஓடிய நாட்களுக்கு இன்று அதுவே சாட்சி .. - புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் - மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்\nபிறந்துள்ள இந்தப் புதிய ஆண்டு உங்கள் எல்லோருடைய வாழ்விலும் மகிழ்வையும் , செழிப்பையும் , வசந்தத்தையும் நிறைவாக அள்ளித் தரவேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபுத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் ... அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021\nமலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும் வளரும் இந்த புத்தாண்டில் செலவங்கள் வளரட்டும் தீதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம் இந்த இனிய புத்தாண்டில்\nஅடுத்த நொடிக்கு தாமதிக்காதே எண்களை எண்ணிக்கொண்டு...\nபுத்தாண்டும் பறந்து விடும்... இந்த நொடியை இயக்க விடு வாழ்வு இனிமையாகும்...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஅழிவது ஓர் நிமிடம், வருடம் முடிவதும் ஓர் நிமிடம்,\nவாழ்க்கை மாறுவதும் ஓர் நிமிடம் - இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஇதுபோன்று நமது கல்வி நியூஸ் வலைத்தளத்தில் மேலும் பல கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளது..\nகீழே உள்ள நூறுக்கும் மேற்பட்ட Happy NewYear 2021 images Download ஹாப்பி நியூ இயர் வாழ்த்து படங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் whatsapp, Facebookல் வாழ்த்து சொல்லுங்கள்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிதை 2021 - Click Here to Download\nகீழே உள்ள நூறுக்கும் மேற்பட்ட Happy NewYear 2021 images Download ஹாப்பி நியூ இயர் வாழ்து படங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் whatsapp, Facebookல் வாழ்த்து சொல்லுங்கள்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-07-29T17:31:03Z", "digest": "sha1:M5ZK3UKHYMRUXAYS5UGMC55CO3EGCDCL", "length": 9241, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்தியா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிர���மர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nமருத்துவம் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடும் இட ஒதுக்கீடு இந்த ஆண...\nவெள்ளத்தில் மிதக்கும் வட கர்நாடகா.. தீவு போல் காட்சியளிக்கும் குடியிருப்புகள்\nதொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வடகர்நாடக கிராமங்கள் தீவுகள் போல காட்சியளிக்கின்றன. கிருஷ்ணா, துங்கபத்ரா, வரதா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர கிராமங்களை ...\nவெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி - பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுமியை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து கரை சேர்த்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பை தொடர்ந்து பெய்து வரும் கனமழ...\nகுத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தோல்வி\nஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீராங்கனையிடம் தோற்று வெளியேறினார். பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ...\nஇரவு நேரத்தில் சிறுமிகள் ஏன் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என கேட்ட கோவா முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஇரவு மிக தாமதமான நேரத்தில் சிறுமிகள் ஏன் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்கிற ரீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளின் பெற்றோரை கேள்வி எழுப்பிய கோவா முதலமைச்சருக்கு கண்டனம் வலுத்து...\nஇந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் உட்பட 14 கலைப் பொருட்களை ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு\nதமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சர்வதே��� சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி விற்கப்பட்ட ஆறு உலோக சிலைகள் உட்பட 14 கலைப் பொருட்களை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு...\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு\nகேரளத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளத்தில் ஒருநாளில் புதிதாக 22 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/06/blog-post_22.html", "date_download": "2021-07-29T18:15:55Z", "digest": "sha1:3WHLUDHU3GZRLYAHVAT4AEYMFU5AS7K6", "length": 31918, "nlines": 103, "source_domain": "www.kannottam.com", "title": "டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு பருவநிலை ஒப்பந்தம். கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / கி. வெங்கட்ராமன் / செய்திகள் / டிரம்ப்பின் விலகல் / பாரிசு ஒப்பந்தம் / டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு பருவநிலை ஒப்பந்தம். கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு பருவநிலை ஒப்பந்தம். கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை\nஇராகுல் பாபு June 22, 2017\nடிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு பருவநிலை ஒப்பந்தம். தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை\n“நான் தேர்ந்தெடுக்கப்பட்டது பிட்ஸ்பர்க் மக்களின் சார்பாக செயல்படுவதற்கே அன்றி, பாரீசை பிரதிநிதித்துவப்படுத்த அல்ல” என்ற ஆரவார முழக்கங்களோடு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பாரீசு பருவநிலை ஒப்பந்தத் திலிருந்து அமெரிக்கா விலகுவதை கடந்த சூன் 1 (2017) அன்று அறிவித்தார்.\nடிரம்ப்பின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.\nபுவி வெப்பமாதலை தடுப்பதற்காக உலகின் 190 நாடுகள் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் பேசி, கடந்த திசம்பர் 2015இல் ஏற்படுத்திய “பாரீசு பருவநிலை ஒப்பந்தம்” பல குறைபாடுகள் உடையதுதான் என்றாலும், புவி வெப்பமாதலை தடுப்பதற்கான முயற்சிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடக்கமாகும்.\nதொழில் வளர்ச்சி, இரசாயன வேளாண்மை, போக்குவரத்து, மிகை நுகர்வு வாழ்முறை ஆகியவை அதிக அளவு கரியமில வளியையும் மீத்தேனையும் வெளியிட்டு, புவியில் உருவாகும் வெப்பம் வெளியில் செல்லவிடாமல் தடுத்து, புவிவெப்பமாதலைத் தீவிரப்படுத்துகின்றது. இதனால், தாறுமாறான பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nஇந்த அறிவியல் உண்மையை தொழில் குழுமங்களும், அவற்றின் சார்பான அரசியல் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதற்கே பத்தாண்டுகளுக்கு மேல் சென்றது.\nஇதுகுறித்து சப்பானின் கியோட்டோவில் தொடங்கி பலவகை உடன்பாடுகளுக்கு முயன்ற போதிலும், தொழில் வளர்ச்சியில் முன் வரிசையில் உள்ள நாடுகள்தான், புவியை சூடேற்றும் இந்த வாயுக்களை வெளியிடாமல் தடுப்பதிலும் முதன்மைப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற ஞாயத்தை தொடக்கத்திலிருந்தே அமெரிக்க வல்லரசு ஏற்க மறுத்து வந்தது.\nஅசைக்க முடியாத அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை முன்வைத்து, சூழலியல் அறிவாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் இயக்கங்களும் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகவே பாரீசு பருவநிலை ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் வரலாற்று வளர்ச்சியை, இதிலுள்ள வல்லாதிக்க அரசியலை தொடர்ந்து நாம் விளக்கி வருகிறோம்.\nஒவ்வொரு நாடும் தாங்களே முன்வந்து மேற்சொன்ன புவி சூடேற்றும் வாயுக்களின் அளவை குறைத்துக் கொள்ள திட்டங்கள் வழங்கி, அவையே பொது ஒப்பந்தமாக பாரீசில் ஏற்கப்பட்டது. ஆயினும், நாடுகள் ஒத்துக் கொண்ட அடிப்படையில் இந்த வாயுக்கள் உமிழ்வதை கட்டுப்படுத்தியிருக்கிறார்களா என்பதை கண்காணிக்கவும் திறனாய்வு செய்து திருத்தவும் ஐ.நா. பருவநிலை ஒப்பந்தக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதுதான் இதில் குறிப்பிடத் தகுந்த வெற்றி\nஇதனடிப்படையில் அமெரிக்க அரசு கடந்த 2005ஆம் ஆண்டு நிலையை ஒப்பிட, கரி உ��ிழ்தலை 2025ஆம் ஆண்டுக்குள் 28 விழுக்காடு வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. இது காற்றை மாசுபடுத்து வதில் முதன்மைப் பங்கு வகிக்கும் அமெரிக்க நாட்டிற்கு மிகக் குறைவான அளவாக இருந்தபோதிலும்,\nஇதுவொரு தொடக்கம் என்ற வகையில் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.\nஇதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்டு பிற உறுப்பு நாடுகள் அனைத்தும் தாங்கள் எந்த அளவுக்கு கரி உமிழ்தலை கட்டுப்படுத்துவோம் என்ற அளவை அறிவித்து, அதற்கான செயல் திட்டங்களையும் வெளியிட்டன.\nஒபாமா ஆட்சி அளித்த அந்த குறைந்தபட்ச உறுதிமொழியிலிருந்தும் ஒட்டு மொத்தமாகப் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவதாக டிரம்ப் அறிவித்திருப்பதுதான் மிகவும் ஆபத்தான அறிவிப்பாகும்\n“முதலில் அமெரிக்கா” என்ற தனது முழக்கத்தின் அடிப்படையில்தான் இதை அறிவிப்பதாக டிரம்ப் கூறிக் கொண்டார். அதாவது பாரீசு ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால், அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும், அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால்தான் இவ்வாறு அறிவிப்பதாக டிரம்ப் கூறுகிறார்.\nஆனால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் டிரம்ப்பின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை.\nஎந்த பிட்ஸ்பர்க் மக்களின் நலன்களுக்காக பேசுவதாக டிரம்ப் கூக்குரலிட்டாரோ, அதே பிட்ஸ்பர்க்கின் மேயர் அடுத்தவாரமே இதற்கு எதிரான விரிவான அறிக்கை வெளியிட்டார்.\nநியூயார்க் டைம்ஸ் இதழின் நடுப்பக்கத்தில் பிட்ஸ்பர்க் மாநகர மேயர் வில்லியம் பெடுட்டூ (William Peduto), பாரீசு பெரு மாநகர மேயர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) ஆகியோர் அளித்த விரிவான கூட்டறிக்கையில், கீழ் வருமாறு தெரிவித்தார்கள்.\n“சென்ற வாரம் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் எங்கள் இரு மாநகரங்களையும் எதிர் எதிராக நிறுத்தி, பாரீசு பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதை அறிவித்தார். ஆனால், பிட்ஸ்பர்க் மற்றும் பாரீசு மாநகரத்தின் மேயர்களாகிய நாங்கள் இருவரும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் முன் எப்போதையும்விட ஒன்றுபட்டு நிற்பதை இதன் மூலம் உலகிற்கு அறிவிக்கிறோம்” என்றார்கள்.\nபென்சில்வேனியா மாகாணத்தின் தொழில் நகரமான பிட்ஸ்பர்க் - ஒரு காலத்தில், நிலக்கரி சுரங்கங்களாலும் இரும்பு உருக்காலைகளாலும் சூழப்பட்ட சுறுசுறுப்பான நகரமாக விளங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க வல்லரசின் தேவைகளை கணிசமான அளவிற்கு நிறைவேற்றிய நகரம் பிட்ஸ்பர்க்.\nஇதனால் 1940களிலேயே எந்நேரமும் கரிப்புகையால் சூழப்பட்ட நகரமாக விளங்கிய பிட்ஸ்பர்க்கின் தெருக்களில், பகலிலேயே தெரு விளக்கு எரிய வேண்டிய நிலை இருந்தது என்பதை மேயர் பெடுட்டூ சோகத்தோடு நினைவுபடுத்துகிறார்.\nஇன்று உலகமய சுரண்டல் வேட்டைக்குப் பிறகு சீனாவின் இரும்புத் தயாரிப்புகள் போட்டியில் வென்று தங்களை நிலைநாட்டியபிறகு, பிட்ஸ்பர்க் உருக்காலைகளும் நிலக்கரிச் சுரங்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. அது ஒரு வகையில் அந்த மண்ணைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.\nமின்சாரத்தில் இயங்கும் ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாகனங்கள் தயாரிப்பை நோக்கியும், கூகுள், ஆப்பிள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஈர்ப்பு மையமாக மாறியும் புதிய வளர்ச்சிப் பாதையில் பீட்ஸ்பர்க் நடைபோட்டது.\nதொடக்கத்தில் சுரங்க வேலை வாய்ப்புகளில் இழப்பு ஏற்பட்டாலும், புதிய தொழில்களின் வழியாக ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட்டன.\n“கடந்த சில பத்தாண்டுகளாக கடந்த காலத்தைப் பற்றிய மிகை உணர்விலிருந்து மீண்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நம்பிக்கைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களது எதிர்காலத்தையும் இந்தப் பாதையிலேயே உருவாக்கிக் கொள்வோம். பிட்ஸ்பர்க் மேயர் என்ற அடிப்படையில் அமெரிக்க மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் நான் ஒன்றை உறுதியாக அறிவிக்கிறேன். பாரீசு பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் வழிகாட்டலில் எங்கள் பொருளியலையும் எதிர்காலத்தையும் நிலைநிறுத்துவோம் என்று உறுதி கூறுகிறேன்” என்று பிட்ஸ்பர்க் மேயர் வில்லியம் பெடுட்டூ உறுதிபட அறிவித்தார்.\nஇவர் மட்டுமல்ல, அமெரிக்க நாட்டின் பெரும்பாலான மாகாண அரசுகளும் ஏறத்தாழ 250 மாநகர மேயர்களும் டிரம்ப்பின் அறிவிப்பை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.\nபுவிவெப்பமாதல் பற்றி அறியாமையாலோ அல்லது அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற முனைப்பினாலோ டிரம்ப் இவ்வாறு அறிவித்ததாக நம்ப முடியாது.\nடிரம்ப் தொடர்ச்சியாக புவிவெப்பமாதல் சிக்கல் குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு, தங்களது சுரண்டல் வாய்ப்புக்கு த���ணை செய்யும் என்று நம்பிய எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் சுரங்க முதலாளிகள் ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் டிரம்ப்புக்கு வாரி வழங்கினார்கள்.\nசெவ்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் டிரம்ப்பின் தேர்தல் செலவுக்கு இருபது இலட்சம் டாலர்கள் (ஏறத்தாழ 1,200 கோடி ரூபாய்)\nவழங்கின. அதுமட்டுமின்றி, டிரம்ப்பின் வெற்றி விழா கொண்டாட்டத்தை கோலாகலமாக நடத்த செவ்ரான் 5.25 இலட்சம் டாலர் தொகையும், பிரிட்டீஷ் பெட்ரோலியம் 5 இலட்சம் டாலரும், முரே எனர்ஜி என்ற நிலக்கரி நிறுவனம் 3 இலட்சம் டாலரும், கான்ட்டினென்டல் ஷேல் கேஸ் நிறுவனம் 1 இலட்சம் டாலரும் என பெரும் தொழில் குழுமங்கள் ஒரு கோடியே ஏழு இலட்சம் டாலர்கள் நிதி வழங்கின. இவை அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்தாலேயே அறிவிக்கப்பட்ட செய்திகளாகும்\nஅது மட்டுமின்றி, டிரம்ப் ஆட்சியில் முதன்மை நிர்வாகிகள் ஏழு பேர் எண்ணெய் மற்றும் நிலக்கரி நிறுவனங்களில் மொத்தம் 1 கோடியே 23 இலட்சம் டாலர் முதலீடு செய்திருப்பதாக அந்நாட்டு ஏடுகள் தெரிவிக்கின்றன.\n2040க்குள் அறுபது இலட்சம் அமெரிக்கர்கள் வேலை இழப்பார்கள் என்ற டிரம்ப்பின் கூற்று, மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என அந்நாட்டுத் தொழிலதிபர்கள் பலரும் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் வேகமாக வளர்ந்துவரும் காற்றாலை மற்றும் கதிரவன் ஒளி மின்சார நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅதுமட்டுமின்றி, தொடரும் புவி வெப்பமாதலால் இன்னும் சில ஆண்டுகளில் புவியின் வெப்பம் 1880ஆம் ஆண்டை ஒப்பிட 1 டிகிரி செல்சியஸ் உயரும் ஆபத்து இருக்கிறது. இதனால் துருவப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர் பெருகி, கடல் மட்டம் ஏழு அடிக்கு மேல் உயரும் ஆபத்து இருக்கிறது.\nஇவ்வாறு கடல் மட்டம் உயர்ந்தால், உலகில் பல தீவுகள் காணாமல் போகும். கடல் அரிப்பின் காரணமாக பல கோடி மக்கள் தங்கள் தாயகத்தையும் வாழ்வுரிமையையும் இழப்பார்கள்.\nஇது அமெரிக்க நாட்டையும் கடுமையாக பாதிக்கும். கடல் மட்டம் உயர்வதால் ஏறத்தாழ 35 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும். கொசு, ஈ போன்ற நோய்க்கிருமி தாங்கிகள் பெருகி அதனால் காலரா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பெருக்கமும் அதற்கான காப்பீட்டுச் செலவும் அதிகரிக்கும்.\nஅமெரிக்கா தொடர்ந்து கரியமில வளி, மீத்தேன் ���கியவற்றை இதே அளவு வேகத்தில் வெளியிட்டால், அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் அமெரிக்காவோடு நிற்பதில்லை. புவிக்கோளம் முழுவதுமுள்ள அனைத்து மக்களையும் உயிரினங்களையும் பாதிக்கும்.\nஎனவே, டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களுக்கும், பன்னாட்டு மக்களுக்கும் மீள முடியாத பாதிப்பை உருவாக்கக் கூடிய மனிதகுலப் பகை அறிவிப்பாகும்\nஆயினும், டிரம்ப்பின் இந்த அறிவிப்பை அந்நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் ஏற்காமல் தாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் தொடர்வதாக அறிவித்திருப்பது, ஆறுதல் அளிக்கக்கூடியது\nஅதேபோல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா, இந்தியா உள்ளிட்ட பாரீசு ஒப்பந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்கா விலகினாலும் தங்கள் நாடுகள் பாரீசு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக மீண்டும் உறுதியளித்திருக்கின்றன.\nஆயினும், மக்கள் இயக்கங்கள், சூழலியலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து விழிப்புடன் இருந்து கண்காணித்து அழுத்தம் தருவதன் மூலமாகத்தான் பாரீசு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டதை நாடுகள் நிறைவேற்றுவதை உறுதி செய்ய முடியும். பாரீசு ஒப்பந்தத்தை மேம்படுத்தி, புவியைக் காப்பதற்கும் அந்த விழிப்புணர்வு அடிப்படையானது\n(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)\nகட்டுரை கி. வெங்கட்ராமன் செய்திகள் டிரம்ப்பின் விலகல் பாரிசு ஒப்பந்தம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\n ஐயா பெ. மணியரசன் உரை\nதமிழர் கண்ணோட்டம் 2021 சூன் இதழ்\nவள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/thurigai-shares-her-work-experience", "date_download": "2021-07-29T19:43:06Z", "digest": "sha1:3YMHCPQAF3P4RSZ35KDWC74NK3FHIRJ4", "length": 11206, "nlines": 228, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 July 2020 - இது கவிஞர் வீட்டு தூரிகை!|Thurigai shares her work experience - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n” - உற்சாகத்தில் விஜயகாந்த்\nசீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல\nஇவர்கள் செய்த ���ாரியம் தெரியுமா\nசாமி, எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\n“என் தமிழ் மிஸ் யார் தெரியுமா\nWEB SERIES: வெப் சீரிஸில் கோலம் போட்ட கோகிலா\n\"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்\nஇது கவிஞர் வீட்டு தூரிகை\nபாடகர்களிடம் அந்த மாதிரி கேட்காதீங்க ப்ளீஸ்\nஅஞ்சிறைத்தும்பி - 38: மொட்டைமாடி கொலைகள்\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 9\nவாசகர் மேடை: டீச்சர் ரொம்ப டார்ச்சர்\nமாபெரும் சபைதனில் - 38\nஇறையுதிர் காடு - 83\nஜோக்ஸ்: பச்சை கலர் பொண்ணு வீடு... செகப்பு கலர் பையன் வீடு\n\"கர்நாடக சங்கீதம் தெரிஞ்சாலும் நாட்டுப்புறப்பாட்டுதான் பாடுவேன்\nகடுப்பு கொஞ்சம்... கதைகள் நிறைய\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஇது கவிஞர் வீட்டு தூரிகை\nடிசைனிங் தவிர ‘பீயிங் விமன்’ என்ற ஆன்லைன் டிஜிட்டல் பத்திரிகை ஒண்ணு நடத்தறேன்.\nபி.காம், சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடந்த இனிய பயணம்... டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor. 15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர். பெண்ணுலக வலிகளையும் வரங்களையும் எழுதுவதில் லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு. ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் அலாதி ஆர்வம்.... சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான லாட்லி மீடியா விருதை, பிராந்திய ���ளவில் 3 முறையும் தேசிய அளவில் ஒரு முறையும் பெற்ற பெருமைமிகு அங்கீகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enninavinveliyilnan.blogspot.com/2008/07/", "date_download": "2021-07-29T17:50:03Z", "digest": "sha1:MOMQDZPO7M2GK5G3OZK4MG4LSUPYQCXF", "length": 21199, "nlines": 135, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: July 2008", "raw_content": "\nஅவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...\nசில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது. எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன். மீதமிருந்த தூக்கத்தை விரட்டுவதற்கு எனக்கு பிடித்தமான கறுப்புத் தேநீர் கட்டாயமாகப்பட்டதுஅது இல்லாமல் என்னுடைய நாட்கள் தொடங்கியதுமில்லை முடிந்ததுமில்லை\nஇதைப்பற்றி அம்மா பதினோராவது முறையாக பேசியிருக்கிற பெண் என்ன நினைப்பாள்... படிப்பதற்கு எதுவும் இல்லாமல் எனக்கு தூக்கம் வராததும், படுக்கைக்கு போவற்கு முன்னரும் ஒரு தேநீர் பருகுவது என் வழக்கம் என்பதையும், படுக்கையில் உட்கார்ந்து நாளின் கடைசி சிகரெட்டோடு ஏதாவது வாசிப்பதும் என் நெடுநாளைய பழக்கம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இருப்பது இந்த நேரத்தில் தோன்றியது....\nஇது தோன்றிய நேரத்தில் தமிழின் நினைவுகள் என் உறக்கம் கலையாத காலைப்பொழுதின் மூளை நரம்புகளுக்கும் வந்து போனதில் எந்தவித அசாதாரணமும் கிடையாது ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன இடமென்ன அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்\nகாலம் அவளது பிரிவுவையும் நினைவுகளையும் தாங்குகிற சக்தியை கொடுத்திருந்தாலும் இந்த ஆறாவது வருடத்தில் மற்றய பொழுதுகளில் தெரியாத பிரிவின் வலி நான் தனித்திருக்கும் பொழுதுகளில் தனக்கான விசுவரூபத்தை முடிந்த வரை எனக்கு காட்டுவதும், எனக்குள் அதற்கிருந்த உரிமையை, தனது இன்னமுமான இருப்பை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதும் நிகழத்தான் செய்கிறது, இப்பொழுதும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது\n அவளைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தாலும் அவள் சார்ந்த தெரியாதது பல இருக்கலாம் அவள் என்னை மனதார விரும்பினாள் என்கிறதோடு அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்கிற ஒன்றைத்தவிர.\nஅது அவளது இயல்பு அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும். மற்றபடி கடைசியாக பார்த்த, மற்றும் சில திரைப்படங்கள், முணுமுணுக்கிற பாடல், படித்துக்கொண்டிருக்கிற புத்தகம் இப்படியாகத்தன் இருந்திருக்கிறது; தவிர அவள் தன்னுடைய நாட்கள், அதன் நகர்வுகள், அவளது சூழல் மற்றும் அதன் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டது அரிது அல்லது அவள் அதனை தவிர்த்து வந்தாள். உனக்கிருக்கிற பொறுப்புக்களும் கஷ்டங்களும் போதுமானதாயிருக்கிறது நான் உனக்கிருப்பது உன்னுடைய சந்தோசத்துக்காகவே எனக்கான சந்தோசங்கள் உன்னிடம் இருப்பதும் நான் உன்னிடத்தில் நிறைவடைகிறேன் என்பதும் போல நீயும் இருக்கிறாய்\nநீ அழைக்கிற தருணங்களுக்காக காத்திருக்கிற ஒருத்தியன்றி என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் இப்பொழுது இருக்கிற கணங்கள்தானே வாழ்க்கை என்கிற நான் அடிக்கடி அவளுக்கு சொல்கிற ஆறுதல் வர்த்தையையே நம் பிவரிவுக்கான ஆயத்தங்கள் தன்னைச் சுற்றி நிகழ்வதை அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கும் காரணமாக்கியிருந்தாள்\nதவிர்க்க முடியாமல் அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது.\nநாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரிய வருகையில் அதுவரையில் இரண்டரை மணித்தியால நேர இடைவெளியிலும், சில அயிரம் கிலோமீற்றர்களையும், ஒரு கட��ையும் தாண்டி மட்டுமே பிரிந்திருந்த நாம் நிரந்தரமானதொரு பிரிவின் எல்லைக்குள் தள்ளப்பட்டு அதன் காவல்கள் தீவிரமாக்கப்பட்டிருந்தது...\nசரி... இந்த நேரத்தில் பிரிவின் கதையை நிறுத்தி அவளது நினைவின் ஆரம்பத்துக்கு வரலாம் எனக்கு பற்பசை நுரை கீழுதடுகளிற்கு வெளியே வராமல் பல்துலக்கத் தெரியாது என்பதிலிருந்து நான் லுங்கி கட்டும் பொழுது அதன் முடிச்சை எப்படி போட்டிருப்பேன் என்பதும், நான் செய்கிற வேலையை பற்றியும் அதில் எனக்கு மறந்து போகிற சில விடயங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்தாள் என்பதோடு என்னுடைய நாளின் ஆரம்பம் முதல் கடைசி வினாடி வரை அவளுக்கு கிழமை வாரியாக அத்துப்படியாயிருந்தது அது எனக்கு ஆச்சரியமானதும் கூட அது எனக்கு ஆச்சரியமானதும் கூட என் இரண்டாவது அக்காவின் முன்றாவது குழந்தையின் பிறந்த நாளைக்கூட நினைவு வைத்திருந்தாள்,கடைசியாக நான் எப்பொழுது ஏற்பூசி போட்டுக்கொண்டேன் என்பதையும் எந்த வித குறிப்புகளும் இல்லாமல் சட்டென்று சொன்னதும், அம்மாவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவள் தெரிந்து வைத்திருந்ததும் அவற்றுக்கான தனியான சான்றுகள்.என் குடும்பம் மற்றும் அது சார்பாக நான் மறந்தாலும் சில விசயங்களை அவளாக நினைவூட்டுகிற சந்தர்ப்பங்கள் பல நடந்திருக்கிறது.\n அல்லது அவள் என்னை இழந்திருக்கிறாளா என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல அது நமக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஎனக்கு ஏதோ தேவைப்படுகிறது; அவளுடனான உரையாடலோ அல்லது அவள் கறுத்த உதடுகளின் ஈர முத்தங்களோ இன்னும் அவள் வலது கையின் சுட்டு விரல் நகங்களின் சுகமான கீறல்கள் பட என் இடது மார்பு ஆசைப்படுகிறது என்றோ (அவள் அனேகமாய் என் வலது பக்கத்து நெஞசில் கன்னங்களை வைத்து சாய்ந்து கொண்டு மருதாணி பூசிய நகங்களின் முனைகளில் தனக்கு தோன்றுகிற இடங்களில் எல்லாம் தன் பெயரையும் என் பெயரையும் எழுதுவது அவள் என்னைப் பார்க்க வருகிற நாட்களில் நிச்சயமாய் நிகழ்கிற நிகழ்வு அது அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது என்பதும் அந்த தருணத்தில் தான் தானாக இருப்பதாகவும் அவள் பின்பொரு முறை சொல்லியிருக்கிறாள்.) என்று அவள் உணர்வதும் எனக்கான தேவையை அவளாகவே அழைத்து நிறைவு செய்வதும்\nஅவள் என்னோடு ஒரு தேநீர் பருக ஆசைப்படுகிறாள் என்றோ ஸபரிஸங்களுக்கு அவள் காத்திருக்கிறாள் என்றோ இன்னும் அவள் ஆடை மறைக்கிற பிரதேசத்தில் என் விரல்களுக்காய் இளஞ்சந்தன நிறத்திலான அவள் பூனை முடிகள் காத்திருக்கின்றன என்றோ நான் அறிந்து கொள்வதும் ஒரு நெடந்துர பயணத்துக்கான வேளையில துணையாக அவள் கேட்காமலே அவளோடு கலந்துகொள்வதும்\nஎதுவும் யாவும் இயல்பாக நடந்தேறுகிற மிகத்தெளிவான தன்முனைப்பற்ற இரு உயிர்களின் இருத்தலாக இருந்தது அவளையும் என்னையும் மட்டுமே சார்ந்த பொழுதுகள்...\nதங்கியிருத்தல்கள் அற்ற ஒரு ஆணும் பெண்ணுமாகிய இரு உயிர்களின் நிகழ்வு அதற்கான தருணம் வருகையில் நிகழ்கிறதென்பதைப்போன்றோ நிகழ்ந்திருந்தது அவை...\nஅதனாலேயோ என்னவோ அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது அதற்கான சந்தர்ப்பத்தில்\nஇப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம் ஏன் எனக்கு பெண்பார்த்திருப்பதும் அது என்கைமீறி நிகழ்ந்திருப்பதும் கூட தெரிந்திருக்கலாம்...\nஉயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.\nஅவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://etr.fm/news/show/c8f33553-ddb6-457b-bf93-fef1d5039cde", "date_download": "2021-07-29T18:02:29Z", "digest": "sha1:D4FHYPPEN4JZGEOD4UVEIZATSDGXCLU5", "length": 2428, "nlines": 20, "source_domain": "etr.fm", "title": "வங்கக்கடலில் புதிய காற்��ழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு !", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு \nவடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதன்காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருமழையால் மும்பை நகரம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/authors/%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-07-29T18:16:48Z", "digest": "sha1:STBINV5YFM7TSCT34BYCCFKXKZVNDX33", "length": 2503, "nlines": 39, "source_domain": "freetamilebooks.com", "title": "க.பிரகாஷ்", "raw_content": "\nஇணையத்தில் தமிழ் மின்னூல்கள் – க.பிரகாஷ்\nபல்நோக்குக் கட்டுரைக் களஞ்சியம் – க.பிரகாஷ்\nதருமபுரி வட்டார நாட்டுப்புற மருத்துவம் – க.பிரகாஷ்\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2217/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2021-07-29T19:58:48Z", "digest": "sha1:75NVW7KC7DSG7FKXUPORAMQDVDAMLOQE", "length": 7468, "nlines": 109, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "மருத்துவர்கள் தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nமருத்துவர்கள் தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nகொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் மருத்துவர்கள் தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ரெம்டெசிவிர் மட்டுமே உயிர்காக்கும் என்ற நம்பிக்கையில் மருந்து வாங்க மக்கள் படையெடுத்து வருகின்றனர். ரெம்டெசிவிர் மருந்தை அவசர தேவை உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மருந்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். தேவையில்லாதோருக்கு பரிந்துரைக்க வேண்டாம். ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். தேவையற்ற நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் கூட்டம் கூடுவது நோய் பரவ வழிவகுக்கும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால்…\nபொய் வேண்டாம், தயக்கமும் வேண்டாம் - 'ஜூம் களைப்பு'…\nஇனி இந்த நிகழ்ச்சியும் வேண்டாம் \nகேஸ் வேண்டாம், ஆயில் வேண்டாம், இனிப்பு, புளிப்பு…\nதமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி:…\nதொடரும் தடுப்பூசி பற்றாக்குறை: டெல்லி செல்லும்…\nவீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்\nபுனே: கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை…\nஈரோடு: கொரோனா பரிசோதனை எனக்கூறி மர்மநபர் வழங்கிய…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 4,077 பேர் பலி →\n← கர்நாடகாவில் டவ்-தே புயலுக்கு 4 பேர் உயிரிழப்பு; 73 கிராமங்கள் பாதிப்பு\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/tmilll-kvitai/x07ag90y", "date_download": "2021-07-29T19:53:18Z", "digest": "sha1:5FXBPFDN6FQ6SLCJGIP5BAHNRUVLOO65", "length": 9183, "nlines": 306, "source_domain": "storymirror.com", "title": "தமிழ் கவிதை | Tamil Horror Poem | lassie thevar", "raw_content": "\nநிறத்தின் ஓசையால் காவியம் ஒளியாக மாறி தயங்கி நின்று ஒரு கவிதையில் எழுதப்பட���ட மாயவித்தை நான்\nபூவாக கவிதையை எழுதி பூக்களில் உள்ள நிறத்தை தேக்கிவைத்த மலரின் அன்பு\nஅன்பால் சேதுக்கிய மலரின் அன்பில் தேனீககள் விளையாடும் விதத்தின் பரிசு\nசாலையின் குறுக்கே வந்த சாலையின் குறுக்கே வந்த\nபெற்ற தாயை பெற்ற பிள்ளையை பரிதவிக்க விடும் காலம். பெற்ற தாயை பெற்ற பிள்ளையை பரிதவிக்க விடும் காலம்.\nபூவாக கவிதையை எழுதி பூக்களில் உள்ள நிறத்த பூவாக கவிதையை எழுதி பூக்களில் உள்ள நிறத்த\nநாலு நாளாய் பெய்யுமா மழை நாலு சுவற்றிலே நாலு நாளாய் பெய்யுமா மழை நாலு சுவற்றிலே\nமாணவ சமூகம் மறக்க முடியா சரித்திரம் மாணவ சமூகம் மறக்க முடியா சரித்திரம்\n கனத்த கொரோனாவால் தூக்கி வீசப்பட்டன\nசிலர் தனிமையில் கிறங்கி, சோதனையில் ஒரு சிலர் தனிமையில் கிறங்கி, சோதனையில் ஒரு\n யாமறிந்த ஆண்டுகளிலே தேர்வில்லாமலே தேர்ச்சி\nஇறைவனும் கதவை அடைத்துக் கருவறையில் இறைவனும் கதவை அடைத்துக் கருவறையில்\nமெல்ல பரவுதாம் மேனியில் பட்டு மருந்து மில்லையாம் மெல்ல பரவுதாம் மேனியில் பட்டு மருந்து மில்லையாம்\nஎன் வாழ்க்கையில் இன்பம் மற்றும் வலியின் தடயங்களாக என் வாழ்க்கையில் இன்பம் மற்றும் வலியின் தடயங்களாக\nநான் தகுதியானவன், என்ன ஒரு நகைச்சுவை நான் தகுதியானவன், என்ன ஒரு நகைச்சுவை\nஉன் சிரிப்பால் என்னை மயக்கி.... உன் சிரிப்பால் என்னை மயக்கி....\nகாதலாகி நடித்து.... கடைசியில் விட்டு காதலாகி நடித்து.... கடைசியில் விட்டு\nவாரத்தின் நடுவில் ஒருநாள் விடுப்புகாரத்தின் வாரத்தின் நடுவில் ஒருநாள் விடுப்புகாரத்தின்\nவேளையுடன் கிடைக்கிறதா பலருக்கு வேளையுடன் கிடைக்கிறதா பலருக்கு\nலஞ்சம் கேட்டு பஞ்சம் ஆக்குவான் கல்நெஞ்சப் பேய்கள் லஞ்சம் கேட்டு பஞ்சம் ஆக்குவான் கல்நெஞ்சப் பேய்கள்\nமணக்கும் ஊரடங்கு துவங்கும் நாளை மணக்கும் ஊரடங்கு துவங்கும் நாளை\nஉடலை எரிக்க தனி இடமில்லை குவியல் குவியலாய் உடலை எரிக்க தனி இடமில்லை குவியல் குவியலாய்\nதடைகளை உடைத்து வருவதுதானே மனிதன் என்பதன் சக்தி தடைகளை உடைத்து வருவதுதானே மனிதன் என்பதன் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-07-29T18:52:01Z", "digest": "sha1:MM5E5K4Q2XEPI7UE4XL4HQ5OVS7S5LT6", "length": 6459, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "வாழைப்பழம் உண்டா இல்லையா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் அணி நிர்வாகமும் இணைந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் 2019-ல் நடைபெறும் உலககோப்பை வெல்வது எவ்வாறு, அது சம்பந்தமான பலம்,பலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறிந்து தெளிவாக விவாதித்து உள்ளார்கள்.\nகடந்த காலங்களில் இந்திய வீரர்களுக்கு வாழைப்பழம் கூடுதலாகத் தர மறுக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றைச் சரிசெய்ய, தற்பொழுது தமது கையிருப்பில் அதிக வாழைப்பழக்களை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோலி மற்றும் ரவிசாஸ்திரியின் முக்கியக் கோரிக்கையான பெண் தோழிகளைக் கூட அனுமதிப்பது பற்றியும் கடுமையாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிக்கிறது. வீராத்கோலி பெண் தோழி இருந்தால் தான் கவனம் சிதறாது எனவும் சில வீரர்கள் கவனம் சிதறிவிடும் எனத் தெரிவித்தாகவும் தெரிகிறது. இதன் முடிவு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் ஆடுகளங்களில் திறமையாகச் செயல்படுவது எப்படி என்று விவாதித்தாகத் தெரியவில்லை. உள்ளரங்குகளில் எவ்வாறு சொகுசாக இருப்பது என்று அதிகம் விவாதித்தாகத் தெரிகிறது.\nCategorized as கிரிக்கெட், விளையாட்டு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/123026", "date_download": "2021-07-29T18:36:23Z", "digest": "sha1:DEPBGKR3SNNHXCU5VHBLNJK6B4ZRKVVP", "length": 10821, "nlines": 74, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்று முன் வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை – | News Vanni", "raw_content": "\nசற்று முன் வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை\nசற்று முன் வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை\nசற்று முன் வவுனியாவில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி முடக்கப்படவுள்ள நகரம் : மக்களுக்கு எச்சரிக்கை\nவவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nவவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.\nகுறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை நேற்று முன்தினம் (05.01) இரவு கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதனால் நேற்று (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.\nவர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மதியம் வெளியானதில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nவவுனியா பட்டானிச்சூர் கொரோனா கொத்தனியின் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.\nவராரு விடியல் தர போறாரு வெளியான தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ஆட்சியமைக்கபோறவர் யார்\nநாட்டில் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nநீங்கள் கொள்வனவு செய்த தொலைபேசி தி.ருடப்பட்டதா\nஇணையம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126124/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-07-29T18:43:31Z", "digest": "sha1:7YHJSVLPMQGPQGE3CYKB3OCMLPS4O3FG", "length": 9067, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "வேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் கடன்...இதயம் கலங்கவைக்கும் இளைஞரின் முடிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பே...\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nவேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் கடன்...இதயம் கலங்கவைக்கும் இளைஞரின் முடிவு\nவேண்டுதல்படி வேலை கிடைத்ததால் உயிரை மாய்த்து நேர்த்திக் கடன்...இதயம் கலங்கவைக்கும் இளைஞரின் முடிவு\nவேலை கிடைத்தால் உயிரை காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்ட இளைஞர், ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலைவைத்���ு நேர்த்திக் கடனை நிறைவேற்றிய சம்பவம் நாகர்கோவில் அருகே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்த 32 வயது நவீன், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். ஒருவழியாக வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, மும்பையிலுள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் உதவி மேலாளராக பணி கிடைத்துள்ளது.\nகடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீன் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து நாகர்கோவில் வந்த நவீன், வடசேரி அருகே ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, உயிரை மாய்த்துக் கொண்டார்.\nதற்கொலைக்கு முன்னர் பெற்றோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பல காலமாக வேலை இல்லாமல் இருந்ததையும், எவ்வளவோ முயற்சித்தும் வேலை கிடைக்காததையும் குறிப்பிட்டுள்ளார். வேலை கிடைத்தால் தன்னுடைய உயிரையே காணிக்கையாக தருவதாக இறைவனிடம் வேண்டியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு வேலை கிடைத்ததால் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடம் செல்வதாகவும் கடிதத்தில் நவீன் குறிப்பிட்டுள்ளார். வேலை கிடைத்தால் உயிரையே காணிக்கையாகத் தருவதாக வேண்டிக் கொண்டு, வேலை கிடைத்தவுடன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயலால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.\nவேண்டுதலால் வேலை கிடைத்ததாக நினைத்தாலும், இறைவன் வாழ்வதற்கான வழியையே காட்டியுள்ளார் என்று சிந்திக்கத் தவறி விட்ட இளைஞரின் செயல் நிச்சயம் தவறான முன்னுதாரணம் என்பதே இறையடியார்களின் கருத்தாக உள்ளது.\nகதவின் தாழ்ப்பாளை வாயால் திறந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு..\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி..\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Yamaha-R15-bike-kept-out-of-shop-2-thieves-caught-through-CCTV-cameras-12899", "date_download": "2021-07-29T17:39:51Z", "digest": "sha1:UVM2C6AQYPE5HLCM7ECHTSOKEXDIKEDT", "length": 8561, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஆசையாக வாங்கிய யமஹா R15 பைக்! 20 நாளில் இளைஞருக்கு கிடைத்த விபரீத அனுபவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஆசையாக வாங்கிய யமஹா R15 பைக் 20 நாளில் இளைஞருக்கு கிடைத்த விபரீத அனுபவம்\nகடைக்கு முன் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ள சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள செம்போடை என்னுமிடத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். 20 நாட்களுக்கு முன்னர் இப்போது ஆக யமஹா ரகத்தை சேர்ந்த \"R15\" இருசக்கர வாகனத்தை புதிதாக வாங்கினார். வண்டியை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு நேற்றிரவு கடையினுள் தூங்கியுள்ளார்.\nகாலையில் எழுந்து கடைக்கு வெளியே வந்தபோது முனியப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசை ஆசையாக வாங்கிய இருசக்கரவாகனம் கடையின் முன் இல்லாமல் போனதே கண்டு முனியப்பன் மனமுடைந்தார். இருசக்கர வாகனம் திருடு போனதை தொடர்ந்து முனியப்பன் வேதாரணியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி���ி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 திருடர்கள் முனியப்பனின் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வண்டியை திருட்டிட்டு போன வீடியோவானது பதிவாகியிருந்தது. வீடியோவில் காணப்பட்ட திருடர்களின் அடையாளத்தினை கொண்டு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது வேதாரண்யத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/chennai-high-court-1-lakh-fine-actor-vijay-130721/", "date_download": "2021-07-29T17:40:26Z", "digest": "sha1:LP2WPI3VYL7F5RE475HIEPUZ5ITCJMRD", "length": 14118, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்க… நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறி ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்க… நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறி ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்\nநிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்க… நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறி ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்\nசென்னை : தான் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.\nஇங்கிலாந்தில் இருந்து 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்னும் உயர் சொகுசு காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நடிகர் விஜயின் ரோல் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு நீதிபதி எஎம் சுப்ரமணியம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்த அவர் கூறியதாவது :- புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் வரியை நன்கொடையாக நினைக்கக் கூடாது. அது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு. மக்கள் செலுத்தக் கூடிய வரியினால்தான் அரசு இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nசினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும். அபராதத் தொகையை முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்க வேண்டும், எனக் கூறினார்.\nTags: சென்னை, சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ், வரி ஏய்ப்பு\nPrevious ஏழுமலையான் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம் : கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்\nNext ஸ்டுடியோவில் செக்சியாக குத்தாட்டம் போட்ட சம்யுக்தா…\nஇந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2 வரை நீட்டிப்பு\nகேரளாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா: ஊரடங்கு அறிவிப்பு\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nஎன்ன இந்த Bridge கொஞ்சம் இறக்கமா இருக்கு… – கேப்ரியல்லா Hot Instagram Photos \nஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு… சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n“வயசானாலும் வாகான உடம்புதான்…” அஞ்சலியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் \nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/villagers-in-ups-shuklapur-pray-to-corona-mata-to-fend-off-covid-19-threat.html", "date_download": "2021-07-29T19:43:59Z", "digest": "sha1:K2QKY567FSQUPLT722TVE2RS3MEM6PPV", "length": 11206, "nlines": 145, "source_domain": "news7tamil.live", "title": "‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்?’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்! | News7 Tamil", "raw_content": "\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nமுக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகொரோனா ஒரு பக்கம் பரவலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ’கொரோனா மாதா’க்களும் உருவாகி வருகின்றனர், சில கிராமங்களில்.\nகொரோனா 2வது அலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், தொற்றுப் பரவல், இப்போது குறைந்து வருகிறது. தொற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் கோயம்புத்தூரில் சிலர் கொரோனா தேவி சிலையை அமைத்தனர். இந்த கொரோனா தேவிக்கு தினசரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனாவில் இருந்து இந்த தேவி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், இதை அமைத்தனர் இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலும் ’கொரோனா மாதா’ என்ற பெயரில் சிலை ஒன்றை அமைத்துள்ள���ர்.\nஉத்தரபிரதேச மாநிலம் சுக்லாப்பூர் என்ற கிராமத்தில், இந்த சிலையை கிராம மக்கள் அமைத்துள்ளனர். சாமிக்கும் முகக்கவசத்தை அணிந்து வடிவமைத்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடமாக மக்களை வதைத்து வரும் கொரோனாவை விரைவில் ஒழிக்க வேண்டும் என்றும் தினமும் புனித நீர் தெளித்து பூஜைகள் செய்தும் வருகின்றனர்.\nஇந்த கொரோனா மாதாவின் ஆசிர்வாதத்தால், தங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனாவில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்புவதாக கூறுகிறார்கள் சுக்லாப்பூர் கிராமத்தினர். இதே போல மேலும் சில கிராமங்களிலும் கொரோனா மாதாவுக்கு சிலைகள் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\nகுடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பைக் குறைத்த டெல்லி அரசு\nநிரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர எந்த தடையும் இல்லை\nஇம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/housing-loans/home-loans", "date_download": "2021-07-29T19:36:51Z", "digest": "sha1:MOS4MRYFOWXGFB63QWE7CVVMTD33HC7I", "length": 230777, "nlines": 1293, "source_domain": "tamil.hdfc.com", "title": "வீட்டுக் கடன் - ஆண்டுக்கு @6.75%* முதல் எச் டி எஃப் சி லிமிடெட் உடன் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உ���்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்வேறு ஏதேனும் நகரம்\nஎனது அறிவுக்கு எட்டிய வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை, என்னை அழைக்க, எனக்கு இமெயில் அனுப்ப, குறுஞ்செய்தி சேவை (SMS) மற்றும் /அல்லது Whatsapp மூலம் எனக்கு மெசேஜ் அனுப்ப அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n₹649* / லட்சம் உங்கள் புதிய வீட்டுக் கடனுக்கு\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\nதயவுசெய்து சரியான கடன் தொகையை உள்ளிடவும்.\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nநன்மைகள் & சிறப்பு அம்சங்கள்\nஆன்லைனில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கவும்\nஎச் டி எஃப் சி ஒரு லட்சத்திற்கு ₹649 முதல் தொடங்கும் EMI-களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது மற்றும் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 6.75%* முதல் தொடங்குகிறது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன்கள் மூலம் உங்கள் சொந்த இடத்தை உருவாக்குங்கள். எங்கள் வீட்டுக் கடன் சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு வடிவமைக்கப்பட்டது ஏனெனில் அவை கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் நீண்ட தவணைக்காலத்தை வழங்குகின்றனர். வீடு வாங்குவதில் சரியான முடிவை எடுக்க சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் உங்கள் வீட்டை வாங்க, கட்ட அல்லது புதுப்பிக்க விரும்பினால் அனைத்து ஆன்லைன் வீட்டுக் கடன் தீர்வுகளையும் எச் டி எஃப் சி வீட்டுக் கடன��� வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம், நீண்ட தவணைக்காலம், வசதியான வீட்டுக் கடன் EMI மற்றும் வீட்டிற்கே வந்து சேவை போன்ற நன்மைகளுடன் உங்கள் கனவு இல்லத்தை எச் டி எஃப் சி வீட்டுக் கடன்களுடன் பூர்த்தி செய்யுங்கள், இன்றே எச் டி எஃப் சி வீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்.\nவீட்டு வசதி கடன்கள் சிறப்பம்சங்கள்\nஅங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் கட்டிடம் உருவாக்கும் தனியார் நபர்களிடம் இருந்து ஒரு பிளாட், வரிசை வீடு, பங்களா வாங்குவதற்கு வீட்டு கடன்கள் வழங்கப்படும்\ndda, mhada போன்ற மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து சொத்துக்களை வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்\nஏற்கனவே உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அல்லது அபார்ட்மென்ட் உரிமையாளர்களின் சங்கம் அல்லது மேம்பாட்டு ஆணையம் குடியேற்றங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகள் வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்\nஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வழங்கப்படும்\nநீங்கள் சரியான வீடு வாங்க முடிவு எடுப்பதற்கு சட்ட நிபுணர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்\nஇந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வீட்டுக் கடன்கள் பெற மற்றும் சேவை செய்வதற்காக ஒருங்கிணைந்த கிளை வலையமைப்பு\nஇந்திய இராணுவத்தில் பணியில் உள்ளவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான AGIF உடனான சிறப்பு ஏற்பாடு. மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) (நகர்ப்புறம்) - அனைவருக்கும் வீட்டு உரிமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு நோக்கமாகும். இது 2022 ஆண்டுக்குள் 'அனைவருக்கும் வீடு' அடைவதை நோக்கமாகக் கொண்டது\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.75 இருந்து 7.25 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.80 இருந்து 7.30 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.05 இருந்து 7.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.10 இருந்த�� 7.60 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.15 இருந்து 7.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.25 இருந்து 7.75 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.35 இருந்து 7.85 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.45 இருந்து 7.95 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.65 இருந்து 8.15 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.70 இருந்து 8.20 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nவீட்டுக் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான படிப்படியான செயல்முறை\nவழிமுறை 1: ஆன்லைன் வீட்டுக் கடன் வழங்குநரின் இணையதளத்தை அணுகவும் – https://www.hdfc.com\nவழிமுறை 2: 'வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்’\nவழிமுறை 3: நீங்கள் தகுதியுள்ள கடன் தொகையை கண்டறிய, 'தகுதியை சரிபார்க்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 4: 'அடிப்படை தகவல்' டேபின் கீழ், நீங்கள் தேடும் கடன் வகையை தேர்ந்தெடுக்கவும் (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன்கள் போன்றவை). மேலும் தகவலுக்கு கடன் வகையை தவிர நீங்கள் இணைப்பை கிளிக் செய்யலாம்.\nவழிமுறை 5: நீங்கள் ஒரு சொத்தை தேர்ந்தெடுத்திருந்தால், அடுத்த கேள்வியில் 'ஆம்' என்பதை கிளிக் செய்து சொத்து விவரங்களை (மாநிலம், நகரம் மற்றும் சொத்தின் மதிப்பீட்டு செலவு) வழங்கவும்; நீங்கள் இன்னும் சொத்து குறித்து முடிவு செய்யவில்லை என்றால், 'இல்லை' என்பதை தேர்ந்தெடுக்கவும்.’. விண்ணப்பதாரரின் பெயரில் உங்கள் பெயரை நிரப்பவும்’. நீங்கள் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு துணை-விண்ணப்பதாரரை சேர்க்க விரும்பினால், துணை-விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் அதிகபட்சமாக 8 துணை-விண்ணப்பதாரர்களை கொண்டிருக்கலாம்).\nவழிமுறை 6: ‘விண்ணப்பதாரர்கள்' டேபின் கீழ், உங்கள் குடியிருப்பு நிலையை (இந்தியா / NRI) -ஐ தேர்ந்தெடுக்கவும், தற்போது நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் நகரத்தை வழங்கவும், உங்கள் பாலினம், வயது, தொழில், ஓய்வூதிய வயது, இமெயில் ID மற்றும் மொபைல் எண், ஒட்டுமொத்த / மொத்த மாதாந்திர வருமானம் மற்றும் தற்போதுள்ள அனைத்து நிலுவைக் கடன்களுக்கும் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்ட EMI.\nவழிமுறை 7: பின்னர் நீங்கள் ‘சலுகைகள்’ டேப்-க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் பெறக்கூடிய கடன் தயாரிப்புகள், நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை, செலுத்த வேண்டிய EMI மற்றும் கடன் தவணைக்காலம், வட்டி விகிதம் மற்றும் வட்டி நிலையானதா அல்லது ஃப்ளோட்டிங் ஆகியவற்றை காண்பீர்கள்.\nவழிமுறை 8: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கடன் தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்கனவே வழங்கிய விவரங்கள் (உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி போன்றவை) முன் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்ப படிவத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். மீதமுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் – உங்கள் பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் மற்றும் 'சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 9: அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.\nவழிமுறை 10: இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயல்முறை கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஆன்லைன் கடன் விண்ணப்பம் முடிவடையும்.\nஎச் டி எஃப் சி உடன் வீட்டுக் கடனுக்கு ஏன் விண்ணப்பிக்க வேண்டும்\nஎச் டி எஃப் சி என்பது இந்தியாவின் பிரீமியர் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமாகும், இது உங்கள் தேவைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பரந்த அளவிலான வீட்டுக் கடன் தயாரிப்புகளை வழங்குகிறது மற்றும் ஒரு நீண்ட தவணைக்காலத்தில் வசதியாக திருப்பிச் செலுத்த முடியும். எச் டி எஃப் சி-யின் எண்ட் டு எண்ட் ஆன்லைன் வீட்டுக் கடன் தீர்வுகள், நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கிளை நெட்வொர்க் மற்றும் 24X7 ஆன்லைன் உதவி ஆகிய அனைத்தும் உங்கள் வீட்டை சொந்தமாக்குவதற்கான பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக அமைக்கும்.\nநீங்கள் வெறும் 4 படிநிலைகளில் எச் டி எஃப் சி-யின் விரைவான மற்றும் எளிதான ஆன்லைன் முறையுடன் இப்போது ஆன்லைன் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் சரிபார்க்க/செய்ய வேண்டிய விஷயங்கள்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் பின்வரும் புள்ளிகளை நினைவில் கொள்ள வேண்டும்\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்.\nதேவையான ஆவணங்களின் பட்டியலை சரிபாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஉங்களுக்கு தேவையான வீட்டுக் கடன் வகை பற்றி தெளிவாக இருங்கள் (வீட்டுக் கடன், வீட்டு மேம்பாட்டு கடன், பிளாட் கடன் போன்றவை)\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்.\nஉங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வீட்டுக் கடன் வழங்குநருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதி செய்யுங்கள்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nநீண்ட கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் - 30 ஆண்டுகள் வரை நீண்ட வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தின் நன்மை\nவீடு வாங்குவதில் GST விகிதங்களில் குறைப்பு - வீடு வாங்குவதில் GST விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன\nகுறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்- இன்று குறைந்த வட்டி விகிதங்களுடன் வீட்டுக் கடன்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன\nஎளிதான வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறை- ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது\nபல்வேறு விருப்பங்கள்- மலிவான வீடு பிரிவில் வீடு வாங்குபவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன\nவீட்டுக் கடன் பெறுவதற்கான எனது வாய்ப்புகளை நான் எவ்வாறு மேம்படுத்துவது\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்\nசரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு நிலையான டிராக் ரெக்கார்டை உருவாக்குவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துங்கள், இதனால் நீங்கள் ஒரு உயர் கிரெடிட் ஸ்கோரை அடைவீர்கள், இது உங்கள் வீட்டுக் கடனை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉங்கள் கிரெடிட் அறிக்கையை ஒரு வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை அவ்வப்போது பெறுங்கள், அதனை ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதை சரிபார்த்து தேவைப்படும் போது அவற்றை சரிசெய்யவும்.\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஆவணங்கள் கடன் வழங்குநரின் தேவைக்கேற்ப சரியான வரிசையில் இருப்பதை உறுதிசெய்யவும்.\nஅடிக்கடி வேலை மாற்றங்களை தவிர்க்கவும் ஏனெனில் இது நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த சொத்து, வீட்டுக் கடனுக்காக கருதப்படுமா என்று கடன் வழங்குநருடன் சரிபார்க்கவும். அதே நேரத்தில், ஒரு சுயாதீனமான விரிவான சரிபார்ப்பை செய்யுங்கள்.\nவீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்\nஉங்கள் தகுதியை சரிபார்க்காமல் ஒரு ADHOC கடன் தொகைக்கான விண்ணப்பத்தை தவிர்க்கவும்\nதேவையான ஆவணங்களின் பட்டியலை பாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை தொ��ங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஒரே நேரத்தில் கடன் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்வது விரும்பத்தக்கது மற்றும் நிலைகளில் இல்லை.\nஉங்களுக்கு தேவையான கடன் வகை (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன் போன்றவை) பற்றி தெளிவாக இருங்கள்\nமுக்கியமான ஆவணங்களை சமர்ப்பிப்பதை விட்டு வெளியேற வேண்டாம்.\nஉங்கள் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்\nஉங்கள் கடன் விண்ணப்பத்தை மேற்கொள்ளும் போது CIBIL ஸ்கோரை புறக்கணிக்காதீர்கள் (உங்கள் கடன் விண்ணப்பத்தின் மீது உங்கள் ஸ்கோர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது)\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்.\nகடன் வழங்குநர் உங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வேண்டிய அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதிசெய்யவும்.\nவீட்டுக் கடன்களுக்கு தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து உரிமையாளர்களும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும்.\nசம்பள நபர் / சுய வேலைவாய்ப்பு\nஇணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் தொகையை அதிகரிக்க உதவுகிறது.\nபெண் இணை-உரிமையாளரை சேர்ப்பது சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதில் உதவும்.\nஅனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை, பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட சொத்து செலவில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை சொத்து செலவில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் சொத்து செலவில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.\nசரிசெய்யப்படும் விகித வீட்டு கடனின் கீழ் டெலஸ்கோபிக் திருப்பிச் செலுத்தல் விருப்ப தேர்விற்காக கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 30 வருடங்கள் வரை வழங்கப்படும். மற்ற அனைத்து வீட்டு கடன் பொருட்களுக்கு, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nவீட்டு வசதி கடன் தேவையான ஆவனங்கள் மற்றும் கட்டணம்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nவீட்டுக் கடன் ஒப்புதலுக்கு, நிறைவு செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் / துணை-விண்ணப்பதாரர்களுக்கான பின்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மாத சம்பள விபரம்\nசம்பள வரவு காட்டும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்,\nசமீபத்திய படிவம் -16 மற்றும் வருமான வரி தாக்கல் செய்த விபரம்\nஒதுக்கீட்டு கடிதம் / வாங்குபவர் ஒப்பந்தத்தின் நகல்\nபணம் செலுத்துதல்(கள்) / செய்யப்பட்ட ரசீதுகள்(கள்)\nசொத்து ஆவணங்கள் உட்பட அனைத்து முந்தைய தொடர்புடைய ஆவணங்கள்\nவிற்பனையாளருக்கு செய்யப்பட்ட ஆரம்ப கட்டணம் (கள்) / ரசீது (கள்)\nவிற்பனை ஒப்பந்தத்தின் நகல் (ஏற்கனவே ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது)\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nவீட்டுக் கடனுக்கான மற்ற ஆவணங்கள்\nவேலைவாய்ப்பு ஒப்பந்தம் / நியமன கடிதம் தற்போதைய வேலைவாய்ப்பு ஒரு ஆண்டுக்கு குறைவாக உள்ள போது\nநடப்பு கடன்களின் திருப்பிச் செலுத்தலை காண்பிக்கும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்.\nசெயல்முறை கட்டணம் செலுத்த காசோலையை எச்.டி.எஃப்.சி என்ற பெயரில் கொடுக்க வேண்டும்.\nஅனைத்து ஆவணங்களும் சுய சான்றளிக்கப்பட வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்புக்காக மட்டுமே மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட���கப்படலாம்.\nவீட்டு வசதி கடன் செலவுகள் மற்றும் கட்டணம்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nபெறப்பட்ட கடனின் தன்மையைப் பொறுத்து (*) செலுத்த வேண்டிய வீட்டுக் கடன் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் ஒரு குறிப்பிட்ட பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nவீட்டுக் கடன் செயல்முறை கட்டணங்கள்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமாக உள்ளதோ அது, கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்.\nவக்கீல்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளரின் வெளிப்புற கருத்திற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட வழக்கிற்கு பொருந்தும் உண்மையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்கள் நேரடியாக உதவி வழங்கிய சம்பந்தப்பட்ட வக்கீல்/ தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹300**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹500 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹500 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nவீட்டுக் கடன் முன்பணமளிப்பு கட்டணங்கள்\nA. சரிசெய்யக்கூடிய விகித கடன்கள் (ARHL)\nகலவை விகித வீட்டுக் கடன்\nபொருந்தக்கூடிய காலகட்டத்தில் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இணை கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், வணிக நோக்கத்திற்காக கடன் அனுமதிக்கப்படும்போது தவிர, வேறு எந்தவொரு ஆதாரத்தின் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதலின் காரணமாக எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் செலுத்தப்பட மாட்டாது.\nபின்வரும் கடன்கள் வணிக கடன்களாக தகுதி பெறும்\n2. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான சொத்து மீதான கடன்கள் / வீட்டு ஈக்விட்டி கடன்.\n3. குடியிருப்பு அல்லாத சொத்துகள்\n4. குடியிருப்பு அல்லாத ஈக்விட்டி கடன்\n5. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான டாப் அப் கடன்கள்.\nவணிக நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன்களின் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதற்கு.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாள��லிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nB. நிலையான விகித கடன்கள் (\"FRHL\")\nநிலையான வட்டி விகிதத்தின் பொருந்தக்கூடிய காலத்தின்போது கலவை விகித வீட்டுக் கடன் (\"CRHL\") இணை-கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், தனது சொந்த ஆதாரங்களின்* மூலம் செலுத்தாமல், ஏதேனும் வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகைகள் கொடுக்கப்பட்ட நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளையும் உள்ளடக்கும்) மறுநிதியளிப்பதன் மூலம் முன்கூட்டியே செலுத்தும் தொகைகளுக்கு நிலுவைத் தொகையின் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய வரிகள் / சட்டரீதியான வரிகளுடன் முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதல்களுக்கும் இது பொருந்தும்.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், ப���ருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்;கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமுன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களின் அளவு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nவீட்டுக் கடன் மாற்று கட்டணங்கள்\nஎங்களது தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்களின் மாற்று வசதி மூலம் வீட்��ுக் கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை குறைக்கும் விருப்பத்தேர்வை வழங்குகிறோம் (திட்டங்களுக்கு இடையில் பரப்புவதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம்). ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் தவணைக்காலத்தை குறைப்பதை தேர்வு செய்யலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். எங்கள் மாற்ற வசதியைப் பெற மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதைக் கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்கவும் அல்லது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் மூலம் உள்நுழையவும், இதில் 24x7 உங்கள் வீட்டுக் கடன் கணக்கு தகவலைப் பெறலாம். ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nமாறுபடும் விகித கடன்களில் உள்ள குறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகித கடனிலிருந்து மாறக்கூடிய விகித கடனுக்கு மாறுதல் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nகலவை விகித வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்து மாறக்கூடிய விகிதத்திற்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் அப்படியே இருக்கும் பெஞ்ச்-மார்க் விகித மாற்றத்தின் மீது மற்றும்/அல்லது பரவல் மாற்றம் இல்லை\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றம் மற்றும்/ அல்லது பரவல் மாற்றத்தின் மீது பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%\nகுறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (எச் டி எஃப் சி ரீச்-இன் கீழ் உள்ள கடன்கள்)- மாறுபடும் விகிதம்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வழங்கப்படாத தொகையில் 1.50% வரை (ஏதேனும் இருந்தால்) + மாற்றத்தின் போது பொருந்தக்கூடிய வரிகள்/சட்டரீதியான விதிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டுக் கடனை திருப்பிச்செலுத்தும் விருப்பங்கள்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nநீட்டிக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் வசதி (SURF)\nSURF உங்கள் வருமானத்தில் எதிர்பார்க்கும் வளர்ச்சி பொருத்து திருப்பிச் செலுத்தும் கால அட்டவணை இணைக்கப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் ஆரம்பத்தில் அதிக கடன் தொகை மற்றும் குறைந்த EMI களுக்கு பணம் செலுத்த முடியும். அதன் பின்னர், உங்கள் வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பில் வேகமாக திரும்பிச் செலுத்த முடியும்.\nநெகிழ்வான கடன் தவணைத் திட்டம் (FLIP)\nFLIP உங்கள் கடனுக்கான காலவரையின்றி மாற்றியமைக்ககூடிய திருப்பிச் செலுத்தும் திறனை தக்கவைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வை வழங��குகிறது. ஆரம்ப ஆண்டுகளில் EMI உயர்ந்த முறையிலும் அதன் பிறகு வருமானத்திற்கு தக்கவாறு குறைந்து இருக்கும்.\nநீங்கள் ஒரு கட்டுமானக் கட்டிடத்தை வாங்குகிறீர்கள் எனில், பொதுவாக மொத்த கடனில் கடன் பெற்ற தொகைக்கு வட்டிக்கு மட்டும் செலுத்தலாம். அதன் பின்னர் EMI களுக்கு பணம் செலுத்துங்கள். நீங்கள் உடனடியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் இதுவரை பெற்ற கடன் மீது உடனடியாகத் தொடங்கலாம்.\nதுரிதப் படுத்தப்பட்ட திரும்பச் செலுத்துதல் திட்டம்\nஇந்த விருப்பம் உங்கள் வருமானம் அதிகரிக்கும் விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் EMI களை அதிகரிக்க நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, இதனால் கடனை நீங்கள் விரைவாக திருப்பிச் செலுத்துவீர்கள்.\nஇந்த விருப்பத்துடன் நீங்கள் 30 ஆண்டுகள் வரை நீண்ட காலம் திருப்பிச் செலுத்துவீர்கள். இது ஒரு மேம்பட்ட கடன் தொகை தகுதி மற்றும் சிறிய EMI ஐ குறிக்கிறது.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nஆன்லைனில் வீட்டுக் கடன் விண்ணப்பிப்பது எப்படி\nபெண்களுக்கான வீட்டுக் கடன் நன்மைகள்\nஒரு வீட்டுக் கடனைப் பெறுவதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nமுன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன்களின் அடிப்படைகள்\nHDFC | சுதந்திரத்தை பெறுங்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது\nஉங்கள் வீட்டுக் கடன் கணக்கிற்கு ஆன்லைன் அணுகல்\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் எவ்வளவாக இருக்கும்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு கடன்: வீட்டு கடன் EMI கணக்கீடு -எச் டி எஃப் சி வீட்டு கடன்கள்\nஎச் டி எஃப் சி-யின் வீட்டுக் கடன் கால்குலேட்டர் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ எளிதாக கணக்கிட உதவுகிறது. வீட்டுக் கடனுக்கான எச் டி எஃப் சி-யின் EMI கால்குலேட்டர் ஒரு புதிய வீடு வாங்குவது பற்றிய சரியான முடிவை எடுக்க உதவுகிறது. உங்கள் வீட்டுக் கடன் தொடர்பான பணம்செலுத்தலுக்கு திட்டமிடுவதற்கு EMI கால்குலேட்டர் உதவுகிறது. எச் டி எஃப் சி ஒரு லட்சத்திற்கு ₹649 முதல் EMI-கள் மற்றும் ஆண்டுக்கு 6.75%* முதல் வட்டி விகிதங்கள் மற்றும் வசதியான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் டாப்-அப் கடன் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்துடன், எச் டி எஃப் சி உங்களுக்கு வசதியான வீட்டுக் கடன் EMI-ஐ உறுதி செய்கிறது. எங்கள் நியாயமான EMI-கள் மூலம் எச் டி எஃப் சி வீட்டு கடன் சுமை உங்களுக்கு குறைவானதாக இருக்கும். எளிதாக புரிந்துகொள்ளும் எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய EMI-ஐ கணக்கிடுங்கள்.\nவீட்டுக் கடன் EMI-யை கணக்கிடுங்கள்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமாதாந்திர வீட்டுக் கடன் EMI\n₹ 19,009 விரிவான மதிப்பீடு பார்\nசெலுத்த வேண்டிய மொத்த தொகை ₹ 45,62,183 விரிவான மதிப்பீடு பார்\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nவீட்டு கடன் கடனளிப்பு அட்டவணை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டுக் கடன் தகுதி உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை பொறுத்தது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து மன அமைதியைப் பெறுங்கள்\nவீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு\nஉங்கள் வீட்டுக் கடன் EMI\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடன்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபண செலவில் மொத்த சேமிப்பு\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு வசதி கடன்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டுக் கடன் என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு வேலை செய்கிறது\nஒரு கட்டுமானத்தின் கீழ் உள்ள அல்லது ஒரு டெவலப்பரிடமிருந்து தயாரான சொத்தை வாங்குவதற்கு, மறுவிற்பனை சொத்து வாங்குதல், நிலத்தின் மனையில் ஒரு வீட்டை கட்டுவதற்கு, ஏற்கனவே இருக்கும் வீட்டிற்கு மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கங்களை மேம்படுத்த மற்றும் ஒரு நிதி நிறுவனத்திலிருந்து உங்களின் தற்போதைய வீட்டுக் கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றுவதற்கு ஆகிய அனைத்திற்கும் வீட்டுக் கடன்கள் பெறப்படுகின்றன.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, விரைவான கடன் செயல்முறை, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், தனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் விருப்பத்தேர்வுகள் மற்றும் எளிய மற்றும் தொந்தரவு இல்லாத ஆவணங்கள் போன்ற பல நன்மைகளை எச் டி எஃப் சி வீட்டுக் கடன் வழங்குகிறது.\nவீட்டுக் கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது\n4 விரைவான மற்றும் எளிதான வழிமுறைகளில் நீங்கள் ஒரு எச் டி எஃப் சி வீட்டுக் கடனை ஆன்லைனில் பெறலாம்:\n1. பதிவு செய்யவும் / பதிவு செய்யவும்\n3. செயல்முறை கட்டணத்தை செலுத்துங்கள்\n4. கடன் ஒப்புதலை பெறுங்கள்\nநீங்கள் இப்போது ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது விண்ணப்பிக்க https://portal.hdfc.com/ ஐ அணுகவும்\nஎனது தகுதிக்கான வீட்டுக் கடன் தொகையை எச் டி எஃப் சி எவ்வாறு தீர்மானிக்கும்\nஉங்களின் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உங்கள் வீட்டுக் கடன் தகுதி ஐ நாங்கள் தீர்மானிப்போம். உங்கள் வயது, தகுதி, உங்களைச் சார்ந்திருப்போர் எண்ணிக்கை, உங்கள் மனைவியின் வருமானம் (ஏதேனும் இருந்தால்), சொத்துகள் மற்றும் பொறுப்புகள், சேமிப்பு வரலாறு மற்றும் வேலையின் நிலைத்தன்மை & தொடர்ச்சி ஆகிய முக்கிய காரணிகளும் உள்ளடங்கும்.\nஎப்போது நான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்\nநீங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும், எதிர்காலத்தில் இந்தியா திரும்புவதற்கு திட்டம் வைத்திருந்தாலும் வீட்டுக்கடன��� பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் சொத்தை தேர்வு செய்யாதபோதிலும் அல்லது கட்டுமானம் தொடங்காத நிலையிலும், நீங்கள் ஒரு கொள்முதலை செய்வதற்கு தீர்மானம் எடுத்தோ அல்லது ஒரு வீட்டை கட்டுவதற்கு தீர்மானம் எடுத்து எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம்.\nஎனது வீட்டுக் கடன் EMI-கள் எப்போது தொடங்குகின்றன\nகடன் வழங்கப்பட்ட மாதத்திற்கு அடுத்து வரும் மாதத்திலிருந்து EMI தொடங்குகிறது. கட்டுமானத்திற்கு உட்பட்ட சொத்துக்களுக்கான கடன்களுக்காக EMI வழக்கமாக முழுமையான வீட்டுக் கடன் வழங்கப்பட்ட பிறகு தொடங்குகிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் பணப் பட்டுவாடாவை பெற்றவுடன் தங்கள் EMI-களை தொடங்கலாம் மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு பணப் பட்டுவாடாவும் விகிதாச்சாரத்தில் அதிகரிக்கும். மறுவிற்பனை நிகழ்வுகளுக்கு, மொத்த கடன் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதால், தொகை வழங்கப்பட்ட மாதத்திற்கு அடுத்து வரும் மாதத்திலிருந்து மொத்த கடன் தொகைக்கான EMI தொடங்கும்\nநான் பெறக்கூடிய அதிகபட்ச வீட்டுக் கடன் என்ன\nநீங்கள் மொத்த சொத்து செலவில் 10-25% கடன் தொகையைப் பொறுத்து ‘சொந்த பங்களிப்பாக செலுத்த வேண்டும். சொத்தின் செலவில் 75 முதல் 90% வரை வீட்டுக் கடனாக பெற முடியும். கட்டுமானம், வீட்டு மேம்பாடு மற்றும் வீட்டு விரிவாக்க கடன்கள் என்றால், கட்டுமானம்/மேம்பாடு/விரிவாக்க மதிப்பீட்டில் 75 முதல் 90% வரை நிதியளிக்கப்பட முடியும்.\nவீட்டுக்கடன் சலுகைகளின் வெவ்வேறு வகைகள் என்ன \nஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் வீட்டுக்கடன்களின் வகைகள் பின்வருமாறு: வீட்டுக்கடன்கள்: இந்த கடன்கள் இதற்காக பெறப்பட்டுள்ளன:\n1. அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தனியார் டெவலப்பர்களிடமிருந்து ஒரு ஃப்ளாட், ரோ ஹவுஸ், பங்களா வாங்குதல்;\n2.DDA, MHADA மற்றும் நடப்பு கோ-ஆபரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டிகள், அபார்ட்மென்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் அல்லது டெவலப்மென்ட் அதாரிட்டீஸ் செட்டில்மென்ட்கள் அல்லது தனியார் மூலம் கட்டப்பட்ட வீடுகள் போன்ற டெவலப்மென்ட் அதாரிட்டீஸ்-யில் இருந்து சொத்துக்களை வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள்;\n3.ஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வ���ங்கப்படும்\nபிளாட் வாங்குவதற்கான கடன்: பிளாட் வாங்குவதற்கான கடன் என்பது டைரக்ட் அலாட்மென்ட் அல்லது ஒரு செகண்ட் சேல் பரிவர்த்தனை மூலம் பிளாட்களை வாங்குவதற்கான கடனாகும் மேலும் மற்ற வங்கி /நிதி நிறுவனம் மூலம் பெறப்பட்ட பிளாட் வாங்குதல் கடனை இதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.\nபேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடன்: நீங்கள் மற்ற வங்கி / நிதி நிறுவனத்தில் இருந்து பெற்ற உங்கள் நடப்பு வீட்டுக்கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றுவதாகும் .\nவீட்டு சீரமைப்பு கடன்கள்: இது டைலிங், ஃப்ளோரிங், உள்புற / வெளிப்புற பிளாஸ்டர் மற்றும் பெயிண்டிங் போன்ற பல வழிகளில் உங்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான கடனாகும் (கட்டமைப்பு/கார்பெட் பகுதியை மாற்றாமல்).\nவீட்டு விரிவாக்க கடன்: உங்கள் வீட்டை விரிவாக்கம் செய்திட அதாவது கூடுதலான தளம் மற்றும் அறைகளை சேர்க்க பெறப்படும் கடனாகும்.\nடாப் அப் கடன்கள்: திருமணம், குழந்தையின் கல்வி, தொழில் விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு முதலியன போன்ற தனிநபர் மற்றும் தொழில் ரீதியான தேவைகளுக்காக (ஊக நோக்கங்கள் தவிற) பெறக்கூடிய கடன்கள் ஆகும்.\nசொத்து மீதான கடன் (எல்ஏபி): இது திருமணம், மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர): முழுமையாக கட்டப்பட்ட, ஃப்ரீஹோல்டு குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகள் மீது பெறப்படும் கடனாகும். மேலும் மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து நடப்பில் உள்ள சொத்து மீதான கடன்களை (எல்ஏபி) எச் டி எஃப் சி-க்கு பரிமாற்றம் செய்யலாம்.\nவீட்டுக்கடனின் பகுதியளவு/அடுத்தடுத்த பட்டுவாடா என்றால் என்ன\nஎச் டி எஃப் சி கட்டுமானத்தின்கீழ் உள்ள சொத்துக்களுக்கு அதன் கட்டுமான நிலையின் அடிப்படையில் தவணை முறையில் கடன்களை பட்டுவாடா செய்கிறது. பட்டுவாடா செய்யப்பட்ட ஒவ்வொரு தவணையும் 'பகுதி' அல்லது ஒரு 'அடுத்தடுத்த' பட்டுவாடா எனப்படும்.\nHDFC வீட்டுக்கடனின் வட்டி விகிதம் பெண்களுக்காக மாறுபடுமா \nஆம் பெண்களுக்கு மற்றவர்களைவிட வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் குறைவு. அவர்கள் உரிமையாளராகவோ / துணை உரிமையாளராகவோ இருந்து வீட்டுக்கடனைப் பெற விண்ணப்பதாரர் / துணை விண்ணப்பதாரராக இருந்து மற்றவர்களுக்கு பொருந்தக்கூடியதைவி��� குறைவான வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை பெறலாம்.\nநான் எந்த சொத்தை வாங்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே வீட்டுக்கடனை பெற முடியுமா \nநீங்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட ஒரு வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம் அது உங்கள் வருமானம், கடன்தகுதி மற்றும் நிதி நிலையின் அடிப்படையில் கடனுக்காக ஒப்புதலளிக்கப்பட்ட அசல் தொகையாகும். பொதுவாக சொத்து தேர்வு செய்த பின்னர் பெறப்பட்ட முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள் ஆனது கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட தேதியில் இருந்து மாதங்களுக்கு செல்லுபடியாகும்.\nஎவ்வாறு நான் ஒரு வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவது\nஉங்கள் வசதிக்கேற்ப, வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்குப் பல்வேறு வகையான முறைகளை எச் டி எஃப் சி வழங்குகிறது. ECS (எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்) மூலம் தவணைகளை செலுத்த உங்கள் வங்கியிடம் நீங்கள் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்கலாம், உங்கள் சம்பள கணக்கிலிருந்து மாதந்தோறும் தவணைகளை நேரடியாக செலுத்தலாம் அல்லது உங்கள் சம்பள கணக்கிலிருந்து பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மூலமாகவும் தவணைகளைச் செலுத்தலாம்.\nPMAY திட்டம் என்றால் என்ன மற்றும் அது வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு எவ்வாறு பயனளிக்க முடியும்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) (நகர்ப்புறம்)-அனைவருக்கும் வீட்டுவசதி என்பது இந்திய அரசால் வீட்டு உரிமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு நோக்கமாகும். PMAY திட்டம் பொருளாதார பலவீனமான பிரிவு (EWS)/குறைந்த வருமானக் குழு (LIG) மற்றும் சமூகத்தின் நடுத்தர வருமானக் குழுக்களுக்கு (MIG) உதவுகிறது, இது நகர்ப்புறத்தின் திட்டமிடப்பட்ட வளர்ச்சி மற்றும் இந்தியாவில் அதன் விளைவான வீட்டுக் கோரிக்கைகளை வழங்குகிறது.\nPMA-இன் கீழ் கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் (CLSS) வீட்டு கடனை மலிவானதாக்குகிறது ஏனெனில் வட்டி கூறு மீது வழங்கப்பட்ட மானியம் வீட்டு கடன் மீது வாடிக்கையாளர் செலவிடும் அதிகப்படியான தொகையைக் குறைக்கிறது. திட்டத்தின் கீழ் உள்ள மானியம் பெரும்பாலும் வாடிக்கையாளர் சார்ந்துள்ள வருமான வகை மற்றும் நிதி அளிக்கப்படும் சொத்தின் அளவைச் சார்ந்துள்ளது.\nஎச் டி எஃப் சி வீட்டு கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்���டும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nவீட்டு வசதி கடனின் முக்கிய நன்மைகள் மற்றும் அம்சங்கள்\nஎச் டி எஃப் சி, ஒரு வீடு தங்கும் இடம் மட்டும் அல்ல அதை விட அதிகமானது என்பதை புரிந்து கொள்கிறது. உங்களுடைய விருப்பங்கள் மற்றும் தேவைகளின் படி இது உலகின் சிறு மூலை. நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வாழ்க்கை என்ற பயணத்தை அனுபவிக்கும் இடமாக இது உள்ளது. நீங்கள் நம்பிக்கைச் சேகரிக்கவும், உங்கள் கனவுகளை அடைய, உங்கள் சொந்த இடங்களில் நினைவுகள் உருவாக்க எச் டி எஃப் சி வீட்டுக் கடனுடன் 'வீடு' போன்ற இடம் ஏதும் இல்லை.\nஒரு பிளாட், வரிசை வீடு, தனியார் டெவலப்பர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து பங்களா வாங்குவதற்கான கடன்கள்\nஒரு சொந்த இடம் / வாடகை குத்தகைத் திட்டத்தில் அல்லது ஒரு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் கட்டுமான கடன்கள் வழங்கப்படும்.\nபுதுமையான வீட்டு கடன் திட்டங்கள்\nவீட்டுக்கடன் தொடர்பாக உங்கள் வீட்டிற்கே வந்து உதவி புரிதல்\nநீங்கள் சரியான வீடு வாங்க முடிவு எடுப்பதற்கு சட்ட நிபுணர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்\nDDA, MHDA போன்ற மேம்பாட்டு அமைப்புகளுடன் சொத்துக்களை வாங்குவதற்கான கடன்கள்\nஏற்கனவே உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அல்லது அபார்ட்மென்ட் உரிமையாளர்களின் சங்கம் அல்லது மேம்பாட்டு ஆணையம் குடியேற்றங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகள் வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்\nகவர்ச்சிகரமான வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உங்கள் வீட்டுக் கடனை மலிவானதாகவும் எளிதாகவும் மாற்றுகிறது\nஇந்தியாவில் எந்த இடத்திலும் கடன் சேவையை பெறுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகள்\nவீட்டுக் கடன் வட்டி விகிதம்\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.75 இருந்து 7.25 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.80 இருந்து 7.30 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.05 இருந்து 7.55 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.15 இருந்து 7.65 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.00 இருந்து 7.50 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.25 இருந்து 7.75 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.35 இருந்து 7.85 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.45 இருந்து 7.95 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் ��ுதல் 75 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.65 இருந்து 8.15 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.70 இருந்து 8.20 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிபுணர் அல்லாது சுய தொழில் செய்பவர்களுக்கு\nசிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 6.90 இருந்து 7.40 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 6.95 இருந்து 7.45 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.15 இருந்து 7.65 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.20 இருந்து 7.70 வரை\nபெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.25 இருந்து 7.75 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.30 இருந்து 7.80 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nசரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.10 இருந்து 7.60 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.15 இருந்து 7.65 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.35 இருந்து 7.85 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.40 இருந்து 7.90 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.45 இருந்து 7.95 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.50 இருந்து 8.00 வரை\n*மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்/ EMI ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(எச் டி எஃப் சி)-யின் சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலே உள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் எச் டி எஃப் சி-யின் பெஞ்ச் மார்க் ரேட் (\"RPLR\") உடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் தவணைக்காலம் முழுவதற்கும் மாறுபடும். அனைத்து கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-யின் தனிப்பட்ட விருப்பத்தின்கீழ் உள்ளன. கடன் ஸ்லாப்கள் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான ��ில்லறை கடன் விகிதம்: 16.05%\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nபெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 7.55 இருந்து 8.05 வரை\nமற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 7.60 இருந்து 8.10 வரை\nபெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.70 இருந்து 8.20 வரை\nமற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) 7.75 இருந்து 8.25 வரை\nபெண்கள் என்றால் * (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.80 இருந்து 8.30 வரை\nமற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்) 7.85 இருந்து 8.35 வரை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nவீட்டுக் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான படிப்படியான செயல்முறை\nவழிமுறை 1: ஆன்லைன் வீட்டுக் கடன் வழங்குநரின் இணையதளத்தை அணுகவும் – https://www.hdfc.com\nவழிமுறை 2: 'வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்’\nவழிமுறை 3: நீங்கள் தகுதியுள்ள கடன் தொகையை கண்டறிய, 'தகுதியை சரிபார்க்கவும்' என்பதை கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 4: 'அடிப்படை தகவல்' டேபின் கீழ், நீங்கள் தேடும் கடன் வகையை தேர்ந்தெடுக்கவும் (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன்கள் போன்றவை). மேலும் தகவலுக்கு கடன் வகையை தவிர நீங்கள் இணைப்பை கிளிக் செய்யலாம்.\nவழிமுறை 5: நீங்கள் ஒரு சொத்தை தேர்ந்தெடுத்திருந்தால், அடுத்த கேள்வியில் 'ஆம்' என்பதை கிளிக் செய்து சொத்து விவரங்களை (மாநிலம், நகரம் மற்றும் சொத்தின் மதிப்பீட்டு செலவு) வழங்கவும்; நீங்கள் இன்னும் சொத்து குறித்து முடிவு செய்யவில்லை என்றால், 'இல்லை' என்பதை தேர்ந்தெடுக்கவும்.’. விண்ணப்பதாரரின் பெயரில் உங்கள் பெயரை நிரப்பவும்’. நீங்கள் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு துணை-விண்ணப்பதாரரை சேர்க்க விரும்பினால், துணை-விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் அதிகபட்சமாக 8 துணை-விண்ணப்பதாரர்களை கொண்டிருக்கலாம்).\nவழிமுறை 6: ‘விண்ணப்பதாரர்கள்' டேபின் கீழ், உங்கள் குடியிருப்பு நிலையை (இந்தியா / NRI) -ஐ தேர்ந்தெடுக்கவும், தற்போது நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் நகரத்தை வழங்கவும், உங்கள் பாலினம், வயது, தொழில், ஓய்வூதிய வயது, இமெயில் ID மற்றும் மொபைல் எண், ஒட்டுமொத்த / மொத்த மாதாந்திர வருமானம் மற்றும் தற்போதுள்ள அனைத்து நிலுவைக் கடன்களுக்கும் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட்�� EMI.\nவழிமுறை 7: பின்னர் நீங்கள் ‘சலுகைகள்’ டேப்-க்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் பெறக்கூடிய கடன் தயாரிப்புகள், நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை, செலுத்த வேண்டிய EMI மற்றும் கடன் தவணைக்காலம், வட்டி விகிதம் மற்றும் வட்டி நிலையானதா அல்லது ஃப்ளோட்டிங் ஆகியவற்றை காண்பீர்கள்.\nவழிமுறை 8: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கடன் தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்கனவே வழங்கிய விவரங்கள் (உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி போன்றவை) முன் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்ப படிவத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். மீதமுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும் – உங்கள் பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் மற்றும் 'சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்யவும்’.\nவழிமுறை 9: அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.\nவழிமுறை 10: இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயல்முறை கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் ஆன்லைன் கடன் விண்ணப்பம் முடிவடையும்.\nஎச் டி எஃப் சி உடன் வீட்டுக் கடனுக்கு ஏன் விண்ணப்பிக்க வேண்டும்\nஎச் டி எஃப் சி என்பது இந்தியாவின் பிரீமியர் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமாகும், இது உங்கள் தேவைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பரந்த அளவிலான வீட்டுக் கடன் தயாரிப்புகளை வழங்குகிறது மற்றும் ஒரு நீண்ட தவணைக்காலத்தில் வசதியாக திருப்பிச் செலுத்த முடியும். எச் டி எஃப் சி-யின் எண்ட் டு எண்ட் ஆன்லைன் வீட்டுக் கடன் தீர்வுகள், நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட கிளை நெட்வொர்க் மற்றும் 24X7 ஆன்லைன் உதவி ஆகிய அனைத்தும் உங்கள் வீட்டை சொந்தமாக்குவதற்கான பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக அமைக்கும்.\nநீங்கள் வெறும் 4 படிநிலைகளில் எச் டி எஃப் சி-யின் விரைவான மற்றும் எளிதான ஆன்லைன் முறையுடன் இப்போது ஆன்லைன் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் சரிபார்க்க/செய்ய வேண்டிய விஷயங்கள்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் பின்வரும் புள்ளிகளை நினைவில் கொள்ள வேண்டும்\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்.\nதேவையான ஆவணங்களின் பட்டியலை சரிபாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் வீட்டுக் கடன் ���ிண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஉங்களுக்கு தேவையான வீட்டுக் கடன் வகை பற்றி தெளிவாக இருங்கள் (வீட்டுக் கடன், வீட்டு மேம்பாட்டு கடன், பிளாட் கடன் போன்றவை)\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்.\nஉங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வீட்டுக் கடன் வழங்குநருக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதி செய்யுங்கள்.\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nநீண்ட கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் - 30 ஆண்டுகள் வரை நீண்ட வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தின் நன்மை\nவீடு வாங்குவதில் GST விகிதங்களில் குறைப்பு - வீடு வாங்குவதில் GST விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன\nகுறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்- இன்று குறைந்த வட்டி விகிதங்களுடன் வீட்டுக் கடன்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன\nஎளிதான வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறை- ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது\nபல்வேறு விருப்பங்கள்- மலிவான வீடு பிரிவில் வீடு வாங்குபவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன\nவீட்டுக் கடன் பெறுவதற்கான எனது வாய்ப்புகளை நான் எவ்வாறு மேம்படுத்துவது\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்\nசரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு நிலையான டிராக் ரெக்கார்டை உருவாக்குவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துங்கள், இதனால் நீங்கள் ஒரு உயர் கிரெடிட் ஸ்கோரை அடைவீர்கள், இது உங்கள் வீட்டுக் கடனை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉங்கள் கிரெடிட் அறிக்கையை ஒரு வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை அவ்வப்போது பெறுங்கள், அதனை ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதை சரிபார்த்து தேவைப்படும் போது அவற்றை சரிசெய்யவும்.\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தின் ஆவணங்கள் கடன் வழங்குநரின் தேவைக்கேற்ப சரியான வரிசையில் இருப்பதை உறுதிசெய்யவும்.\nஅடிக்கடி வேலை மாற்றங்களை தவிர்க்க���ும் ஏனெனில் இது நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த சொத்து, வீட்டுக் கடனுக்காக கருதப்படுமா என்று கடன் வழங்குநருடன் சரிபார்க்கவும். அதே நேரத்தில், ஒரு சுயாதீனமான விரிவான சரிபார்ப்பை செய்யுங்கள்.\nவீட்டுக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த பின்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்\nஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஉங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் கடன் தகுதியை சரிபார்க்கவும்\nஉங்கள் தகுதியை சரிபார்க்காமல் ஒரு ADHOC கடன் தொகைக்கான விண்ணப்பத்தை தவிர்க்கவும்\nதேவையான ஆவணங்களின் பட்டியலை பாருங்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை தயாராக வைத்திருங்கள்\nஒரே நேரத்தில் கடன் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்வது விரும்பத்தக்கது மற்றும் நிலைகளில் இல்லை.\nஉங்களுக்கு தேவையான கடன் வகை (வீட்டு கடன், வீட்டு மேம்பாட்டு கடன், மனை கடன் போன்றவை) பற்றி தெளிவாக இருங்கள்\nமுக்கியமான ஆவணங்களை சமர்ப்பிப்பதை விட்டு வெளியேற வேண்டாம்.\nஉங்கள் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவதற்கு முன்னர் FAQ-களை படிக்கவும்\nஉங்கள் கடன் விண்ணப்பத்தை மேற்கொள்ளும் போது CIBIL ஸ்கோரை புறக்கணிக்காதீர்கள் (உங்கள் கடன் விண்ணப்பத்தின் மீது உங்கள் ஸ்கோர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது)\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் ஆன்லைன் சாட் வசதியை பயன்படுத்தலாம்.\nகடன் வழங்குநர் உங்கள் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த வேண்டிய அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்குவதை உறுதிசெய்யவும்.\nநீங்கள் வீட்டுக் கடன்களுக்கு தனிநபராக அல்லது கூட்டாக விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து முன்மொழியப்பட்ட உரிமையாளர்களும்\nசுய தொழில் புரியும் வாடிக்கையாளர்களின் வகைகள்\nசுய தொழில் நிபுணர் (SEP)\nநிபுணர் அல்லாத சுய தொழில் புரிபவர் (SNEP)\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\n₹30 லட்சம் வரை மற்றும் உட்பட சொத்து செலவில் 90%\n₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரை சொத்து செலவில் 80%\n₹75 லட்சத்திற்கு மேல் சொத்து செலவில் 75%\n*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்���ும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.\nசரிசெய்யப்படும் விகித வீட்டு கடனின் கீழ் டெலஸ்கோபிக் திருப்பிச் செலுத்தல் விருப்ப தேர்விற்காக கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 30 வருடங்கள் வரை வழங்கப்படும். மற்ற அனைத்து வீட்டு கடன் பொருட்களுக்கு, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nவீட்டு வசதி கடன் தேவையான ஆவனங்கள் மற்றும் கட்டணம்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nவீட்டுக் கடன் ஒப்புதலுக்கு, நிறைவு செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் / துணை-விண்ணப்பதாரர்களுக்கான பின்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான கணக்கீட்டோடு வருமான வரி தாக்கல் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் வருமான வரி தாக்கல் மற்றும் இது ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nஇணைப்புகள் / அட்டவணை உடன், கடந்த 3 ஆண்டுகளுக்கான இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் மற்றும் இவை ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nவணிக நிறுவனத்தின் கடந்த 6 மாதங்களுக்கான நடப்பு A/c அறிக்கைகள் மற்றும் தனிநபர் சேமிப்பு கணக்கு அறிக்கைகள்\nஒதுக்கீட்டு கடிதம் / வாங்குபவர் ஒப்பந்தத்தின் நகல்\nபணம் செலுத்துதல்(கள்) / செய்யப்பட்ட ரசீதுகள்(கள்)\nசொத்து ஆவணங்கள் உட்பட அனைத்து முந்தைய தொடர்புடைய ஆவணங்கள்\nவிற்பனையாளருக்கு செய்யப்பட்ட ஆரம்ப கட்டணம் (கள்) / ரசீது (கள்)\nவிற்பனை ஒப்பந்தத்தின் நகல் (ஏற்கனவே ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது)\nசொத்து மீது எந்த சிக்கலும் இல்லை என்ற ஆதாரம்\nஉள்ளூர் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பிரதி\nஒரு ஆர்க்கிடெக்ட்/சிவில் இன்ஜினியர் இவர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுமான மதிப்பீடு\nவீட்டுக் கடனுக்கான மற்ற ஆவணங்கள்\nசமீபத்திய படிவம் 26 AS\nவணிக நிறுவனம் எனில் CA/CS சான்றளிப்பு இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு பட்டியல்\nநிறுவனத்தின் பதிவுக்குறிப்பு மற்றும் நடைமுறை விதிகள்\nவணிக நிறுவனம் ஒரு கூட்டாண்மை நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்தம் வேண்டும்\nநிலுவை தொகை, தவணை, பாதுகாப்பு, நோக்கம், இருப்பு கடன் காலம் ஆகியவை உள்ளிட்ட தனிநபர் மற்றும் வணிக நிறுவனத்தின் தற்போதைய கடன் விவரங்கள் தேவை.\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\n'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’\nஅனைத்து ஆவணங்கள் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்பிடத்தக்கவை மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nவீட்டு வசதி கடன் செலவுகள் மற்றும் கட்டணம்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nபெறப்பட்ட கடனின் தன்மையைப் பொறுத்து (*) செலுத்த வேண்டிய வீட்டுக் கடன் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் ஒரு குறிப்பிட்ட பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nவீட்டுக் கடன் செயல்முறை கட்டணங்கள்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nசுயதொழில் புரியும் தொழில்முறையாளர் அல்லாதவர்களுக்கு:\nகடன் தொகையில் 1.50% வரை அல்லது ₹4,500 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nவழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடம் இருந்து வெளிப்புற யோசனைக்கான கட்டணம் இருந்தால், அது வழங்கப்படும் முறைக்கு பொருந்தும் வகையில் செலுத்தப்படவேண்டும். இத்தகைய கட்டணங்கள் உகந்த வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு பெறப்பட்ட உதவியின் தன்மையை பொறுத்து நேரடியாக வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹300**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹500 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹500 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nவீட்டுக் கடன் முன்பணமளிப்பு கட்டணங்கள்\nA. சரிசெய்யக்கூடிய விகித கடன்கள் (ARHL)\nகலவை விகித வீட்டுக் கடன்\nபொருந்தக்கூடிய காலகட்டத்தில் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இணை கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், வணிக நோக்கத்திற்காக கடன் அனுமதிக்கப்படும்போது தவிர, வேறு எந்தவொரு ஆதாரத்தின் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதலின் காரணமாக எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் செலுத்தப்பட மாட்டாது.\nபின்வரும் கடன்கள் வணிக கடன்களாக தகுதி பெறும்\n2. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான சொத்து மீதான கடன்கள் / வீட்டு ஈக்விட்டி கடன்.\n3. குடியிருப்பு அல்லாத சொத்துகள்\n4. குடியிருப்பு அல்லாத ஈக்விட்டி கடன்\n5. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான டாப் அப் கடன்கள்.\nவணிக நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன்களின் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதற்கு.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமேலே குறிப்பி���்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nB. நிலையான விகித கடன்கள் (\"FRHL\")\nநிலையான வட்டி விகிதத்தின் பொருந்தக்கூடிய காலத்தின்போது கலவை விகித வீட்டுக் கடன் (\"CRHL\") இணை-கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், தனது சொந்த ஆதாரங்களின்* மூலம் செலுத்தாமல், ஏதேனும் வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகைகள் கொடுக்கப்பட்ட நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளையும் உள்ளடக்கும்) மறுநிதியளிப்பதன் மூலம் முன்கூட்டியே செலுத்தும் தொகைகளுக்கு நிலுவைத் தொகையின் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய வரிகள் / சட்டரீதியான வரிகளுடன் முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதல்களுக்கும் இது பொருந்தும்.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்;கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்த��தல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமுன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களின் அளவு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nவீட்டுக் கடன் மாற்று கட்டணங்கள்\nஎங்களின் தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்கள் மாற்று (கன்வர்ஷன்) வசதி மூலம் வீட்டுக் கடன் மீதான பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை குறைப்பதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குகிறோம் (திட்டங்கள் இடையே மாற்றுவதன் மூலம்). பெயரளவு கட்டணம் செலுத்துவதன் மூலம் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் காலத்தை குறைக்கலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nமாறுபடும் விகித கடன்களில் உள்ள குறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 ���ற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகித கடனிலிருந்து மாறக்கூடிய விகித கடனுக்கு மாறுதல் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nகலவை விகித வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்து மாறக்கூடிய விகிதத்திற்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் அப்படியே இருக்கும் பெஞ்ச்-மார்க் விகித மாற்றத்தின் மீது மற்றும்/அல்லது பரவல் மாற்றம் இல்லை\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றம் மற்றும்/ அல்லது பரவல் மாற்றத்தின் மீது பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%\nகுறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (எச் டி எஃப் சி ரீச்-இன் கீழ் உள்ள கடன்கள்)- மாறுபடும் விகிதம்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வழங்கப்படாத தொகையில் 1.50% வரை (ஏதேனும் இருந்தால்) + மாற்றத்தின் ���ோது பொருந்தக்கூடிய வரிகள்/சட்டரீதியான விதிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டுக் கடனை திருப்பிச்செலுத்தும் விருப்பங்கள்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nநீங்கள் ஒரு கட்டுமானக் கட்டிடத்தை வாங்குகிறீர்கள் எனில், பொதுவாக மொத்த கடனில் கடன் பெற்ற தொகைக்கு வட்டிக்கு மட்டும் செலுத்தலாம். அதன் பின்னர் EMI களுக்கு பணம் செலுத்துங்கள். நீங்கள் உடனடியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமானால் இதுவரை பெற்ற கடன் மீது உடனடியாகத் தொடங்கலாம்.\nதுரிதப் படுத்தப்பட்ட திரும்பச் செலுத்துதல் திட்டம்\nஇந்த விருப்பம் உங்கள் வருமானம் அதிகரிக்கும் விகிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் EMI களை அதிகரிக்க நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, இதனால் கடனை நீங்கள் விரைவாக திருப்பிச் செலுத்துவீர்கள்.\nஇந்த விருப்பத்துடன் நீங்கள் 30 ஆண்டுகள் வரை நீண்ட காலம் திருப்பிச் செலுத்துவீர்கள். இது ஒரு மேம்பட்ட கடன் தொகை தகுதி மற்றும் சிறிய EMI ஐ குறிக்கிறது.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nஆன்லைனில் வீட்டுக் கடன் விண்ணப்பிப்பது எப்படி\nபெண்களுக்கான வீட்டுக் கடன் நன்மைகள்\nஒரு வீட்டுக் கடனைப் பெறுவதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nமுன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன்களின் அடிப்படைகள்\nHDFC | சுதந்திரத்தை பெறுங்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்\nவீட்டுக் கடனுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது\nஉங்கள் வீட்டுக் கடன் கணக்கிற்கு ஆன்லைன் அணுகல்\nஎச் டி எஃப் சி வீட்டு கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவை��ள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகடன் வட்டி சான்றிதழைப் பெறுங்கள்\nவட்டி விகிதங்கள் / திரும்பச் செலுத்துதலின் விவரங்கள்\nஉங்கள் வட்டி விகிதங்களை குறைத்திடுங்கள்\nஉங்கள் வீட்டுக் கடனிற்கான சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்\nஎங்கள் கடன் நிபுணர் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை சந்திப்பார்\nஉங்களுக்கு அருகிலுள்ள எச் டி எஃப் சி அலுவலகத்திற்கு செல்லவும்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீட்டுவசதி: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதனிநபர் வீட்டுவசதி அல்லாத: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதயவுசெய்து https://portal.hdfc.com/loginஐ பார்க்கவும் மற்றும் உள்நுழைவுக்கு பின்னர் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோரிக்கைகள் > மாற்று என்கொயரி டேப் மீது கிளிக் செய்யவும்.\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.05%. 4 மார்ச், 2021\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n©பதிப்புரிமை எச் டி எஃப் சி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n1 இமாச்சலப் பிரதேசம் பான்டா சாகிப்\nவார்டு நம்பர்.06, நியர் Y பாயிண்ட், மெயின் குருத்வாரா ரோடு, பான்டா சாஹிப், சிர்மார், இமாச்சல பிரதேசம், 173025\n2 மகாராஷ்டிரா அகமத் நகர்\nமார்க் ஹவுஸ், நகர் மன்மட் ரோடு, சாவேதி, NR. பிரேம்தன் சௌக், அகமத்நகர் - 414003\n2 ஷாப்ஸ், வெஸ்ட் சைடு, கிரவுண்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர்.1 (பார்ட்), நியர் R.K.நகர், அமல்நேர், ஜல்கான்\n1ST & 2ND ஃப்ளோர், செவன் ஹில்ஸ் டூ கஜானன் மகாராஜ் மந்திர் ரோடு, ஆப்போசிட் CADA ஆஃபிஸ், அவுரங்காபாத் - 431001\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஆஃபிஸ் நம்பர். 3, யஷ் பிரைம், பிக்வான் ரோடு, பாரமதி, புனே, பின் 413102\n6 மகாராஷ்டிரா C.A. ரோடு நாக்பூர்\nகிரவுண்ட் ���ப்ளோர், ஹனி அர்ஜுன் கௌஷல்யா, பிளாட் - நம்பர் - 268, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில், சென்ட்ரல் அவென்யூ ரோடு, நாக்பூர் - 440 008\nஆஃபிஸ் நம்பர். 1,2,3, 1ST ஃப்ளோர், பிரித்திவர்தன் பிளாசா, ஆப்போசிட் சானே ஹாஸ்பிட்டல், கராட் ரோடு, சிப்லுன், பின் 415605\n8 மகாராஷ்டிரா இந்திரா நகர்\nஇந்திரா நகர்., ஆஃபிஸ் நம்பர்: 1, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்னே ஹைட்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா காலனி, இந்திரா நகர், நாசிக் 422009\nமோட்டல் கோசி காட்டேஜ் அனெக்ஸ் ஓம்காரேஷ்வர் ரோடு, ஆகாஷ்வானி சௌக், ஜல்கான் - 425002\n1ST ஃப்ளோர் 'சிவ்ரத்தன்' அபோவ் இண்டஸ்இண்ட் பேங்க், ஆப்போசிட் அம்பர் ஹோட்டல், நியர் சிவாஜி மகாராஜ் புட்லா, ஜல்னா 431203\n11 மகாராஷ்டிரா காட்பி சௌக்கி\nகிரவுண்ட் ஃப்ளோர், ராவல் பிளாசா, காட்பி சௌக், கம்ப்டீ ரோடு, நாக்பூர் - 440004\n12 மகாராஷ்டிரா கம்லா ஆஃபிஸ்\nபிளாட் நம்பர். 7, கம்லா ரிங் ரோடு, மகாத்மே ஐ ஹாஸ்பிட்டல் எதிரில், சத்ரபதி ஸ்கொயர், நாக்பூர் - 440015\n1ST ஃப்ளோர், நியூக்லியஸ், C S நம்பர். 239A/1, இ வார்டு, எதிரில். தைர்யா பிரசாத் ஹால், தரபை பார்க், கோலாப்பூர் 416 003\nஆஃபிஸ் நம்பர். 1-5, 1ST ஃப்ளோர், சோனாவானே காம்ப்ளக்ஸ், காந்தி சௌக், லாத்தூர், பின் 413512\nஎச் டி எஃப் சி ஹவுஸ், பண்டித் ரவி சங்கர் சுக்லா மார்க் (VIP ரோடு), சிவில் லைன்ஸ், நாக்பூர் - 440001\nகடை எண். 4&5, பானுதன் பிளாசா, நியர் ஸ்வாகத் பெட்ரோல் பம்ப், கோரித் நாகா, நந்தூர்பார், அஞ்சல் குறியீடு 425412\nஎச் டி எஃப் சி ஹவுஸ், ஷரன்பூர் லிங்க் ரோடு, நாசிக் - 422005\n18 மகாராஷ்டிரா நாசிக் ரோட்\n4, ஸ்டார் ஜோன் மால், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மேல், NR.BYTCO கல்லூரி, ஆஃப் நாசிக் புனே ரோடு, நாசிக் - 422101\nIST ஃப்ளோர், மமதா பிரைடு, ஸ்வாமி நாராயண் மந்திர் எதிரில், நியூ அட்கான் நாகா, பஞ்சவதி, நாசிக்-422003\n1ST ஃப்ளோர், 103, கோஹினூர் பேரடைஸ், சீரியல்.நம்பர். 284, ஹிசா நம்பர். 1/21 D/2,CTS நம்பர்.532/2, ஆரோக்யா மந்திர், நாஹனே - 415612\nவெங்கடேஷ் எம்பஸி, 2ND ஃப்ளோர். எதிரில். ஜில்லா பரிஷாத் ஆபிஸ், சவுத் சிவாஜிநகர் (எக்ஸ்டென்டட்), சங்கிலி - 416416\nஅபஞ்சனி, பிளாட் 2, சர்வே நம்பர். 287/1 டூ7/4 , நியூ ராதிகா ரோடு, சத்தாரா - 415002\nபட்வர்தன் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், 157/2C இரயில்வே லைன்ஸ், எம்ப்ளாய்மென்ட் சௌக், நியர் ஹோட்டல் துருவ், சோலாபூர் - 413001\n1ST ஃப்ளோர், எம்-ஸ்டோர், LMS ஜுவல்லர்ஸ் தவிர, ஓயாசிஸ் சௌக், வலுஜ், அவுரங்காபாத் 431136\nயூனிட் நம்பர்.5, லிங்க் ரோடு, மாடல் டவுன், நியர் குரு அமர் தாஸ் சௌக், ஜலந்தர் - 144001\nSCO #11, கிரீன் பார்க் அவென்யூ, கேனல் காலனி, நேரு சித்தாந்த் கேந்திரா அருகில், பகோவால் ரோடு, லூதியானா - 141001\nSCO 15- FF, சாவ்லா டவர், செக்டர் 32, சண்டிகர் ரோடு, லூதியானா 141 001.\nSCF எண் 31, இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் ஏரியா, ஃபிரோஸ்பூர் ரோடு, மோகா - 142001\nகிரவுண்ட் ஃப்ளோர், ராஜஸ்தான் பாத்ரிகா பில்டிங், கௌரவ் பாத், வைஷாலி நகர், நியர் அர்பன் ஹாட், அஜ்மீர் - 305001\nநியர் ஜட் ஹாஸ்டல் ஆப்போசிட். பலாவத் மார்க்கெட் ஸ்டேஷன் ரோடு _ அல்வார் 301001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 48, ஹைவே காலனி, பியாவர், பின் 305901\nஹவுஸ் 8 Q 7, R C வியாஸ் காலனி ஷாப்பிங் சென்டர், பில்வாரா - 311001\nவிஜய் விஹார், 1-A சாதுல் காலனி துல்சி சர்க்கிள் பிகானேர் - 334001\nஎம் ராஜ் மால், 1st ஃப்ளோர், கடியா லுஹார் காலனி, பன்னா ஹோட்டல் அருகில், சித்தோர்கர் 312 001.\n36 ராஜஸ்தான் கங்கா நகர்\n120-121, சுகாதியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், ஸ்ரீ கங்காநகர் - 335001\nவிஷ்ணுபுரி, நியர் விஜயவர்கியா ஹாஸ்பிட்டல், மெயின் ஜகத்புரா ரோடு, ஜெய்ப்பூர் - 302025\nசி-25, பகவந்த் தாஸ் ரோடு, எதிரில். சைவர்ஸ் ஸ்கூல், C- ஸ்கீம், ஜெய்ப்பூர், 302001.\nகடை எண். 2, ரோடு எண். 3, பிரு சிங் சர்க்கிள், ஜுஞ்ஜுனு 333 001. டெல்: 01592 - 233555.\nP. நம்பர் 17, கிரவுண்ட் ஃப்ளோர், KP டவர், நியர் உம்ராவ் கான் பெட்ரோல் பம்ப், அப்பர் சோபாசனி ரோடு, ஜோத்பூர் - 342002\n2-KA-27, விக்யான் நகர், ஆப்போசிட். சுதா ஹாஸ்பிடல், ஜாலாவார் ரோடு, கோட்டா - 324005\n103 / 63, மத்தியம் மார்க், அகர்வால் ஃபார்ம், மான்சரோவர், ஜெய்ப்பூர் - 302020\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\n4-சி, கணபத் பவன் எதிரில். மீரா கேர்ள்ஸ் காலேஜ், சர்தார்புரா, உதய்பூர் - 313001\n46 ராஜஸ்தான் வைஷாலி நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். B-53 & 54, ஹனுமான் நகர், கௌதம் மார்க், வைஷாலி நகர், ஜெய்ப்பூர், பின் நம்பர். 302021\n47 ராஜஸ்தான் வித்யாதர் நகர்\nஷோரூம் நம்பர். 7 & 8, சுப் லக்ஷ்மி டவர், பி-4, சென்ட்ரல் ஸ்பைன், விதிதர் நகர், ஜெய்ப்பூர்\n48 உத்தரப் பிரதேசம் முசாபர்நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆப்போசிட் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், போபா ரோடு, முசாஃபர்நகர் - 251001\n49 உத்தரப் பிரதேசம் ஷாரன்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், கமர்ஷியல் பிளாட் நம்பர். 5, ஆவாஸ் விகாஸ் காலனி, ஆப்போசிட். சக்ஷம் ஹாஸ்பிட்டல், விவேக் நகர், டெல்லி ரோடு, சஹாரன்பூர் - 247001\n50 ���த்தரப் பிரதேசம் உன்னாவ்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், UDA காலனி, பிளாட் நம்பர். 1, மோதி நகர், உன்னாவ் 209801\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/police-arrested-2-elder-brothers-in-connection-with-younger-brother-murder-419888.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-29T17:29:27Z", "digest": "sha1:EI553OOEXGZT7FTZXKKZUQVDXQURLMRK", "length": 19680, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறந்த ஆட்டை இறைச்சிக்கு வாங்கியதால் விபரீதம்.. இறந்ததை உண்ணக் கூடாதுனு அண்ணன் அட்வைஸ்.. தம்பி கொலை | Police arrested 2 elder brothers in connection with younger brother murder - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா\nஇன்று எத்தனை மனுக்கள் வந்தன.. என்னென்ன பிரச்சனைகள் உள்ளன... அன்றாடம் விசாரிக்கும் அமைச்சர்..\nரவுடிகள் லிஸ்ட் என் கையில்..அமைச்சர்கள் என்னை தேடி வருவாங்க..அடிச்சு விட்ட சாமியார்.. தூக்கிய போலீஸ்\nஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை.. அதிரடியாக ஆக்சனில் திருச்சி போலீஸ்.. திமுக பிரமுகரை பிடிக்க தனிப்படை\nஆட்களை போட்டால் வேலைக்கு ஆகாது... நானே உட்காருகிறேன்... வித்தியாசமான இனிகோ இருதயராஜ் MLA..\nமுதல்வன் பட பாணியில் ஒரு எம்எல்ஏ.. திமுக எம்எல்ஏவை பாராட்டி அதிமுக போஸ்டர்.. மண்ணச்சநல்லூரில் பரபரப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்\nஅலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nஇது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டப��ள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nSports இறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇறந்த ஆட்டை இறைச்சிக்கு வாங்கியதால் விபரீதம்.. இறந்ததை உண்ணக் கூடாதுனு அண்ணன் அட்வைஸ்.. தம்பி கொலை\nதிருச்சி: திருச்சி அருகே இறந்து போன ஆட்டை விலைக்கு வாங்கி வந்த தம்பியை தாக்கி கொலை செய்த இரு அண்ணன்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇறந்த ஆட்டை இறைச்சிக்கு வாங்கியதால் விபரீதம்.. இறந்ததை உண்ணக் கூடாதுனு அண்ணன் அட்வைஸ்.. தம்பி கொலை - வீடியோ\nதிருச்சி மாவட்டம், முசிறி அருகே அமராவதி சாலை கிராமத்தில் வசிப்பவர் செல்லையா. இவருக்கு மூன்று மகன்கள். இளைய மகன் ரவிக்குமார் (32 ).\nலாரி டிரைவராக நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரில் மனைவி நந்தினியுடன் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் இருந்த செல்லையாவின் இரண்டாவது மகன் சிவகுமார் தந்தையுடன் அமராவதி சாலை கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார்.\nமுழு ஊரடங்கு என்ற கசப்பான முடிவை எடுப்பதை தவிர வேறு வழியில்லை..ரூ.5,000 நிதி உதவி - டாக்டர் ராமதாஸ்\nமூத்த மகன் ராஜசேகரன் என்பவரும் அதே ஊரில் வசித்து வந்த நிலையில் தந்தை செல்லையாவிற்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்ப்பதற்காக நாமக்கல்லில் இருந்து தனது சொந்த ஊரான அமராவதி சாலைக்கு ரவிக்குமார் வந்துள்ளார்.\nஇந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவருக்கு சொந்தமான ஆடு இறந்துள்ளது. இறந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவகுமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த ரவிக்குமார் இறந்த ஆட்டை சாப்பிட வேண்டாம் என கூறி அண்ணனை கண்டித்துள்ளார்.\n��தனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. மூத்த மகன் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து ரவிக்குமாரை தாக்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி ரவிக்குமாரை குத்தியுள்ளார்.\nஇதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகில் இருந்தவர்கள் கார் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தம் மற்றும் தா.பேட்டை போலீசார் ரவிக்குமார் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.\nமேலும் இது குறித்து வழக்கு பதிந்து ரவிக்குமாரை குத்திக் கொன்ற சிவகுமாரையும் தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு ராஜசேகரனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த ஆட்டை ஏன் வாங்கி வந்தாய் என கேட்டு தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன புதிய தகவல்\nநிச்சயம் விடமாட்டோம்..கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை.. சேகர்பாபு வார்னிங்\nதிருச்சி மக்களுக்கு விரைவில் குட் நியூஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலினே அறிவிப்பார்.. கே.என்.நேரு தகவல்\nகொங்கு நாடு.. வாய்ப்பே இல்லை.. குரல் கொடுத்த திருநாவுக்கரசர் .. ராமதாஸ் மீதும் தாக்கு\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹெச்ஒடி அதிரடியாக கைது.. மாணவிகள் புகாரால் 5 பிரிவில் வழக்கு\nஎன் வீட்டு வேலைக்காரப் பொண்ணு கூட ஜம்முன்னு இருக்கும்.. மாணவிகளிடம் அசிங்கமாக பேசிய பேராசிரியர்\nதிருச்சி.. பேராசிரியர் செய்த பாலியல் சேட்டை.. உதவிய பேராசிரியை.. குமுறிய மாணவிகள்.. பரபரப்பு கடிதம்\nமுதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உடனே களமிறங்கிய அன்பில் மகேஷ்.. நெகிழ்ந்து போன இலங்கை தமிழர்கள்\nஒரு தற்கொலை முயற்சி.. மொத்தமாக குவிந்த பகீர் புகார்கள்.. அதிமுகவின் \"மாஜிக்கு\" குறி வைக்கும் போலீஸ்\nதிருச்சியில் பணிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம் - கடத்தி சென்றனரா\nஇந்த அகிலா அடிக்கும் கும்மாளத்தை பாருங்க.. 4 பேர் பாக்கறாங்கன்ற கூச்சமே \"இவளுக்கு\" இல்லையே, சீச்சீ\nமாலத்தீவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத��திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு - பயணிகள் உற்சாகம்\n\"கசமுசா கேஸ்கள்\".. ஜெயலட்சுமியையே ஏமாத்திட்டாங்களாமே.. அட காலக் கொடுமையே.. மிரண்டு போன போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy crime திருச்சி கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/cm-pinarayi-vijayan-has-announced-that-the-curfew-has-been-extended-till-the-30th-in-kerala-421625.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-29T18:42:32Z", "digest": "sha1:TRNBJ6PSQ2U6M55F2XOXOPWNFY4HBYGO", "length": 16279, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் மே 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 3 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் - பினராயி விஜயன் | CM Pinarayi Vijayan has announced that the curfew has been extended till the 30th in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநாட்டின் மொத்த கேஸ்களில் 50% கேரளாவில்.. இன்று மிகப்பெரிய ஸ்பைக் .. கவலையில் மத்திய அரசு\nகேரள மாடலுக்கு என்ன ஆச்சு மீண்டும் மளமளவென அதிகரித்த கொரோனா.. என்ன காரணம்.. பரபர தகவல்\n2 கைகளையும் இழந்த 21 வயது இளைஞர்.. காலில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ்கள்.. கேரளாவில்..\nகேரளாவில் கொட்டும் கனமழையால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - நிலச்சரிவு அபாயம்\nகேரளாவின் மாபெரும் சாதனை..ஒரே நாளில் 4.50 லட்சம் பேருக்கு வேக்சின்.. தீவிர நடவடிக்கையில் வீணா ஜார்ஜ்\nதொடரும் மர்மம்.. கேரளாவில் அடுத்தடுத்து மரணங்கள்.. உயிரிழந்த திருநங்கை அனன்யாவின் காதலனும் தற்கொலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nபெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\n38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்\nஅலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் மே 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 3 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் - பினராயி விஜயன்\nதிருவனந்தபுரம் : கேரளாவில் வருகிற 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nநமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அங்கு தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வந்தன.\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கேரளாவில் முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் வருகிற 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு குறைந்ததால் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூரில் மூன்றடுக்கு முறையில் போடப்பட்டு இருந்த கடும் கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மலப்புரத்தில் கடும் கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,673 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 142 பேர் உயிரிழந்துள்ளனர். 3,06,346 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகேரளா: பாஜகவின் ரூ3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளை- 22பேர் குற்றவாளிகள்- 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nகவன்வர் யாத்திரை தவறு என்றால்.. பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான்.. காங்கிரஸ் மூத்த தலைவர் தாக்கு\nஒருபுறம் கொரோனா,மறுபுறம் ஜிகா வை���ஸ்..மிக பெரிய சிக்கலில் கேரளா.. தமிழகத்திற்கு பரவுமோ- மக்கள் அச்சம்\nசெம.. தாலி கட்டி கொள்ள.. மணமேடைக்கு வந்த சுருதி.. டக்குனு \"அந்த\" கேள்வியை கேட்ட மாப்ளை.. சதீஷ் சபாஷ்\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. 3ம் அலை தொடங்கிவிட்டதா\nகேரளாவில் தீயாக பரவும் ஜிக்கா.. குழந்தைகளுக்கும் பாதிப்பு.. தமிழ்நாடு பார்டரில் அதிகரிக்கும் கேஸ்கள்\nகாங்கிரஸ் எம்பியால் வந்த வினை 1.5 ஆண்டுகளாக கொரோனா இல்லாத கிராமத்தில்.. திடீரென 2 பேருக்கு தொற்று\nநாட்டின் முதல் கொரோனா நோயாளி- கேரளா மாணவிக்கு மீண்டும் பாதிப்பு- லேசான அறிகுறிகள்- தீவிர கண்காணிப்பு\nவரும் ஜூலை 17இல் சபரிமலை நடைதிறப்பு.. பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்\nஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் ஜிக்கா.. கேரளாவில் அதிகரிக்கும் கேஸ்கள்.. மேலும் 4 பேர் பாதிப்பு\nஆமா.. கேரளாவில் மட்டும் கொரோனா கேஸ் சட்டுன்னு குறையலியே ஏன்\nகேரளாவில் திடீரென பரவ தொடங்கிய.. \"ஜிக்கா வைரஸ்\"..கர்ப்பிணி உட்பட 10 பேருக்கு பாசிட்டிவ்.. சிகிச்சை\nபேஸ்புக்கில் பிராங்க் காதல்.. பிறந்த குழந்தையை கொன்ற தாய்.. பிராங்க் செய்த உறவினர்களும் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvananthapuram corona virus corona vaccine curfew திருவனந்தபுரம் கொரோனா வைரஸ் கொரோனா தடுப்பு மருந்து ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/05132623/Bollywood-Actress-Bhumi-Pednekar-Tested-Positive-For.vpf", "date_download": "2021-07-29T19:03:01Z", "digest": "sha1:FQQTYSANXSKBIJZR2KY5BDMK722L4XKV", "length": 12417, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bollywood Actress Bhumi Pednekar Tested Positive For Coronavirus || இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையி��ும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தி நடிகை பூமி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக, நடிகை பூம் பெட்னேகர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. ஆனால், நான் தற்போது நலமுடன் உள்ளேன், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். எனது மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் மிகக்கவனமாக இருந்தபோதும் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் அணியுங்கள், தொடர்ந்து கை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், உங்கள் பொதுவான நடவடிக்கைகளில் கவனமாக இருங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\n1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\n2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.\n3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.\n4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை\n2. காதலரை பிரியும் எமி ஜாக்சன்\n3. வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி\n4. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு\n5. 5 மொழிகளில் விஜய் படம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jul/14/centenary-sankarayya-congratulations-to-manima-leader-kamal-3660168.html", "date_download": "2021-07-29T18:30:55Z", "digest": "sha1:PLRSUDMRB5GHCZUWEH2AET5RAIGZFYWQ", "length": 9802, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நூற்றாண்டு காணும் சங்கரய்யா: மநீம தலைவர் கமல் வாழ்த்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nநூற்றாண்டு காணும் சங்கரய்யா: மநீம தலைவர் கமல் வாழ்த்து\nநூற்றாண்டு காணும் சங்கரய்யா: மநீம தலைவர் கமல் வாழ்த்து\nசுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்டவீரருமான சங்கரய்யா தனது 100-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாட உள்ளாா். அதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n’வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்.\nஇந்நிலையில் மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வறு���ையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/60613-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-29T17:49:53Z", "digest": "sha1:AYRRLGYLS23TURXFJILUMGYO5OEU5OMX", "length": 26496, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா? | இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா? - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா\nபாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை\nஇந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த அகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரே கொல்லப்பட்டார். 2013-ல், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள், மிகப் பெரிய அபாயத்தின் அறிகுறிகள்தான். மதச்சார்பற்ற குரல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன; பிற அபாயங்கள் தொடரப்போகின்றன.\nபேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நடப்பவைதான் என்றாலும், இந்��� முறை விஷயம் வேறு மாதிரியானது. இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசு. இவ்விஷயங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் மவுனம், அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதைக் காட்டுகிறது என்றே பலர் கருதுகிறார்கள். ஏனெனில், 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன.\nஅண்டை நாடுகளை ஒப்பிடும்போது சுதந்திரமான ஜனநாயக நாடாகவும், உயர்ந்த எண்ணங்களை ஆதரிக்கும் நாடாகவும் பெருமிதம் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிக முக்கியமான தருணம். 2011-ல் பாகிஸ்தான் தாராளவாத அரசியல் தலைவர் சல்மான் தஸீர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் (தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்) இவ்வாறு சொன்னார்: “சல்மான் தஸீர் மட்டும் இந்திய முஸ்லிமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார்.” வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.\nமாறாக, நாம் இந்தியாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இந்தியா விமர்சிக்கும் அதன் அண்டை நாடுகளின் பாதையில் இந்தியாவும் சென்றுவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும். மும்பையைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான நிகில் வேகில் என்னிடம் சொன்னார், “மதச்சார்பின்மை இல்லையெனில், இந்தியா ஒரு ‘இந்து பாகிஸ்தா’னாக இருக்கும்.”\nஇந்தியாவில் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கும் இந்த ஆண்டு வங்கதேசத்தில் வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால், வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உலகளாவிய விமர்சனங்கள் எழுகிறபோது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனும் அங்கீகாரப் பூச்சுக்குப் பின்னே மறைந்துகொள்கிறது இந்தியா.\nகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் விளைவாக, சுய தணிக்கையும், பயமும் கொண்ட சூழல் உருவாகி யிருக்கிறது.\nகொலையாளிகளில் சிலர் இன்னமும் பிடிபடவில்லை. ஒரு கையில் துப்பாக்கியைச் சுமந்துசெல்லும் கொலையாளிகள் மறு கையில் பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 20-��் சில தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்டவர்கள் மூலம் ஒரு முக்கியமான தகவலை, பத்திரிகையாளர் வாக்லே தெரிந்துகொண்டார். மற்றொரு வலதுசாரி அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’அடுத்து தன்னைக் குறிவைத்திருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. கல்புர்கியின் மரணத்தைக் கொண்டாடிய வலதுசாரித் தீவிரவாதிகள் பகிரங்கமாகவே பேசினர். இந்து மதத்தின் சாதி அமைப்பை விமர்சித்துவருபவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கே.எஸ். பகவான்தான் அடுத்த குறி என்று ட்விட்டரில் மிரட்டல் விடுத்தனர்.\nமதச்சார்பற்ற நாடான இந்தியாவை, ‘இந்து தேச’மாக மாற்றும் நோக்கம்தான் இக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களின் மவுனம் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பாஜகவின் இந்து தேசியக் கொள்கைகளும் இந்நோக்கத்துக்குத் துணைபுரிகின்றன.\nகடந்த சில மாதங்களாக, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மதச்சார்பற்ற குரல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறது இந்திய அரசு. ஏதோ சராசரியான ஆட்களைத் தூக்கியடிக்கவில்லை அரசு. நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். புகழ்பெற்ற ஆளுமைகளின் பதவியிடங்கள், இந்துத்வா கொள்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.\nஇந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டுக்கு அடித்தள மிட்டவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாகர் லால் நேருவின் பாரம்பரியத்தைக் குறிவைப்பதுதான், இந்த அரசின் இலக்குகளில் மிக முக்கியமானது. கடந்த மாதம், புது டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலக’த்தின் இயக்குநரை வெளியேற்றிய அரசு, தற்போது அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததுடன், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் பணிகளைச் செய்யவும் திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டன் நினைவிடத்தை, ஒபாமா அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு ஒப்பானது இது\nசுதந்திரச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், மூர்க்கமான இந்து தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதிலும் முனைப்புடன் இருக்கிறார்கள் பாஜ�� தலைவர்கள். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸே வைத் ‘தேசபக்தர்’ என்று விளித்தார் பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ். பின்னர், தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், அவரது கருத்தை பாஜக தலைவர்கள் பலர் ஆதரித்தார்கள். காந்தியைப் படுகொலை செய்த கோட்ஸே, ஆயுதம் தாங்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர். அந்த அமைப்புடன் தனது 8-வது வயதிலிருந்தே தொடர்பில் இருப்பவர் மோடி. இந்து தேசியவாத அரசின் நிழலில் தாங்கள் பலம் பெற்றிருப்பதாக இந்து அடிப்படைவாதிகள் கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\n2010-ல் வெளியான தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. எங்காவது கண்காணாமல் போய்விடுவது நல்லது என்று போலீஸார் அவருக்கு அறிவுறுத்தினர். தனித்துவிடப்பட்டவராக உணர்ந்த பெருமாள் முருகன், தனது ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையைவிட்டே விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, எழுதுவதையே கைவிடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.\nஇந்த அச்சுறுத்தல்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைதான் தொடரும் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கட்டுமானத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம், நீண்டகால விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் நடக்கும் இந்தத் தாக்குதல்களை, ஏதோ மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் அல்லது சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அமைப்பின் - இதயத்தின் - மீதான தாக்குதல் இது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். நமது சொந்தக் குரலை இழப்பதற்கு முன்னர், அனைவரின் குரல்களைக் காக்க முன்வர வேண்டும்\n‘பியூட்டிஃபுல் திங்: இன்சைடு தி சீக்ரெட் வேர்ல்டு ஆஃப் பாம்பே’ஸ் டான்ஸ் பார்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிர���யர்.\nதமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்\n© ‘தி நியூயார்க் டைம்ஸ்’\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nபுவிவெப்பமாதலைக் கண்டறிந்த பெண் அறிவியலர்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே சுமத்துவது நியாயமா\nஒலிம்பிக் திருவிழா: கரோனாவை வீழ்த்திய தங்கம்\n- ரமேஷ் நாராயண் மிஸ்ரா\nஉலக மசாலா: விண்வெளி விடுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2021/01/2021-maattu-pongal-images-2021.html", "date_download": "2021-07-29T19:26:11Z", "digest": "sha1:7BJN7SJRPXOR6JXDHDO4LLR2PGWTBXJS", "length": 6368, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "மாட்டு பொங்கல் 2021 / Maattu Pongal images 2021", "raw_content": "\nஇதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 1\nஇதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 2\nஇதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 3\nஇதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 3\nஇதையும் படிங்க : மாட்டு பொங்கல் 2021 - Images Download\nஇதையும் படிங்க : தை பொங்கல் 2021 - Images Download\nஇதையும் படிங்க : Pongal History / பொங்கல் வரலாறு - Click Here\nபொங்கல் வாழ்த்து தகவல்கள் :\nஅறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி பொங்க பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்த பொங்கல் திருநாள், ஜாதி, மத பாகுபாடு அற்றது.\nஇந்த பொங்கல் உங்கள் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச��சியை கொண்டுவரட்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags மாட்டு பொங்கல் 2021\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/gtv-super-star-junior-29-05-2011_6.html", "date_download": "2021-07-29T19:27:16Z", "digest": "sha1:PBIRLT6CUT5OJBDLSX57J72RLQGU3NHB", "length": 6122, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "GTV Super Star Junior 29-05-2011 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/girl-complained-police-for-future-husband-abused-with-his-friends-in-jarkhand-14750", "date_download": "2021-07-29T17:48:27Z", "digest": "sha1:INAZNPLRDSZQBRPQ7GWQ3ZDWMRXASFHL", "length": 10347, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருமணத்திற்கு முன்பே உடல் உறவு..! எதிர்கால கணவன் நண்பர்களுடனும் உல்லாசம்..! வீடியோ பதிவு..! இளம் பெண்ணின் விபரீத அனுபவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nதிருமணத்திற்கு முன்பே உடல் உறவு.. எதிர்கால கணவன் நண்பர்களுடனும் உல்லாசம்.. எதிர்கால கணவன் நண்பர்களுடனும் உல்லாசம்.. வீடியோ பதிவு.. இளம் பெண்ணின் விபரீத அனுபவம்\nதிருமணம் செய்து கொள்ளவில்லை என போலீசில் புகார் அளித்த காதலியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டிய இளைஞருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அங்கூர்குமார் என்பவர் பெங்களூரில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவர்கள் இருவருமே திருமண இணையதளத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக வரனை தேடி தங்களது விவரங்களை பதிவு செய்திருந்தனர்.\nகடந்த நவம்பர் மாதம் அங்கூர்குமார் இணையதளத்தில் பதிவு செய்திருந்த பெண் என்ஜினியரின் விவரங்களை பார்த்து திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதிக்க இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அங்கூர் குமாரை நம்பி பல இடங்களுக்கு சென்று அந்த பெண் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் காதல் விவகாரம் அங்கூர் குமாரின் பெற்றோருக்கு தெரியவர வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் என கூறி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிட்டுள்ளார் அங்கூர் குமார். தான் ஏமாற்றப்பட��டதை உணர்ந்த அந்தபெண் பொம்மனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட அங்கூர் குமார் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nதன்மீது புகார் அளித்த காதலியை பழிதீர்க்கும் நோக்கத்தில் அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந் நிலையில் பெண்ணுக்கு போன் செய்த அங்கூர் குமார், ‘வருகிற 22-ந் தேதி எனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றிவிடுவேன்’என்று மிரட்டினார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கூர் குமாருடன் உல்லாசமாக இருந்தபோது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டதை அப்போதுதான் தெரிந்து கொண்டார். இதை அடுத்து அங்கூர் குமார் மீது மீண்டும் கோனனகுண்டே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அங்கூர் குமாருக்கு போலீசார் ‘சம்மன்’அனுப்பி உள்ளனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://etr.fm/news/entertainment?page=2", "date_download": "2021-07-29T19:49:57Z", "digest": "sha1:AMXWNVYQJRJ7YQAGGEG43GOCUHGBLJIR", "length": 4971, "nlines": 55, "source_domain": "etr.fm", "title": "ETR.FM | European Tamil Radio | 24x7 Live Tamil Radio", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக டேவோன் கொன்வே தேர்வு \nமூன்றாவது ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா தோல்வி- தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் \nசிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி \nஆறாவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் \nயூரோ கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி \nஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுப் போட்டிகளின் முடிவுகள் \nயூரோ கிண்ண கால்பந்து தொடர்: டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்ற��் \nபகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் \nபிரேஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் \nஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்\nபகிரங்க டென்னிஸ்: மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் \nதென்னாபிரிக்கா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றியது \nசெக் குடியரசை 2-1 என வீழ்த்தி டென்மார்க் அணி வெற்றி : இங்கிலாந்துடன் அரையிறுதி\nஉக்ரைனை வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான வெற்றி \nவிம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் \nயு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ணம்: ஸ்பெயின்- இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் \nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி திணறும் - அலஸ்டர் குக் சொல்கிறார்\nஉதைபந்தாட்ட சம்மேளனத்தேர்தல் – வவுனியாவிற்கு உதவிபொருளாளர் பதவி \nவிம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் \nஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது உக்ரைன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2018/02-Feb/nkor-f19.shtml", "date_download": "2021-07-29T19:34:50Z", "digest": "sha1:FDJF76NWVAIHCTNN3JMALMW635VMFUJU", "length": 24163, "nlines": 51, "source_domain": "old.wsws.org", "title": "வட கொரியா குறித்து “முடிவெடுக்கவேண்டிய தருணம்” நெருங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை உயர் அதிகாரி அறிவிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nவட கொரியா குறித்து “முடிவெடுக்கவேண்டிய தருணம்” நெருங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை உயர் அதிகாரி அறிவிக்கிறார்\nஅமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் நேற்று, வட கொரியாவுடனான மோதல் குறித்து ஏதாவதொரு அமைதியான தீர்வை எட்டுவதற்கான நேரம் குறைந்துகொண்டே வருவதாக எச்சரித்தார். அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம், அமெரிக்காவை அச்சுறுத்தும் ஒரு “சாத்தியமுள்ள இருப்பை” பியொங்யாங் கொண்டிருப்பதாகவும், அதேபோன்று இந்த வருடத்திலும் அதிகளவு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தும் என்றும் தெரிவித்தார்.\nட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க கண்டத்தை தாக்கும் திறன் கொண்ட அணுவாயுத ஏவுகணையை வட கொரியா கட்டமைப்பதைத் தடுக்க, இராணுவ தாக்குதல��கள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் மேசை மீது தயாராக உள்ளதென மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. சிறிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடான அது அமெரிக்காவிற்கு எதிராக அணுவாயுதங்களை நிறுவப்போவதாக அச்சுறுத்துமானால், அது “ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கப்படும்” என்பது உள்ளிட்ட போர்வெறி கொண்ட எச்சரிக்கைகளை ட்ரம்ப்பே விடுத்தார்\nமேலும் கோட்ஸ் குழுவிடம், வட கொரியா தனது உயிர்பிழைப்புக்கு அணுவாயுதங்கள் அவசியமென பலமுறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறியதுடன், அதன் தலைவர்கள் “பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை” எனவும் தெரிவிக்கிறார். “அதிகபட்ச அழுத்தத்தை” ஏற்படுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் நோக்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், அவர் இதையும் அறிவித்தார்: “இவ்விடயம் குறித்து நாம் என்ன விதத்தில் பதிலடி கொடுக்கவேண்டுமென்று முடிவெடுப்பதற்கான நேரம் இன்னும் நெருங்கிவிட்டது.”\nஅமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் தென் கொரியா உள்ளிட்ட ஆசிய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்த குறிப்புகள், கடந்த வெள்ளியன்று குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி மூன் ஜே இன் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது வெளியாகின. அவரது தென் கொரிய வருகைக்கு முன்பாக டோக்கியோவில் பேசுகையில், “வட கொரியா மீது கடுமையான மற்றும் மிக ஆக்கிரோஷமான பொருளாதார தடைகளை” அமெரிக்கா விரைவில் அறிவிக்கும் என்று கூறியதுடன், ஒலிம்பிக்ஸின் பெயரில் பதட்டங்களைத் தணிக்க வட கொரியா முயற்சி செய்வதாக பரிகசிக்கவும் செய்தார்.\nபென்ஸ், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் இன் சகோதரி கிம் யோ ஜோங் மற்றும் நாட்டின் உத்தியோகபூர்வ முன்னாள் தலைவர் கிம் யோங் நாம் ஆகிய வட கொரிய உயர்மட்ட அதிகாரிகளை வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். கிம் யோங் நாம், அத்துடன் பிற நாடுகளில் இருந்து ஒலிம்பிக்ஸ் நிகழ்வுகளில் கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கான இரவு விருந்தில் கலந்துகொள்வதையும் தவிர்த்தார். மேலும், ஏகாதிபத்திய ஆணவத்தைக் காட்டும் விதமாக, தொடக்க விழாவில் வட-தென் கொரிய கூட்டணி தோன்றிய போது அவர் எழுந்து நிற்பதற்கும் மறுத்துவிட்டார்.\n“விரைவில்” மூன் உடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தவேண்டுமென அவரது சகோதரரிடம் இருந்து வந்த செய்தியை கிம் யோ ஜோங் வெளியிட்டார். ஒரு ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தபடி, “அது நடப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவோம்” என மூன் பதிலிறுத்திருந்தார். தென் கொரிய பிரதம மந்திரி லீ நாக்-யோன், எந்தவொரு உச்சிமாநாட்டையும் நடத்துவதற்கு “சரியான நிலைமைகள்” தேவைப்படும் என்று ஊடகத்தில் தெரிவித்ததற்கு, ஞாயிறன்று வெளியான மூனின் விடையிறுப்பு எச்சரிக்கையம்சத்துடன் இருந்ததை அடிக்கோடிட்டுக் காட்டியது.\nகிம் ஜோங் உன் இன் சகோதரியுடனான அவரது பேச்சுவார்த்தைகளில், இரு கொரியாக்களுக்கும் இடையிலான எந்தவிதமான சமரசத்திலும் அமெரிக்கா ஈடுபட வேண்டும் என்பதை மூன் தெளிவு படுத்தினார். “கொரிய உள் உறவுகளின் வளர்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் வட கொரியாவிற்கு இடையேயான பேச்சு வார்த்தைகளை மறுதொடக்கம் செய்வது முற்றிலும் அவசியமானது,” என்றும் கிம் யோ ஜோங்கிடம் அவர் தெரிவித்தார்.\nகொரிய தீபகற்பம் மீதான ஆபத்தான நிலைப்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகள் என்பது, வட கொரியா, அதன் அணுவாயுதங்களை கைவிட வேண்டும், அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும், இவையனைத்திற்கும் மேலாக அதன் தொழில்துறை மற்றும் இராணுவ அமைப்பு மீதான இன்னும் கூடுதலான ஊடுருவும் பரிசோதனைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு பியொங்யாங் அடிபணிந்தால் மட்டுமே நடைபெறும் என்று அமெரிக்கா பலமுறை வலியுறுத்தியுள்ளது.\nபரந்தளவிலான போர் எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டதன் மூலமாக கடந்த ஆண்டு தென் கொரிய ஜனாதிபதி பதவியை வென்ற மூன், பதட்டங்களை தணிப்பதற்கான மற்றும் ஒரு பேரழிவுகரமான மோதலினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக வட கொரியாவுக்கு ஆதரவான பேச்சுவார்த்தைகளை பகிரங்கமாகவே மேற்கொண்டார். அதே நேரத்தில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அல்லது அமெரிக்காவுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ள மற்றும் வட கொரியாவிற்கான எந்தவித சலுகைகளுக்கும் விரோதமான தென் கொரியாவில் நிறுவப்பட்டுள்ள சக்திவாய்ந்த இராணுவ-உளவுத்துறை அமைப்பிற்கு விரோதமானவராகவும் இல்லாமல் கவனமாக நடந்து கொள்கிறார்.\nதென் கொரியாவில் ஒரு முன்னைய அதிஉயர பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defence – THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை முழுமையாக நிறுவுவது குறித்து வட கொரியாவும் சீனாவும் கண்டனங்களைத் தெரிவித்த போதும் கடந்த ஆண்டு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்திற்கு மூன் தலைவணங்கினார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் முக்கிய தேர்தல் வாக்குறுதியொன்றையும் மீறினார்.\nமூன் உடன் ஒரு உச்சிமாநாட்டை நடத்த வட கொரியா முன்வருவது என்பது, அமெரிக்காவிலிருந்து தென் கொரியாவை பிரிப்பதற்குத்தான் தெளிவாக நோக்கம் கொண்டுள்ளது என்பதையே அது காட்டுகிறது. பென்ஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் இருவருமே, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே எந்தவித வேறுபாடுகளும் கிடையாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். “மக்கள் ஒரு பிளவை எதிர்நோக்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்…. அங்கு பிளவிற்கு வாய்ப்பே இல்லை,” என்று மாட்டிஸ் கூறியதோடு, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nவாஷிங்டனுக்கு அவர் திரும்பிய பின்னர் Washington Post பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், பென்ஸ், வட கொரியாவுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா பரிசீலிக்கக்கூடும் என்பதை குறிப்பிட்டார். அவர், வட கொரியா அணுவாயுதங்களை ஒழிப்பது குறித்த அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது பெரும் சலுகைகள் எதையும் வழங்கும் வரை, வட கொரியா மீதான “அதிகபட்ச அழுத்தம்” குறித்த பிரச்சாரம் தொடரும் என்று வலியுறுத்தினார். “எனவே அதிகபட்ச அழுத்தப் பிரச்சாரம் இன்னும் தொடர்ந்து தீவிரமடையவுள்ளது,” என்றும், “மாறாக, நீங்கள் பேச விரும்பினால், நாங்களும் பேசுவோம்” என்றும் தெரிவித்தார்.\nஇருப்பினும், உண்மையான பேச்சுவார்த்தைகள் என்பது இன்னும் சாத்தியமற்றதே. ஜனாதிபதி மூன் உடனான அவரது சந்திப்புக்களை பென்ஸ், வட கொரியாவிற்கு தென் கொரியா எந்தவித சலுகைகளையும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே பயன்படுத்திக் கொண்டார். Washington Post தெரிவித்தது போல்: “வட கொரியா பொருளாதார அல்லது இராஜதந்திர நன்மைகள் எதையும் பெற முடியாது, இது வெறும் பேச்சுவார்த்தை தான் என்பதை வட கொரியர்களுக்கு அவர் தெளிவாக கூறிவிடுவார் என பென்ஸிடம் மூன் உறுதியளித்தார், மேலும், அணுவாயுத ஒழிப்பு குறித்த உறுதியான நடவடிக்கைகளை எடுப்ப���ற்காக மட்டும் தான் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.”\nஒலிம்பிக்ஸ் க்கு பின்னர், வட கொரியாவுடனான போருக்கான ஒரு சிறிய மாறுபட்ட ஒத்திகையாக, கடந்த ஆண்டில் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் ஆதரவுடன் 300,000 க்கும் அதிகமான துருப்புகள் பங்கேற்ற பாரிய கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் முன்வருவர். குவாமில் அணுவாயுதம் ஏந்தும் B-52 மற்றும் B-2 குண்டுவீசிகளை நிலைநிறுத்தியும், முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்த கடல்சார் அதிரடிப்படை பிரிவுகள் (Marine Expeditionary Units) ஆசிய பசிபிக் பகுதியில் நிலைநிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டு, கிழக்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ சக்திகளை வலுப்படுத்தி வருகிறது.\nநேற்றைய செனட் புலனாய்வுக் குழு விசாரணையில் பேசுகையில், சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பியோ, வட கொரிய ஆட்சி அணுவாயுதங்களை கட்டமைக்கும் அதன் முயற்சிகளில் “எந்தவித மூலோபாய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கான அறிகுறி எதுவும் அங்கு இல்லை” என்பதாகத் தெரிவித்தார். ஜனவரியில், அவர், அமெரிக்காவை சென்று தாக்கும் திறன்வாய்ந்த அணுவாயுத ஏவுகணைகளை கொண்டிராமல் “ஒருசில மாதங்கள்” மட்டுமே பியொங்யாங் இருந்ததாக அறிவித்தார்.\nவட கொரியா மீதான தாக்குதல் நடத்துவதற்கான முன்னேறிய தயாரிப்புகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான கூடுதல் அறிகுறியாக போம்பியோவின் நேற்றைய குறிப்புகள் உள்ளன. அமெரிக்காவின் முன்கூட்டிய தாக்குதலுக்கு வட கொரியா எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை சி.ஐ.ஏ. மதிப்பிட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், “நாங்கள் பல்வேறு வகையான நடவடிக்கைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம்,” என்றும் உளவுத்துறை சமூகமும், “அந்த பகுப்பாய்வு குறித்து நாம் கொண்டுள்ள உறுதியான மற்றும் உறுதியற்ற தன்மைகளை” அளவிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nமேலும் விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்ட போது போம்பியோ, “இன்று மதியநேர முடிவு அமர்வின் போது உங்களுடன் அதை பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்” என்று மழுப்பலாக கூறினார்.\nட்ரம்ப் நிர்வாகம் எதை தீவிரமாகப் பரிசீலிக்கிறது என்றால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அணுவாயுத சக���திகளை உள்ளிழுத்து விரைவில் பேரழிவுகரமான போராக விரிவடைக்கூடிய இராணுவ ஆக்கிரமிப்பின் சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டல் நடவடிக்கையை ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/06/government-makes-jan-dhan-yojana-open-ended-scheme-doubles-overdraft-limit-012549.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T18:58:23Z", "digest": "sha1:PIPV4JVYDDEGNZGRMUHWHBHAYT2SLXBB", "length": 24667, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கில் புதிய மாற்றம்.. ஓவர் டிராப்ட் வரம்பு இரட்டிப்பானது? | Government Makes Jan Dhan Yojana Open Ended Scheme, Doubles Overdraft Limit To Rs 10,000 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கில் புதிய மாற்றம்.. ஓவர் டிராப்ட் வரம்பு இரட்டிப்பானது\nஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கில் புதிய மாற்றம்.. ஓவர் டிராப்ட் வரம்பு இரட்டிப்பானது\n3 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n5 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n5 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \n6 hrs ago உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து அறிவித்துள்ளது. அதன் மூலம் இது வரை ஒரு தற்காலிக வங்கி கணக்குத் திட்டமாக இருந்த வந்த ஜன் தன் யோஜனாவை முடிவில்லா திட்டமாக மாற்றியுள்ளனர்.\nநிதி அமைச்சர் அருண் ஜேட்ல��� அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஜன் தன் யோஜனா திட்டத்திற்குக் கிடைத்த வெற்றிகரமான வரவேற்பினை அடுத்து இந்தத் திட்டத்தினை முடிவில்லா திட்டமாக மாற்றுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்தத் திட்டத்தின் கீழ் எப்போது வேண்டுமானாலும் கணக்கினை திறந்து வாழ் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இன்னும் பல வருடத்திற்கு பிறகும் இந்த சேமிப்பு கணக்கை திறக்கலாம்.\nஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் ஒவர் டிராப்ட் முறையில் 5,000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. புதன் கிழமை முதல் ஒவர் டிராப்ட் வரம்பினை 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக மாற்றி அறிவித்துள்ளன.\nஓவர் டிராப்ட் கீழ் சேமிப்புக் கணக்கில் இருந்து கூடுதலாகப் பணத்தினை எடுத்துப் பயன்படுத்தும் போது அந்தப் பணத்திற்கு 12 முதல் 20 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தினைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.\nநிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட்\nஜன் தன் சேமிப்புக் கணக்குகளுக்கு 2,000 ரூபாய் வரை நிபந்தனை ஏதுமின்றி ஓவர் டிராப்ட் அளிக்கப்படும் என்றும் இதற்காக 32,000 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும், இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கக் கூடிய ஒரு திட்டம் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n2014-ம் ஆண்டுப் பிரதமர் மோடி அவர்களால் நாட்டு மக்களுக்கு நிதி மேலாண்மை குறித்துப் புரிதலை கொண்டு வர வங்கி கணக்கு, காப்பீடு மற்றும் பென்ஷன், மானியம் போன்றவற்றை நேரடியாகப் பெற இந்த ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 32.41 கோடி நபர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதாகவும் 81,200 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nஅருண் ஜேட்லி இந்தச் சேமிப்புக் கணக்கினை திறந்தவர்களில் 53 சதவீத நபர்கள் பெண்கள் என்றும், 83 சதவீதத்தினர் ஆதாருடன் இந்தக் கணக்குகளை இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபண மதிப்புக் காலத்தில் ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகள் கீழ் முறைகேடாகப் பழைய ரூபாய் நோட்டுகள்ள் மாற்றப்பட்டுள்ளதாக 60 சதவீத கணக்குகள் வரை விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் ��ூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMORE ஜன் தன் யோஜனா NEWS\n40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..\n‘ஜன் தன்’ சேமிப்புக் கணக்குகளில் மீண்டும் புதிய மாற்றம்.. இது பொருளாதாரத்தை ஊக்குவிக்குமா\nஉலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா\nஜன் தன் யோஜனா... வங்கித்துறையில் புதிதாக 1.2 லட்சம் ஏஜென்டுகள் நியமனம்\n3 கோடி வங்கி கணக்குகள் ரூ.1500 கோடி வைப்பு தொகை.. அசத்தலான துவக்கம்\nஇன்று முதல் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றம்..உஷார்\nஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் எப்படி..\nஎர்இந்தியா ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. கிராஜூவிட்டி இரட்டிப்பாக உயர்வு..\nசிட்டி கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nவிரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்ச நிலை 21,000 ஆக உயர்த்த வாய்ப்பு\nசேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nரொக்க பண பரிவர்த்தனை வரம்பை 2 லட்சமாக மேலும் குறைத்தது மத்திய அரசு..\nRead more about: ஜன் தன் யோஜனா வரம்பு இரட்டிப்பு மத்திய அரசு government jan dhan yojana doubles overdraft ஓவர் டிராப்ட்\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nபணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\nஐநாக்ஸ்-ஐ கைப்பற்ற திட்டம்போடும் அமேசான்.. இடம்கொடுக்குமா பிவிஆர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-29T20:00:18Z", "digest": "sha1:OWJBMMGRLYBHSNTUTTZYSWXFAPLZY4MR", "length": 3800, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இருவர் உள்ளம் (1963 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇருவர் உள்ளம் (1963 திரைப்படம்)\n(இருவர் உள்ளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2015 இல் வெளிவந்த திரைப்படத்திற்கு இருவர் உள்ளம் (2015 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nஇருவர் உள்ளம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-07-29T20:05:52Z", "digest": "sha1:AYS7LGMK6EHBRBCGO7JF2DWO5CVGHV74", "length": 3551, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கணித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணித்தல் என்பது கடந்த கால மற்றும் தற்போதைய போக்குகள் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தை தோராயமாக கணக்கிடுதல் ஆகும். கணிப்பதற்கு நேரத்தொடர், குறுக்கு வெட்டு அல்லது நெடுக்கு தகவல் புள்ளிவிவர முறைகள் அல்லது மாற்றாக சாதாரண கணிப்பு முறைகளை பயன்படுத்தலாம். கணித்தலின் பயன்பாடு பயன்களுக்கு தகுந்தாற்போல் வேறுபடும் : உதாரணமாக, வானிலை முன்கணித்தல் மற்றும் தண்ணீர் வளம் கணிப்பு.\nஇடர் மற்றும் நிச்சயமற்ற தன்மை கணிப்பின் மையமாக உள்ளன. பொதுவாக கணிப்புக்களின் போது வேறுபாடு மற்றும் நிச்சயமற்ற அளவு குறிக்க பட வேண்டும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2015, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/jul/18/rs1000-incentive-for-students-joining-government-schools-namakkal-teachers-new-initiative-3662426.html", "date_download": "2021-07-29T18:27:34Z", "digest": "sha1:TLDFWTDG6MM2AP2GM2GEUAQYOEAW3JEW", "length": 10227, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்��ு ரூ.1,000 ஊக்கத் தொகை: நாமக்கல் ஆசிரியா்கள் புதிய முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை: நாமக்கல் ஆசிரியா்கள் புதிய முயற்சி\nமாணவருக்கு ஊக்கத்தொகையை வழங்கும் ஆசிரியா்கள்.\nநாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.\nநாமக்கல் - மோகனூா் சாலையில், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா். 70 ஆசிரியா்கள் வரை பணியாற்றுகின்றனா். இப்பள்ளியில், 6, 7, 8-ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில வழியில் சேரும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூ. 1000 வழங்கப்படுகிறது.\nமாணவா்களிடத்தில் படிப்பின் மீது நாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அப்பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் இவ்வகையான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனா். முதல்கட்டமாக பள்ளியின் இடைநிலை ஆசிரியை ராஜலட்சுமி ரூ .25 ஆயிரம் வழங்கினாா். அதனைத் தொடா்ந்து மற்ற ஆசிரியா்கள், ஆசிரியைகளும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதியை தலைமை ஆசிரியா் எல்.ஜெகதீசனிடம் வழங்கி வருகின்றனா்.\nஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களை ஆா்வமுடன் கல்வி பயில செய்வதற்கான ஒரு சிறு முயற்சியாக இந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 6, 7, 8-ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கில வழியில் சேர மாணவா்கள் ஆா்வமுடன் வருகின்றனா். இவை தவிா்த்து மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் என்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத��தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/bengaluru", "date_download": "2021-07-29T18:08:51Z", "digest": "sha1:2QK7E2BXNYOAIYFSCHC43P4NHS7HA2F7", "length": 8816, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for bengaluru - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nபல்பொருள் அங்காடியில் கல்லா பெட்டியை திறந்து லாவகமாக திருடும் சிறுமி\nபெங்களூருவில் பல்பொருள் அங்காடிக்குள் சிறுமி பணம் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. யஷ்வந்த்பூரில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் திடீரென நுழைந்த கும்பலை, உரிமையாளர் வெளியேற்ற முயன்றா...\nஉடல் நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்ய எடியூரப்பா முடிவு\nஉடல் நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவ...\nபெங்களூருவில் கடந்த 2 மாதத்தில் 10 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2 மாதத்தில்10 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா 2-வது அலைக்கு மத்தியில் பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் தனியார் மர...\nபெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை\nகர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று மேலும் 464 ���ேர் உயிரிழந்தனர். ஒரேநாளில்14 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலைய...\nபெங்களூருவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய லஞ்சம்\nபெங்களூருவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூருவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் இலவசமாக அடக்கம் செய்யப்படும்...\nகட்டாய கொரோனா சோதனைக்கு வர மறுத்த சிறுவன்... தாக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகர்நாடக மாநிலத்தில் கட்டாய கொரோனா சோதனைக்கு மறுத்த சிறுவனை சுகாதாரத்துறை அதிகாரிகள் சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ வெளியாகி உள்ளது. பெங்களூருவின் மையப்பகுதியான நாகரத்பேட்டை என்ற இடத்தில் சுகாதாரத...\nஇன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல்துறை ஆணையர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109100/Vikram-first-look-from-tomorrow-evening-at-5pm.html", "date_download": "2021-07-29T18:49:28Z", "digest": "sha1:HGXJ7I3XKLPIWERZYP3NDPIXWOAGFMG6", "length": 7489, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வெளியாகிறது ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ் | Vikram first look from tomorrow evening at 5pm | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநாளை வெளியாகிறது ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - லோகேஷ் கனகராஜ்\nகமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தின் முதல் பார���வை நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nமாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.\nஇருந்தாலும் கமலஹாசனின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாளன்று விக்ரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு முதல் பார்வை வெளியாகிறது என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். அதேபோல் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nதடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலா பயணிகளை கனடா வரவேற்காது - பிரதமர் ஜஸ்டின்\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுற்றுலா பயணிகளை கனடா வரவேற்காது - பிரதமர் ஜஸ்டின்\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/central-government-certification-is-mandatory-for-all-schools-in-tamil-nadu-110721/", "date_download": "2021-07-29T19:51:56Z", "digest": "sha1:6JFVUVHVUGYD343BXFRTTUI4NONWZKLM", "length": 12849, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ���த்திய அரசின் சான்று கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் சான்று கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nwww.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும் என்றும் மிக குறைந்த பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில், இது ஏற்புடையதல்ல என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், பள்ளிகள் ஜூலை 20ம் தேதிக்குள் பதிவு செய்து (Fit India Movement) என்ற சான்று கட்டாயம் பெற்றாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சான்று பெறுவதை கண்காணித்து அறிக்கை தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nTags: அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாயம், சென்னை, தமிழக பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசு சான்று\nPrevious அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nNext கொங்குநாடு சர்ச்சை… டிவிட்டரில் டிரெண்டாகும் #DmkFearsKongunadu : பீதியில் திமுக\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/lunch-program-for-12-thousand-people-former-minister-sb-velumani-started-200721/", "date_download": "2021-07-29T18:21:51Z", "digest": "sha1:CZHT4BC43LQBBE44ZX5MERHEXV72SHSX", "length": 13218, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "12 ஆயிரம் பேருக்கு மதிய உணவு திட்டம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெ��்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n12 ஆயிரம் பேருக்கு மதிய உணவு திட்டம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\n12 ஆயிரம் பேருக்கு மதிய உணவு திட்டம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nகோவை : கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி வேலுமணி, 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.\nகோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெலுங்கு பாளையம், முத்துமாரியம்மன் கோவில், சாஸ்த்தா நகர், நாராயணசாமி நகர் உட்பட பல்வேறு இடங்களில் 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரானா நோயெதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்தடுப்பு உபகரகரணங்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.\nகுறிப்பாக முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவைக்கி வைத்தார்.\nமேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.\nTags: 12 ஆயிரம் பேர் பயன்பெற்றனர், கோவை, மதிய உணவு திட்டம், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி\nPrevious நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம் : அனைத்து டுவிட்களையும் டெலிட் செய்த மர்மநபர்கள்..\nNext சாதிய வன்கொடுமை புகாரில் அமைச்சர் துரைமுருகன்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நடவடிக்கை\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனை��ியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/121249-mysteries-of-mental-prison", "date_download": "2021-07-29T20:12:34Z", "digest": "sha1:QSATU4I4DBPWVAPXODDT2WCII3IEOZ5M", "length": 9193, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 July 2016 - மனச்சிறையில் சில மர்மங்கள் - 11 | Mysteries of a Mental Prison - Manasiraiyil Sila Marmangal - Doctor Shalini's Series - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டரு���்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் கழுகு: தேதி குறிக்க தாமதம் ஏன்\nபசங்களுக்கு வயசு 17 ஆகிவிட்டதா - இதை அவசியம் படியுங்கள்\nகாணாமல்போன கோயில்கள்... களவுபோகும் கடவுள் சிலைகள்\nபனை மட்டை வகுப்பறைகள்... ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள்\nதோற்றவர்களின் கதை - 11\nபேரறிவாளன் டைரி - 8\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 11\n - ஒரே நாளில் 10 கொலைகள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 11\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 11\nசசிகலா ஜாதகம் - 47 - நடராசனின் உடன்பிறவா சகோதரி\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 16\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 15\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 14\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 13\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 12\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 11\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 10\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 9\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 8\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 7\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 5\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 4\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 3\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 2\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 1\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 11\nடாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37958", "date_download": "2021-07-29T18:04:29Z", "digest": "sha1:JUJ5DNP5BGDQP2G2YWDCI3ZNQKWGEWES", "length": 8512, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "டிவில்லியர்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகின்றார். - GTN", "raw_content": "\nடிவில்லியர்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகின்றார்.\nஒரு ந���ள் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து டிவில்லியர்ஸ் விலகுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 33 வயதான டிவில்லியர்ஸ் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார்.\nஇந்தநிலையில் அவர் விரைவில் 3 வகையான போட்டிக்கு களம் திரும்ப இருப்பதாக தெரிவிக்கும் அதேநேரத்தில் ஒருநாள் போட்டி அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nTagscricket diwilliars south africa ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர் டிவில்லியர்ஸ் விலகுகின்றார்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் – 10,000 தன்னார்வலர்கள் விலகல்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு எதிராக பார்சிலோனா வழக்கு\nஇரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை தோல்வி\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்..\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு ��� புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/151523-comics", "date_download": "2021-07-29T18:27:55Z", "digest": "sha1:Q5RDUUGQMRTNXY4NGFJ6YCYW3YC7LHB6", "length": 9965, "nlines": 234, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 15 June 2019 - மூன்று கில்லாடிகள்! - 36 | Comics - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆசையாக அறியலாம் ஜாலியாகப் பேசலாம்\nவிண்ணில் ஒரு மஞ்சள் வானவில்\nசுட்டி வானம் குட்டி மின்னல்கள்\nபல் பல் பல பல்\nபார்த்தால் மலை... பழகினால் மழலை\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 2\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 4 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 4 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 4 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\n‘சுட்டி ஸ்டார்ஸ்’ - பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/uravaadum_eluthugal_part_1/", "date_download": "2021-07-29T18:01:47Z", "digest": "sha1:X3VLFHU4GVMMP75ZGSK7BXOXZMJKEQSI", "length": 6309, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "உறவாடும் எழுத்துக்கள் – பகுதி – 1 – கவிதைகள் – நவீன் ராஜ் தங்கவேல்", "raw_content": "\nஉறவாடும் எழுத்துக்கள் – பகுதி – 1 – கவிதைகள் – நவீன் ராஜ் தங்கவேல்\nநூல் : உறவாடும் எழுத்துக்கள் – பகுதி – 1\nஆசிரியர் : நவீன் ராஜ் தங்கவேல்\nஅட்டைப்படம் : நவீன் ராஜ் தங்கவேல்\nமின்னூலாக்கம் : நவீன் ராஜ் தங்கவேல்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 608\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: நவீன் ராஜ் தங்கவேல் | நூல் ஆசிரியர்கள்: நவீன் ராஜ் தங்கவேல்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/news/srilanka", "date_download": "2021-07-29T18:53:14Z", "digest": "sha1:ECYN5NYFYKBIP747AF55LVETOZI465DB", "length": 20378, "nlines": 377, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nஇலங்கை கடலில் தீ பிடித்த சரக்கு கப்பல் என்ன நிலவரம் இந்திய கடற்படை வெளியிட்ட புகைப்படம்\nதமிழ்நாடு தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறார்கள் இலங்கை தமிழர்கள்\nதிருமதி இலங்கை பட்டம் வென்றவருக்கு மேடையில் நடந்த துயரம்: மன்னிப்பு கோரிய அமைப்பாளர்கள்\nதிருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மாள் ஆலய திருவிழா ஆரம்பம்\nஇலங்கையில் புர்காவுக்கு தடை... ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும்\nபேய் ஓட்டுவதாக கூறி நடத்தப்பட்ட சடங்கு... இலங்கையில் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பரிதாபம்\nபல ஆண்டுகளாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த குற்றவாளி கைது தங்களிடம் ஒப்படைக்கும் படி கேட்கும் இலங்கை\nஇலங்கையில் நடந்த போர்...சிரியாவைப் போன்று சர்வதேச விசாரணை தேவை: ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதம்\nபிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபருக்கு புதிய வகை கொரோனா உறுதி\nதமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள் இலங்கை வந்த வெளியுறவு அமைச்சர் கோரிக்கை\nஇலங்கையில் ஏ.டி.எம்களில் குறிவைத்து வெளிநாட்டினர் செய்து வந்த மோசமான செயல் கைது செய்யப்பட்ட 7 பேர்\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான மாணிக்கக்கல் - ஜனாதிபதி வழங்கிய உத்தரவு\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nரஜினி, விஜய், அஜித் படங்களை முந்திய கமலின் விக்ரம்\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது- அவரது போட்டோ பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nபதியூதினின் வீட்டில் சித்திரவதைக்குள்ளான மற்றுமொரு பெண் வெளிப்படுத்திய தகவல் - சிங்கள ஊடகம்\nசீரியல் நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சையில் திடீர் அனுமதி.. கோமா நிலைக்கு சென்ற சோகம்\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nநடிகை குஷ்புவின் மகள் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே\nநடிகை நயன்தாரா செய்தது நியாயமா, அவரை கேட்க தைரியம் இருக்கா- மீண்டும் நடிகையை வம்பிழுக்கும் வனிதா\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nயாழில் பெண்களால் மோசமாக தாக்கப்பட்ட இளைஞர்\nதெஹிவளையில் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்த பெண் கைது\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nபுங்குடுதீவு 12ம��� வட்டாரம், Ajax, Canada\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநயினாதீவு 1ம் வட்டாரம்,, நயினாதீவு 5ம் வட்டாரம்\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/worship/pooja-room-organisation/", "date_download": "2021-07-29T19:20:48Z", "digest": "sha1:HQTGKTV2HZVGGLBISX6IN63UEASIXXLE", "length": 11282, "nlines": 120, "source_domain": "www.aanmeegam.in", "title": "How to Arrange God in Pooja Room in Tamil?", "raw_content": "\nவெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.\nவெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.\nசாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.\nபூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.\nசெல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.\nபூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.\nபூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற��கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.\nபூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.\nஅன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.\nஎரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.\nசாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.\nஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.\nமகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.\nவீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.\nஎலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.\nபுல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.\nயாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.\nபூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.\nகஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.\nதீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவிளக்கு எரிந்து கொண்��ிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.\nஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.\nnext post ஆன்மீகம் உணர்வோம்\nஎந்த நாள் எந்த திதி என்று தெரிந்துகொள்ள\nகேதார கெளரி விரதம் உருவான கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/09164148/Saya-Someswarar-to-eliminate-suffering.vpf", "date_download": "2021-07-29T17:59:18Z", "digest": "sha1:Q4ZIIA7MTGSSWZYMW3XBWBDECZPRMIMM", "length": 21663, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saya Someswarar to eliminate suffering || துன்பங்களை அகற்றும் சாயா சோமேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதுன்பங்களை அகற்றும் சாயா சோமேஸ்வரர்\nபகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில்.\nசூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன், சிவன் - விஷ்ணு - சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம், கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில், ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் தூணில் சிற்பங்களாக அமைந்துள்ள திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.\nஇக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. ‘சாயா’ என்பதற்கு ‘நிழல்’ என்று பொருள். அதன் படியே சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய, ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை. இந்த ஐதீகத்தில் குண்டூர் சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்டதுதான் இந்த பனகல் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.\nகி.பி. 1040 முதல் 1290-ம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஆட்சி செய்த குண்டூர் சோழர்கள் காலத்தில், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதில் பனகலில் மட்டும் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று சாயா சோமேஸ்வரர் திருக்கோவில். இது முக்கோண வடிவிலும், மூன்று கருவறை விமானங்கள், மூன்று பிரமிடு வடிவிலும் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.\nகளப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து தெலுங்கு தேசத்திற்குச் சென்றவர்கள் சோடர்கள் ��னும் தெலுங்குச் சோழர்கள். சிற்றரசர் களான இவர்கள் பொத்தப்பி, வெலநாண்டு, நெல்லூர் முதலிய இடங்களில் ஆட்சி செய்தனர்.\nஇரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தெலுங்கு சிற்றரசர்களான இவர்களில் ஒருவரே குண்டூர் மாவட்டத்தில் ஆட்சி செய்த மகாமண்டலீசுவர பல்லய சோட மகாராஜா ஆவார். இவரின் வழிவந்தவர்களே குண்டூர் சோழர்கள் என கூறப் படுகிறது. இவர்கள் பனகலைத் தலைநகராகக் கொண்டு, நல்கொண்டா, மெகபூப் நகர் மற்றும் கம்பம் மாவட்டங்களில் ஆட்சி செய்து வந்தனர்.\nபனகலில் கலைநயம் கொண்ட சாயா சோமேஸ்வரர் மற்றும் பச்சலா சோமேஸ்வரர் திருக்கோவில்கள் எழுப்பப்பட்டன. அதேபோல, விவசாயத்திற்காக உதய சமுத்திரம் என்ற பிரமாண்ட ஏரியும் உருவாக்கப்பட்டது.\nகி.பி. 1290-ல் ஆட்சிக்கு வந்த தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காக்கத்தியர்கள் ஆட்சிக் காலத்தில், இக்கோவிலுக்கு சாசனங்கள் எழுதப்பட்டன. கோவில் திருப்பணிகளும் நடைபெற்றன. ஆலயத்தில் குண்டூர் சோழர்கள் மற்றும் காக்கத்தியர்கள் கால கலைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாலயத்தின் பெரும்பகுதி கலைச்சிற்பங்கள், டெல்லி சுல்தானின் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளன.\nபனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் கிழக்கே, வற்றாத திருக்குளம் உள்ளது. இதற்கான நீர், ஸ்ரீசைலத்தில் இருந்து பனகல் உதய சமுத்திரம் ஏரிக்கு வந்து, அதிலிருந்து இத்திருக்குளத்திற்கு வந்து சேருகின்றது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும், தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு நோக்கியபடி, சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி, மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. போரில் ஏற்பட்ட சிதைவால், அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. கருவறை முன்புறம், விநாயகர், முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே, சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு, லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார்.\nசிவன், விஷ்ணு, சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக, நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம், ராமாயணம் ச���ற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப்படும் ஒளியே, கருவறையில் நிழலாக தோன்றுவதாக நம்பப்படுகிறது.\nஇவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு, சூரியன், நந்திகள், அம்மன் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற போரால் சிதைந்துள்ளன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.\nஆலயத்தில் விநாயகர், குமாரசுவாமி, சாயா சோமேஸ்வரர், மகாவிஷ்ணு, சூரியன், யோகினி மாதா, நடராஜர், பைரவர், காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தலமரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றுவதாக நம்பப்படுகிறது. எதிரே திருக்குளம் பிரமாண்டமாக அமைந்துள்ளது.\nஇவ்வாலயம் தெலுங்கானா மாநில தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை இந்த ஆலயத்தை தரிசனம் செய்யலாம்.\nதெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நல்கொண்டாவை அடுத்து 4 கிலோமீட்டர் தொலைவில் பனகல் உள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து சுமார் 110 கி.மீ., வாரங்கல்லில் இருந்து 145 கி.மீ. தொலைவிலும் நல்கொண்டா இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்தும், வாரங்கல்லில் இருந்தும் நல்கொண்டா செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.\nபகல் நேரம் முழுவதும் லிங்கத் திருமேனியின் மீதும், அதன் பின் புறம் சுவரிலும், ஒரு தூணின் நிழல் விழுகின்றது. அதுமட்டுமின்றி, பகல் முழுவதுமே இந்த தூணில் நிழல் ஒரே இடத்திலேயே இருப்பதுதான் பெரிய ஆச்சரியம். பவுர்ணமி நேரத்திலும் இந்த நிழல் விழுவதாக கோவில் பக்தர்கள் கூறுகின்றனர். கருவறைக்கு முன்புறம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன. ஆனால் கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை. மேலும், கருவறை வாசலில் நின்றால், நம்முடைய நிழல் இண்டாகவும், சுவாமி மீது விழும் நிழல் அதே நிலையிலும் இருப்பது உலக அதிசயம்தான்.\nமூன்று கருவறைக்கும் மையமாக உள்ள பகுதியில் சதுர வடிவ நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இவை நான்குமே சிற்பக்கலைகளின் சுரங்கமாக உள்ளன. சிறிய இடத்திற்குள் ராமாயணம், மகாபாரதம் இவற்றினை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. அதில் மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லுதல், மானின் தலை கீழே விழ, அதிலிருந்து மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. இதே போல, நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் விலங்குகளை, ஒரே கட்டத்தில் செதுக்கியிருப்பது, சுற்றுச்சூழல் அறிவியலில் நம்மவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர் என்பதை உறுதிசெய்யும் விதமாக இருக்கிறது.\nஆலய வளாகத்தில் 7 நந்திகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. அதில் முதல் நந்தியை, கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால், உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று உணர்வு ஏற்படுகிறது. இது நம் முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தும்பை மலராக பிறந்த பெண்\n2. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Traffic%20Police", "date_download": "2021-07-29T19:48:14Z", "digest": "sha1:TMGAE556F45KZLFCUR2QRFHLXVNJKXS7", "length": 9139, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Traffic Police - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nசாலையில் உயிருக்குப் போராடிய ஆதரவற்ற ��ுதியவருக்கு முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்... குவியும் பாராட்டு\nமதுரையில் தலையில் பலத்த காயத்துடன் வலிப்பு ஏற்பட்டு சாலையில் கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. காமராஜர் சாலையில் தலையில் பலத்த காயத்த...\nவாகன சோதனையில் தகராறில் இளைஞரை தாக்கியதாக புகார்... போலீஸ்காரர் தரப்பில் விளக்கம்\nசென்னையில் கிண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியை தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், தன்னை தாக்கிய வாகன ஓட்டியை தடுத்து கீழே தள்ளியதால் காயம் ஏற்பட்டதாக போலீஸ்காரர் தரப்பில் விளக்கம் அளிக்கப...\nசென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாரிடம் தரக்குறைவாக பேசி தகராறு செய்த பெண் மீது 6 பிரிவுகளில் வழக்கு\nசென்னையில் வாகன சோதனையின் போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் காவலர்களை மிரட்டிய வீடியோவும் வெளியாகி உள்ளது.&n...\nஎஸ்.ஐ மனைவியை அடித்து கீழே தள்ளிய போக்குவரத்து பெண் காவலர்.. எஸ்.ஐ மீது என்ன கோபமோ ..\nதிருவண்ணாமலை கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்தி இறங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவியை அடித்துக் கீழே தள்ளியதாக, போக்குவரத்துப் பெண் காவலர்மீத...\nநடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்\nமத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடியவாறு போக்குவரத்தை சீர் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...\nபோக்குவரத்து போலீசார் இனி என்ன காரணம் சொல்ல போறாங்க \nசென்னை மணலி எம்.எஃப்.எல், சாத்தாங்காடு பகுதியில் கண்டெய்னர் லாரிகளை மறித்துப் போட்டுவிட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு சுங்கத்துறை சோதனை மையத்தை காரணம் காட்டிய போக்குவரத்து காவல்துறைக்கு சுங்கத்துறை ...\nகாகத்திற்கு கைகொடுக்கும் போக்குவரத்து சிக்னல்..\nசென்னையில் அண்ணாசாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்கள், காகங்கள் கூடுகட்ட வசதியாக கைகொடுத்து உதவி வருகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை குறித்து வி���ரிக்கிறது ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2011/11/savaal-story-2011.html", "date_download": "2021-07-29T19:32:48Z", "digest": "sha1:T6EMMEESMWV6N3OAE7L4QVMGTYU3FM3V", "length": 24088, "nlines": 101, "source_domain": "arts.neechalkaran.com", "title": "கஞ்சத்தின் தலைவா! [சவால் சிறுகதை 2011] - மணல்வீடு", "raw_content": "\nHome » சிறுகதை » கஞ்சத்தின் தலைவா\nசூரியக் கதிர்கள் கிழக்கு நாடுகள் நோக்கி படர்ந்திருந்த ரம்ய நேரம் எனநினைக்கிறேன். சரியாக இரவு மணி 12 இருக்கும், வட்டமான தோட்டமரங்களில்லாமல் செவ்வகமான செங்கற்களால் கட்டப்பட்ட சதுரமான கட்டடமாகயிருக்கும் நான் தங்கியிருந்த வீடு. வழக்கத்திற்கு மாறாக இரவில் மின்சாரம்யிருந்தது. \"விஷ்ணு தீப்பெட்டியிருக்கா\" னு கேட்டது தான் இந்த பிறந்த நாளில நான் பண்ண முதல் தப்பு. கேக்கு மெழுகுவர்த்தியெல்லாம் நல்லா வாங்கிவந்தேன் அப்படியே ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி வாங்கிருக்கலாம். இதோ கேஸ் லைட்டரை வைச்சு கொளுத்துறாரே இந்த ஜீனியஸ் தான் விஷ்ணு. இவர் என்னைவிட மூன்று வயசு மூத்தவர் என் அண்ணனோட செட். இந்த மதுரை மாநகரில் உள்ள எல்லா தியேட்டரிலும் இவருக்கு தோஸ்துகள் உண்டு வேற எதுக்கு ப்ளாக்கில டிக்கெட் விக்கத்தான். \"சரி சரி விடுங்க விஷ்ணு கேக்கை வெட்டுறேன் மெழுகுவர்த்தி வேண்டாம்\" என்றேன் இவர் கொளுத்துறத்துக்குள்ளையும் அடுத்த பிறந்த நாளே வந்துரும்ள. \"ஓகே சிரஞ்சீவி, ஆரம்பியுங்கள் ஹப்பி பெர்த்திடே டூ யூ... \" பாடிக்கொண்டே மெழுகுவர்த்தியை டேபிள் டிராவில் எடுத்துப் போட்டுக் கொண்டார். இருவரும் கேக்கை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டோம். ஸ்டோர் ரூமிருந்து ஒரு கவரை எடுத்து வந்து நீட்டினார். அட ஸ்டோர் ரூம்னா பீரோனு அர்த்தம். அந்த வீட்டுல நிறைய ரூம் இருக்கு ஆனா தடுப்பு சுவரில்லாமல் ஒரு ரூம் போல தெரியும். அந்த கவர் எனக்கு பிறந்த நாள் பரிசாம், உடனே \"பிரித்து பாரு சிரஞ்சீவி\" என்றார். ரோலக்ஸ் வாட்ச் போன்ற ஒரு சாதாரண வாட்ச் இருந்தது ஆனால் புதிசுயில்லை. ரொம்ப நேரம் அடக்கி வச்சிருந்த கேள்வியை அப்போதே கேட்டேன் \"அந்த மெழுகுவர்த்தியை என்ன செய்வீங்க\" னு கேட்டது தான் இந்த பிறந்த நாளில நான் பண்ண முதல் தப்பு. கேக்கு மெழுகுவர்த்தியெல்லாம் நல்லா வாங்கிவந்தேன் அப்படியே ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி வாங்கிருக்கலாம். இதோ கேஸ் லைட்டரை வைச்சு கொளுத்துறாரே இந்த ஜீனியஸ் தான் விஷ்ணு. இவர் என்னைவிட மூன்று வயசு மூத்தவர் என் அண்ணனோட செட். இந்த மதுரை மாநகரில் உள்ள எல்லா தியேட்டரிலும் இவருக்கு தோஸ்துகள் உண்டு வேற எதுக்கு ப்ளாக்கில டிக்கெட் விக்கத்தான். \"சரி சரி விடுங்க விஷ்ணு கேக்கை வெட்டுறேன் மெழுகுவர்த்தி வேண்டாம்\" என்றேன் இவர் கொளுத்துறத்துக்குள்ளையும் அடுத்த பிறந்த நாளே வந்துரும்ள. \"ஓகே சிரஞ்சீவி, ஆரம்பியுங்கள் ஹப்பி பெர்த்திடே டூ யூ... \" பாடிக்கொண்டே மெழுகுவர்த்தியை டேபிள் டிராவில் எடுத்துப் போட்டுக் கொண்டார். இருவரும் கேக்கை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டோம். ஸ்டோர் ரூமிருந்து ஒரு கவரை எடுத்து வந்து நீட்டினார். அட ஸ்டோர் ரூம்னா பீரோனு அர்த்தம். அந்த வீட்டுல நிறைய ரூம் இருக்கு ஆனா தடுப்பு சுவரில்லாமல் ஒரு ரூம் போல தெரியும். அந்த கவர் எனக்கு பிறந்த நாள் பரிசாம், உடனே \"பிரித்து பாரு சிரஞ்சீவி\" என்றார். ரோலக்ஸ் வாட்ச் போன்ற ஒரு சாதாரண வாட்ச் இருந்தது ஆனால் புதிசுயில்லை. ரொம்ப நேரம் அடக்கி வச்சிருந்த கேள்வியை அப்போதே கேட்டேன் \"அந்த மெழுகுவர்த்தியை என்ன செய்வீங்க\". \"ஹி ஹி உங்களோட அடுத்தப் பிறந்த நாளைக்கு யூஸ் பண்ணிக்குவோம்\" என்றார் புருவங்களை உயர்த்தி. \" அப்பவும் கேஸ் லைட்டர்தானா\". \"ஹி ஹி உங்களோட அடுத்தப் பிறந்த நாளைக்கு யூஸ் பண்ணிக்குவோம்\" என்றார் புருவங்களை உயர்த்தி. \" அப்பவும் கேஸ் லைட்டர்தானா சீக்கிரம் காலேஜ் படிப்பை முடிச்சுட்டு இந்த வீட்டை காலி செய்வதே எனது இந்த பிறந்த நாள் சபதமாக ஆக்கிக்கொண்டே உறங்கிப் போனேன்.\n'அடச்சீ மெழுகுவர்த்தி கனவா வருதே' என்று காலையில் தூக்கம் கலைந்தேன். கையில் கிடந்த 'அந்த' ரோலக்ஸைப் பார்த்தேன் மணி 9:45 காட்டியது.ரூமில் யாருமில்லை விஷ்ணு கிளம்பிவிட்டார் போல, எ��்த தியேட்டரில் எந்தப் படம் எங்கு டிக்கெட் கிடைக்கும் என அத்தனை விபரமும் அத்துப்படி. இந்த வக்கீலுக்கு கிளைண்ட் இருப்பாங்கள அதுபோல இவருக்கும் உண்டாம், இவர்தான் இன்பார்மராம். எப்படியும் வாரத்துக்கு எட்டு தியேட்டராவது நானும் இவருடன் போவேன் சும்மா படம் பார்க்கவாவது. ஆனால் இந்த வாரம் எல்லாம் கொஞ்சம் அடக்கியிருக்கேன் காரணம் நான் ஆடிவிட்டா என் அப்பாவும் ஆடிருவாரு நேற்றும் இன்றும் மத்தியானம் ரெண்டு மணிக்கு எனக்கு பரிட்ச்சை, முதல் அரியர். ஆனாவொரு விஷயம் பாருங்க நம்ம விஷ்ணு நம்ம அரியர் பிரண்டு தான் -நாலு வருஷ அரியர். ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம் என நினைச்சிருந்தோம் இதோ அவரு ஓடிட்டாரு யாருக்கு என்ன அவசரமோ... என்று நானும் கிளம்பினேன்.\nஇன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. காலேஜ் லீவு விடும் அளவிற்கு மேகமில்லை. நீங்கள் இன்னும் வளரனும் தம்பி என்று மேகத்திடம் சொல்லிவிட்டு மொகஞ்சதாரோ குளியலறையில் குளித்துவிட்டு ரூம் உள்ளே நுழைந்தேன். ஓர் அதிர்ச்சி, ரோலக்ஸ் கட்டிப் பார்த்தால் அதே 9:45 தான் காட்டியது; சுவரிலிருந்த தொங்கிக் கொண்டிருந்த டேபிள் ஆமாம் டேபிள் கடிகாரம்தான் அதைப் பார்த்தால் 1:45 என்று இருந்தது. அடப்பாவி ஓடாத வாட்ச்சை ஓவர் நைட்ல கொடுத்துட்டானே என்று திட்டிக்கொண்டே கைக்கு கிடைத்த விஷ்ணு டிரஸை போட்டுக் கொண்டு விரைந்தேன் காலேஜ்க்கு. புண்ணியவான், பஸ் டிரைவர் நம்மை பார்த்து வண்டியை ஸ்லோ செய்ய ஏறிவிட்டேன். நாம்தான் பஸ்க்கு குறுக்கே ஓடுனோமே. \"அண்ணே இன்னைக்காவது சில்லறை இருக்கா\" என்று நேரம் ஆக்கிக் கொண்டிருந்த கடுப்பைத் தூரத்திலிந்த கண்டக்டரிடம் காட்டினேன். 2:10 வரை ஹாலுக்கு விடுவார்கள் அதற்குள் அடைந்துவிடலாம் என மனக்கணக்குயிடும் போது அந்த கோகுல் என்னைப் பார்த்து மொக்கையான லுக்விட்டபடி பல்சரில் பறந்துகொண்டிருந்தான். கருப்பு கண்ணாடியை தலை மேல் போட்டுக் கொண்டு கடுக்கனைக் காதுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, கிழிந்த[ஐ மீன் ஸ்டைலான] பேண்டுடன் \"Made in califrnia\" என வாசகம் பின்புறம் பொறித்த சட்டையும் போட்டு சென்று கொண்டிருந்தான். பக்கிக்கு california\" ஸ்பெல்லிங் மட்டும் தெரியாது எனத் தெரிந்தது. வண்டி எண் சிறிதாகவும் S.P.கோகுல் என்பது பெரிதாகவும் நம்பர் போர்ட்யிருந்தது.\nசொல்ல மறந்து விட்டேன், கோகுலும் எங்க காலேஜ் தான், டிகிரி இன்னும் முடிக்கல. நம்ம ஏரியா கவுன்சிலர் பார்வதியோட பையன் தான் கோகுல். அவன் அப்பா சுப்பிரமணி போல இவனும் வீட்டு ப்ரோக்கர்தான். அனேகமாக நாங்கள் இருக்கும் வீட்டையும் இவன்தான் காட்டினான் என நினைக்கிறேன் கமிஷன் இல்லாமல். ஆமாம் இவரும் நம்ம விஷ்ணுவோட கிளைண்ட்டுதான், அடிக்கடி ரெண்டு பேரும் சேர்ந்து சின்ன சின்ன பிசினசும் செய்வாங்க. ஆனால் ஒவ்வொரு முறையும் விஷ்ணுவை நல்லா ஏமாத்துவான். தீப்பெட்டி வாங்க கஞ்சப்படும் விஷ்ணுவுக்கு கேஸ்ஸும் கேஸ் லைட்டரும் தந்தது யாரென்று தெரியுமா கவுன்சிலர் பார்வதி, நம்ம கோகுலோட ரெகமன்ட் தான். ஆகமொத்தத்தில் கோகுல் என்கிற ஜல்லி வீட்டில் ஓளிந்து கொள்ளும் பல்லி தான் விஷ்ணு.\n\" என்று பேருந்தில் இருந்த ஒரு தாய்க்குலம் கேட்க, கட்டியிருந்ததோ 'அந்த' ரோலக்ஸ் என்பதால் இது சிங்கப்பூர் டயம் மேடம் இன்னும் டயம் செட் செய்யவில்லை என்று சமாளித்துக் கொண்டே டிக்கெட்டைவாங்கிக் கொண்டு வெளியே குதித்தேன். ஓடுனேன் ஓடுனேன் HOD ரூம் அருகேவரை ஓடினேன். அங்கே டவர் கிடைக்காமல் வெளியே \"ஹலோ ஹலோ\" என்று கத்திக் கொண்டிருந்த டிபார்ட்மென்ட் டைப்பிஸ்ட் வினித் என்னைக் கவனித்து அழைத்தார். \"சார் எக்சாமுக்கு நேரமாச்சு அப்புறமா வரட்டா\" என்றேன். \"அட வாங்க தம்பி நீங்கதானே விஷ்ணுவோட ரூம்ல தங்கியிருப்பது\" என்றார் கண்ணாடியை துடைத்துக் கொண்டு.\n\"ஆமாம் சார்..\" என்று அவர் டேபிள் அருகே சென்றால், நேற்று குப்பைப் பெட்டியில் நாங்கள் கிழித்துப் போட்ட அந்த காகித குறிப்புகள் அச்சு அடிக்கப்பட்ட இரண்டு காகித சீட்டுகளிருந்தது. மனிஷன் அதை எடுத்து ஒன்னு சேர்த்து பிரின்ட் செய்திருக்காரு.'அஹா பிறந்த நாள் பம்ஸா' எண்ணிக்கொண்டே \"சார் எக்ஸாமுக்கு நேரமாச்சு\" என்றேன். \"எக்ஸாமா உனக்கு அரியர் இருக்கா\" என்ற ரகசியத்தை சத்தமாகக் கேட்டு உற்றுப் பார்த்தார். அட மூளைகெட்ட மூடனே \"உங்களுக்கு ஏன்னா சார் வேணும்\" என்றேன்.\"இல்ல, விஷ்ணு நம்பரை டிரை பண்ணுறேன் கிடைக்கல இந்த SWH26F என்றால் என்ன இந்த SWH26F என்றால் என்ன\"என்றார். விழுங்களுடன் \"அது.. அது வீட்டு நம்பர் சார்\" என்றேன்.\n\"அதான் தவறானது என்று அடுத்த சீட்டில் இருக்குதே\" என்று கொண்டுருக்கும் போதே விஷ்ணு இன்பார்மர் என்ற பெயரில் அவர் போன் ஒலித்தது. இந்த வினித்தும் விஷ்ணுவோட கிரகம் பிடித்த கிளைண்ட்டாம்.\n\"காலேஜ்க்கு தான் வந்துகிட்டுயிருக்கேன் சார்\"\n\"நான் சொல்லல அந்த நாலு டிக்கெட் கிடைச்சிரும்ல\n\"கவலைப் படாதீங்க சார் ரெண்டு பெரியவுங்க ரெண்டு சின்னபசங்க தானே செந்தில்னு நம்ம தோழர் இருப்பாரு அவர்கிட்ட 2P 2S விஷ்ணு சொல்லுங்க அவருக்கு புரியும்\"\n\"அப்புறம் SW 6H 2P எந்தப் படத்துக்கான பாஸ்வேர்டு ஒரு பேப்பர்ல எழுதி இருந்துச்சு.. நல்ல படமா ஒரு பேப்பர்ல எழுதி இருந்துச்சு.. நல்ல படமா\n\"ஹலோ ஹலோ சரியா கேட்கல வந்து பேசுவோம் சார்\" என இணைப்பைத் துண்டித்தார் விஷ்ணு.\nநல்லவேளை எப்படியோ வெளியே வந்துட்டேன் பார்த்தால் வெளியேதான் விஷ்ணு கடலை போட்டுக் கொண்டிருந்தார். \"என்ன கோகுல் சீக்கரமாவே அரியருக்கு வந்துட்ட\" \"விஷ்ணு நீங்க என்ன சொல்றீங்க நானே 1:45 தான் வீட்டை விட்டு கிளம்பினேன் இன்னும் பரிட்சை ஆரம்பிக்கலையா\" \"விஷ்ணு நீங்க என்ன சொல்றீங்க நானே 1:45 தான் வீட்டை விட்டு கிளம்பினேன் இன்னும் பரிட்சை ஆரம்பிக்கலையா\" என்று அசடுவழிந்தேன். \"1:45 ஆ\" என்று அசடுவழிந்தேன். \"1:45 ஆ மணி இப்பதானே 1:45 ஆகுது நீங்கள் வால் கிளாக்கை பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். உங்க கிட்டயும் வாட்ச் இருக்கு என்கிட்டையும் இருக்குனு அந்த கிளாக்கை நிறுத்திவிட்டேன். உங்க வாட்சை நீங்க பார்த்திருக்கணும் சிரஞ்சீவி மணி இப்பதானே 1:45 ஆகுது நீங்கள் வால் கிளாக்கை பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். உங்க கிட்டயும் வாட்ச் இருக்கு என்கிட்டையும் இருக்குனு அந்த கிளாக்கை நிறுத்திவிட்டேன். உங்க வாட்சை நீங்க பார்த்திருக்கணும் சிரஞ்சீவி\" என்றார் சிரிக்காமல். கையை அவரிடம் நீட்டி \"எனக்கு நேரமே சரியில்ல விஷ்ணு\" என்றேன். \"அட டா\" என்றார் சிரிக்காமல். கையை அவரிடம் நீட்டி \"எனக்கு நேரமே சரியில்ல விஷ்ணு\" என்றேன். \"அட டா இந்த கோகுல் என்னை ஏமாத்திட்டானே. நேத்து வாட்சை கழட்டி தரும் போதே ஒரு டவுட் இருந்துச்சு சரி இன்னைக்கு அவனை பார்த்துகிறேன்.\"என்று சொல்லி தேர்வு அறைக்குள் நுழைந்துவிட்டார். கட்டியிருந்த வாட்ச்சை கழட்டி பேண்டில் வைக்கும் போது சிக்கியது விஷ்ணுவின் இரண்டு காகித சீட்டுகள் ஒன்று கோகுல் விஷ்ணுவுக்கு எழுதியது மற்றொன்று நான் விஷ்ணுவுக்கு எழுதியது.\nசல்ஃப்யூரிக் ஆசிட், ஹைட்ரோஃப்லோரிக் ஆசிட், டங்ஸ்டன் வினையின் சமன்பாட்டுக் குறியீடு சொல்லவும்\nS W H2 6F - இதுதான் குறியீடு. கவனிப்புகள் வரவேற்கப்படுகிறது.\nஎஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்\nஎன்று கோர்வையாக நினைத்துக் கொண்டே கிழித்துப் போட நினைத்தேன் உடனே அந்த வினித் நியாபகத்திற்கு வர சாக்கடையில் போட்டு தண்ணியை ஊற்றிவிட்டேன்.\nமணியடித்தது; மங்கையொருவர் அன்ன நடையிட்டு வந்து தேர்வு தாள் எல்லாம் கொடுத்துவிட்டு கிளாசுக்கு மூன்று log புக்கை வைத்துவிட்டு அடுத்த வடை காபிக்காக வாசலை நோக்கி உட்கார்ந்தார். சில நபர்கள் பயன்படுத்திவிட்டு வந்த அந்த லாக் புக்கை திறந்தான் விஷ்ணு....\nநிலையான ஐசோடோப்ஸ்களுக்கு உதாரண சமன்பாட்டு குறியீடு தரவும்.சன்மானம் வழங்கப்படும்\n-நட்புக்காக[போட்டிக்கல்ல] எழுதிய சவால் சிறுகதை 2011\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nகதை கலக்கலா சொல்லிருக்கீங்க நண்பா\nவலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_0.html", "date_download": "2021-07-29T19:20:47Z", "digest": "sha1:YXHR3N4FUMUDGI7YAJIWHP6X7HJU64EE", "length": 8522, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "அம்பாறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அம்பாறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது\nஅம்பாறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது\nஇலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nகொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.\nஇன்று காலை 6 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதனடிப்படையில் அம்பாறை மாவட்டம் -அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5, அக்கரைப்பற்று 14 மற்றும் சந்தை பிரிவு 3 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஅட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை 1, ஒலுவில் 2 மற்றும் அட்டாளைச்சேனை 8 ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு 8/1, ஆலையடிவேம்பு 8/3 மற்றும் ஆலையடிவேம்பு 9 ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை, மொணராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு. பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இத...\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு\nநாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்...\n5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா\nஇலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவன...\nமனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி\nகொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்ப...\nகல்விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்க...\nமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/60-thousand-covaxin-doses-arrived-in-tamilnadu.html", "date_download": "2021-07-29T17:45:46Z", "digest": "sha1:LA3CYQSTM7E36XFMBR3WGZRFCSE6OS2K", "length": 9134, "nlines": 130, "source_domain": "news7tamil.live", "title": "60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன | News7 Tamil", "raw_content": "\n60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன\nமுக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்\n60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன\nதமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.\nதமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.\nஇந்நிலையில், அரசின் நேரடி கொள்முதல் மூலம் இன்று 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தேனாம்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்கில் தடுப்பூசிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் வாரியாக தேவைக்கேற்ப தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படவுள்ளன.\nதமிழ்நட்டிற்கு ஜூன் 2ஆம் தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்று டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க அவர் வலியுறுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகோவாக்சின் தடுப்பூசிதமிழ்நாடு தடுப்பூசி நிலவரம்தடுப்பூசி தட்டுப்பாடுcovaxin vaccineTN vaccine updatesvaccination drive\nபழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்\nபாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவஷங்கர் பாபா சென்னை அழைத்துவரப்பட்டார்\n“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்\nஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்: ஸ்டாலின்\nஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rozavasanth.blogspot.com/2006/07/", "date_download": "2021-07-29T17:51:16Z", "digest": "sha1:S4ANJGF6KULJSFMORCSAEZQRBU3YS2X3", "length": 18907, "nlines": 95, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nஇந்து அடையாளமிலி - 1\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவளைகளும் (refined version)\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nஜிதான் முட்டி மெதராத்ஸி கீழே விழுந்த அந்த வரலாற்று கணத்திற்கு சில மணி நேரங்களுக்கு பின்னால், யதார்த்தமாய் பலருக்கும் தோன்றியிருக்க வேண்டிய விஷயத்தை, இப்போதுதான் உலகம் பேசத் தொடங்கியிருக்கிறது. முதலில் தான் எதுவுமே பேசவில்லை என்று சொன்னதை மாற்றி, இரண்டு நாட்கள் கழித்து, ஜிதானை இகழும் வார்த்தைகளால் தான் கேவலப்படுத்தி கோபமூட்டியதை மெதராத்ஸி இப்போது ஒப்புகொண்டுள்ளார்.\nஎரிச்சல் என்னவென்றால் ஒரு இரண்டு நாட்கள் தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் ஜிதானை, மாபாதகம் செய்தது போல் உலகம் திட்டிக் கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்த்த அடுத்த சில நொடிகளிலேயே அல்லது திரும்ப திரும்ப அந்த காட்சியை பார்த்தபின்னாவது, மிக தெளிவாக ஒரு விஷயம் தெரியும். மெதாராத்ஸியை விலக்கிவிட்டு சாதாரணமாக நடந்து சென்ற ஜிதான் திடீரென திரும்பி மண்டையால் முட்டி கீழே தள்ளுகிறார். அந்த செயல் விளையாட்டின் முரட்டுத்தனத்தின் போக்கில் நடைபெற்றதல்ல. ஒரு கோபமூட்டுதல் இல்லாமல் அவ்வாறு திடீரென திரும்பி அடிப்பதற்கான உந்துதல் இருக்க வாய்பில்லை. ஜிதானின் அல்ஜீரிய வேர்கள் எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவில் வட ஆப்பிரிக்கர்கள் பற்றிய முன்னபிப்ராயமும், பல இனவாத சொல்லாடல்களும், அதை வைத்து மிக எளிதாய் ஒரு கோபமூட்டலை செய்ய முடியும் என்பதும் தெரியும். இது தெரிந்தும், ஜிதான் ஏன் முட்டினார் என்ற கேள்வியை எழுப்பாமல், விளையாட்டு நேயத்தை அழுக்கு படுத்திவிட்டதாக ஒரு பாட்டம் பத்திரிகைகளும் பார்வையாளர்களும் திட்டித் தீர்த்தனர். பொதுப்புத்தி என்பது எப்படி வேலை செய்யும் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது.\nஇப்போதும் மெதாரத்ஸி தான் 'dirty terorist' என்றோ, ஜிதானின் அம்மா/சகோதரியை கேவலப்படுத்தும் விதமாகவோ எதுவும் சொல்லவில்லை என்கிறார். இன்னும் வேறு எதையோ எல்லாம் அவர் சொல்கிறார். ஆனால் 'நாகரீகமான முறையில்' ஜிதானை கேவலப்படுத்தி கோபப்படுத்த என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று மட்டும் சொல்லவில்லை. அநாகரிக வசவு பற்றியே விலாவரியாய் விவாதிக்கும் போது, நாகரீகமான வசவை அவர் பிரயோகித்திருந்தால், அதை சொல்வதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.\nமெதாரத்ஸி அந்த கோபமூட்டும் வார்த்தைகளை சொன்ன விதத்தை கவனிக்க வேண்டும். வெளிப்படையாய் தெரியும் வகையில் இல்லாமல், கேமாராவில் சிக்காத வகையில், உதட்டசைவு கூட தெரியாத வகையில் பார்வையாளர்களின் பார்வையிலிருந்து மறைந்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். வெள்ளை குசும்பு என்பது இதுதான். மாறாக தனது உடனடி எதிர்வினையை காட்டிவிட்டு ஜிதான் காட்டிய காட்டும் மௌனம் மிகுந்த நாகரீக தன்மை வாய்ந்தது.\nஇந்த கால்பந்தாட்டத்தின் போது பல இடங்களில் இனவாதம் நேரடியாய் தலைகாட்டியிருக்கிறது. கருப்பு வீரர்கள் வந்து இறங்கும் போது கூச்சலிடுவதும், கேவலப்படுத்தும் வகையில் சைகைகள் காட்டுவதும் நடந்திருக்கிறது. இந்த காரணங்களால்தான் 'இனவாதத்திற்கு எதிராய் கால்பந்தாட்டம்' என்பதாக விளம்பரப்படுத்த பட்டு, இறுதி ஆட்டத்திற்கு முன்னால் ஜிதானும் கானவாரோவும் இணைந்து இனவாதத்திற்கு எதிராய் அறிக்கையும் விட்டார்கள். இப்போது என்னவகை சுயசோதனைகளில் எல்லோரும் இறங்குவார்கள் என்பதை அவர்கள்தான் வெளிகாட்டவேண்டும்.\nஇன்னமும் உண்மையாய் என்ன நடந்தது என்று தெரியாதுதான். ஒருவேளை ஜிதான் எதையாவது தவறாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டிருக்கலாம்தான். அப்படி நடந்திருந்தாலும் அவருக்கு அதற்கான நியாயம் இருக்கிறது. இனவாதத்தையும் தன்னை கேவலப்படுத்தும் செய்கைகளையும் முன்னரே அவர் எதிர்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக எந்த இடத்திலும் தான் கேவலப்படுத்தப் படலாம், கோபமூட்டப்பட்டு வேடிக்கை பார்க்கப்படலாம் என்ற உணர்வு அதீதமாய் இருக்கவும், அதன் காரணமாய் தவறாக எடுத்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. வெட்டியாக அறிவுரை மட்டுமே சொல்ல முடியும். மதிவண்ணன் இப்படிப்பட்ட ஒரு உணர்வு பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ( தவறாக எடுத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்கலாம். ஆனால் அதற்காக தண்டைனையை அவர் ஏற்கனவே பெற்றாகிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)\nஆனால் எரிச்சல் தருவது எதுவென்றால், ஜிதானை உடனடி எதிர்வினைகளால் திட்டி தீர்த்த பொது புத்தியும், தன் நிலையிலிருந்து செய்த அறிவுரைகளும்தான். தனது செயலுக்கான தண்டனையை பெற்ற பின்னரும், அதற்கான மிக பெரிய விலையை அளித்த பின்னரும் திட்டி தீர்த்தன. 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஜிதான் இன்னொரு தாக்குதலில் வாங்கிய சிகப்பு அட்டையை பற்றி பேசியது பொது புத்தியின் இன்னொரு கேவலமான பகுதியை காட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு வந்த ஒரு முன்கோபம் (அதற்கான காரணம் எதுவாகவும் இருக்கட்டும்), இப்போது அவரை குற்றவாளியாக்க ஒரு ஆதாரமாகிறது. ஏற்கனவே தீக்காயம் பட்டவன் தீயிடம் இன்னுமல்லவா ஜாக்கிரதையாக இருப்பான் என்ற காமன் சென்ஸ் இவர்கள் பட்டறிவில் படவில்லை.\nஇப்படிப்பட்ட பொது புத்தியினிடையே, அதை ஏற்கனவே எதிர்கொண்ட, தன் கோபத்திற்கு கொடுக்க வேண்டிய பெரிய விலையையும் நன்றாக அறிந்து, போலி நாகரீக தளைகளால் தன்னை இன்னமும் அடிமைப்படுத்திக் கொள்ளும் உளவியலிலிருந்து விடுப்பட்டு, தனது அந்த நேரத்து எதிர்வினையை நிகழ்த்திய புரட்ச்சியாளன் ஜிதானிற்கு என் வணக்கங்கள்\nபிகு: புரட்சி என்று சொன்னது அவர் முட்டி மோதிய சம்பவத்தை அல்ல; ஆட்டத்தின் கணிப்புகளையும், போக்குகளையும் புரட்டிப் போட்ட அவரது அற்புதமான விளையாட்டை குறிக்கிறது.\n30 மணி நேரமாகிவிட்டது; இரண்டு முறை தூங்கி எழுந்தாகிவிட்டது; இன்னும் தாங்க முடியவில்லை. ஏற்கனவே டீஜே எழுதிவிட்டாலும், செய்தி தாள்களில் பலர் ஒப்பாரி வைத்துவிட்டாலும், ஒரு வடிகாலாக இங்கே எழுதினாலும் கூட வயிற்றில் எரிச்சல் அடங்கும் போல தோன்றவில்லை.\nஜெர்மனியின் மூர்க்கத்தனமான அழுகுணி ஆட்டத்திடம் அர்ஜண்டைனா தோற்றதென்பது உதை பந்தாட்ட நடைமுறை மேலான கோபமாக மட்டும் இருந்தது. அர்ஜண்டைனா தன் அற்புத ஆட்டத்தை வெளிபடுத்தவாவது செய்தது. ஜெர்மனி வென்றது பெனால்டியில் என்பதும், அதுவும் மூர்க்கமான ஆட்டத்தின் போக்கில் கோலி ராபர்த்தோ மீது மோதி காயப்படுத்தி வெளியே அனுப்பிய காரணமாவது இருந்தது. பிரேஜில் ஆடியது மோசமான ஆட்டம். தன்னம்பிக்கையின் அளவுக்கு மீறிய அரகன்ஸாக இருக்கலாம் முதல் பாதியில் முனைப்பே எடுக்காமல், கடைசி நிமிடங்களில் உச்ச பரபரப்பில் முயன்று ... என்னத்த சொல்ல முதல் பாதியில் முனைப்பே எடுக்காமல், கடைசி நிமிடங்களில் உச்ச பரபரப்பில் முயன்று ... என்னத்த சொல்ல நினைக்க நினைக்க மனசு ஆறமாட்டேனென்கிறது. காசு கீசு வாங்கிவிட்டார்களா என்று கூட (உண்மையில் அப்படி நினைக்கவில்லை) சந்தேகம் வந்து போய் கொண்டிருக்கிறது.\nஅர்ஜண்டைனாவும் பிரசிலும் இறுதியில் மோதும், யார் வென்றாலும் சந்தோஷமே என்ற கலாபூர்வமான மனநிலையுடன் பார்க்கலாம் என்று இருந்த நப்பாசை தவிடு பொடியாகிவிட்டது. டீஜேயை போலவே இனி தொடர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு வேளை பிரான்ஸ், குறைந்த பட்சம் ஜெர்மனியை தவிர யாராவது ஜெயித்தால் வயிற்றெரிச்சல் குறையலாம்.\nஅளவுக்கு மீறி தூக்கி வைத்த ரொனால்டினோ மொத்த ஆட்டத்திலும் கூட பெரிதாய் எதையும் செய்து காட்டாதது இன்னொரு விஷயம். இந்த தோல்வி மிக முக்கியமான பாடங்களை எல்லோருக்கும் கற்று கொடுக்கும் என்று நம்பலாம். வேறு என்ன சொல்ல, இதற்கு மேல் தத்துவ விசாரமாய் புலம்பி என்ன நடக்க போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/india-is-not-nation-for-hindu/", "date_download": "2021-07-29T17:30:30Z", "digest": "sha1:DOH6WVTXREZEFE7RQ5EOKOYVKAVOUXZH", "length": 20016, "nlines": 210, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியா என்றால் ஹி(இ)ந்துக்கள் தேசமென யார் சொன்னது..!? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇந்தியா என்றால் ஹி(இ)ந்துக்கள் தேசமென யார் சொன்னது..\nஇந்தியா என்றால் ஹி(இ)ந்துக்கள் தேசமென யார் சொன்னது..\n..முஸ்லீம் என்றோ இந்து என்றோ மத பிரிவின் படி இந்த நாடு கட்டமைக்கப்படவில்லை. இந்தியா என்றால் ஹிந்து என்று மீள் பெயர் உருவாக்கப்பட்டிருக்கிறது. உருது மொழியில் இருந்து புதிய பிரிவாகி ஹிந்தி பின்னர் கலவை மொழியாகி பல பரிணாம வளர்ச்சியுடன் பல்வேறு பாகங்கள் வழியே மொழி உருவானதான் படியே ஹிந்துவும் இந்தியாவும் மீள் கட்டமைப்பு நடந்தது தான் நமது நாடு. வடநாட்டில் ஹிந்தி ஆதிக்க மொழியாக இருக்கும் போது மராத்தி பெங்கா���ி கொங்கினி அசாமி பேஜ்ப்பூரி எப்படி பேச முடியும். யோசியுங்கள். இந்திய சுதந்திரத்திற்கு பின் மொழி வாரியாக மாநிலம் ஏன் எதற்கு எப்படி அமைத்தார்கள்..\nதென்னிந்தியாவில் எப்படி தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகள் பேசுவது மாதிரி வட இந்தியாவில் இந்தி கலப்பு மொழி. போரால் அதன்வழி உறவால் சித்தாதங்கள் வழியே பிறமொழியால் கலப்பு நடந்தாலும் மொழியே நாட்டை உருவகப்படுத்தி சொல்லும் நிஜமான பிம்பம். ஆனால் இந்தியாவில் உணவு முதல் வாழ்வியல் முறைகள் உட்பட எல்லாமே புதிய புதிய ஆட்சியாளர்களால் மீள் சீரமைப்பு கட்டமைப்புடன் தொடர்ந்து போர்களால் நடந்து வந்தது அன்றைய காலக் கட்டமைப்பில் ராஜ்ஜியத்தை மறைமுகமாக ஆளும் ராஜகுருவாக விளங்கிய மத குருமார்கள் எனும் புதிய சமூக கருத்தியல் மற்றும் பழக்க வழக்கங்களால் தானே தவிர தனித்த இந்து மதமாய் இந்திய ராஜ்ஜியமாய் உருவானது அல்ல .\nஒரு 75 வருடம் முன்பு ஏன் 50 வருடம் 25 வருடம் முன்பு வரையிலும் எப்படி இந்தியா இருந்தது. எப்படிகோயில்கள் இருந்தன.எப்படி மசூதியும் சர்ச்சும் இருந்தன. எப்போதாவது இந்தியா முழுமைக்கும் சென்று வந்தீர்களா. அல்லது இந்திய பயணம் மேற்கொண்டவர்களிடம் சென்று வந்தவர்களிடம் ஹிந்தியே தெரிந்திருந்தாலும் அவர்களின் புரிதல் மூலம் கிடைத்த அனுபவம் என்னவென்பதை கேட்டு யோசியுங்கள். அன்றைய நிலமை என்ன கண்டீர்கள் அதைவிட இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மத ஆலயங்கள் சடங்குகளில் கூட்டம் இருக்கிறது. இசை தட்டுகள் கத்துகின்றன ரெடிமேடு மேளம் வந்துவிட்டது. ஆனால் எல்லா மதங்களிலும் ஆன்மீகம் என்பது என்ன.. அது இப்போது எங்கே. அல்லது இந்திய பயணம் மேற்கொண்டவர்களிடம் சென்று வந்தவர்களிடம் ஹிந்தியே தெரிந்திருந்தாலும் அவர்களின் புரிதல் மூலம் கிடைத்த அனுபவம் என்னவென்பதை கேட்டு யோசியுங்கள். அன்றைய நிலமை என்ன கண்டீர்கள் அதைவிட இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மத ஆலயங்கள் சடங்குகளில் கூட்டம் இருக்கிறது. இசை தட்டுகள் கத்துகின்றன ரெடிமேடு மேளம் வந்துவிட்டது. ஆனால் எல்லா மதங்களிலும் ஆன்மீகம் என்பது என்ன.. அது இப்போது எங்கே.. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வியல் முறைகள் எப்படி என்ன நடந்தது. முஸ்லீம் படையெடுப்பு முன் உள்ள அரசியல் படியுங்கள். வட இந்தியாவில் வாழும் பெரும்பான்மை சமூகம் அகத��களாய் பயணியாய் படையெடுப்பில் வந்து இந்துவாக கட்டமைக்கப்பட்ட சமூகம். பின்னர் உருது பேசும் அரசர்கள் வாழ்வில் வந்ததால் முஸ்லீம் என உருமாறும் சூழல் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இருக்கிறது.\n3௦௦௦ வருடங்களுக்கு முந்தைய சமண மதத்திற்கும் அதன் பின்பு 2௦௦௦ வருடங்களுக்கு முன்பு உருவான புத்தமதம் இந்தியாவில் எங்கே. அதன் பின்பும் முன்பும் கிரேக்கம் சீக்கியம் ஜெயின் உட்பட பல மதங்கள் உருவாயின. ஏன் பெளத்தம் இந்தியாவை தாண்டி பெரும் எழுச்சியோடு உலகெங்கும் இருக்கும் போது இந்துமதம் எப்படி இந்தியாவில் இப்படி கட்டமைக்கப் பட்டது. திராவி டம் எப்படி புரிதலற்ற மாயையோ அப்படியே ஹிந்துவாதம் எனும் ஆரிய மாயை.உருவாக்கும் பிம்பமே இந்துத்வா. அதன் பின்பும் முன்பும் கிரேக்கம் சீக்கியம் ஜெயின் உட்பட பல மதங்கள் உருவாயின. ஏன் பெளத்தம் இந்தியாவை தாண்டி பெரும் எழுச்சியோடு உலகெங்கும் இருக்கும் போது இந்துமதம் எப்படி இந்தியாவில் இப்படி கட்டமைக்கப் பட்டது. திராவி டம் எப்படி புரிதலற்ற மாயையோ அப்படியே ஹிந்துவாதம் எனும் ஆரிய மாயை.உருவாக்கும் பிம்பமே இந்துத்வா. இவைகளை கட்டமைக்கும் வரலாறு தாண்டி உண்மையை தேடுங்கள். வட இந்தியாவில் ஹிந்து தோன்றலாக கருதுபவர்கள் எங்கிருந்து எதன் வழியே எந்த மதத்தில் இருந்து உட்புகுந்து உருமாறினார்கள் என்று பல்வேறு வெளிநாட்டு நூல்கள் ஆராய்ச்சி படிமங்கள் திரைப்படங்கள் உணர்த்தும் உண்மை.\nடிரம்ப் வருகையை மீறி டெல்லி அரசியலில் கெஜ்ரிவால் அரசை கதிகலக்கும் சாமர்தியம் அங்கு பாதுகாப்பில் ஈடுபடும் மத்திய அரசின் பாதுகாப்பு படைக்கு அதிகாரம் கொடுப்பது டெல்லி அரசா மத்திய அரசா.. விடை தேடுங்கள் தமிழநாட்டில் தென்னிந்தியாவை தாண்டி மதம் ஒரு கபட அரசியல். அரசியல் ராஜ தந்திரம்.காந்தி என்ற ஆளுமை பிம்பம் உலகம் முழுக்க இந்திய பிராண்டாக 1௦௦ வருடங்களை உலக அரசியலில் கடந்து 15௦ வருடத்தில் பிறந்தநாளை இந்தியாவை தாண்டி உலகெங்கும் கொண்டாடி வரும் வேளையில் எதற்காக தன வாழ்வின் இறுதி வரை போராடினாரோ எதற்காக புரிதலே இல்லாத கோட்சேவால் கொல்லப்பட்டு 7௦ வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு ரத்தம் சிந்தினாரோ அதே காலக் கட்டத்தில் இன்றும் இந்தியா இருப்பதோடு அதிக உயிரை காவு வாங்குகிறது.\nடெல்லியில் அரசியல் ஆதாயம் ��ேடிட யார் முயன்றாலும் அது இந்திய கட்டமைப்பை அரசியல் வாழ்வை பொருளாதாரத்தை சீரழிக்கும் சம்பவம் பல இந்திய வரலாற்றில் உண்டு. முதலில் இந்திய அரசியலில் ஏற்ற இறக்கம் கொண்ட உருவாக்கப்படாத நேர்மையான வரலாற்றில் உண்மையான மோசமான பக்கத்தை கொண்ட அரசியலை படியுங்கள்.. அப்போது கிடைத்த புரிதலை கொண்டு இந்தியாவின் மாற்றம் இந்திய தேசம் அல்ல ஹிந்துக்களின் தேசமாக உருமாற்றம் அடைந்தது புரியும்..\nPrevious இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் வேலைவாய்ப்பு\nNext அய்யய்யோ.. இந்தியாவில் கொஞ்சமும் குறையாமல் எகிறிது டி.பி என்னும் காச நோய்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்���ின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/blog-post_3.html", "date_download": "2021-07-29T17:32:33Z", "digest": "sha1:7PQ23WV34BO377OL4DENHCVWKJNILF5A", "length": 16876, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "இழந்ததை மீட்டெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைந்திட வாழ்த்துகள் !", "raw_content": "\nஇழந்ததை மீட்டெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைந்திட வாழ்த்துகள் \n*2021 ஆங்கிலப் புத்தாண்டு இழந்ததை மீட்டெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைந்திட வாழ்த்துகிறோம்.*\n*🟪 ஆண்டுதோறும் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டாகவே இருப்பினும் அனைவரும் நடைமுறையில் செயல்படுத்தி வரும் ஆண்டாகவே அமைந்து வருகிறது. இயக்கக் குடும்பத்தின் அன்புள்ளங்களுக்கும் தோழமை இயக்க நட்பு வட்டாரத்தில் அமைந்துள்ள இதயத்திற்கினிய சகோதர குடும்பத்தாருக்கும் 2021 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியுறுகிறோம்.*\n*🟪30.12.2020 அன்று கல்வித்துறை இயக்குனர்களை சந்தித்து வண்ணமிகு இயக்கத்தின் நாட்காட்டியை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் வரிசையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு என். வெங்கடேஷ் இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் முத்து. பழனிசாமி, பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உறுப்பினர்கள் முனைவர் க.அறிவொளி, உறுப்பினர் செயலர் சா.சேதுராம வர்மா, முறைசாராக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் முனைவர் அ.கருப்பசாமி, அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் முனைவர் சி.உஷாராணி, என.சி.இ.ஆர்.டி இயக்குனர் திருமதி என்.லதா மற்றும் மதிப்பிற்குரிய கல்வித்துறை இயக்குனர்கள் பெருமக்களையும், கல்வித்துறை இணை இயக்குனர்கள் முனைவர் வை‌.குமார், முனைவர் பி.பொன்னையா, திருமதி சுகன்யா, முனைவர் கே‌.செல்வகுமார், முனைவர் த. ராஜேந்திரன், முனைவர் மு.இராமசாமி, முனைவர் பொன்.குமார், திருமதி சாந்தி, திருமதி கே. ஸ்ரீதேவி ஆகியோரையும் நேரில் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.*\n*🟪கொரோனா அச்சம் நீங்கி நலம் பல கொண்டு வந்து சேர்க்கும் ஆண்டாக அமைந்திட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் விரும்புகிறோம். இனிய அணுகுமுறையும் பாதிக்கப்பட்டோரின் நலனில் என்றும் தொடர்ந்து அக்கறை காட்டும் உணர்வும் மேலோங்கிட பெரிதும் கேட்டுக் கொண்டு நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.*\n*🟪 தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்த போது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அவசியமான கோரிக்கைகளையும் முன்வைத்து தீர்வு கண்டோம். ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரம் 01.09.2020 க்கு பதிலாக 30.09.2020 அல்லது அக்டோபர் மாதம் வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் உடனடியாக நமது கருத்தினை ஏற்றுக் கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உடன் தெளிவுரை வழங்குவதாக அறிவித்தார். இடைநிலை ஆசிரியர் பே மேட்ரிக்ஸ் பிரச்சனையில் 40 ஸ்டேஜ் உள்ளதை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் வழியாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உடன் தொகுத்து எழுதி பரிந்துரை செய்வதாக நம்மிடம் உறுதி அளித்தார்கள். உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு வரையறை தேதியினை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்களை கேட்டுக்கொண்டு பல்கலைக்கழகங்களில் தற்காலிக சான்று (Provisional certificate) பெறுவதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்கள். நிர்வாக மாறுதல் என்ற பெயரால் எந்தப் பணியிட மாறுதலும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் வாய்ப்பளிக்க படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதற்கு இதயம் நிறைந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துதல்களையும் புத்தாண்டில் தெரிவித்துக் கொண்டோம்.*\n*🟪 இந்தப் புத்தாண்டு சந்திப்பில் இயக்கத்தின் சார்பாக அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்களும்,மாநிலத் தலைவர் மா.நம்பிராஜ், பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் க.சந்திரசேகர், மாநிலத் துணைச் செயலாளர் ஆ.ராஜசேகர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.*\n*🟪 2021 ஆ��் ஆண்டு புத்தாண்டில் அண்ணன் ஐபெட்டோ அவர்களின் அறைகூவல்.*\n*🟪இந்தியப் பெரு நாட்டை ஆளும் மத்திய அரசிலும், தமிழகத்தை ஆண்டு வரும் இன்றைய தமிழக அரசிலும் இனி நாம் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு பெற்று வந்த உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம். ஆனால் நமது நெஞ்சுக்குள் போர்க்குணமும் சுயமரியாதை உணர்வும் பொங்கி எழுந்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசிடம் இனி போராட்டங்கள் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. வாழ்வாதார கோரிக்கைகளுக்காக வீதிக்கு வந்து ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டி இனிய அணுகுமுறையின் எல்லைகளைத் தாண்டி சென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டு விண்ணப்பங்களை அளித்தும் கூட அவர் நம்மைத் திரும்பிப் பார்க்க மறுத்து வருகிறார்.*\n*🟪30.12.2020 அன்று எதிர்பாராத விதமாக நம்மை தந்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி எடுத்தபோது நாம் பயன்படுத்திய வரிகள் பக்குவமான வரிகள் ஆனால் அதேசமயம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சிந்திக்க வைக்கும் வரிகள் ஆகும். மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உணர்வில் இரண்டறக் கலந்து வெளியிட்டுள்ள அறிக்கை தொய்வகற்றி நமது பயணத்தைத் தொடர்வதற்கு வழிகாட்டியுள்ளது. இதற்குப் பிறகும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால் \"மாற்றம் ஒன்றால் மட்டுமே நமது இதயக் குமுறல்களுக்கு விடிவினை ஏற்படுத்தும்\" என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் நாம் அனைவரும் சூளுரையாக உறுதி ஏற்றுக் கொள்வோம். \"இப்போது விட்டு விட்டால் இனி எப்போதும் நம்மால் எதுவும் பெற முடியாது\" என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டு நமது பயணத்தை தொடருவோம்.*\n*இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் அண்ணன்,*\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீத��் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-25-12-2018/", "date_download": "2021-07-29T17:51:37Z", "digest": "sha1:3YMTOBSQM2WGQXHGMI3C6UWTGLLH7DDF", "length": 21944, "nlines": 292, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 26.12.2018 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Feb 25, 2018\nஹேவிளம்பி மாசி 14 (26.02.2018)திங்கட்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: ஏகாதசி 05:29PM வரை பிறகு துவாதசி\n🌟நட்சத்திரம் : திருவாதிரை 08:03AM பிறகு புனர்பூசம்\n🍬யோகம் : ஆயூஸ்மான் & செளபாக்கியம்\n🕉🕎 ஸ்ரீ பெருமாள், ஈசன் வழிபாடு செய்ய சிறப்பு\nவெளிநாடு தகவல் தொடர்பு மூலம் ஆதாயம், குறுகிய/தூர பயணம் அமையும், உல்லாச பயண செலவுகள் ஏற்படும், தூக்கமின்மை, எழுத்து ஒப்பந்தம் உண்டாகும்\nதிடீர் லாப பணவரவு உண்டாகும், உழைக்காத பணம் கைக்கு வந்து சேரும், குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு முடிவுக்கு வரும், கண்,முகம்,வாய் சம்பந்த்பட்ட பிரச்சினை உண்டாக்கும்\nகூட்டு தொழில் ஒப்பந்தம் உண்டாகும், புதியவர்கள் சந்திப்பு மூலம் ஆதாயம், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும், நேர்முக தேர்வுக்கு வாய்ப்புண்டு, கவுரவம் உண்டாகும்\nகடன்,பாக்கிகள் வசூலாகும், புதிய செலவுகள் உண்டாகும், உடல் நிலை சரியாகும், பயண செலவுகள் ஏற்படும்,வெற்றிகள் தேடிவரும் நாள்\nஅரசியல் ஆதாயம் கிட்டும் நாள், எதிர்பாராத லாபம் கிட்டும், மறைமுக ஆதாயம் கிட்டும் நாள், குழந்தைகள் வழியில் பிரச்சினை உண்டாகும், பூர்வீக சொத்தில் லாபம் கிட்டும்\nமிகுந்த ஆதாயமான நாள், புதிய வேலை கிட்டும், புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், பயணம் உண்டாகும்\nதகவல் தொடர்பு மூலம் ஆதாயம், கடன் கிடைக்கும், பாக்கிகள் வசூலாகும், தூர பயணம் அமையும், உடல் நலம் சரியாகும், முயற்சிகள் வெற்றி கிட்டும் நாள்\nஎதிர்பாரத தனவரவு உண்டாகும், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, மனபயம் ஏற்படும், வாய் தகராறு உண்டாகும், குலந்தைகள் விஷயங்களில் கவனம்\nபுதிய வண்டி வாகன வசதிகள், புதிய சந்திப்புகள் ஏற்படும், பயணம், தாய்/மனைவி/கணவன் உடல் நலம் சரியாகும், ��ல்ல நாள்\nமுயற்சிகள் தடையும் வெற்றியும் உண்டாகும், வெளிநாடு பயணம், கடன் தொகை வரும், தண்ட செலவுகள், உறக்கமின்மை, மருத்துவ செலவுகள் உண்டாகும்\nதனலாபம் உண்டாகும் நாள், பங்கு சந்தையில் லாபம் கிட்டும், யூக வணிகத்தில் ஆதாயம் உண்டாகும், ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும், அரசியலில் ஆதாயம் கிட்டும், மிகுந்த நல்ல நாள்\nமிகுந்த ஆதாயமான நாள், புதிய வேலை கிட்டும், புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், பயணம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 194 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 03/07/202\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/?limitstart=0", "date_download": "2021-07-29T18:25:11Z", "digest": "sha1:RIWSM37NKFULKKLNGCXY4J5HKTHM5IPM", "length": 6007, "nlines": 61, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n1982ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மாறுபட்ட திரைப்படங்களை ரசிப்பவர்களின் பாராட்டைப் பெரிய அளவில் பெற்ற படம். படத்தின் இயக்குநர் மகேஷ் பட். அவர் இயக்கும் படம் என்றாலே, மாறுபட்ட கதைக் கரு இருக்கும், புதுமையான கோணத்தில் கதை கூறப்பட்டிருக்கும் என்று பொதுவாக கூறுவார்கள். அது உண்மைதான் என்பதற்கு `அர்த்’ படமும் எடுத்துக்காட்டாக நிற்கிறது.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nTravellers and Magicians - ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்\n2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பூட்டானின் கால் பகுதி மக்கள் Dzongkha என்ற மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கிறார்கள். இப்படம் அம்மொழியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியவர் Khyentse Norbu. Tibetan Buddhism மதத்தைச் சேர்ந்த lama இவர்.\nRead more: ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nThe Pope’s Toilet - தி போப்’ஸ் டாய்லெட்\n2007ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ஸ்பேனிஷ் மொழியில் எடுக்கப்பட்ட இந்த உருகுவே நாட்டு திரைப்படத்தை இயக்கியவர்கள் Cesar Charlone, Enrique Fernandez.\n1988ஆம் ஆண்டில் போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் உருகுவே நாட்டின் ‘மெலோ’ என்ற ஊருக்கு வருகை தந்தார். அப்போதைய சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nRead more: தி போப்’ஸ் டாய்லெட்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஃபேஸ் டூ பேஸ்(Face to Face)\nமம்மூட்டி கதாநாயகனாக நடித்த படம். இயக்கம்: வி.எம்.வினு. ஒளிப்பதிவு: அஜயன் வின்சென்ட்.\n2012ஆம் ஆண்டு நவம்பரில் திரைக்கு வந்தது.\nஒரு கொலையைச் சுற்றி பின்னப்பட்ட க்ரைம் பாணி கதையைக் கொண்ட படம். இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கேற்றபடி இளமை ததும்பவும், ஹை-டெக் உத்திகள் சகிதமாகவும் வினு படத்தை இயக்கி யிருக்கிறார்.\nஒரு இளைஞன் சிலுவையில் இறந்து தொங்கவிடப்பட்டிருக்கிறான். இதுதான் ஆரம்ப காட்சி.\nRead more: ஃபேஸ் டூ பேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/switzerland", "date_download": "2021-07-29T19:05:23Z", "digest": "sha1:4BIBFUAULRJKR4BOJFF7A3UBSXDEDHZJ", "length": 32705, "nlines": 433, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nலண்டனில் 20 கோடி ரூபாய் லொட்டரி பணத்தை பெறாமல் இருக்கும் நபர் தேடி வந்த அதிஷ்டத்தை வீணாக்கிய சம்பவம்\nபாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நடக்கும்\nஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட் இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை\n4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்: கணவன் கதறல்\nமீண்டும் பிரித்தானியாவை தாக்க இருக்கும் புயல்: ஏற்கனவே பெய்த மழையின் பாதி���்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி\nஅவுட்டாக்கிய இந்திய வீரரை பாராட்டி சென்ற இலங்கை பேட்ஸ்மேன் கமெராவில் பதிவான வீடியோ காட்சி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டியிலிருந்து ஓரங்கட்டப்படும் மூத்த இலங்கை வீரர்\nவிவசாயி வீட்டிற்குள் புகுந்து தொட்டிக்குள் 30 குட்டிகளை ஈன்ற கொடிய விஷ நாகம்\nதிருமணம் முடித்த கையோடு கனடாவுக்கு சென்ற இளம்பெண்: மர்மமாக மரணமடைந்த கணவன்: மோசடி வழக்கு பதிவு\nமுதல் மனைவி அனுமதியுடன் தன்னை விட 22 வயது குறைவான பெண்ணை மறுமணம் செய்த நபர் 2ஆம் தாரத்தால் கொன்று புதைக்கப்பட்ட பயங்கரம்\n21 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வைத்த உச்சநீதிமன்றம்\nஇது பாரபட்சமானது.. பிரித்தானியா மீது பிரான்ஸ் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு\n ராணுவ உதவியை நாடிய பிரபல நாடு\n18 பேரை சித்திரவதை செய்து ஆண்மையை அகற்றி கொலை செய்த கொடூர மருத்துவர்: ஜேர்மனி எடுத்துள்ள முடிவு\n13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு இளம் பெண் மருத்துவர் அவதி\nமுயல் ஆமை கதை போல் பிரித்தானியாவை முந்தும் பிரான்ஸ்\nரூமில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி: அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்\nஅமெரிக்க தூதரகத்தை குறிவைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல் பிரபல நாட்டில் தொடரும் பயங்கரம்\nகர்ப்பிணியின் மசக்கை கசப்பை போக்கும் நெல்லி இனிப்பு ஊறுகாய்\nஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா இதை தொடர்ந்து செய்தாலே போதும்\nநீங்கள் அடிக்கடி தலைசுற்றலால் அவதிப்படுகிறீர்களா\nதொடர்ந்து சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளுக்கு\n21 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதியை சேர்த்து வைத்த உச்சநீதிமன்றம்\n13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு இளம் பெண் மருத்துவர் அவதி\nரூமில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி: அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு\nஇங்கிலாந்தில் விதிகளை மீறி சுற்றி திரிந்த 3 இலங்கை வீரர்களுக்கு நீண்ட காலத் தடை விதிக்க பரிந்துரை\nஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி\n தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்ககாரா, ஜெயவர்தனே\nஒல���ம்பிக்கில் கேலி கிண்டலுக்கு ஆளான அமெரிக்க வீரர்களின் முகக்கவசம்\n ஐபோன் விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம்\nலேப்டாப் கம்ப்யூட்டரை இப்படியும் சுத்தம் செய்யலாம் இது சூப்பர் ஐடியாவா இருக்கே\nஇந்தியாவை திரும்பி பார்க்க வைத்த 14 வயது தமிழனின் கண்டுபிடிப்பு\nஅசத்தும் அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன்\nஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள முக்கிய பெயர்ச்சியால் இன்று கஷ்டங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\n இன்று நாள் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்\nஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக அமையுமாம்\nஇவ்வாண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியானது அறிவிப்பு\nஇலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகுழந்தைகளுக்கு மாதம் ₹2500 வருமானம்: இந்த அதிரடி திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 29,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 28,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 27,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 26,2021\nதிருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த நடிகர் ஆர்யா ஈழப்பெண்ணின் புகார் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு\nபிக்பாஸ் புகழ் சினேகனுக்கு திருமணம் தன்னை விட 16 வயது குறைவான நடிகையை மணந்தார்... வெளியான வீடியோ\n கோமாவுக்கு சென்ற பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர்.... பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்\n'அபராதம் கட்ட விருப்பம் இல்லை' முடிவுக்கு வந்த விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா\nஒரே நாளில் தமிழகத்தில் 1,859 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு...\n10 நிமிடத்தில் சுவையான முட்டை மசாலா வறுவல் செய்ய வேண்டுமா\nஇலங்கை கடலில் தீ பிடித்த சரக்கு கப்பல் என்ன நிலவரம் இந்திய கடற்படை வெளியிட்ட புகைப்படம்\nஉத்தேச நிதி யோசனை தொடர்பான வாதங்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ள உயர்நீதிமன்றம்\nஅ��ாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு\nசினோவாக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்யவில்லை\nஎன் கணவர் தயாரித்தது ஆபாச படமில்லை விசாரணையில் ஷில்பா ஷெட்டி சொன்னது என்ன\nஉங்களுக்கும் நயன்தாராவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை சொல்லுங்க.. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..\nடான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே\nமுன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா\nநடிகை குஷ்புவின் மகள் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான மாணிக்கக்கல் - ஜனாதிபதி வழங்கிய உத்தரவு\nசர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது- அவரது போட்டோ பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்\nவனிதாவின் அடுத்த கம்பீர காணொளி: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசீரியல் நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சையில் திடீர் அனுமதி.. கோமா நிலைக்கு சென்ற சோகம்\nஇலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை\nநடிகை நயன்தாரா செய்தது நியாயமா, அவரை கேட்க தைரியம் இருக்கா- மீண்டும் நடிகையை வம்பிழுக்கும் வனிதா\nபாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்\nயாழில் பெண்களால் மோசமாக தாக்கப்பட்ட இளைஞர்\nவயிற்றில் கையை வைத்து கர்ப்பத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய் கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்… வைரலாகும் புகைப்படம்\nபதியூதினின் வீட்டில் சித்திரவதைக்குள்ளான மற்றுமொரு பெண் வெளிப்படுத்திய தகவல் - சிங்கள ஊடகம்\nரஜினி, விஜய், அஜித் படங்களை முந்திய கமலின் விக்ரம்\nகமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ\nதெஹிவளையில் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்த பெண் கைது\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், வண்ணார்பண்ணை\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம், கொக்குவில்\nபுங்குடுதீவு 12ம் வட்டாரம், Ajax, Canada\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nகரவெட்டி, யாழ்ப்பாணம், Bandarawela, கொழும்பு\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநயினாதீவு 1ம் வட்டாரம்,, நயினாதீவு 5ம் வட்டாரம்\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/22-madhumitha-to-enter-wedlock.html", "date_download": "2021-07-29T20:04:15Z", "digest": "sha1:GE6LMZXB2JHPTEZNNUSJCUYZZA36E4PB", "length": 13756, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலருடன் மதுமிதா நிச்சயதார்த்தம்! | Madhumitha to enter wedlock!, காதலருடன் நடிகை மதுமிதா நிச்சயதார்த்தம்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடைக்குள் மழை நாயகி மதுமிதாவிக்கும் தெலுங்கு ஹீரோ சிவபாலாஜிக்கும் ஐதராபாத்தில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.\nஆந்திர அழகி மதுமிதா, ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். பிறகு பார்த்திபன் ஜோடியாக 'குடைக்குள் மழை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nதொடர்ந்து அமுதே, இங்கிலீஷ்காரன், நாளை, அறை எண் 305-ல் கடவுள் படங்களில் நடித்தார். இப்போது யோகி, சொல்ல சொல்ல இனிக்கும், நல்வரவு, காதல் மெய்ப்பட... போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nஇவருக்கும் தெலுங்கு ஹீரோ சிவபாலாஜிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்திலுள்ள கோல்கொண்டா ஹோட்டலில் நடைபெற்றது.\nஇது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவபாலாஜி, தமிழில் சத்யராஜ் நடித்த 'இங்கிலீஷ்காரன்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடி மதுமிதா. அப்போது முதல் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nகாதல், திருமணம் மற்றும் நிச்சதார்த்தம் குறித்து, மதுமிதா கூறியதாவது:\nஇது காதல் திருமணம் மட்டும் அல்ல. இருவீட்டுப் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும் திருமணம்.\nஎன் நீண்ட நாள் நண்பரை மணக்கிறேன். இப்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமண தேதி முடிவாகவில்லை. தமிழில் நான் நடிக்கும் படங்களை முடித்த பிறகு திருமணம் நடக்கும். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன்... என்றார் மதுமிதா.\nஒரு வழியா இவருக்கு பொண்ணு கிடைச்சிடுச்சு போல.. கேம் ஓவர்\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா\nஅனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்\nஇரண்டு கோடி செலவில் கபாலிக்காக தயாராகும் பிரசாத் லேப் தியேட்டர்... எல்லாம் 'கல்யாண மாயம்'\nகாமராஜ் படத்தின் டீசர்... வெளியிட்டார் மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம்\n\"நம்பருக்கு\"க் கல்யாணம்.. இருந்தும் படங்கள் குவிவதால் பிற நடிகைகள் “திகுதிகு”\nபாலிவுட்டிற்குப் பயணமாகிறார் அனுஷ்கா... மீண்டும் தள்ளிப் போகிறது திருமணம்\nகல்யாணத்திற்கு முன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்... இது ஸ்ருதிஹாசனின் ஆசை\n''அதுக்கு இப்ப என்ன அவசரம்...” – பிபாஷா பாசு அதிரடி\nஜோதிகா திரும்ப நடிக்க... சூர்யா போடும் 'நச்’ கண்டிஷன்\nநான் பார்த்ததிலே ... டுவிட்டரில் சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தா\nநான் பச்சன் என்பதற்காக ஐஸ் என்னை மணக்கவில்லை...: மனம் திறக்கும் அபிஷேக்பச்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nவிஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/04-vijay-walks-from-3-idiots.html", "date_download": "2021-07-29T19:56:17Z", "digest": "sha1:GKQ3PW7VCEXHXMLDAJUKBROJPXRIFUYT", "length": 12648, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? | Vijay walks out from 3 Idiots? | 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்? - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகால்ஷீட் பிரச்சினை... 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்\nஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.\nஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே.\nதமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.\nபடப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.\nவிஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.\nவேலாயுதம் படம் முடியும�� முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇப்போது விஜய்க்கு பதில் புதிய நாயகனைத் தேடுகிறார்கள் ஷங்கரும் ஜெமினி நிறுவனத்தினரும்...\nMORE 3 இடியட்ஸ் NEWS\nஇத செய்யுங்க.. சீனாவை ஓட விடலாம்.. ’3 இடியட்ஸ்’ சோனம் வாங்சக் அதிரடி ஐடியா.. குவியுது பாராட்டு\nஆமீரின் 3 இடியட்ஸ் சாதனையை முறியடித்த சல்மான் கானின் கிக்\nஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'\nநான் பார்த்த இந்திப் படங்களில் '3 இடியட்ஸ்'தான் பெஸ்ட்\nகமலின் நாயகனுக்கு பிறகு விஜயின் துப்பாக்கிக்கு கிடைத்த பெருமை\nஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.\n3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்\n3 இடியட்ஸில் மீண்டும் விஜய்\nத்ரீ இடியட்ஸ்-சூர்யா இல்லாமலேயே ஷூட்டிங்கைத் தொடங்கினார் ஷங்கர்\n3 இடியட்ஸ்.. நட்புடன் பிரிந்தார் விஜய்\n3 இடியட்ஸ் விலகல் ஏன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஅட நல்லாருக்கே...பாக்யராஜ் பட டைட்டிலில் நடிக்கும் அபர்னா பாலமுரளி\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/27/do-you-know-the-india-s-richest-persons-zodiac-signs-012703.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T18:21:48Z", "digest": "sha1:4IQFVTVPGN3URW4R6SFPXRMH7L3UQS3S", "length": 25506, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா? | Do You Know The India's Richest Persons Zodiac Signs? - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\nமுகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\n3 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n4 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்க��� இதைவிட வேறு என்ன வேண்டும்..\n4 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \n5 hrs ago உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியாபார உத்தி, போட்டியைச் சமாளிக்கும் திறன், பழைய சரக்குகளைக் கூட விற்று முதலாக்கும் வல்லமைதான் ஒரு வர்த்தகரை, உச்சாணிக் கொம்புகளில் ஏற்றி வைக்கிறது. அன்றாடம் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் இந்திய முதலாளிகளை அறிந்திருப்போம். அவர்களின் செல்வத்துக்கும், செல்வாக்குக்கும் காரணமாக உள்ள ராசிகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n2018 ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை பார்க்லேஷ் ஹாருண் வெளியிட்டுள்ளது. 831 பேரில் 50 விழுக்காடு பணக்காரர்கள் கடகம், கன்னி, மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.\nவர்த்தக வளர்ச்சியை அதிகம் வழங்கிய ராசியாகக் கடகம் முன்னிலை வகிக்கிறது. பார்க்லேஸ் ஹாருன் வெளியிட்ட பட்டியலில் 10.50 சதவீத செல்வந்தர்கள் கடகராசியைக் கொண்டவர்கள். 71,200 கோடி ரூபாயுடன் முன்னிலை வகிக்கும் கௌதம் அதானியின் ராசி கடகம்.\nகன்னி ராசியைச் சேர்ந்த பணக்காரர்கள் 9.70 விழுக்காட்டினரும், மேஷ ராசிக்காரர்கள் 9.3 விழுக்காட்டினரும் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். 9.2 சதவீதத்தினர் விருச்சிக ராசிக்காரர்களாகவும்,9 சதவீதத்தினர் மகர ராசிக்காரர்களாகவும் உள்ளனர். ரிலையன்சின் முகேஷ் அம்பானி, லூலு குழுத்தின் யூசுப் அலி, கோத்ரெஜ் குழுமத்தின் கிறிஸ்டினா முறையே மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ஆவார்கள்.\nசிம்ம ராசிக்காரர் அசீம் பிரேம்ஜி\nசிம்மம், துலாம், மீனம், மிதுனம், ரிஷபம், கும்பம் மற்றும் தனுசு ராசிகளைச் சேர்ந்தவர்கள், 8.5 விழுக்காட்டிலிருந்து 6.4 விழுக்காடு வரை பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விப்ரோவின் அசீம் பிரேம்ஜி சிம்ம ராசிக்காரர். சன் பார்மா நிறுவனத்தின் திலீப் சங்வி துலாம் ராசியைக் கொண்டவர். கோட்டக் வங்கியின் உதய் கோட்டக், ஆர்சலர் மிட்டலின் முதன்மை செயல் அதிகாரி எல்.என்.மிட்டல் முறையே மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் .\nசெரம் இன்ஸ்டிடியூட் சைரஸ் எஸ் பூனேவாலா, பிரிட்டானியா அதிபர் நஸ்லி வாடியா ற்றும் ஹிந்துஜா குழுமத்தின் எஸ்.பி ஹிந்துஜா ஆகியோர் முறையே ரிஷபம், கும்பம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் ஆவார்கள்.\n831 பேர் கொண்ட பார்க்லேஷ் பட்டியலில் மும்பையைச் சேர்ந்த 233 பேர் இந்தியாவின் பணக்காரர்களாக உள்ளனர். அதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பெங்களுரைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த பணக்காரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.\n24 வயதான ஓயோ குழுமத்தின் ரித்தேஷ் அகர்வால் இளம் வயது பணக்காரராக இடம்பெற்றுள்ளார். எம்.டி.எச் மசாலா நிறுவனத்தின் தரம் பவுல் குலாட்டி 95 வயதில் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பார்மா நிறுவனங்கள் மற்றும் செயல் அதிகாரிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து மென்பொருள், சேவை மற்றும் நுகர்பொருள் உற்பத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் பணக்காரர்களாக வலம் வருகின்றனர்.\n9 புதிய தொழில்முனைவோர்கள் கடந்த ஒருவருடத்தில் 100 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். கிராபைட் இந்தியாவின் கிருஷ்ணகுமார் பன்கூர் 430 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMORE முகேஷ் அம்பானி NEWS\n98% ஊழியர்களுக்கு வேக்சின் போட்டாச்சு.. ரிலையன்ஸ்-க்கு மட்டும் எப்படி வேக்சின் கிடைத்தது..\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..\nமுகேஷ் அம்பானி வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..\n5 வருடத்த��ல் 36 பில்லியன் டாலர்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஜஸ்ட் டயல்-ஐ கைப்பற்றியது ரிலையன்ஸ்.. ரூ.3,497 கோடி ஒப்பந்தம்..\nஐபிஓ வெளியிடும் திட்டத்தில் முகேஷ் அம்பானி..\n8888888888-க்கு கால் செய்த முகேஷ் அம்பானி.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..\nபோர்டிகோ நிறுவனத்தை கைப்பற்றும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..\nசொத்தை பிரிக்கும் \\\"முகேஷ் அம்பானி\\\".. யார் யாருக்கு என்ன கிடைக்கும்..\nஅபுதாபியில் புதிய தொழிற்சாலை துவங்கும் முகேஷ் அம்பானி.. இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nநிரம்பிய அரசின் கஜானா.. கொரோனா நெருக்கடி காலத்திலும் 86% வரி வசூல் அதிகரிப்பு.. \nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/housing-loans/top-up-loans", "date_download": "2021-07-29T18:53:29Z", "digest": "sha1:O3QGTBYEZ6XMJM5AKEONOGSU3RQL7PZ5", "length": 164262, "nlines": 1065, "source_domain": "tamil.hdfc.com", "title": "டாப் அப் கடன் | எச் டி எஃப் சி லிமிடெட் உடன் ₹50 லட்சம் வரையிலான டாப் அப் வீட்டுக் கடன்கள்", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்ட���பருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சேலம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்வேறு ஏதேனும் நகரம்\nஎனது அறிவுக்கு எட்டிய வரையில் நான் வழங்கிய அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் முழுமையானவை என நான் அறிவிக்கிறேன். நான் இதன் மூலம் எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை, என்னை அழைக்க, எனக்கு இமெயில் அனுப்ப, குறுஞ்செய்தி சேவை (SMS) மற்றும் /அல்லது Whatsapp மூலம் எனக்கு மெசேஜ் அனுப்ப அங்கீகரிக்கிறேன் ,அவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ளலாம். இங்குள்ள ஒப்புதல் DNC/NDNC-க்கான எந்தவொரு பதிவையும் மீறும்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கா���்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஎச் டி எஃப் சி -இன் டாப் அப் கடன்கள்\nஉங்கள் மனதிலுள்ள ஆசைகளை நிறைவேற்றுவதற்காக.\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nநன்மைகள் & சிறப்பு அம்சங்கள்\nஒரு டாப் அப் கடன் என்பது குறைந்தபட்ச புதிய ஆவணங்களுடன் ஏற்கனவே உள்ள வீட்டு கடன் மீது ஒரு வீட்டு நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் கூடுதல் கடனாகும்.\nசில நேரங்களில் கனவுகளுக்கு கூடுதல் உதவி தேவை. எச் டி எஃப் சி -இன் டாப் அப் கடன்கள் மூலம் உங்கள் சுய அல்லது தொழில்முறை சாதனைகள் திருமணம், உங்கள் கனவு விடுமுறை, வணிக விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றை கொண்டாடி மகிழலாம். உங்கள் கனவுகள் மேலும் பல கனவுகளை உருவாக்கட்டும்.\nபல்வேறு தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைகளுக்கான கடன்கள் (ஊக நோக்கங்களுக்காக அல்லாமல்)\nஅதிகபட்ச டாப் அப் கடன் ₹50 லட்சம் பெறுங்கள்\nஎளிதான மற்றும் தொந்தரவு இல்லாத ஆவணங்கள்\nஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதிகளைப் பெறும் கடன்கள்\nமாதாந்திர எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்துதல்\nஇந்தியாவில் எந்த இடத்திலும் கடன் சேவையை பெறுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகள்\nடாப் அப் கடன் வட்டி விகிதங்கள்\nசிறப்பு டாப் அப் கடன் விகிதங்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 7.60 இருந்து 8.10 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\nநிலையான டாப் அப் கடன் விகிதங்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 8.30 இருந்து 8.80 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களு��்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\n*ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் (எச் டி எஃப் சி)-இன் சரிசெய்யப்பட்ட வீட்டுக் கடன் விகித திட்டத்தின் கீழ் உள்ள கடன்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள ROI/EMI பொருந்துகிறது மற்றும் இது வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டது. மேலே உள்ள விகிதங்கள் இயல்பாக மாறக்கூடியவை மற்றும் HDFC உடன் RPLR உடன் இணைக்கப்பட்டுள்ளன மேலும் இது இயக்கத்தின் படி ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்கும். அனைத்துக் கடன்களும் எச் டி எஃப் சி லிமிடெட்-இன் சுய விருப்பப்படி வழங்கப்படுகின்றன.\nவிதிமுறைகள் & நிபந்தனைகளைப் படிக்க,இங்கு கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 8.65 இருந்து 9.15 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nடாப் அப் கடன் விவரங்கள்\nதற்போதுள்ள வீட்டுக் கடன், வீட்டு சீரமைப்பு கடன்கள் அல்லது வீட்டு விரிவாக்க கடன் கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரு டாப் அப் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nசம்பள நபர் / சுய வேலைவாய்ப்பு\nஇணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் தொகையை அதிகரிக்க உதவுகிறது.\nபெண் இணை-உரிமையாளரை சேர்ப்பது சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதில் உதவும்.\nஅனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை, பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\nநீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச டாப் அப் கடன் உங்கள் அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன் தொகைக்கும் சமமானதாகும் அல்லது ₹50 லட்சம், இதில் எவை குறைவோ அவை.\nஇது மேலும் ஒட்டுமொத்த நிலுவைக் கடன்கள் மற்றும் வழங்கப்படும் டாப் அப் மொத்த தொகை ₹75 லட்சம் வரை ஒட்டுமொத்த வெளிப்பாட்டிற்கு 80% க்கும் அதிகமாக இருக்காது மேலும் எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்டுள்ளபடி, அடமானம் வைக்கப்பட்ட சொத்தின் சந்தை மதிப்பு ₹75 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 75% -ஐ விட அதிகமாக இருக்காது.\nநீங்கள் ஏற்கனவே உள்ள வீட்டு கடன் இறுதி அளிப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து அல்லது கடன் அளிக்கப்பட்ட வீட்டை நீங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த 12 மாதங்களுக்கு பிறகு அல்லது மற்ற நிறுவனங்களால் மறு நிதியளிக்கப்பட்டதின் 12 மாத கால பதிவு அறிக்கை அடிப்படையிலும், சொத்து பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது அல்லது கட்டி முடிக்கப்பட்டது என்ற நிபந்தனைகளை பொறுத்து நீங்கள் டாப் அப் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஉங்கள் கடனுக்கான செலுத்துதல்களை நீங்கள் அதிகபட்ச காலமாக 15 வருடங்கள் செலுத்தலாம்.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nடாப் அப் கடன் ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள்\nடாப் அப் கடன் ஆவணங்கள்\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nகடன் ஒப்புதலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களை அனைத்து விண்ணப்பதாரர்களும் / இணை-விண்ணப்பதாரர்களும் சமர்பிக்க வேண்டும்:\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மாத சம்பள விபரம்\nசம்பள வரவு காட்டும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்,\nசமீபத்திய படிவம் -16 மற்றும் வருமான வரி தாக்கல் செய்த விபரம்\nசொத்து ஆவணங்களின் முந்தைய சுழற்சி உள்ளிட்ட வீட்டுப்பத்திரங்கள்\nபணி ஒப்பந்தம் / நியமனம் கடிதம் தற்போதைய வேலை 1 வருடம் குறைவானது இருந்தால்\nநடப்பு கடன்களின் திருப்பிச் செலுத்தலை காண்பிக்கும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட ��ேண்டும்\n'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’\nஉறுதி ஆவணம் மற்றும் கடன்களின் இறுதிப் பயன்பாட்டை தெளிவாக விளக்குகிறது\nஅனைத்து ஆவணங்களும் சுய சான்றளிக்கப்பட வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்புக்காக மட்டுமே மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nமாத ஊதியம் பெறும் நபர்களுக்கு\nகீழுள்ள கட்டணங்கள் / மற்ற கட்டணங்கள் / செலவுகளின் பட்டியல் குறிப்புக்காக கொடுக்கப்பட்டவை. பெறப்பட்ட கடன்களின் தன்மை பொருத்து அவை அமையும் (*):\nசெயல்முறை கட்டணம் மற்றும் இதர கட்டணம்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமாக உள்ளதோ அது, கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்.\nவக்கீல்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளரின் வெளிப்புற கருத்திற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட வழக்கிற்கு பொருந்தும் உண்மையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்கள் நேரடியாக உதவி வழங்கிய சம்பந்தப்பட்ட வக்கீல்/ தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹300**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹500 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹500 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nA. சரிசெய்யக்கூடிய விகித கடன்கள் (ARHL)\nகலவை விகித வீட்டுக் கடன்\nபொருந்தக்கூடிய காலகட்டத்தில் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இணை கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், வணிக நோக்கத்திற்காக கடன் அனுமதிக்கப்படும்போது தவிர, வேறு எந்தவொரு ஆதாரத்தின் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதலின் காரணமாக எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் செலுத்தப்பட மாட்டாது.\nபின்வரும் கடன்கள் வணிக கடன்களாக தகுதி பெறும்\n2. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான சொத்து மீதான கடன்கள் / வீட்டு ஈக்விட்டி கடன்.\n3. குடியிருப்பு அல்லாத சொத்துகள்\n4. குடியிருப்பு அல்லாத ஈக்விட்டி கடன்\n5. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான டாப் அப் கடன்கள்.\nவணிக நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன்களின் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதற்கு.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nB. நிலையான விகித கடன்கள் (\"FRHL\")\nநிலையான வட்டி விகிதத்தின் பொருந்தக்கூடிய காலத்தின்போது கலவை விகித வீட்டுக் கடன் (\"CRHL\") இணை-கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், தனது சொந்த ஆதாரங்களின்* மூலம் செலுத்தாமல், ஏதேனும் வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகைகள் கொடுக்கப்பட்ட நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளையும் உள்ளடக்கும்) மறுநிதியளிப்பதன் மூலம் முன்கூட்டியே செலுத்தும் தொகைகளுக்கு நிலுவைத் தொகையின் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய வரிகள் / சட்டரீதியான வரிகளுடன் முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்த���தல்களுக்கும் இது பொருந்தும்.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்;கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமுன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களின் அளவு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக���கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஎங்களது தற்போதைய வாடிக்கையாளருக்கு எங்களின் மாற்று வசதி மூலம் வீட்டுக் கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களை குறைக்கும் விருப்பத்தேர்வை வழங்குகிறோம் (திட்டங்களுக்கு இடையில் பரப்புவதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம்). ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் தவணைக்காலத்தை குறைப்பதை தேர்வு செய்யலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். எங்கள் மாற்ற வசதியைப் பெற மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதைக் கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்கவும் அல்லது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகல் மூலம் உள்நுழையவும், இதில் 24x7 உங்கள் வீட்டுக் கடன் கணக்கு தகவலைப் பெறலாம். ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nமாறுபடும் விகித கடன்களில் உள்ள குறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகித கடனிலிருந்து மாறக்கூடிய விகித கடனுக்கு மாறுதல் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nகலவை விகித வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்து மாறக்கூடிய விகிதத்திற்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்ட��ம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் அப்படியே இருக்கும் பெஞ்ச்-மார்க் விகித மாற்றத்தின் மீது மற்றும்/அல்லது பரவல் மாற்றம் இல்லை\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றம் மற்றும்/ அல்லது பரவல் மாற்றத்தின் மீது பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%\nகுறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (எச் டி எஃப் சி ரீச்-இன் கீழ் உள்ள கடன்கள்)- மாறுபடும் விகிதம்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வழங்கப்படாத தொகையில் 1.50% வரை (ஏதேனும் இருந்தால்) + மாற்றத்தின் போது பொருந்தக்கூடிய வரிகள்/சட்டரீதியான விதிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nதற்போதைய காலங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது - ஆன்லைன் vs ஆஃப்லைன்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nஎனது மாத��ந்திர திருப்பிச் செலுத்துதல் எவ்வளவாக இருக்கும்\nநான் எவ்வளவு கடனைப் பெற முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டு கடன்: வீட்டு கடன் EMI கணக்கீடு -எச் டி எஃப் சி வீட்டு கடன்கள்\nஎச் டி எஃப் சி-யின் வீட்டுக் கடன் கால்குலேட்டர் உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ எளிதாக கணக்கிட உதவுகிறது. வீட்டுக் கடனுக்கான எச் டி எஃப் சி-யின் EMI கால்குலேட்டர் ஒரு புதிய வீடு வாங்குவது பற்றிய சரியான முடிவை எடுக்க உதவுகிறது. உங்கள் வீட்டுக் கடன் தொடர்பான பணம்செலுத்தலுக்கு திட்டமிடுவதற்கு EMI கால்குலேட்டர் உதவுகிறது. எச் டி எஃப் சி ஒரு லட்சத்திற்கு ₹649 முதல் EMI-கள் மற்றும் ஆண்டுக்கு 6.75%* முதல் வட்டி விகிதங்கள் மற்றும் வசதியான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் டாப்-அப் கடன் போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்துடன், எச் டி எஃப் சி உங்களுக்கு வசதியான வீட்டுக் கடன் EMI-ஐ உறுதி செய்கிறது. எங்கள் நியாயமான EMI-கள் மூலம் எச் டி எஃப் சி வீட்டு கடன் சுமை உங்களுக்கு குறைவானதாக இருக்கும். எளிதாக புரிந்துகொள்ளும் எங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய EMI-ஐ கணக்கிடுங்கள்.\nவீட்டுக் கடன் EMI-யை கணக்கிடுங்கள்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமாதாந்திர வீட்டுக் கடன் EMI\n₹ 19,009 விரிவான மதிப்பீடு பார்\nசெலுத்த வேண்டிய மொத்த தொகை ₹ 45,62,183 விரிவான மதிப்பீடு பார்\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nவீட்டு கடன் கடனளிப்பு அட்டவணை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nவீட்டுக் கடன் தகுதி உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை பொறுத்தது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து மன அமைதியைப் பெறுங்கள்\nவீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு\nஉங்கள் வீட்டுக் கடன் EMI\nஇப்போது விண்ணப்பியுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nஉங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்\nமொத்த வருமானம் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nமற்ற EMI-கள் (மாதம் ஒன்றுக்கு) ₹.\nஉங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nநான் எவ்வளவு கடன் வாங்க முடியும்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nஎச் டி எஃப் சி வீட்டுக் கடன்\nவட்டி விகிதம் (% ஆண்டுக்கு)\nபண செலவில் மொத்த சேமிப்பு\nஆன்லைனில் விண்ணப்பிக்க உங்களை தொடர்பு கொள்கிறோம்\nஎனது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகை\nஎன்னால் அதிகபட்சமாக வாங்கக்கூடிய விலை என்ன\nடாப் அப் கடன் FAQ-கள்\nடாப் அப் கடன் என்றால் என்ன\nடாப் அப் கடன்கள் திருமணம், குழந்தைகளின் கல்வி, தொழில் விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு போன்ற தனிபட்ட மற்றும் தொழில் தேவைகளுக்காக (யூக அடிப்படையிலான வணிகத்தை தவிர) பெறப்படுகின்றன.\nஒரு டாப் அப் கடனை யார் பெற முடியும்\nஏற்கனவே வீட்டு கடன் உள்ள எல்லா வாடிக்கையாளர்களும், வீடு மேம்பாட்டு கடன் அல்லது. ஒரு வீட்டு விரிவாக்க கடன் மேல் புதிய கடன் விண்ணப்பிக்க முடியும் எங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனைப் பெறும் புதிய வாடிக்கையாளர்கள் கூடுதலாக எச்டிஎஃப்சியிடமிருந்து டாப் அப் கடனைப் பெறலாம். உங்களுடைய தற்போதைய வீட்டுக் கடனின் இறுதி பணமளித்தலின் மாதங்களுக்குப் பிறகு, ஏற்கனவே உள்ள நிதியளிக்கப்பட்ட சொத்தை வைத்திருத்தல் / நிறைவு செய்த பிறகு நீங்கள் ஒரு சிறந்த கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.\nஒரு டாப் அப் கடனாகப் பெறக்கூடிய அதிகபட்ச தொகை எவ்வளவு\nநீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச டாப் அப் கடன் அனைத்தும் உங்களுக்கு முதலில் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கு சமமானதாகும் அல்லது ரூ. லட்சம், குறைந்தது எது குறைவாக உள்ளது. இது மொத்த கடன் தொகைகளுக்கு மேலும் ஒட்டுமொத்த கடன் கடன்கள் மற்றும் மேல் புதிய கடன் ஒட்டுமொத்த தொகை விட அதிகமாக மிகாமல் ஒட்டுமொத்த வெளிப்பாடு ரூ. லட்சம் வரை மொத்த வெளிப்பாடு ரூ. எச்.டி.எஃப்.சி மூலம் மதிப்பிடப��பட்ட அடமானம் கொண்ட சொத்துக்களின் சந்தை மதிப்பு லட்சம்.\nநான் பெறக்கூடிய ஒரு டாப் அப் கடனுக்கான அதிகபட்ச தவணை வரம்பு எவ்வளவு \nஅதிகபட்சமாக ஆண்டுகள் அல்லது நீங்கள் ஓய்வு பெறும் வயது வரை, இதில் எது குறைவானதோ அத்தகைய காலவரம்பு வரைக்குமான ஒரு டாப் அப் கடனை நீங்கள் பெற முடியும்.\nஒரு டாப் அப் கடனுக்கு நான் என்ன பாதுகாப்பு வழங்க வேண்டும்\nகடனின் பாதுகாப்பு பொதுவாக எங்களால் நிதியளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எங்களுக்குத் தேவைப்படும் வேறு எந்த இணை / இடைக்கால பாதுகாப்பாக இருக்கும்.\nஒரு பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடனுடன் ஒரு டாப் அப் கடனை நான் பெற முடியுமா \nஆம். எச் டி எஃப் சி-யில் இருந்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கடன் உடன் கூடுதலாக டாப் கடன் பெற முடியும்.\nஒரு டாப் அப் கடனுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை \nதேவையான ஆவணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் தொடர்பான சரிபார்ப்பு பட்டியலை நீங்கள் பின்வரும் இணைப்பில் காணலாம் https://www.hdfc.com/checklist#documents-charges\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nமுக்கிய பலன்கள் மற்றும் அம்சங்கள்\nஒரு டாப் அப் கடன் என்பது குறைந்தபட்ச புதிய ஆவணங்களுடன் ஏற்கனவே உள்ள வீட்டு கடன் மீது ஒரு வீட்டு நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் கூடுதல் கடனாகும்.\nசில நேரங்களில் கனவுகளுக்கு கூடுதல் உதவி தேவை. எச் டி எஃப் சி -இன் டாப் அப் கடன்கள் மூலம் உங்கள் சுய அல்லது தொழில்முறை சாதனைகள் திருமணம், உங்கள் கனவு விடுமுறை, வணிக விரிவாக்கம், கடன் ஒருங்கிணைப்பு போன்றவற்றை கொண்டாடி ம���ிழலாம். உங்கள் கனவுகள் மேலும் பல கனவுகளை உருவாக்கட்டும்.\nபல்வேறு தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைகளுக்கான கடன்கள் (ஊக நோக்கங்களுக்காக அல்லாமல்)\nஅதிகபட்ச டாப் அப் கடன் ₹50 லட்சம் பெறுங்கள்\nஎளிதான மற்றும் தொந்தரவு இல்லாத ஆவணங்கள்\nஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதிகளைப் பெறும் கடன்கள்\nமாதாந்திர எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்துதல்\nஇந்தியாவில் எந்த இடத்திலும் கடன் சேவையை பெறுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகள்\nடாப் அப் கடன் வட்டி விகிதங்கள்\nசிறப்பு டாப் அப் கடன் விகிதங்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 7.60 இருந்து 8.10 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\nநிலையான டாப் அப் கடன் விகிதங்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 8.30 இருந்து 8.80 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\n**ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட் (எச் டி எஃப் சி)-இன் சரிசெய்யப்பட்ட வீட்டுக் கடன் விகித திட்டத்தின் கீழ் உள்ள கடன்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள ROI/EMI பொருந்துகிறது மற்றும் இது வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டது. மேலே உள்ள விகிதங்கள் இயல்பாக மாறக்கூடியவை மற்றும் HDFC's RPLR உடன் இணைக்கப்பட்டுள்ளன மேலும் இது இயக்கத்தின் படி ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்கும். அனைத்துக் கடன்களும் எச் டி எஃப் சி-இன் சுய விருப்பப்படி வழங்கப்படுகின்றன.\nவிதிமுறைகள் & நிபந்தனைகளைப் படிக்க,இங்கு கிளிக் செய்யவும்\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 8.65 இருந்து 9.15 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nநிபுணர் அல்லாது சுய தொழில் செய்பவர்களுக்கு\nசிறப்பு டாப் அப் கடன் விகிதங்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 7.60 இருந்து 8.10 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\nநிலையான டாப் அப் கடன் விகிதங்கள்\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 8.30 இருந்து 8.80 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\n*மேலே உள்ள ROI / EMI ஆனது, அனுகூல விகிதம் வீட்டு கடன் திட்டம் மூலம் (எச்டிஎஃப்சி) மற்றும் பணம் செலுத்துவதற்கான நேரத்தை மாற்றுவதற்கு உட்பட்டது. மேலே உள்ள விகிதங்கள் இயற்கையில் மாறுபடும் மற்றும் எச்.டி.எஃப்.சி இன் RPLR உடன் இணைக்கப்பட்டு இயக்கத்தின் படி ஏற்ற இறக்கம் இருக்கும். எச்.டி.எஃப்.எஃப். லிமிடெட் முழுமையான விருப்பத்தின்பேரில் அனைத்து கடன்களும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க, இங்கு கிளிக் செய்க.\nட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை\nபிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%\nகடன் வரையறை - (நிலுவையில் உள்ள வீட்டு கடன் + டாப் அப் கடன்)\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nநடப்பு வாடிக்கையாளர்களுக்கான டாப் அப் கடன் 8.65 இருந்து 9.15 வரை\nகடன் வரையறை - புதிய வாடிக்கையாளர்\nவட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)\nஒரே நேரத்தில் அதிக கடன்களுக்கான டாப் அப் வீட்டு கடன் ஸ்லாப்களின்படி\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்\nடாப் அப் கடன் விவரங்கள்\nதற்போதுள்ள வீட்டுக் கடன், வீட்டு சீரமைப்பு கடன்கள் அல்லது வீட்டு விரிவாக்க கடன் கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரு டாப் அப் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nசுய தொழில் புரியும் வாடிக்கையாளர்களின் வகைகள்\nசுய தொழில் நிபுணர் (SEP)\nநிபுணர் அல்லாத சுய தொழில் புரிபவர் (SNEP)\nஅதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன\nநீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச டாப் அப் கடன் உங்கள் அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன் தொகைக்கும் சமமானதாகும் அல்லது ₹50 லட்சம், இதில் எவை குறைவோ அவை.\nஇது மேலும் ஒட்டுமொத்த நிலுவைக் கடன்கள் மற்றும் வழங்கப்படும் டாப் அப் மொத்த தொகை ₹75 லட்சம் வரை ஒட்டுமொத்த வெளிப்பாட்டிற்கு 80% க்கும் அதிகமாக இருக்காது மேலும் எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்டுள்ளபடி, அடமானம் வைக்கப்பட்ட சொத்தின் சந்தை மதிப்பு ₹75 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 75% -ஐ விட அதிகமாக இருக்காது.\nகடனுக்கான உங்கள் செலுத்துதல்களை நீங்கள் அதிகபட்ச கால கடன் 15 வருடங்கள் கடனாக செலுத்தலாம் நீங்கள் ஏற்கனவே உள்ள வீட்டு கடன் பணம் 12 மாதங்களுக்கு பிறகு ஒரு மேல் மேல் புதிய கடன் விண்ணப்பிக்க முடியும் மற்றும் ஏற்கனவே நிதியளிக்கப்பட்ட சொத்தின் உடைமை / ஏற்கனவே நிதியளிக்கப்பட்ட சொத்து கடன் நிறைவு அல்லது அடிப்படையாக கடந்த 12 மாத கால கண்காணிப்பு பதிவு மூலம் மேல் புதிய கடன் மற்றொரு நிறுவனத்தில் இருந்து மறுநிதி அளிக்கப்பட்டது, சொத்து உடைமை / சொத்து கடன் நிறைவு.\nகடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.\nடாப் அப் கடன் ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள்\nடாப் அப் கடன் ஆவணங்கள்\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nகடன் ஒப்புதலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பின்வரும் ஆவணங்களை அனைத்து விண்ணப்பதாரர்களும் / இணை-விண்ணப்பதாரர்களும் சமர்பிக்க வேண்டும்:\nவிண்ணப்பதாரர் அடையாளம் மற்றும் இருப்பிட சான்று ஆகிய இரண்டிற்கும் ஆதாரம்(KYC)\nKYC க்கான கட்டாய தேவை ஆவணங்கள்\nKYC ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nகடந்த 3 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான கணக்கீட்டோடு வருமான வரி தாக்கல் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் வருமான வரி தாக்கல் மற்றும் இது ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nஇணைப்புகள் / அட்டவணை உடன், கடந்த 3 ஆண்டுகளுக்கான இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் (தனிநபர் மற்றும் வணிக நிறுவனம் இவை இரண்டின் இருப்பு நிலை மற்றும் இலாபம் & நட்டம் கணக்கு அறிக்கைகள் மற்றும் இவை ஒரு CA-வால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்)\nவணிக நிறுவனத்தின் கடந்த 6 மாதங்களுக்கான நடப்பு A/c அறிக்கைகள் மற்றும் தனிநபர் சேமிப்பு கணக்கு அறிக்கைகள்\nசொத்து ஆவணங்களின் முந்தைய சுழற்சி உள்ளிட்ட வீட்டுப்பத்திரங்கள்\nசமீபத்திய படிவம் 26 AS\nவணிக நிறுவனம் எனில் CA/CS சான்றளிப்பு இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு பட்டியல்\nநிறுவனத்தின் பதிவுக்குறிப்பு மற்றும் நடைமுறை விதிகள்\nவணிக நிறுவனம் ஒரு கூட்டாண்மை நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்தம் வேண்டும்\nநிலுவை தொகை, தவணை, பாதுகாப்பு, நோக்கம், இருப்பு கடன் காலம் ஆகியவை உள்ளிட்ட தனிநபர் மற்றும் வணிக நிறுவனத்தின் தற்போதைய கடன் விவரங்கள் தேவை.\nஅனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்\n'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’\nஉறுதி ஆவணம் மற்றும் கடன்களின் இறுதிப் பயன்பாட்டை தெளிவாக விளக்குகிறது\nஅனைத்து ஆவணங்கள் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலே உள்ள பட்டியல் குறிப்பிடத்தக்கவை மேலும் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.\nசுய தொழில் புரியும் தனிநபர்களுக்கு\nகீழுள்ள கட்டணங்கள் / மற்ற கட்டணங்கள் / செலவுகளின் பட்டியல் குறிப்புக்காக கொடுக்கப்பட்டவை. பெறப்பட்ட கடன்களின் தன்மை பொருத்து அவை அமையும் (*):\nசெயல்முறை கட்டணம் மற்றும் இதர கட்டணம்\nகடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nசுயதொழில் புரியும் தொழில்முறையாளர் அல்லாதவர்களுக்கு:\nகடன் தொகையில் 1.50% வரை அல்லது ₹4,500 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.\nவழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடம் இருந்து வெளிப்புற யோசனைக்கான கட்டணம் இருந்தால், அது வழங்கப்படும் முறைக்கு பொருந்தும் வகையில் செலுத்தப்படவேண்டும். இத்தகைய கட்டணங்கள் உகந்த வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு பெறப்பட்ட உதவியின் தன்மையை பொறுத்து நேரடியாக வழங்கப்படும்.\nகடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.\nதாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது\nவட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.\nதற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.\nசட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்\nஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்\nகாசோலை அவமதிப்பு கட்டணம் ₹300**\nஆவணங்களின் பட்டியல் ₹500 வரை\nஆவணங்களின் நகல் ₹500 வரை\nPDC இடமாற்று ₹500 வரை\nகாசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹500 வரை\n6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்\nA. சரிசெய்யக்கூடிய விகித கடன்கள் (ARHL)\nகலவை விகித வீட்டுக் கடன்\nபொருந்தக்கூடிய காலகட்டத்தில் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இணை கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் தனிநபர் கடன் வாங்குபவ��்களுக்கு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், வணிக நோக்கத்திற்காக கடன் அனுமதிக்கப்படும்போது தவிர, வேறு எந்தவொரு ஆதாரத்தின் மூலமும் செய்யப்பட்ட பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதலின் காரணமாக எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் செலுத்தப்பட மாட்டாது.\nபின்வரும் கடன்கள் வணிக கடன்களாக தகுதி பெறும்\n2. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான சொத்து மீதான கடன்கள் / வீட்டு ஈக்விட்டி கடன்.\n3. குடியிருப்பு அல்லாத சொத்துகள்\n4. குடியிருப்பு அல்லாத ஈக்விட்டி கடன்\n5. நடப்பு மூலதனம், கடன் ஒருங்கிணைப்பு, வணிக கடனை திருப்பிச் செலுத்துதல், வணிக விரிவாக்கம், வணிகச் சொத்தைப் பெறுதல் அல்லது இதுபோன்ற நிதிகளின் இறுதி பயன்பாடு போன்ற வணிகக் காரணுங்களுக்கான டாப் அப் கடன்கள்.\nவணிக நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன்களின் தொகையை பகுதியளவு முன்கூட்டியே செலுத்துவதற்கு.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டண��்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nB. நிலையான விகித கடன்கள் (\"FRHL\")\nநிலையான வட்டி விகிதத்தின் பொருந்தக்கூடிய காலத்தின்போது கலவை விகித வீட்டுக் கடன் (\"CRHL\") இணை-கடமையாளர்களுடன் அல்லது அவர்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், தனது சொந்த ஆதாரங்களின்* மூலம் செலுத்தாமல், ஏதேனும் வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து (அத்தகைய தொகைகள் கொடுக்கப்பட்ட நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அனைத்துத் தொகைகளையும் உள்ளடக்கும்) மறுநிதியளிப்பதன் மூலம் முன்கூட்டியே செலுத்தும் தொகைகளுக்கு நிலுவைத் தொகையின் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய வரிகள் / சட்டரீதியான வரிகளுடன் முன்கூட்டியே செலுத்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து பகுதி அல்லது முழு முன்கூட்டியே செலுத்துதல்களுக்கும் இது பொருந்தும்.\ni. கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்;கடன் வழங்கிய தேதியில் இருந்து முதல் ஆறு (6) மாதங்களுக்குள் கடன் முன்கூட்டியே செலுத்தப்பட்டால், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் 2% விகிதத்தில், பொருந்தக்கூடிய/ சட்டரீதியான வரிகளுடன் விதிக்கப்படும்.\nii. கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் ஆறு (6) மாதங்கள் கழித்து, 36 மாதங்கள் வரை, கடனுக்கான ஒவ்வொரு நிதியாண்டும், அசல் தொகையில் 25% வரை முன்கூட்டியே செலுத்த கடன் வாங்குபவருக்கு விருப்பத் தேர்வு அளிக்கப்படுகிறது. அத்தகைய முன்கூட்டியே பணம் செலுத்தல்கள் கடன் வாங்குபவர்களின் சொந்த ஆதாரங்கள்* மூலம் செலுத்தப்பட வேண்டும்.\nஒவ்வொரு நிதியாண்டும் 25% க்கும் அதிகமாக செலுத்தப்படும் முன்கூட்டிய தொகைகளுக்கு 2% முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது .\nகடன் வழங்கிய நாளிலிருந்து, 36 மாதங்கள் கழித்து கடன் வாங்குபவரின் சொந்த ஆதாரங்களின் மூலம் செலுத்தப்படும் முன்கூட்டியே பணம் செலுத்தல்களுக்கு எந்தவொரு முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்களும் பொருந்துவதில்லை. இருப்பினும், மறுநிதியளிப்பின் மூலம் கடன் வாங்குபவர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதற்கான முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.\na) கடனை முன்கூட்டியே செலுத்தும் நேரத்தில் எச்.டி.எஃப்.சி பொருத்தமாகவும் சரியானதாகவும் கருதும் ஆவணங்களை கடன் வாங்கியவர் சமர்ப்பிக்க வேண்டும்.\n* இந்த நோக்கத்திற்காக “சொந்த ஆதாரங்கள்” என்பது ஒரு வங்கி / எச்.எஃப்.சி / NBFC அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையைத் தவிர வேறு எந்தவொரு ஆதாரத்தையும் குறிக்கிறது.\nமுன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களின் அளவு மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளன, இருப்பினும் அவை எச்.டி.எஃப்.சியின் நடைமுறையில் உள்ள கொள்கைகளின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை, அதன்படி அவ்வப்போது மாறுபடலாம். முன்கூட்டியே பணம் செலுத்துவதில் பொருந்தக்கூடிய சமீபத்திய கட்டணங்களுக்கு கடன் வாங்குபவர்கள் www.hdfc.com ஐப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஎங்களது மாற்று (கன்வெர்ஷன்) வசதி மூலம் (திட்டங்களுக்கு இடையில் பரவல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை மாற்றியமைப்பதன் மூலம்) வீட்டு கடன் மீது பொருந்தக்கூடிய வரிகளை குறைப்பதற்கான விருப்பத் தேர்வை நாங்கள் எங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். ஒரு பெயரளவு கட்டணத்தை செலுத்தி உங்களது மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் காலம் இவற்றில் ஏதேனும் ஒன்றை குறைப்பதன் மூலம் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.\nஎங்கள் மாற்று (கன்வெர்ஷன்) வசதியைப் பெற மற்றும் பல்வேறு வகையான விருப்பத் தேர்வுகளைப் பற்றி கலந்தாலோசிக்க, உங்களை நாங்கள் அழைப்பதற்கு அனுமதிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் அல்லது உங்கள் வீட்டு கடன் கணக்கு விவரங்களை 24x7 மணிநேரமும் பெற எங்கள் நடப்பு வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகலில் உள்நுழைவு செய்யுங்கள். ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்று (கன்வெர்ஷன்) விருப்பத் தேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:\nதயாரிப்பு / சேவையின் பெயர்\nகட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது\nமாறுபடும் விகித கடன்களில் உள்ள குறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nநிலையான விகித கடனிலிருந்து மாறக்கூடிய விகித கடனுக்கு மாறுதல் (வீடு / விரிவாக்கம் / புதுப்பித்தல்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.\nகலவை விகித வீட்டுக் கடன் நிலையான விகிதத்தில் இருந்து மாறக்கூடிய விகிதத்திற்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.\nகுறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.\nகுறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் அப்படியே இருக்கும் பெஞ்ச்-மார்க் விகித மாற்றத்தின் மீது மற்றும்/அல்லது பரவல் மாற்றம் இல்லை\nRPLR-NH பெஞ்ச்மார்க் விகிதம் (வீடு-அல்லாத கடன்கள்) மற்றும் தொடர்புடைய பரவலுக்கு மாறுங்கள்\nமாற்றுதல் கட்டணம் மாற்றத்தின் விளைவாக வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றம் மற்றும்/ அல்லது பரவல் மாற்றத்தின் மீது பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%\nகுறைந்த விகிதத்திற்கு மாறுங்கள் (எச் டி எஃப் சி ரீச்-இன் கீழ் உள்ள கடன்கள்)- மாறுபடும் விகிதம்\nமாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் நிலுவையிலுள்ள அசல் மற்றும் வழங்கப்படாத தொகையில் 1.50% வரை (ஏதேனும் இருந்தால்) + மாற்றத்தின் போது பொருந்தக்கூடிய வரிகள்/சட்டரீதியான விதிகள்.\n(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.\nவீட்டு கடனுக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகள்\nதற்போதைய காலங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்\nவீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது - ஆன்லைன் vs ஆஃப்லைன்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்\nசொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ள���ங்கள்.\nஉங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகடன் வட்டி சான்றிதழைப் பெறுங்கள்\nவட்டி விகிதங்கள் / திரும்பச் செலுத்துதலின் விவரங்கள்\nஉங்கள் வட்டி விகிதங்களை குறைத்திடுங்கள்\nஉங்கள் வீட்டுக் கடனிற்கான சிறந்த வட்டி விகிதங்களை பெறுங்கள்\nஎங்கள் கடன் நிபுணர் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை சந்திப்பார்\nஉங்களுக்கு அருகிலுள்ள எச் டி எஃப் சி அலுவலகத்திற்கு செல்லவும்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nதனிநபர் வீட்டுவசதி: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதனிநபர் வீட்டுவசதி அல்லாத: (ஜனவரி 2021 - மார்ச் 2021 காலாண்டு)\nதயவுசெய்து https://portal.hdfc.com/loginஐ பார்க்கவும் மற்றும் உள்நுழைவுக்கு பின்னர் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோரிக்கைகள் > மாற்று என்கொயரி டேப் மீது கிளிக் செய்யவும்.\nரீடெய்ல் முதன்மை கடன் விகிதம் (RPLR) is 16.05%. 4 மார்ச், 2021\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n©பதிப்புரிமை எச் டி எஃப் சி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n1 இமாச்சலப் பிரதேசம் பான்டா சாகிப்\nவார்டு நம்பர்.06, நியர் Y பாயிண்ட், மெயின் குருத்வாரா ரோடு, பான்டா சாஹிப், சிர்மார், இமாச்சல பிரதேசம், 173025\n2 மகாராஷ்டிரா அகமத் நகர்\nமார்க் ஹவுஸ், நகர் மன்மட் ரோடு, சாவேதி, NR. பிரேம்தன் சௌக், அகமத்நகர் - 414003\n2 ஷாப்ஸ், வெஸ்ட் சைடு, கிரவுண்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர்.1 (பார்ட்), நியர் R.K.நகர், அமல்நேர், ஜல்கான்\n1ST & 2ND ஃப்ளோர், செவன் ஹில்ஸ் டூ கஜானன் மகாராஜ் மந்திர் ரோடு, ஆப்போசிட் CADA ஆஃபிஸ், அவுரங்காபாத் - 431001\nஎச் டி எஃப் சி லிமிடெட், ஆஃபிஸ் நம்பர். 3, யஷ் பிரைம், பிக்வான் ரோடு, பாரமதி, புனே, பின் 413102\n6 மகாராஷ்டிரா C.A. ரோடு நாக்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஹனி அர்ஜுன் கௌஷல்யா, பிளாட் - நம்பர் - 268, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில், சென்ட்ரல் அவென்யூ ரோ��ு, நாக்பூர் - 440 008\nஆஃபிஸ் நம்பர். 1,2,3, 1ST ஃப்ளோர், பிரித்திவர்தன் பிளாசா, ஆப்போசிட் சானே ஹாஸ்பிட்டல், கராட் ரோடு, சிப்லுன், பின் 415605\n8 மகாராஷ்டிரா இந்திரா நகர்\nஇந்திரா நகர்., ஆஃபிஸ் நம்பர்: 1, கிரவுண்ட் ஃப்ளோர், ஸ்னே ஹைட்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா காலனி, இந்திரா நகர், நாசிக் 422009\nமோட்டல் கோசி காட்டேஜ் அனெக்ஸ் ஓம்காரேஷ்வர் ரோடு, ஆகாஷ்வானி சௌக், ஜல்கான் - 425002\n1ST ஃப்ளோர் 'சிவ்ரத்தன்' அபோவ் இண்டஸ்இண்ட் பேங்க், ஆப்போசிட் அம்பர் ஹோட்டல், நியர் சிவாஜி மகாராஜ் புட்லா, ஜல்னா 431203\n11 மகாராஷ்டிரா காட்பி சௌக்கி\nகிரவுண்ட் ஃப்ளோர், ராவல் பிளாசா, காட்பி சௌக், கம்ப்டீ ரோடு, நாக்பூர் - 440004\n12 மகாராஷ்டிரா கம்லா ஆஃபிஸ்\nபிளாட் நம்பர். 7, கம்லா ரிங் ரோடு, மகாத்மே ஐ ஹாஸ்பிட்டல் எதிரில், சத்ரபதி ஸ்கொயர், நாக்பூர் - 440015\n1ST ஃப்ளோர், நியூக்லியஸ், C S நம்பர். 239A/1, இ வார்டு, எதிரில். தைர்யா பிரசாத் ஹால், தரபை பார்க், கோலாப்பூர் 416 003\nஆஃபிஸ் நம்பர். 1-5, 1ST ஃப்ளோர், சோனாவானே காம்ப்ளக்ஸ், காந்தி சௌக், லாத்தூர், பின் 413512\nஎச் டி எஃப் சி ஹவுஸ், பண்டித் ரவி சங்கர் சுக்லா மார்க் (VIP ரோடு), சிவில் லைன்ஸ், நாக்பூர் - 440001\nகடை எண். 4&5, பானுதன் பிளாசா, நியர் ஸ்வாகத் பெட்ரோல் பம்ப், கோரித் நாகா, நந்தூர்பார், அஞ்சல் குறியீடு 425412\nஎச் டி எஃப் சி ஹவுஸ், ஷரன்பூர் லிங்க் ரோடு, நாசிக் - 422005\n18 மகாராஷ்டிரா நாசிக் ரோட்\n4, ஸ்டார் ஜோன் மால், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மேல், NR.BYTCO கல்லூரி, ஆஃப் நாசிக் புனே ரோடு, நாசிக் - 422101\nIST ஃப்ளோர், மமதா பிரைடு, ஸ்வாமி நாராயண் மந்திர் எதிரில், நியூ அட்கான் நாகா, பஞ்சவதி, நாசிக்-422003\n1ST ஃப்ளோர், 103, கோஹினூர் பேரடைஸ், சீரியல்.நம்பர். 284, ஹிசா நம்பர். 1/21 D/2,CTS நம்பர்.532/2, ஆரோக்யா மந்திர், நாஹனே - 415612\nவெங்கடேஷ் எம்பஸி, 2ND ஃப்ளோர். எதிரில். ஜில்லா பரிஷாத் ஆபிஸ், சவுத் சிவாஜிநகர் (எக்ஸ்டென்டட்), சங்கிலி - 416416\nஅபஞ்சனி, பிளாட் 2, சர்வே நம்பர். 287/1 டூ7/4 , நியூ ராதிகா ரோடு, சத்தாரா - 415002\nபட்வர்தன் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், 157/2C இரயில்வே லைன்ஸ், எம்ப்ளாய்மென்ட் சௌக், நியர் ஹோட்டல் துருவ், சோலாபூர் - 413001\n1ST ஃப்ளோர், எம்-ஸ்டோர், LMS ஜுவல்லர்ஸ் தவிர, ஓயாசிஸ் சௌக், வலுஜ், அவுரங்காபாத் 431136\nயூனிட் நம்பர்.5, லிங்க் ரோடு, மாடல் டவுன், நியர் குரு அமர் தாஸ் சௌக், ஜலந்தர் - 144001\nSCO #11, கிரீன் பார்க் அவென்யூ, கேனல் காலனி, நேரு சித்தாந்த் கேந்திரா அருகில், பகோவால��� ரோடு, லூதியானா - 141001\nSCO 15- FF, சாவ்லா டவர், செக்டர் 32, சண்டிகர் ரோடு, லூதியானா 141 001.\nSCF எண் 31, இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் ஏரியா, ஃபிரோஸ்பூர் ரோடு, மோகா - 142001\nகிரவுண்ட் ஃப்ளோர், ராஜஸ்தான் பாத்ரிகா பில்டிங், கௌரவ் பாத், வைஷாலி நகர், நியர் அர்பன் ஹாட், அஜ்மீர் - 305001\nநியர் ஜட் ஹாஸ்டல் ஆப்போசிட். பலாவத் மார்க்கெட் ஸ்டேஷன் ரோடு _ அல்வார் 301001\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். 48, ஹைவே காலனி, பியாவர், பின் 305901\nஹவுஸ் 8 Q 7, R C வியாஸ் காலனி ஷாப்பிங் சென்டர், பில்வாரா - 311001\nவிஜய் விஹார், 1-A சாதுல் காலனி துல்சி சர்க்கிள் பிகானேர் - 334001\nஎம் ராஜ் மால், 1st ஃப்ளோர், கடியா லுஹார் காலனி, பன்னா ஹோட்டல் அருகில், சித்தோர்கர் 312 001.\n36 ராஜஸ்தான் கங்கா நகர்\n120-121, சுகாதியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 1ST ஃப்ளோர், ஸ்ரீ கங்காநகர் - 335001\nவிஷ்ணுபுரி, நியர் விஜயவர்கியா ஹாஸ்பிட்டல், மெயின் ஜகத்புரா ரோடு, ஜெய்ப்பூர் - 302025\nசி-25, பகவந்த் தாஸ் ரோடு, எதிரில். சைவர்ஸ் ஸ்கூல், C- ஸ்கீம், ஜெய்ப்பூர், 302001.\nகடை எண். 2, ரோடு எண். 3, பிரு சிங் சர்க்கிள், ஜுஞ்ஜுனு 333 001. டெல்: 01592 - 233555.\nP. நம்பர் 17, கிரவுண்ட் ஃப்ளோர், KP டவர், நியர் உம்ராவ் கான் பெட்ரோல் பம்ப், அப்பர் சோபாசனி ரோடு, ஜோத்பூர் - 342002\n2-KA-27, விக்யான் நகர், ஆப்போசிட். சுதா ஹாஸ்பிடல், ஜாலாவார் ரோடு, கோட்டா - 324005\n103 / 63, மத்தியம் மார்க், அகர்வால் ஃபார்ம், மான்சரோவர், ஜெய்ப்பூர் - 302020\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\nபிளாட் நம்பர் -1, வார்டு நம்பர் - 40, பிப்ரலி ரோடு, சிகர் - 332001\n4-சி, கணபத் பவன் எதிரில். மீரா கேர்ள்ஸ் காலேஜ், சர்தார்புரா, உதய்பூர் - 313001\n46 ராஜஸ்தான் வைஷாலி நகர்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், பிளாட் நம்பர். B-53 & 54, ஹனுமான் நகர், கௌதம் மார்க், வைஷாலி நகர், ஜெய்ப்பூர், பின் நம்பர். 302021\n47 ராஜஸ்தான் வித்யாதர் நகர்\nஷோரூம் நம்பர். 7 & 8, சுப் லக்ஷ்மி டவர், பி-4, சென்ட்ரல் ஸ்பைன், விதிதர் நகர், ஜெய்ப்பூர்\n48 உத்தரப் பிரதேசம் முசாபர்நகர்\nகிரவுண்ட் ஃப்ளோர், ஆப்போசிட் காந்தி பாலிடெக்னிக் காலேஜ், போபா ரோடு, முசாஃபர்நகர் - 251001\n49 உத்தரப் பிரதேசம் ஷாரன்பூர்\nகிரவுண்ட் ஃப்ளோர், கமர்ஷியல் பிளாட் நம்பர். 5, ஆவாஸ் விகாஸ் காலனி, ஆப்போசிட். சக்ஷம் ஹாஸ்பிட்டல், விவேக் நகர், டெல்லி ரோடு, சஹாரன்பூர் - 247001\n50 உத்தரப் பிரதேசம் உன்னாவ்\nஃபர்ஸ்ட் ஃப்ளோர், UDA காலனி, பிளாட் நம்பர். 1, மோதி நகர், உன்னாவ் 209801\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-29T19:49:21Z", "digest": "sha1:FEZMJIZE4KQQLEHVZTEEZIJAJPKWLFM2", "length": 10723, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் மராத்திய பேரரசுக்கு இடையிலான சண்டை\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (Second Anglo-Maratha War - 1803–1805), பிரித்தானி கம்பெனி ஆட்சியாளர்களுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1803-1805ஆம் ஆண்டில், மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் நடந்த போரில் மராத்திய அரசு தோல்வியடைந்தது.\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்\nஆங்கிலேய மராத்தியப் போர் ஓவியம்\nகிழக்கிந்திய கம்பெனி மராத்தியப் பேரரசு\nஜேம்ஸ் ஸ்டீவன்சன் தௌலத் ராவ் சிந்தியா\nலேக், வெல்லஸ்லி & ஸ்டீவன்சன்:[1]\n1802இல் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ், இந்தூர் இராச்சியத்தின் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கருடன் பூனாவில் நடந்த போரில் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த இரண்டாம் பாஜி ராவ் ஆங்கிலேயேர்களுடன் 1802இல் துணைப்படைத் திட்டத்தில் சேர்ந்தார். நான்காம் ஆங்கிலேயே - மைசூர் போரின் முடிவில் மைசூர் அரசை தங்கள் வழிக்கு கொண்டு வந்த ஆங்கிலேயேர்கள், மெதுவாக மராத்தியப் பேரரசை தங்கள் வழிக்கு கொணர முயன்றனர்.\nமராத்திய கூட்டமைப்பு நாடுகளான புனே இராச்சியத்தின் பேஷ்வாக்கள், பரோடா அரசின் கெயிக்வாட்டுகள், குவாலியரின் சிந்தியாக்கள், இந்தூரின் ஹோல்கர்கள் மற்றும் போன்சலே வம்ச நாக்பூர் மன்னர்கள் ஒற்றுமையின்மையின்றி செயல்பட்டனர்.\nகுவாலியரின் சிந்தியா, நாக்பூரின் போன்ஸ்லே மற்றும் பீரார் அரசுகள் கிழக்கிந்திய கம்பெனியின் துணைப்படை திட்டத்தை எதிர்த்தனர்.\nசெப்டம்பர் 1803இல் குவாலியரின் சிந்தியா அரசு, தில்லியில் நடந்த போரில் கிழக்கிந்திய கம்பெனி படையிடம் தோல்வி அடைந்தது. 29 நவம்பர் 1803இல் நாக்பூரின் போன்ஸ்லே அரசு, ஆர்தர் வெல்லஸ்லி படையிடம் தோற்றது.[2]இந்தூர் அரசின் ஹோல்கர் கிழக்கிந்திய கம்பெனியின் துணைப்படைத் திட்டத்தில் சேர்ந்தார்.\n17 டிசம்பர் 1803இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இரண்டாம் இராகோஜி போன்ஸ்லே, கட்டக், பலாசோர், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.\n30 திசம்பர் 1803இல் செய்து கொண்ட வசாய் ஒப்பந்தப்படி, குவாலியரின் தௌலத் சிந்தியா, குர்குவான், ரோத்தக், ஆக்ரா, புந்தேல்கண்ட், பரூச், அகமதாபாத் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.\n24 திசம்பர் 1805இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தூர் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர், கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பத் தொகை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குட்பட்டு, தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2020, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-29T17:53:30Z", "digest": "sha1:UCZH5ZS4A4J6X2OOMJF2R5QCWIVJD7MY", "length": 6539, "nlines": 119, "source_domain": "www.tamilhindu.com", "title": "முஸ்லிம் பெண்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசமூகம் தேசிய பிரச்சினைகள் பிறமதங்கள்\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nகன்னியின் கூண்டு – 3\nகன்னியின் கூண்டு – 2\nகன்னியின் கூண்டு – 1\nஇலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/a-relax-spiritual-tour-to-alagar-malai", "date_download": "2021-07-29T20:15:56Z", "digest": "sha1:PUGPIDNCWJSWN3W73NBLEJDSRIMGF6K5", "length": 8340, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "அழகர் மலை, பழமுதிர்ச்சோலை, ராக்காயி கோயில்... ஆன்மிகம் மணக்கும் அழகு சுற்றுலா! Alagar Malai|a relax spiritual tour to alagar malai - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅழகர் மலை, பழமுதிர்ச்சோலை, ராக்காயி கோயில்... ஆன்மிகம் மணக்கும் அழகு சுற்றுலா\nகள்ளழகர் கோயில் கொண்டிருக்கும் தலம் அழகர் மலை. இங்கு மலையடிவாரத்தில் கள்ளழகர் நடுவே பழமுதிர்ச்சோலை உச்சியில் ராக்காயிகோயில் நூபுர கங்கை தீர்த்தம் ஆகியன உள்ளன. இந்த மூன்றையும் தரிசிப்பது அழகான புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாவாகவும் அமையும். இதுகுறித்து வீடியோவில் காணுங்கள்.\nசக்திவிகடன் இதழின் உதவியாசிரியர். தொடர்ந்து ஆன்மிகம் தொடர்பாக டிஜிட்டல் மற்றும் இதழ்களில் எழுதுவருகிறார். எழுத்தாளர். இரண்டு நாவல்கள் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்கு சொந்தக்காரர். முக்கிய இலக்கிய விருதுகள் சில பெற்றவர். தொன்மவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சக்திவிகடன் இதழில் திருத்தொண்டர் என்னும் தொடர் எழுதிவருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/08/05/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-29T19:22:31Z", "digest": "sha1:KL3KFDZ27JM7CH3H324RAHTFNNEUMJ4R", "length": 23537, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "பி.எஸ்.என்.எல். புதுத்திட்டம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகடந்த ஆறு மாதங்களில் தன் 3ஜி சேவைக்கு பத்தாயிரம் சந்தாதாரர்களையே பிடிக்க முடிந்த பி.எஸ்.என்.எல்., இந்த சேவையை வழங்க பன்னாட்டளவிலான நிறுவனங்களின் உதவியை நாடுகிறது. அதிவேக இன்டர்நெட், மொபைல் டிவி, வீடியோ கான்பரன்சிங், வேகமான பைல் டவுண்லோ���் எனப் பல வசதிகளை மொபைல் போனில் தரக்கூடிய 3ஜி சேவையினைச் சிறப்பான முறையில் வழங்க பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளன. வரும் டிசம்பர் மாதம் இதற்கான ஏலத்தை மைய அரசு நடத்தி முடித்தால் அடுத்த ஆண்டு முதல் உலக அளவில் இயங்கும் பல நிறுவனங்கள் தனியா கவோ அல்லது இந்திய தனியார் நிறுவனங்களுடன் இணைந்தோ இந்த சேவையை வேகமாகவும் மக்களை எளிதில் அடையும் வகையிலும் தரத் தொடங்கிவிடுவார்கள். எனவே அதற்குள் தாங்களும் முந்திக் கொள்ள வேண்டும் என இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. சென்ற வாரம் எம்.டி.என்.எல். இதற்கான டெண்டரைக் கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல். விரைவில் அதே பாணியைப் பின்பற்றும் எனத் தெரிகிறது. வரும் செப்டம்பரில் தன் 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைய ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 100 நகரங்களில் இந்த சேவையை வழங்குவதற்கானக் கட்டமைப்பினைக் கொண்டுள்ள பி.எஸ்.என்.எல். விரைவில் இதனை 1000 நகரங்களுக்கு விரிவடையச் செய்திடும் திட்டத்தினையும் மேற்கொள்ளும்.\nஇந்த சேவை மூலம் வீடியோ, பாட்டு, கேம்ஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்கும் அளவில் தன் டேட்டா பேஸ் அமைப்பையும் தொழில் நுட்ப வசதியையும் உயர்த்த இருக்கிறது. தற்போது இந்தியாவின் 22 தொலைதொடர்பு மண்டலங்களில் 20ல் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையினை வழங்கி வருகிறது. இதன் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5கோடி.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\n[…] பி.எஸ்.என்.எல். புதுத்திட்டம் […]\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2021/03/03/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-29T19:43:07Z", "digest": "sha1:QW2U53LJ6QZYMQFU3DH64IOHB3GY4BNA", "length": 26335, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "அதுமட்டும் நடக்க கூடாது.. “ஸ்டிரிக்ட் ஸ்டாலின்”.. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதுமட்டும் நடக்க கூடாது.. “ஸ்டிரிக்ட் ஸ்டாலின்”.. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்\nகூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக கறார் காட்டி வருகிறது.. கூட்டணி கட்சிகளுக்கு அள்ளி என்ன கிள்ளி கொடுக்கவே திமுக இந்த முறை யோசிக்கிறது.. திமுகவின் இந்த மாற்றத்திற்கு பின் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது\n2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை.\nகன்னித்தீவு கதை போல கூட்டணி பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது. லோக்சபா தேர்தலில் எளிதாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது போல திமுகவால் இந்த முறை முடிவு எடுக்க முடியவில்லை.\nகாங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட முன்னணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க திமுக விரும்பவில்லை. எப்போதும் கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக இடம் கொடுக்கும் திமுக இந்த முறை கூட்டணி கட்சிகளை முடிந்த வரை கட்டுப்படுத்த பார்க்கிறது.\nதிமுகவின் இந்த திடீர் மாற்றத்திற்கு அச்சம்தான் காரணம் என்கிறார்கள். கடந்த 2-3 வருடங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களும், அதன் முடிவும்தான் இதற்கு காரணம். கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பரபரப்புகள்தான் இதற்கு காரணம். ஆட்சியில் அமர்ந்துவிட்டு அதன்பின் ஆட்சியை பறிகொடுக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.\nமத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பின் ஆப்ரேஷன் கமலா காரணமாக ஆட்சியை இழந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி இதேபோல்தான் ஆட்சியை இழந்தது. ராஜஸ்தானில் கிட்டத்தட்ட ஆட்சியை இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டது. இந்த தொடர் மாற்றங்கள்தான் திமுகவை யோசிக்க வைத்துள்ளது.\nதேர்தலில் போட்டியிட்டு வெல்வது முக்கியம் இல்லை, அதன்பின் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது. இதனால் என்ன நடந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும். கூட்டணி கட்சிகளை நம்பி மட்டும் ஆட்சி இருக்க கூடாது என்று நினைக்கிறது. 118 இடங்களில் அல்ல குறைந்தது 130-140 இடங்களில் வென்றால்தான் 5 வருடம் முழுமையாக ஆட்சி அமைக்க முடியும் என்று திமுக நினைக்கிறது.\nதமிழகத்தில் 140 இடங்களில் வெல்ல வேண்டும் என்றால் குறைந்தது 180+ இடங்களில் போட்டியிட வேண்டும். இதனால்தான் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்க திமுக விரும்பவில்லை. தேர்தலில் வென்றபின் கூட்டணி கட்சிகள் கழன்று கொண்டால் அது சரியாக இருக்காது. அப்படிபட்ட விஷயங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்று திமுக கருதுகிறது.\nஅதேபோல் காங்கிரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிக இடங்களில் போட்டியிட்டு குறைந்த இடங்களில் வென்று, திமுகவின் தோல்விக்கும் காரணமாக இருந்துள்ளது. இதுபோன்று மீண்டும் நடக்க கூடாது. காங்கிரஸ் உறுதியாக வெல்லும் என்று தெரிந்த தொகுதிகளை மட்டுமே அதற்கு கொடுக்கலாம் என்ற�� திமுக நினைக்கிறது. இதுதான் திமுக இந்த முறை கறார் காட்ட காரணம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்க��றதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ar-murugadoss-commited-kala-movie-actor-in-dharbar-pqrluo", "date_download": "2021-07-29T19:44:37Z", "digest": "sha1:VGZOXS6X3HNJGJM4IYOUE3PM5ZKIYI2S", "length": 7787, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'காலா' பட நடிகரை தர்பாரில் கமிட் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!", "raw_content": "\n'காலா' பட நடிகரை தர்பாரில் கமிட் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அல்டிமேட் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'காலா' . இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படத்தில், ரஜினிக்கு சமமான வேடத்தில், வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா பட்நேக்கர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அல்டிமேட் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'காலா' . இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படத்தில், ரஜினிக்கு சமமான வேடத்தில், வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா பட்நேக்கர். இவருடைய உதவியாளர்களில் ஒருவராக நடித்திருந்த நடிகர் பிரதீப் காப்ரா தற்போது 'தர்பார்' படத்தில் கமிட் ஆகியுள்ளார்.\nஇந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இவரை பார்த்ததும், அவரை அழைத்து ஏற்கனவே நாம் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம் அல்லவா... என கேட்டு பிரதீப் காப்ராவை அதிர்ச்சியடைய வைத்தாராம்.\nகாரணம், 'காலா' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் வந்த என்னை, இப்போதும் அவர் நினைவில் வைத்து கொண்டு அழைத்து பேசியது நம்ப முடியவில்லை என்றும், அவருடன் 'தர்பார்' படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.\nபாலிவுட் நடிகரான இவர் ஏற்கனவே நடிகர் ஆர்யா நடித்த 'சேட்டை', சூர்யாவுடன் 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்த தயாரிப்பாளர் யார்... உண்மையை வெளியிட்ட பிரபல நடிகர்..\nவினியோகஸ்தர்களையே காப்பாற்ற முடியல... தமிழகத்தையா காப்பாற்ற போறீங்க.. ரஜினியை மறைமுகமாக சாடிய டி. ராஜேந்தர்\nரஜினி கூறியது அனைத்தும் உண்மைதான்..கே.என்.லக்ஷ்மணன் அதிரடி..\nலைக்காவை தெறிக்கவிட்ட லோக்கல் சேனல்கள் தர்பார் படத்தை ஒளிபரப்பியதால் அதிர்ச்சி \n‘தர்பார்’ படத்தில் சசிகலாவை சீண்டி வசனம்... பொதுவா சொன்னோம்.. வசனத்தை நீக்குறோம்.. பின்வாங்கியது லைகா\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/prime-minister-modi-thank-to-super-star-rajini-ppvnsx", "date_download": "2021-07-29T17:57:30Z", "digest": "sha1:BYD74LAMNYOYKC5LNYHDYGK7KK3RHONM", "length": 9256, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு... ‘தர்பார்’ ரஜினிக்கு பிரதமர் மோடி நன்றி!", "raw_content": "\nபாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு... ‘தர்பார்’ ரஜினிக்கு பிரதமர் மோடி நன்றி\nபாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினி காந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பாஜக தேர்தல் அறிக்கையைப் பாராட்டியிருந்தார். “நதிகள் இணைந்தால் நாட்டில் வறுமை போய்விடும். நதிகள் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வரவேற்கிறேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ‘பகீரத்’ என்று பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் ஏற்கனவே தெரிவித்தேன். கடவுள் ஆசிர்வாதத்தால், பாஜக கூட்டணி மத்தியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.\nஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு பற்றி விளக்கம் அளித்த ரஜினி, “நதி நீர் இணைப்புக்கு நல்ல யோசனையை வைத்திருக்கும் கட்சியை ஆதரியுங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டியின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவை பாஜகவுக்கு மறைமுகமாக தெரிவித்திருப்பதாகப் பேசப்பட்டுவருகிறது. பாஜக தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிக்கு மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நன்றி தெரிவித்திருந்தார். இதேபோல ரஜினிக்கு அதிமுக, பாஜகவினர் பா��ாட்டு தெரிவித்துவருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மோடி, “பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்றதற்காக நான் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளைக் கூற அவர் யோசிப்பார். ஆனால், இந்த விஷயத்தில் ரஜினி கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சி. ரஜினி மிகப்பெரிய நடிகர். அவர் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்னையைப் பேசியிருப்பது நல்ல விஷயம். அதற்கு நான் நன்றியை கூறுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த மக்களவை தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் நரேந்திர மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nதிமுக, பாரத மாதா, மோடி குறித்து மிக கேவலமான பேச்சு.. பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nநாட்டில் சூப்பர் எமர்ஜென்ஸி விமர்சன பின்னணி.. டெல்லியில் பிரதமர் மோடியை நேருக்குநேர் சந்திக்க தயாராகும் மம்தா\nஇது போதாது போதாது... உடனே ரூ.15 லட்சமா மாத்துங்க... மோடி அரசை நெருக்கும் டாக்டர் ராமதாஸ்..\nஅமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும்... திமுகவுக்கு நாங்கள் போட்ட பிச்சை... பாதிரியார் மீது புகார்\nமாஜி அமைச்சர் ஜெயக்குமார் தான் “டான்ஸிங் ரோஸ்”... அமைச்சர் மா.சுப்ரமணியன் கிண்டல்...\n#SLvsIND டி20: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; மற்றுமொரு முறை ஏமாற்றிய ஹர்திக் பாண்டியா\nஒன்றியம்னு சொல்லி ஒப்பேத்தாதீங்க.. தமிழகத்தில் பாஜக நினைப்பதுதான் நடக்குது.. ஸ்டாலின் அரசு மீது சீமான் சீற்றம்\nகிறிஸ்தவர்களின் வாக்குகளை சர்ச்சுகள் தீர்மானிப்பதா. ஆயர்கள் பதில் சொல்லுங்க... அர்ஜூன் சம்பத் ஆவேசம்..\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்க��் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/mainnews/141957/", "date_download": "2021-07-29T17:23:40Z", "digest": "sha1:TLZ4W2IO7FFVXIXEGYHKJXDAYY5427OH", "length": 9691, "nlines": 143, "source_domain": "thamilkural.net", "title": "யாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் திறப்பு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் யாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் திறப்பு\nயாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் திறப்பு\nயாழ்- பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.\nமாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nஅதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமலையக விவசாயிகள் பழிவாங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – வே. இராதாகிருஷ்ணன்\nNext articleஓடிடி-யில் வெளியிட தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்\nஅரசுக்குள் இருப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை\nசர்வதேச அழுத்தங்கள் மூலமாக ஆட்சியை மாற்ற எதிரணி முயற்சி என கப்ரால் குற்றச்சாட்டு\nநாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/who/", "date_download": "2021-07-29T18:28:23Z", "digest": "sha1:XZ6SOFFQBE6ALS3JS6HIRUXDYKKK7QVZ", "length": 14293, "nlines": 227, "source_domain": "www.aanthaireporter.com", "title": "who - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nடெல்டா வைரஸால் ஆபத்து : இன்னும் பல உருமாற்றம் வரும் : WHO எச்சரிக்கை\n”கொரோனா உருமாறலைப் பொறுத்தவரை, இன்னும் பல கொரோனா உருமாற்றம் இனி வரும் நாட்களில் உருவாகலாம். தற்போது 111 நாடுகளில் பரவியிருக்கும் டெல்டா வகை கொரோனா மூன்றால் அலையானது...\n2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்வது ஆபத்து\nசர்வதேச அளவில் கொரோனா தொற்று,பாதிப்பு 17 கோடியை கடந்து விட்டது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்து 7...\nபல்வேறு தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி\nசர்வதேச அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை...\nசீனாவின் சினோபார்ம் தடுப்பூசி ; உலக சுகாதார அமைப்பு அனுமதி\nஉலக அளவில் கொரோனா வைரசின் பாதிப்பு, தீவிரமாக காணப்படுகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ...\nஇந்த கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது\nகொஞ்சம் அதீத வீரியத்துடன் இரண்டாம் அலையாக பரவும் இந்த கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ்...\n2050 ஆம் ஆண்டு��்குள் உலகில் நான்கில் ஒருவருக்கு காது கேளாமை குறைபாடு\nஉலக சுகாதார நிறுவனம் காது கேளாமை குறைபாடு குறித்து, உலகளாவிய ஆய்வை மேற் கொண்டது. உலகிலேயே காது குறைபாட்டை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வறிக்கையாக இது பார்க்கப்படுகிறது....\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nநம் நாட்டில் நிகழும் தினசரி உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 28%, இதய நோய் சார்ந்த பாதிப்பு களாலேயே ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்கு இந்தியரில் ஒருவருக்கு இதயம்...\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா\nகொரோனா விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, உலக சுகாதார அமைப்புக்கு...\nடெய்லி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவுது\nகறுப்பினர் கொலைகளால் தொடர் களேபரத்தால் கலங்கி போயிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் நாளொன்றுக்கு ஒரு லட்சம்...\nநம்மில் பெரும்பாலானோர் ஒரு வீட்டில் வசிக்கிறோம். உள்ளங்கையில் உலகைக் கொண்டு வந்து விட்ட மொபைல் போனில் உள்ள ஆப்-பில் ஆர்டர் செய்தால் 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது....\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில��� இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsofpriya.blogspot.com/2013/09/blog-post_29.html", "date_download": "2021-07-29T18:49:33Z", "digest": "sha1:5BYY6MSQSCXCNMDBOUYUORQJJ3FLEVB5", "length": 18397, "nlines": 226, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: ஒரு வெளிநாட்டுத் தந்தை....", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nமென் பாதங்களை - தாயின்\nநீளாத என் கைகளின் மீது\nமண்ணில் நீ வரும் கணம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபால கணேஷ் திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:23:00 IST\nகணினியின் வழியே என் கைகள் நீளவில்லையென்று கோபம்... யப்பா... வேறு வழியேயில்லாமல் சந்தர்ப்ப சூழலினாலும் பொருளீட்டும் ஆவலினாலும் வெளிநாட்டிலிருக்கும ¢தகப்பனின் உணர்வை என்னமாய் பிரதிபலிச்சிருக்கீங்க...\nPriya திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:32:00 IST\nமிக்க நன்றி சார்...ஒரு தந்தையின் உணர்வுகளை சரியாக பிரதிபலிதிருக்கிறேனா என்ற சந்தேகம் இருந்தது உங்கள் பின்னூட்டம் உற்ச்சாகமளிக்கிறது.... :)\nகவியாழி திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:39:00 IST\nPriya திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:02:00 IST\nUnknown திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:28:00 IST\nமிகச்சிறந்த வரிகள் உள்ளத்து உவமைகள் அற்புதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி\nPriya திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:36:00 IST\nமிக்க நன்றி சார்.. :)\nUnknown திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:48:00 IST\n''கணினியின் வழியே நுழைந்து நீளாத என் கைகளின்மீது நீங்காத கோபம் எனக்கு'' ஒவ்வொரு வரியும் அருமையான கருத்துக்கள்.\nPriya திங்கள், 30 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:27:00 IST\nUnknown செவ்வாய், 1 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:11:00 IST\nதந்தையின் எண்ணத்தோட்டத்தில் எத்தனை பாசப்பூக்கள் மணம் வீசுகிறதம்மா..... கவிதை அருமை\nPriya செவ்வாய், 1 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:41:00 IST\nமிக்க நன்றி சார்... :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nஇது ஒரு நதியின் பயணம்..,\nஒரு கேள்வியும் ஒரு பதிலும்\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கேள்வியும் ஒரு பதிலும்\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nதிருக்குறள் போற்றி... - அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலா...\nஜனங்களின் கலைஞன் விவேக்... விவேக் வரலாறு - தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார்...\nபருவம் பதினெட்டுடில்.......9 - பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல...\n - ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் \nஜன்னல் வானம் - ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற்றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட...\n - நூலினைப் போலொரு சேலை - அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே - உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை -...\nசமைத்து அசத்தலாமே... - சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக். ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/dge-director-proceedings.html", "date_download": "2021-07-29T19:42:37Z", "digest": "sha1:3BX5AW2DIEM3WHX2F4HZXLZUCNKGQ5YH", "length": 4452, "nlines": 77, "source_domain": "www.kalvinews.com", "title": "DGE - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் உத்தரவு - Director Proceedings", "raw_content": "\nDGE - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் உத்தரவு - Director Proceedings\nDGE - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் உத்தரவு - Director Proceedings\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும�� செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/47103/Senthi-Balaji-is-Political-Dealer--CM-Palanisamy.html", "date_download": "2021-07-29T18:58:42Z", "digest": "sha1:XBHSUSANSB35UEUV5IB74EHTU5XQX7J7", "length": 8146, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி”- முதலமைச்சர் விமர்சனம் | Senthi Balaji is Political Dealer: CM Palanisamy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி”- முதலமைச்சர் விமர்சனம்\nதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்படடட வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், புன்னம் சத்திரம், தென்னிலை சின்னதாராபுரம் மற்றும் எல்லமேடு ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறு அவர் வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மதிமுக, அதிமுக உள்பட இதுவரை 5 கட்சிகளுக்கு தாவியர் என விமர்சித்தார். தம்மை அமைச்சராக்கிய கட்சிக்கே துரோகம் இழைத்த செந்தில்பாலாஜி, மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என கேள்வி எழுப்பிய அவர், ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் மட்டுமே மக்களின் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்றார். செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்றும் தெரிவித்தார்.\nவெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி\nஅதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nRelated Tags : திமுக வேட்பாளர், செந்தில் பாலாஜி, முதலமைச்சர் பழனிசாமி, CM Palanisamy, Senthil Balaji,\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளியேறியது கொல்கத்தா: மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி\nஅதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-sun-tv-nadhaswaram-10-05-2011.html", "date_download": "2021-07-29T19:17:13Z", "digest": "sha1:FFPKRE4CLK367SCANYHI4YBOOOY665KF", "length": 6593, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Nadhaswaram 10-05-2011 - Tamil Serial நாதஸ்வரம் சன் டிவி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல���ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-sun-tv-thirumathi-selvam-16-05.html", "date_download": "2021-07-29T17:55:24Z", "digest": "sha1:MZJGAONY3ROMPOXSO2AV2UVXWPBIJYIK", "length": 6653, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Thirumathi Selvam 16-05-2011 - Tamil Serial திருமதி செல்வம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nThirumathi Selvam திருமதி செல்வம்\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் ���டல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Woman-walked-on-roadside-Got-hit-by-car-and-died-14747", "date_download": "2021-07-29T19:28:11Z", "digest": "sha1:HFTAIDBOYDMYJ5ACM6QCHS2PWGXCFYA5", "length": 8412, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சாலை ஓரம் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! பதைபதைக்க வைத்த சிசிடிவி! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nசாலை ஓரம் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி தூக்கி தூக்கி வீசப்பட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதிருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி என்ற இடம் அமைந்துள்ளது. அவிநாசிக்குட்பட்ட முத்தம்மாள் நகரை சேர்ந்தவர் நந்தினி. ஞாயிற்றுக்கிழமை மதியம் தன்னுடைய குழந்தை மற்றும் உறவினரின் குழந்தையை அழைத்துக்கொண்டு பட்டறை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.\nஅப்போது சூலூர் நோக்கி மாருதி ஆல்டோ ரக கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரானது அதிவேகத்தில் சென்று நந்தினியின் மீது மோதியது. மோதிய அதிர்ச்சியில் நந்தினி சில மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் நந்தினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nசம்பவம் அறிந்து காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நந்தினி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினர்கள் முடிவெடுத்தனர்.\nவிபத்து ஏற்படுத்திய சூளுரை சேர்ந்த ஓட்டுநரான கோவிந்தசாமி என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-2nd-january-2021/", "date_download": "2021-07-29T19:24:38Z", "digest": "sha1:QIFVJ6ICE2KWPEF5XCG2QNPD2KITVWQT", "length": 16082, "nlines": 140, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs in Tamil - 2nd January 2021", "raw_content": "\nதமிழக அரசு ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கான கலைச் செம்மல் விருதின் தொகையை ரூ50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.\nஜன.1-ல் ஆரணி தாலுகா அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்ட “நம்ம திருவண்ணாமலை” என்ற மொபைல் செயலியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.\nமணமகள் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவங்களில் திருமணத்தை பதிவு செய்யும் வகையில் தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009-ல் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜன.1-ல் ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் உலகாளவிய வீட்டு வசதித் தொழில் நுட்பங்கள் அடிப்படையில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்தினை (Light House Projects (LHPs)) பிரதமர் துவங்கி வைத்தார்\nஆறு இடங்கள் – சென்னை (பெரும்பாக்கம்), இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா, லக்னோ\nகப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான ஜி.எஸ்.ஆர் நிறுவனம் நீரிலும், கரையிலும் இயக்கக் கூடிய 8வது எல்சியு கப்பலை கடற்படையிடம் வழங்கியுள்ளது.\nசுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பாஸ்டேக் முறை அமல்படுத்த கால அவகாசம் பிப்.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஜன.1 முதல் 10 இலக்கம் கொண்ட செல்போன் எண்ணை லேண்ட்லைனில் இருந்து அழைக்கும் போது முதலில் பூஜ்ஜியம் சேர்க்கும் நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க்பட்டுள்ளது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபாரத் பயோடெக் – கோவாக்சின்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்க இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கோவேக்சின்.\nஇந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தம் அல்லாத உறுப்பினராக எட்டாவது முறையாக, ஜனவரி 2ம் தேதி இணைந்துள்ளது. மேலும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா பொறுப்பு வகிக்க உள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலானது 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தம் அல்லாத உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.\nஅமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.\nமார்ச் 31 வரை ஹெச் 1பி விசா (H1B-Visa) தடையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நீடித்துள்ளளார்.\nஜன.1-ல் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணுசக்தி நிறுவல்களின் பட்டியலை பறிமாரிக் கொண்டன.\nஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, இந்தோனிஷியா மற்றும் வியட்நாம் ஆகிய ஏழு நாடுகளுடன் கடல்சார் தேடல் & மீட்பு நடவடிக்கைகளில் (Maritime Search and Rescue (M-SAR) Operations) ஒத்துழைப்பதற்காக இந்திய கடலோர காவல் படை (Indian Coast Guard (ICG)) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\n2021 புத்தாண்டை கொண்டாடிய முதல் இடம் ஓசியானியா (Oceania).\nபுத்தாண்டை வரவேற்ற முதல் நாடுகள்\nடோங்கா, சமோவா & கிரிபட்டி\nபுத்தாண்டை வரவேற்ற கடைசி நாடுகள்\nஅமெரிக்காவிற்கு அருகிலுள்ள ஹவுலேண்ட் & பேக்கர் தீவுகள்\nபழங்குடிகளுக்கு பெருமையளிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇளைமையான சுதந்திர நாடு என்பதை ஒன்றுபட்ட சுதந்திர நாடு என மாற்றியுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனைகளின் வளர்ச்சிகளை அளவிட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறியீட்டை (Digital Payment Index) வெளியிட்டுள்ளது.\nபங்கு ஆணையங்களின் சர்வத��ச அமைப்பின் (International Organization of Securities Commissions (IOSCO)) உறுப்பினராக சர்வதேச நிதிச் சேவைகள் மையங்களின் ஆணையம் (International Financial Services Centres Authority (IFSCA)) இணைந்துள்ளது.\n2020 செப்டம்பரில் முடிவடைந்த 2வது காலாண்டின் கடைசி நிலவரப்படி ரூ.107.04 லட்சம் கோடியாக மத்திய அரசின் கடன்சுமை அதிககரித்துள்ளது.\nநவம்பர் மாத வரை நிதி பற்றாக்குறை ரூ.10.75 லட்சம் கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஜன.1 முதல் வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்குள் விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் இனி 3மாதங்களுக்கு ஒருமுறை (காலாண்டுக்கு ஒருமுறை) ஜி.எஸ்.டி. ரிட்டன்-3பி தாக்கல் செய்யும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.\nடிஜிட்டல் பேமெண்ட் முறையை ஊக்குவிக்கும் வகையில் கான்டாக்ட் லெஸ் வகை கிரெடிட் கார்டுகளில் பரிவர்த்தனை செய்யும் வரையறை ரூ.2000-தில் இருந்து ரூ.5000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.\n4 ஆசிய தேயிலை சாகுபடி தளங்களை உலகளில் முக்கியமான விவசாய பாரம்பரிய அமைப்புகள் என்று ஐ.நா. சபையின் உணவு & வேளாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.\nபு’யர் பாரம்பரிய தேயிலை வேளாண் அமைப்பு – சீனா\nபுஜோ மல்லிகை மற்றும் தேயிலை கலாச்சரா அமைப்பு – சீனா\nஷிசுவோகா பராம்பரிய தேயிலை – புல் ஒருங்கிணைந்த அமைப்பு – ஜப்பான்\nஹ்வாகே-மியானில் பபாரம்பரிய ஹடோங் தேயிலை வேளாண்மை அமைப்பு – தென்கொரியா\nDec.30-ல் மெய்நிகர் விருது விழாவில் குடியரசுத்தலைவர் 6வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் (6th digital India Awards (DIA)) 2020ஐ வழங்கினார்.\nமுன்மாதிரியான தயாரிப்பு (Exemplary Product Category)\nஆகிய இரண்டு புதிய உட்பிரிவுகள் அறிமுகப்படுத்ப்பட்டுள்ளன.\nமுழு திட எரிபொருள் ராக்கெட் கட்டத்தை வெற்றிகராமாக வடிவமைத்து, மேம்படுத்தி மற்றும் சோதனை செய்த இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை “ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் பெற்றுள்ளது.\nஜன.1-ல் சோமா மொண்டல் இந்தியாவின் எஃகு ஆணையத்தின் (Steel Authority of India (SAIL) முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.\n63வது நிறுவன தினத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation – DRDO) ஜன.1-ல் கொண்டாடியது.\nDRDO உருவாக்கப்பட்ட ஆண்டு – 1958\nகோவாவினை சார்ந்த 14 வயது சிறுவன் லியோன் மெண்டோன்கா இந்தியாவின் 67-வது செஸ் கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.\nதமிழக & கேரளா அணிகள் பங்குகொண்ட ஐவர் கால்பந்து போட்டியில் இரய���மன் துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nகுரூப் – 4 தேர்வு – முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/intensive-check-at-trichy-airport-about-gold-smuggling-190721/", "date_download": "2021-07-29T18:30:47Z", "digest": "sha1:TVUKYVK5T5PS2QR5TY34YZW5KJE5UVT6", "length": 12553, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "பல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் என தகவல்: திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் என தகவல்: திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை..\nபல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் என தகவல்: திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை..\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில்\nஷார்ஜாவில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nதகவலின் அடிப்படையில் நேற்று இரவு முதல் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை 12 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் தங்கத்தை பெற்று கொள்ள வந்த ஏஜண்ட்களைச் அதிகாரிகள் சுற்றி சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.\nஅதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.\nTags: தங்கம் கடத்தல், திருச்சி, விமான நிலையத்தில் சோதனை\nPrevious மத்திய சிறையில் சிறை கைதி மரணம்: மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு\nNext திண்டுக்கல் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்: ரூ.80 லட்சம் வரை விற்பனை…வியாபாரிகள் மகிழ்ச்சி..\nசிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் மக்கள்…\nகுடோனில் பதுக்கி வைத்திருந்த பான்பராக், குட்கா பறிமுதல்: 2 பேர் கைது…\n20 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது\nமாவட்ட பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை:முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்…\n100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் முறையாக பணி வழங்காததை கண்டித்துபோராட்டத்தில் ஈடுபட்டமக்கள்\nதிருமானூரில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது:கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்\nகடன் பிரச்சினையால் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை\nதாமிரபரணி கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முடக்க நினைக்கிறார்:சபாநாயகர் அப்பாவு மீது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு\nவைகை அணையில் உபரி நீர் திறப்பு:கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-07-29T18:01:42Z", "digest": "sha1:XW7Q2IZSUXFCC4HQJ7OB6B54WMAFDPTN", "length": 41479, "nlines": 135, "source_domain": "puthu.thinnai.com", "title": "தூக்கிய திருவடி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஎழுதியது kssudhakar தேதி April 15, 2018 0 பின்னூட்டம்\nஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.\n“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”\nசில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.\n“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.\nபிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.\nபொலிசுக்குச் சொன்னார்கள். அவர்கள் விபரங்களைக் கேட்டுப் பதிந்து கொண்டார்கள். கிடைத்தால் அறிவிப்போம் என்றார்கள். அவர்களுக்கு இவற்றைவிட நாட்டில் வேறு எக்கச்சகமான சங்கதிகள் இருக்கு.\n“ஆரோ தறுதலையள் விளையாட்டுக்குச் செய்திருக்குதுகள். உந்தக் காரைக் கொண்டுபோய் என்ன செய்யப் போறான்கள். பெற்றோல் முடிய எங்கையேன் விட்டிட்டுப் போவான்கள். காரும் புதுசில்லைத்தேனே\n“புதுக்கார் இல்லையெண்டாலும் என்ரை ராசியான கார். ஒருநாளும் எனக்குப் பிரச்சினை தந்தது கிடையாது. இஞ்சை வந்து என்ரை உழைப்பிலை வாங்கின முதல் கார்” பெருமிதம் பேசினாள் ஜெயந்தி.\nஇன்சூரன்ஸ் கொம்பனிக்கு ரெலிபோன் செய்து விபரத்தை அறிவித்தார்கள்.\n“இரண்டு கிழமைகள் பொறுத்திருங்கள். அதன் பின்னர்தான் ஏதாவது செய்ய முடியும்” அவர்கள் சொன்னார்கள்.\nகாரை ஜெயந்தி ஃபுல் இன்சூரன்ஸ் செய்திருந்தாள். ஏறக்குறைய ஒரு இலட்சம் கிலோமீற்றர்கள் ஓடிவிட்டது. கார் கிடைக்காவிட்டால் பத்தாயிரம் டொலர்கள் கிடைக்கும். குமரேசன் கார் கிடைக்கக் கூடாது என விரும்பினான். ஜெயந்தி கார் வேண்டும் என தினமும் கடவுளைப் பிரார்த்தித���தாள்.\nபலன் கிட்டவில்லை. இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் பத்தாயிரம் டொலர்கள் கிடைத்தன. அத்துடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் அந்தக் காரின் கணக்கை மூடிவிட்டார்கள்.\nகணக்கை மூடி மூன்றாம் நாள், கன்பரா நகரத்தில் கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் சொன்னார்கள்.\nஅது அவர்களுக்கு புதிய தலையிடியைக் கொடுத்தது. இனி என்ன செய்யலாம் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.\n”காரின் பெறுமதி உண்மையிலை இப்ப பத்தாயிரம் வராதப்பா உனக்கு லக். இத்தோடை உந்தக் காரைக் கை கழுவி விடு ஜெயந்தி” என்றான் குமரேசன்.\n“முடியாது. எனக்கு அந்தக் கார் தான் வேண்டும்” பிடிவாதம் கொண்டாள் ஜெயந்தி.\nஇன்சூரன்ஸ் கொம்பனியுடன் தொடர்பு கொண்டபோது, ”கணக்கை மூடியாகிவிட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது. அக்‌ஷிடென்ற் கார்கள் ஏலம் விடப்படும் கொம்பனிக்கு நாங்கள் உங்கள் காரையும் அனுப்புவோம். விருப்பமானால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர்களின் முகவரி தொலைபேசி எண்களைக் கொடுத்தார்கள்.\nஏலம் விடும் கொம்பனியுடன் தொடர்பு கொண்டாள் ஜெயந்தி.\n“எனக்கு என்னுடைய கார் வேண்டும். அது என் ராசியான கார்\nஎவ்வளவு என்றாலும் பரவாயில்லை” ஜெயந்தி சொல்ல அவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.\n“அப்படி ஒன்றும் செய்யமுடியாது. உங்களுடைய காரும் அக்‌ஷிடென்ற் பட்ட கார்களுடன் ஒன்றாக ஏலத்திற்கு வரும். ஏலம் போட்டு எடுங்கள். பொதுவாக ஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள்தான் வரும்.”\nஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள் தான் வரும் என்ற செய்தி ஜெயந்திக்குப் பாலை வார்த்தது. ஏற்கனவே பத்தாயிரம் பெற்றுவிட்டாள். உஷாரானாள். சொந்தக் காரையே ஏலத்தில் எடுக்க வேண்டிய தலைவிதி.\nகுமரேசன் எது சொன்னாலும் பிரச்சனை தலைவிரித்தாடும் எனப் பயந்து ஜெயந்தியின் செயல்கள் எல்லாத்துக்கும் ஆமாப் போட்டான்.\nஏலம் நடைபெறும் நாள் வந்தது. காரை எப்படியாயினும் வாங்கியே ஆக வேண்டும் என்ற தோரணையில் குமரேசனும் ஜெயந்தியும் புகையிரதம் மூலம் வந்திருந்தார்கள். ஏலத்தில் விடப்படும் வாகனங்களைப் பார்வையிட ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஜெயந்தியின் காரின் முன்புறம் சிறிது சேதமடைந்திருந்தது.\nஎத்தனையாவது காராக இவர்கள் கார் வரும் என்பது தெரியாததால் ஆரம்பம் முதலே காத்திருந்தார்கள். கார்கள் ஒவ்வொன்றாக ஏலத்திற்கு வரத் தொடங்கின. ஒவ்வொரு வாகனமும் குற்றியிரும் குலையுயிருமாக இன்னொரு வாகனத்தில் ஏறி வந்து கொண்டிருந்தன. வாகனங்களைப் பார்க்கப் பார்க்க பகீரென்று இருந்தது ஜெயந்திக்கு. குமரேசன் கண்ணை மூடி ஒண்றரைக் கண்ணால் பார்த்தான். எந்தக் காரும் 1500 டொலர்களுக்கு மேல் விலை போகவில்லை.\nஜெயந்தியின் கார் வந்ததும், “ஃபைவ் ஹன்றட் டொலர்ஸ்” என்று கத்தியபடியே கையைத் தூக்கினாள் ஜெயந்தி. ஏலம் தொடங்கி இரண்டு மணித்தியாலங்கள் அப்படியொரு பெண்மணி அங்கே நிற்கின்றாள் என்பதை அறிந்திராத எல்லோரும் அவளை வினோதமாகப் பார்த்தார்கள். அதன்பின்னர் தூக்கிய கையைக் கீழ் இறக்கவில்லை ஜெயந்தி. ஒரு சீனாக்காரன் 2000 டொலர் வரையும் ஏற்றிவிட்டு நாக்கைத் தொங்கப் போட்டான். ஜெயந்திக்கும் குமரேசனுக்கும் ஒரே சந்தோசம்.\n“டேவிட்… நாலாயிரம் டொலர்கள். டேவிட் நாலாயிரம் டொலர்கள்” எனச் சத்தமிட்டான் ஏலம் கூறுபவன். ஜெயந்தி, யார் அந்த டேவிட் என நாலாபுறமும் தேடினாள். அப்படி ஒருவரையும் அங்கு காணவில்லை. எல்லாரும் அங்கே ஒரு மூலையில், இதுவரையும் தேடுவாரற்றுக் கிடந்த கொம்பியூட்டர் ஒன்றின் ஸ்கிரீனைப் பார்த்தபடி இருந்தார்கள்.\nஅப்போதுதான் இன்ரனெற் மூலமும் ஏலம் கேட்கலாம் என்பதை ஜெயந்தியும் குமரேசனும் அறிந்து கொண்டார்கள். ஜெயந்தி விடவில்லை. அவனுடன் போட்டி போட்டாள். எல்லோரும் ஜெயந்தியைப் பார்த்தபடி இருந்தார்கள். அந்தப் பார்வை அவளுக்கு நட்டுக் கழன்றுவிட்டது என்பதான பார்வை.\nகடைசியில் ஆறாயிரம் டொலர்கள் வரை ஏற்றிவிட்டு டேவிட் ஒழிந்து கொண்டான். ஜெயந்தி ஆறாயிரத்து நூறு டொலர்கள் கொடுத்து காரைப் பெற்றுக் கொண்டாள்.\n”நீர் அண்டைக்கு ஒக்சன் நடத்துறவனோடை கதைக்கேக்கை, எவ்வளவு எண்டாலும் பரவாயில்லை. எனக்குக் கார்தான் வேணும் எண்டு சொன்னீர். அதுதான் அவன் விளையாடி இருக்கிறான். தன்ரை நண்பர் ஒருத்தனைக் கொண்டு இன்ரனெற் மூலம் ஏலத்தைக் கூட்டிவிச்சிருக்கிறான்.”\n“அவன் கூட்டட்டும். எனக்குத்தானே தெரியும் என்ரை காரின்ரை பெறுமதி. இன்சூரன்ஸ்காரன் எவ்வளவு தந்தவன் எண்டதை மறந்திட்டியளே ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே\n“தூக்கிய திருவடி என���று கேள்விப்பட்டிருக்கிறன். இண்டைக்குத்தான் தூக்கிய திருக்கையைப் பார்த்திருக்கிறன்” என்று நக்கலடித்தான் குமரேசன்.\nSeries Navigation கடலூர் முதல் காசி வரைஎதிர்காலம்…\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nNext: கடலூர் முதல் காசி வரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது\nஇந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி\nமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்\nகவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nகடலூர் முதல் காசி வரை\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/national-sanitation-commissioner-gave-complain-against-madurai-corporation-commissioner.html", "date_download": "2021-07-29T19:10:47Z", "digest": "sha1:ISCAYHWJRQCG5OJGJCTDPYOHYBN35BM3", "length": 10451, "nlines": 149, "source_domain": "news7tamil.live", "title": "மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்", "raw_content": "\nமதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்\nமதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்\nமாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் புகார் அளித்துள்ளார்.\nமதுரை மாநகராட்சியில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்பதற்காக கடந்த ஜூலை 12ம் தேதி தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் கேட்க வே���்டும் என வலியுறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தும் வகையில் அவர் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.\nமதுரையில் போராட்டத்தில் கலந்துகொண்ட வெங்கடேசன்\nஇதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தன்னை அவமானப்படுத்தியதாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் புகார் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்பட பலருக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்\nகரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜி\nபிளாஸ்டிக் இல்லாத Tea பையை அறிமுகப்படுத்திய அசாம் இளைஞர்கள்\nகத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 4 இளைஞர்கள் கைது\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/income-tax-return-filing/", "date_download": "2021-07-29T18:08:24Z", "digest": "sha1:FYIVBGZ762X2VCOW7XCSUL62T45TEAZ2", "length": 15813, "nlines": 208, "source_domain": "tamil.indianexpress.com", "title": "income tax return filing News in Tamil:income tax return filing Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nITR Filing: போஸ்ட் ஆபீஸில் இந்த வசதியும் வந்தாச்சா… கவலையை விடுங்க\nITR Filing Alert: நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர் தபால் அலுவலகத்திலேயே சேவை பெற முடியும்.\nஉங்களுக்கு வரி இல்லைனாக்கூட ITR ஃபைல் பண்ணுங்க: இந்த 5 நன்மைகள் இருக்கு\nவருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nவீட்டில் இருந்து வேலை பார்க்கின்றீர்களா வருமான வரி தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன\nநீங்கள் புதிய வரி முறைகளை தேர்வு செய்தால் உங்களால் வேறெந்த வரிச் சலுகைகளையும் பெற முடியாது.\n வரிவிலக்கு வேணும்னா இதை செய்யுங்க\ncapital gain tax: பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியின் மீது வரி விலக்கினை பெற முடியும்.\nவருமான வரி தாக்கல் சரிபார்ப்பு கட்டாயம்: சிம்பிளான 4 வழிமுறைகள் இங்கே\nவருமான வரி செலுத்த கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி சரிபார்ப்பு செய்ய 4 எளிய வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவருமான வரி செலுத்த கடைசி நாள் : தேவையான ஆவணங்கள் என்னென்ன\nIncome Tax Return Filing: டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் பற்றி பார்போம்.\nஆதார் – பான் இணைக்க கடைசி நாள்: நீங்கள் இணைத்துவிட்டீர்களா\nAadhar – Pan Linking: வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் – பான் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nவருமான வரி தாக்கல் செய்யத் தயாரா படிவங்களை எளிதாக நிரப்ப இதோ வழிமுறை\nIncome Tax Return : நிதியாண்டு 2019-20 ல் சம்பாதித்த வருமானத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட தனிநபர்கள், தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டியும் வருமான…\nவருமானவரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்..: விரைவீர் – அபராதத்தை தவிர்ப்பீர்\nITR filing : வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், இன்றைக்குள் தாக்கல் செய்யாவிடில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் கட்ட நேரிடும்\nITR Filing Online: கெடு நெருங்குகிறது, இனியும் தாமதிக்க வேண்டாம்\nவருமான வரித்துறையின் ஆன்லைன் தளமான incometaxindiaefiling.gov.in மூலம், வருமான வரியை நீங்கள் பதிவு செய்யலாம்.\nIncome Tax Return 2019: வருமான வரித் தாக்கல், வணிகர்களுக்கு முக்கிய தகவல்\nITR Filing last Date 2019-20:சுய தொழில், தொழில்முறை வருமானங்கள் பெறுபவர்களின் வரி தொடர்பான சிக்கல்கள் மற்ற வகுப்பை விட சவாலானது.\nஉஷார்.. Income tax கட்டும் போது போலி வீட்டு பில் கொடுத்தால் இதுதான் நடக்கும்\nITR Filing 2019-20: வாடகை செலுத்தியதற்கான (Rent Receipts) ஆதாரங்களையும் சேகரித்து வருவதுண்டு.\nயார் Income tax கட்ட வேண்டும்\nஆண்டு நிகர வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டும் போது.\nஆகஸ்ட் இறுதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\nநோட்டிசிக்கு சரியான பதில் இல்லாத போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.\nவருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது ஏன்\nஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூ. 1000 – அபராத தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nincome tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.\nHow to Check Income Tax Return Status: பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.\nIncome Tax Return 2019-20 : வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்… மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்\nIncome Tax Return E-Filing 2019 : எச்.ஆர்.ஏவை வைத்து விளையாட வேண்டாம்… உண்மை கண்டறியப்பட்டால் சலுகைகள் நிறுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.\nITR Filing Document: வருமானவரி தாக்கல் செய்ய சில ஆலோசனைகள்\nIncome Tax Return Filing Document Checklist: வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான்…\nIncome Tax Return E-Filing: வருமான வரி கணக்கை எவ்வாறு தாக்கல் செய்வது\nHow to File Income Tax Return Online: வருமான வரிதாக்கல் செய்ய, பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், படிவம் 16, முதலீட்டு…\nவருமான வரி கணக்கை ஈஸியாக தாக்கல் செய்வது எப்படி\nit return last date 2019: வருமான வரித்துறை, வரி செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்கி இருக்கிறது.\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸ���், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவெறி ஆயிடுச்சுன்னா 1000 தடவை போடுவோம்: சீமான் ஃபிட்னஸ் வீடியோ வைரல்\nஇலங்கை அணியை திணறடித்த தமிழக வீரர்; ரசிகர்கள் வாழ்த்து மழை\n3 லட்சம் வரை வீடுகளுக்கு காப்பீடு; மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டம்\nஐபிஓ மூலம் நிதி திரட்டல் ரூ.1லட்சம் கோடியை தாண்டும்\nVijay TV Serial : பயங்கர வில்லனாக மாறிய பிரஷாந்த் : கண்ணன் – ஐஸ்வர்யா காதல் கைகூடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/dse-fast-mobile-app-direct-download-link.html", "date_download": "2021-07-29T17:49:21Z", "digest": "sha1:N7XJCDS7ABHIP4FNIP4I5NBV22B4KKN3", "length": 3888, "nlines": 77, "source_domain": "www.kalvinews.com", "title": "DSE - பேரிடர் மேலாண்மை - \"FAST\" Mobile App - பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள் - Direct Download Link", "raw_content": "\nDSE - பேரிடர் மேலாண்மை - \"FAST\" Mobile App - பதிவிறக்கம் செய்ய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள் - Direct Download Link\nபள்ளிக்கல்வி பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு First Aid for Students and teachers (FAST ) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8452", "date_download": "2021-07-29T19:14:09Z", "digest": "sha1:XK5RS4VMWFI2WTHX72R2HDFF32COEDRK", "length": 10175, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "ஆறுவயது சிறுமியின் உயிரைக் காவு கொண்ட டெங்கு: கர்ப்பிணிப் பெண்ணின் உயிரையும் பறித்தது – | News Vanni", "raw_content": "\nஆறுவயது சிறுமியின் உயிரைக் காவு கொண்ட டெங்கு: கர்ப்பிணிப் பெண்ணின் உயிரையும் பறித்தது\nஆறுவயது சிறுமியின் உயிரைக் காவு கொண்ட டெங்கு: கர்ப்பிணிப் பெண்ணின் உயிரையும் பறித்தது\nடெங்கு நோயின் தாக்கத்தினால் திருகோணமலையினைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nதிருகோணமலை பள்ளத்தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாய்ச்சல் என திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இது குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், அப் பெண்ணிற்கு கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்திருந்ததாகவும், இந்நிலையில் டெங்கு நோயும் தாக்கியதனா்ல் சிகிச்சை கடினமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.\nமுன்னதாக நேற்று முன் தினம், ஆறு வயது சிறுமி டெங்கு நோயினால் உயிரிழந்தார். திருகோணமலை கிண்ணியப் பிரதேசத்தினைச் சேர்ந்து இந்த சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்த இரண்டு நாட்களில் இன்னொரு மரணம் டெங்கு மூலமாக நிகழ்ந்துள்ளது.\nஇந்நிலையில், டெங்குத் தாக்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nடெங்கு நோயின் தாக்கத்தினால் கிண்ணியா வைத்தியாசாலையில் மட்டும் 57 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, நாடு முழுவதும் டெங்கு நோய்த் தாக்கத்தினால், 3881 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் ���ந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20Coronavirus%20Outbreak", "date_download": "2021-07-29T18:36:45Z", "digest": "sha1:4VRPXSKGWKHKHFRC2EVX2I7KO2BQOOPK", "length": 9545, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Coronavirus Outbreak - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது தமிழ்நாட்டில் இன்று 2,145 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 28 ப���ர் பலி சென்னை...\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசின் முடிவு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர்\nமருத்துவம், பல்மருத்துவப் படிப்பு அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்ச...\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு\nகேரளத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளத்தில் ஒருநாளில் புதிதாக 22 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா...\nதடுப்பூசி போடுகிறவருக்கு 100 டாலர்கள் பரிசு.. நியுயார்க் மேயர் அதிரடி அறிவிப்பு\nநியுயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும் மீண்...\nபிரதமருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாடுகளிடையே ராணுவ உறவை வலுப்படுத்தும் ஜோ பைடனின் முயற்சிக்கு பிரதமர் பாராட்டு\nஇந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்றும் இருநாடுகளின் உறவு வலுப்பெறுவதை வரவேற்பதாகவும், தம்மை சந்திக்க வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்...\nமின்கம்பியை மிதித்து துடிதுடித்த மாடு... காப்பாற்ற முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து பலி... திருவண்ணாமலையில் பரிதாப சம்பவம்\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் மின்கம்பியை மிதித்து மாடு துடிதுடித்ததால், காப்பாற்ற முயன்ற விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல...\nகள்ளக்குறிச்சி : கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து, இருவர் உடல் நசுங்கி பலி - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பைபாஸ் சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலியாக காரணமான விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சேலத்தில் இருந்து ���ென்னை நோக்கி அர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Congress", "date_download": "2021-07-29T17:37:52Z", "digest": "sha1:G2V5ZKJHJW5URDHJVICGJE4VTD3RMFLV", "length": 9051, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Congress - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nஅமைச்சரிடம் கோப்புகளை பறித்து கிழித்தெறிந்த திரிணாமூல் உறுப்பினர்.. மாநிலங்களவையில் பரபரப்பு..\nநாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்த கோப்புகளை திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் பறித்துக் கிழித்தெறிந்ததால் அமளி ஏற்பட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பெகாசஸ் உளவு...\nபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நாளை பதவியேற்பு\nபஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சித்து நாளை பதவியேற்கிறார். இவ்விழாவுக்கு அவர் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கும் அழைப்பு விடுத்துள்ளார். சித்துவை சந்திக்க மறுத்த அ...\nபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து நியமனம்\nபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு அம்மாநிலத்தில் நடைபெற உள்ள ச���்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிற...\nநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம் - சரத் பவார்\nநாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி வெளியிட்ட செய்...\nமகளிரணி காலை வாரிய கட்ட வண்டி..\nநெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் பின்பக்கம் நகர்ந்ததால், பிளாஸ்டிக் சேர் போட்டு மாட்டுவண்டியில் ஏற முய...\nவருமான வரி மறுமதிப்பீடு நோட்டீஸை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு தள்ளுபடி\nவருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த...\nமக்களவையில் காங். கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவாரா\nமக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைமை பல அதிரடி மாற்றங்களைத் திட்டமிட்டு வரும் நிலையில் ராகுல் காந்தியை மக்களவையில் எதிர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/04/rajini-avoid-vadivelu-and-called-kanja.html", "date_download": "2021-07-29T18:59:01Z", "digest": "sha1:ID5C2QZDJ46GAGRLQPGKVQXNE24UCBJX", "length": 8921, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "வடிவேலு வேண்டாமென கஞ்சா கருப்பை கூப்பிட்டார் ரஜினி! - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nவடிவேலு வேண்டாமென கஞ்சா கருப்பை கூப்பிட்டார் ரஜினி\n��ுழந்தை பிறந்த நேரம், கஞ்சா கருப்பின் தொழில் ஸ்தானத்தில் கரன்ஸி மழைஅடிக்கிறது. குவா குவா சத்தம் கேட்டு ஆனந்தப்படுவதற்குள் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததாம். இவர் நடிக்கும் ரானா படத்தில் காமெடிக்காக கருப்பையே கைகாட்டி விட்டாராம் ரஜினி.\nகடைசி நேரத்தில் வந்த இந்த அழைப்புக்கு பின்னால் கடுமையான மண்டை குடைச்சல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். சந்திரமுகி படத்தில் நடிக்கிற நேரம், முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்தில் கூட வடிவேலு இருக்கும்படி பார்த்துக் கொண்டார். எந்திரனில்தான் அவர் இல்லை. மற்றபடி வைகை புயலை மேடையில் பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி சுற்று சூழல் மறந்து வெடிச்சிரிப்பு சிரிப்பவர் ரஜினி.\nதேர்தல் நேரத்தில் வடிவேலுவின் அணுகுமுறையில் பெரும் அதிருப்தியுற்ற ரஜினி, ரானாவில் அவர் வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாராம். சூட்டிகையில் வடிவேலு அளவுக்கு இல்லை என்றாலும் நிறத்தில் அவரையே மிஞ்சிவிடுகிற கருப்பு உள்ளே நுழைந்தது இப்படிதானாம்.\nவடிவேலு வேண்டாமென கஞ்சா கருப்பை கூப்பிட்டார் ரஜினி\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்��ிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/225-/71-77029", "date_download": "2021-07-29T18:04:00Z", "digest": "sha1:W7AQVJRYEUMHZE2VTT72RL4TGNIME2IC", "length": 15141, "nlines": 161, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || '225 எம்.பி.க்களையும் கைதுசெய்ய வேண்டும்' TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் '225 எம்.பி.க்களையும் கைதுசெய்ய வேண்டும்'\n'225 எம்.பி.க்களையும் கைதுசெய்ய வேண்டும்'\nஇலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச நாடு ஒன்று முன்வர வேண்டுமென தான் கோரிக்கை விடுப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவா மேற்கண்டவாறு கூறினாhர்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென்று எவரும் கூறாததை நான் கூறுகின்றேன்.\nஅமெரிக்க ஜனாதிபதியினால் சதாம் உசைன் கைதுசெய்ய முடியுமென்றால், இலங்கையில் மக்கள் கொல்லப்டுகின்றார்கள் அந்தவகையில், இங்கிருப்பவர்களை ஏன் கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.\nஅத்துடன், தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை மக்கள் நம்பி இருக்கின்றார்கள். இதுவரை 4 வருடகாலமாக இந்த கட்சி மற்றும் கட்ச��யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nதற்போது, நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றத்தினை விட பெரிதல்ல, இவர்கள் எல்லோரும் மாகாண சபையினை நாடாளுமன்றம் போன்று எடுத்துக் காட்டுகின்றார்கள்;. நாடாளுமன்றம் ஜனாதிபதி நினைத்தவுடன் கலைக்கக் கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.\n26 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மாகாண சபை ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சியில் இருந்தது. அதன் பின்னர் மாகாண சபை அற்றுப் போய் தற்போது, வடக்கு, கிழக்கு என பிரிந்துள்ளது என்றார்.\nஅதேவேளை, நான் மக்கள் சார்பாக கதைக்கின்றேனே தவிர எந்த கட்சி சார்பாக கதைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செல்கின்றார்கள் என்றால், ஏன் அப்பாவி இளைஞர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விடுதலை செய்ய வேண்டும்.\nநான் அப்பாவித் பொது மக்கள் சார்பில் மட்டுமன்றி, தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அத்தனை பேரையும் பற்றி சிந்திக்கின்றேன். அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைகள் உயர்த்த வேண்டுமென கேட்கின்றேன் என்றார்.\nஅடிமட்டட வாழ்க்கையில் இருப்பவர்கள், இவர்களை நம்பி, வாக்குகளை அளிக்கின்றார்கள். வாக்களிப்பதற்கு நியாயம் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்குகளை பயன்படுத்தினீர்களா யாராவது உங்கள் உள்ளத்தினை தொட்டு சொல்லுங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்தினீர்களா உங்கள் உள்ளத்தினை தொட்டு சொல்லுங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்தினீர்களா நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு வாக்குகளை பயன்படுத்த தவறிவிட்டு, சாதாரண மாகாண சபைக்கு வாக்குகளை பயன்படுத்த வருகின்றீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசியல் தலைவர்கள் சொல்லி இந்த மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் மந்தைகளாகவும், மோட்டு கூட்டங்களாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துவதற்கு தான் போட்டியிடுகின்றார்கள். வடமாகாண சபை தேர்தல் வரப்போகிறதென்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இது உண்மையில் அரசியல் சட்டத்திற்கு முரணானது.\nநியாயம் என்ற ரீதியில் முதன்மை வேட்பாளராகிய எங்களின் நீதிபதியிடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்வது. ��க்களை காக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றது.\nதமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிராக இந்த பணிகளை செய்யவில்லை. நாங்கள் தமிழரவு கட்சி தந்தை செல்வாவின் சின்னம் நியாயமான முறையில் பிரயோகிக்க வேண்டும் என்ற நியாயத்தினை கூறுகின்றேன். மாகாண சபை தேர்தலுக்கு வாக்கு அளிப்பதற்கும், வாக்குரிமைகளை பயன்படுத்துவதற்கும் மக்கள் சிந்திக்கவேண்டும் என்றார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nஇப்போ எங்களை என்னதான் செய்ய சொல்லுறீங்கோ...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nஇரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2011-04-06-07-53-46/94-19325", "date_download": "2021-07-29T17:42:02Z", "digest": "sha1:3MG6VKPT5ETLXEQH3LW7JLZDUHO6325A", "length": 8584, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொது நூலகம் அமைக்குமாறு கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம���\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி பொது நூலகம் அமைக்குமாறு கோரிக்கை\nபொது நூலகம் அமைக்குமாறு கோரிக்கை\nபுத்தளம் பிரதேசசபைக்குற்பட்ட மதுரங்குளி நகரில் பொது நூலகமொன்றை அமைத்துக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇதற்கு முன்னர் புத்தளம் பிரதேச சபையால் மதுரங்குளி நகரில் நடத்தி வந்த பொது நூலகம் இருந்த இடத்திலிருந்து மக்கள் நடமாட்டம் குறைவான இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மதுரங்குளி நகருக்கு வருகை தரும் பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் தமது நூலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.\nஎனவே, மதுரங்குளி நகரில் பொது நூலகமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nஇரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் ச��்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_2_9.html", "date_download": "2021-07-29T19:41:28Z", "digest": "sha1:2BRV35X4YGSMNS5SVSYDI4ST76W5TBUB", "length": 29615, "nlines": 244, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருமழபாடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 30, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.009.திருமழபாடி\nஇரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.009.திருமழபாடி\n1558 களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்\nஉளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா\nவளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்\nடளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே. 2.009. 1\nஉயர்ந்ததும் பெரியதுமான மேருமலையை நல்ல உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர் வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத் துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும் அண்ணல், நம் வல்வினைகளைக் களைவான். நெஞ்சே\n1559 காச்சி லாதபொன் னோக்குங் கனவயி ரத்திரள்\nஆச்சி லாதப ளிங்கின னஞ்சுமு னாடினான்\nபேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்\nவாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே. 2.009.2\n அவப்பேச்சால் உமக்கு விளையும் பயன் யாது காய்ச்சப் பெறாமலே இயற்கையாக ஒளி விடும் பொன் போன்றவளாகிய, உமையம்மையால் நோக்கப்பெறும் வயிரம் போன்ற திரண்ட பெரிய தோள்களை உடையவனும், தன் பாற்பட்டதை நுணுக்காது அப்படியே காட்டும் பளிங்கு போன்ற ஒளியினனும், முற்காலத்தே நஞ்சை உண்டவனும் ஆகிய பெருமானைப் பேணுங்கள். இலக்கணம் அமைந்த மாளிகைகளால் சூழப்பட்ட மழபாடியை வாழ்த்துங்கள்.\n1560 உரங்கெ டுப்பவ னும்பர்க ளாயவர் தங்களைப்\nபரங்கெ டுப்பவ னஞ்சையுண் டுபக லோன்றனை\nமுரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்\nவரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே. 2.009.3\nசிறந்த மழபாடியுள் எழுந்தருளிய வள்ளலாகிய பெருமான் தக்கன் வேள்வியில் அவியுண்ணச் சென்ற தேவர்களின் வலிமையை அழித்ததோடு அவர்களது தெய்வத்தன்மையையும் போக்கியவன். கடலிடை எழுந்த நஞ்சினை உண்டவன். மாறுபட்ட கதிரவனின் பற்களைத் தகர்த்து, பின் அருள் புரிந்தவன். முப்புரங்களையும் தீயெழச்செய்து அழித்தவன்.\n1561 பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்\nவெள்ள மாதரித் தான்விடை யேறிய வேதியன்\nவள்ளன் மாமழ பாடியுண் மேய மருந்தினை\nஉள்ள மாதரி மின்வினை யாயின வோயவே. 2.009.4\nநடுவே பள்ளம் அமைந்த சடைமுடியில் வந்துதங்குமாறு கங்கை வெள்ளத்தைத் தரித்தவனும், விடை ஏறிவரும் வேதியனும் வள்ளலும் ஆகிய சிறந்த மழபாடியில் விளங்கும் அரிய மருந்து போல்வானை, வினைகள் நீங்குமாறு உள்ளத்தால் நினைந்து அன்பு செய்யுங்கள்.\n1562 தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்\nபானெ யஞ்சுட னாட்டமுன் னாடிய பால்வணன்\nவான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்\nகோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே. 2.009.5\nமெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பால், நெய், முதலிய ஆனைந்து ஆட்ட, அவற்றுள் மூழ்கித்திளைக்கும் பால் வண்ணனும், வானவர்கள் கைகளால் தொழுது வணங்கும் மழபாடியில் விளங்கும் எம்தலைவனும் ஆகிய சிவபிரானை நாள்தோறும் வணங்கிவரின், அவன் நம் மோடு கூடுவான்.\n1563 தெரிந்த வன்புர மூன்றுடன் மாட்டிய சேவகன்\nபரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்\nவரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்\nபுரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. 2.009.6\nஎல்லாம் அறிந்தவனும், வலிய முப்புரங்களையும் அழித்த வீரனும், அன்போடு தன்னை வழிபடுபவரின் மனத்தில்பரவி விளங்குபவனும், வரிந்து கட்டப்பட்ட வலியவில்லை ஏந்தியவனும் ஆகிய மழபாடி இறைவனை விரும்பிக் கைதொழுபவர்களின் வினைகள் போகும்.\n1564 சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை\nஎந்தை யானிமை யாதமுக் கண்ணின னெம்பிரான்\nமைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்\nசிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே. 2.009.7\nஅழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒருகூறாக உடைய எந்தையும், இமையாத மூன்று கண்களை உடையவனும், எம் தலைவனும், பெருவீரனும் ஆகிய, நீண்ட பொழில் சூழ்��்த மழபாடியுள் விளங்கும் அரிய மருந்து போல்வானைச் சித்திப்பவர்களின் வினைகள் தேய்ந்துகெடும்.\n1565 இரக்க மொன்று மிலானிறை யான்றிரு மாமலை\nஉரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற\nவிரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்\nவரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே. 2.009.8\nநெஞ்சில் இரக்கம் ஒருசிறிதும் இல்லாத இராவணன், திருக்கயிலை மலையை, தனது வலிய கைகளால் பெயர்க்க முற்பட்டபோது அவன் ஒளிபொருந்திய தலைகள் பத்தும் நெரியுமாறு கால்விரலின் நுனியை ஊன்றி, உமையவளோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவபிரான், மழபாடியில் வரத்தைக் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருந்தருளுகின்றான்.\n1566 ஆல முண்டமு தம்மம ரர்க்கரு ளண்ணலார்\nகால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார்\nசால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விட\nமால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே. 2.009.9\nநஞ்சினைத் தாம் உண்டு அமுதத்தை, தேவர்க்கு அளித்த தலைமையாளரும், காலன் உயிரை அழித்த நீலமணி போன்ற கண்டத்தினரும், திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடியில் எழுந்தருளிய வீரரும் ஆகிய சிவபிரான் மிகுதியான அடியவர்களும் தவத்தவர்களும் தம்மைச் சாரும் புகலிடமாய் விளங்குபவர்.\n1567 கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்\nநலியு நாள்கெடுத் தாண்டவென் னாதனார் வாழ்பதி\nபலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்\nமலியு மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே. 2.009.10\nதுன்பம் தரும் வலிய சமணர்களும், கரிய சாக்கியப் பேய்களும் உலகை நலிவு செய்யும் நாளில் அதனைத் தடுத்துச் சைவத்தை மீண்டும் நிலைபெறச் செய்யுமாறு என்னை ஆண்டருளிய என் நாதனார் வாழும் பதி, உணவிடுதலும், பாட்டும், தாளத்தொடு, கூடிய முழவொலியும் பிற மங்கல ஓசைகளும். நிறைந்து சிறந்த மழபாடி அதனை வாழ்த்திவணங்குவோம்.\n1568 மலியு மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்\nகலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்\n(இப்பாடலின் பின் இரண்டு அடிகள் கிடைத்தில) மாளிகைகள் பலவும் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் வள்ளலை, வலியவாகச் செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்த, கடற்கரையை அடுத்துள்ள காழிப்பதியுள் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன்.........\nதிருமழபாடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விளங்கும், மழபாடியில், மழபாடியுள், பாடியுள், சிறந��த, வினைகள், கைதொழு, சூழ்ந்த, சூழ்மழ, சாக்கியப், பேய்களும், மருந்து, சிவபிரான், கைகளால், அழித்த, வணங்கும், கும்மழ, மழபாடி, எழுந்தருளிய, பாடியை, உடையவனும், மாளிகை, திருச்சிற்றம்பலம், திருமுறை, அமைந்த, டுப்பவ, முப்புரங்களையும், திருமழபாடி, வள்ளலே, டுப்பவன், மின்வினை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Wife-trusted-ex-boyfriends-words-Aborted-her-baby-and-committed-suicide-Huge-issue-in-Madurai-12878", "date_download": "2021-07-29T18:33:10Z", "digest": "sha1:QCEPDA2CMRF57JHPLLEOQ5RFJVPACIQI", "length": 10822, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "கருவை கலைத்துவிடு..!முன்னாள் காதலனுக்காக இளம் மனைவி செய்த பகீர் செயல்! பிறகு அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!மதுரை திகுதிகு! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டா��ின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமுன்னாள் காதலனுக்காக இளம் மனைவி செய்த பகீர் செயல் பிறகு அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம் பிறகு அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்\nமுன்னாள் காதலனின் அறிவுரையின் பெயரில் கருவை கலைத்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகளின் பெயர் ரேவதி. இவருக்கும் அமைதிச்சோலை பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திக் ராஜாவின் வீட்டில் ரேவதி வசித்து வந்தார். அப்படியே கல்லூரிக்கும் ரேவதி சென்று வந்தார். ரேவதி திடீரென்று கருவுற்றார். கர்ப்பமான பிறகு அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறிய ரேவதி தன்னுடைய தந்தையின் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.\nஒரு நாள் திடீரென்று வயிறு வலி அதிகமானது தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய 4 மாத கரு சிதைந்து மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இருந்த சிசு கார்த்திக்ராஜாவின் வீட்டருகில் புதைக்கப்பட்டது.\nசில மாதங்களாக மனமுடைந்த நிறைவேற்றி யாரும் எதிர்பாராதவாறு தன்னுடைய தந்தையின் வீட்டில் மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது இரு வீட்டாருக்கும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nசந்தேகத்தைத் தீர்த்து கொள்ள நாராயணன் மதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார்‌. அதாவது திருமணம் செய்வதற்கு முன்பே ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்குமாறு அருண் ரேவதியின் தந்தையிடம் கேட்ட போது அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.\nபின்னர் கார்த்திக் ராஜா உடன் திருமணம் முடிந்த பின்னரும், இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். கருவை கலைத்து விட்டு வந்தால் வாழ்க்கை தருவதாக அருண் ரேவதிக்கு ஆசை காட்டியுள்ளார். வாட்ஸ்அப் மூலம் இது போன்று பேசிய ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். கரு கலைந்த பின்னர் மனமுடைந்த கால் ரேவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.\nதற்போது காவல்துறையினர் அருணை வலைவீசி தேடி வருகின்றனர். புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வுகளின் முடிவு எடுத்த பின்னரே அருள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வட்டாட்சியர் அலுவலகம் கூறுகிறது.\nஇந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/auto-driver-who-drove-after-drinking-alcohol-suicide-by-cutting-his-neck-during-a-vehicle-patrol-police-check-120721/", "date_download": "2021-07-29T18:31:37Z", "digest": "sha1:UEQDIHFUB6WBT3V2PUMDA3K2ESLACQOS", "length": 13642, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் : ரோந்து போலீசாரின் சோதனையின் போது கழுத்தை அறுத்து தற்கொலை…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் : ரோந்து போலீசாரின் சோதனையின் போது கழுத்தை அறுத்து தற்கொலை…\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் : ரோந்து போலீசாரின் சோதனையின் போது கழுத்தை அறுத்து தற்கொலை…\nசென்னை : மது அருந்திய வாகன ஓட்டிய ஆட்டோ ஓட்டுநரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் விசாரிக்க சென்ற போது மதுபாட்டிலால் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்ததியுள்ளது.\nசென்னை திருமுல்லைவாயில் அருகே அயப்பாக்கத்தில் பாக்கியராஜன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையின்போது ரோந்து வந்த போலீசார் பாக்கியராஜனை அழைத்து விசாரித்திருக்கின்றனர்.\nவிசாரித்துக் கொண்டிருக்கும்போதே பாட்டிலை உடைத்த பாக்கியராஜன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த திடீர் நிகழ்வால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டிருக்கின்றனர். ஆனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பாக்கியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nTags: ஆட்டோ ஓட்டுநர் திடீர் தற்கொலை, சென்னை, மது அருந்திய ஆட்டோ ஓட்டுநர், வாகன சோதனை\nPrevious நிறுத்தப்பட்ட படகில் ஏறி விளையாடிய 4 வயது சிறுவன் கடலில் தவறி விழுந்து பலி : தூத்துக்குடி அருகே சோகம்\nNext கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு : இரு இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு .. பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nதமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nகோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு\n‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..\nஇருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..\nதனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..\nஅதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nஆபத்தான நிலைமையில் பிரபல நடிகர் வேணு அரவிந்த் : அதிர்ச்சியில் சின்னத்திரையினர்\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nQuick Shareமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால்…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nQuick Shareசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nQuick Shareசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enninavinveliyilnan.blogspot.com/2014/02/1.html", "date_download": "2021-07-29T17:28:52Z", "digest": "sha1:YY5DY3WDGOINUTEZ5WSSNJWAGYH7MIZU", "length": 6771, "nlines": 132, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: பாடல் 1 - புனைவை சாத்தியப்படுத்தும் உனது எல்லையில்லா கருணைக்கு.", "raw_content": "\nபாடல் 1 - புனைவை சாத்தியப்படுத்தும் உனது எல்லையில்லா கருணைக்கு.\nஎல்லோரும் முடிந்து போனதாய் நம்பிய\nஒரு துயரத்தின் பாடலை மற்றொரு முடிவிலிருந்து\nதவிர்க்க முடியாத எனது முன்னைய காலங்களை\nமதுவும் போதையும் தீராததாகவே இருக்கிறது\nதிரும்புதலுக்கான பாடல்கள் குறித்த குறிப்புகள் :\n( திருத்தியும், விரிவாகவும் மீள எழுதப்படக்கூடிவை)\nபோன மாதத்தின் கடைசி வாரத்தில் போதை கலையுமொரு பின்னிரவில் எழுதிப்பார்த்த இந்தச்சொற்களை இன்றைக்கு பகிர்ந்திருக்கிறேன்.பாடலின் எல்லாக்காரணங்களும் இந்தப்பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் பெரும்பாலான சொற்களை தனதாக வைத்திருக்கும் அவள் மட்டும்தான்.\nபாடலுக்கான படம்; முன்பொரு முறை கொண்டாடிய சோகம் பற்றிய பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி - Google.\nநீ எ���்பொழுதும் அற்பதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் உனது இந்தச்சொற்களை நீ இருக்கும் ஒரு பொழுதில் இந்தக்கடையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nமீண்டும் இந்த புலம்பல்களின் பக்கங்களை தூசு தட்டிக்கொடுத்திருக்கும் அதே எந்த மொழிதலிலும் சமன் செய்து விட முடியாத எனது கறுப்பியின் காதலுக்கு.\nhi, m fan of ur writings... :) ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமும் உணர்வும் கலவையாக.. என் தமிழ் மேம்பட உங்கள் பதிவுகள் உதவுகிறது... நன்றி\nதனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள்.\nபாடல் 1 - புனைவை சாத்தியப்படுத்தும் உனது எல்லையில...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://etr.fm/news/show/93a6d97d-ee74-4898-a38b-6e61dc3f064d", "date_download": "2021-07-29T19:41:23Z", "digest": "sha1:KGJNF4SVKZNJZYV3RXZCAX73A6QOULFS", "length": 2526, "nlines": 21, "source_domain": "etr.fm", "title": "மீண்டும் உலகை வியக்க வைத்த சீனா", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு\nமீண்டும் உலகை வியக்க வைத்த சீனா\nஉலகின் மிகப்பெரிய கோளரங்கமான வானியல் அருங்காட்சியகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.\nஏறக்குறைய 58,600 சதுர மீற்றர் பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்துடன் புதுமையான கட்டட கலையமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.\nவானியல் தொடர்பான பல்வேறு கருப்பொருள்கள் கொண்ட கண்காட்சி பகுதிகள், கோல் மண்டல அமைப்பு, வானியல் ஆராய்ச்சி கருவிகள், வானியல் வரலாறு நூல்கள் எனப் பல நவீன தொழில்நுட்ப தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஅத்துடன் கோல்கள் லேசர் தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gutka-case-3rd-day-cbi-investigation-336706.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-29T19:44:38Z", "digest": "sha1:HGLHO5IUWAAR53FGQND55I3UVJC2LEOZ", "length": 16370, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் சிபிஐ.. இன்றும் விசாரணை | Gutka case: 3rd day CBI investigation - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூலை 30, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 30, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 30, 2021 - வெள்ளிக்கிழமை\nஇந்த வார ராசி பலன் : ஜூலை 30, 2021 முதல் ஆகஸ்ட் 05,2021 வரை\nபெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் சிபிஐ.. இன்றும் விசாரணை\nசென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக, சு��ாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ 3 வது நாளாக விசாரணை நடத்த உள்ளனர்.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வழங்கியதாக, குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் டன் கணக்கில் கைப்பற்றப்பட்டது.\nசோதனையை தீவிரப்படுத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியன. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கு பல தடைகள் வந்தும், நீதிமன்றம் உத்தரவின் படி சிபிஐ விசாரணை தொடர்ந்து வருகிறது.\nஇந்தநிலையில், புகாரில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி விசாரணையை தொடங்கினர். 2வது நாளான நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 9 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇந்தநிலையில், 3 நாளாக இன்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் அவரின் உதவியாளர் சரவணன் மற்றும் ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nபேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படு��ிறதா\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\nஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு\nஜம்ப் சூட் உடை அணிந்து நிலைக்குலைந்து கிடந்த யாஷிகா தோழி வள்ளிச் செட்டி பவணி.. வைரல் ஸ்பாட் வீடியோ\nமீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு\nசார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு \"பெரும் போராட்டம்..\" அறிவிச்சது யாருன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai vijayabaskar cbi gutka சென்னை விஜயபாஸ்கர் சிபிஐ குட்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2021-07-29T19:08:14Z", "digest": "sha1:WXYPV3WXEOQ7YKOYF5UGLLD4TO5BO6WE", "length": 6123, "nlines": 123, "source_domain": "tamilneralai.com", "title": "ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்! – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்\nஆடி நிறுவனத்தின் புது கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி SQ8 காரான இது, எஸ்யூவி மாடலாகும். மெக்கானிக்கலாக இந்த காரில் 4.0 லிட்டர் V8 டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 48 வால்ட் மைல்ட்-ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்குவதாகும்.\nV8 இன்ஜின், 900 Nm உட்ச டார்க்கை வெளியேற்றும். இதில் 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இந்த காரின் உட்ச ஸ்பிட் 250 Kmph ஆகும். மேலும் 0-100 Kmph யை 4.8 வினாடியில் அடையும் திறன் உடையது.\nஇந்த காரின் கேபின் முக்கிய அம்சங்கள்:\nவோல்க்ஸ்வேகனின் MLB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட இந்த காரில் ஏர் சஸ்பென்சன் மூலம் 90 mm வரை உயர்த்த முடியும். இதில் கூடுதலாக எலக்ட்ரோமெக்கானிக்கல் ரோல் உள்ளது.மெக்கானிக்கலாக பெரிய மாற்றம் பெற்றுள்ளது\nடெக்னிக்கலாக இந்த புது ஆடி காரில் சில்வர் பிரேமில் புது கிரில் பெற்றுள்ளது. இந்த காரின் பின்பக்கம் கருப்பு நிற டிப்யூசர் பெற்றுள்ளது. இதன் கேபின் அல்கந்தரா லேதர் பெற்றுள்ளது. ஆடி SQ8 காரில் இரண்டு தொடுதிரையும் ஆடி விர்சுவல் காக்பிட் உள்ளது.\nCategorized as இந்தியா, உலகம், தமிழ்நாடு, தொழில்நுட்பம் Tagged primary\nபி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்\nகணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/sports/94209/", "date_download": "2021-07-29T17:56:00Z", "digest": "sha1:4FADYIY24AXES7Q2HMNDA3GYCX6TFG7Z", "length": 8228, "nlines": 143, "source_domain": "thamilkural.net", "title": "லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெய்ல்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் விளையாட்டு லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெய்ல்\nலங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெய்ல்\n‘யுனிவெர்ஸல் போஸ்’ என அழைக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற மாட்டார் என கூறப்படுகிறது.\nதனிப்பட்ட காரணங்களினால் அவர் இந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nகெய்ல் அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி 288 ஓட்டங்களை குவித்தார்.\nஇந் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும் இத் தொடரிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.\nகடந்த எட்டு மாதங்களாக அவர் பயிற்சி பெறாததன் காரணத்தினால் இந்த தீர்மானத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவாழைச்சேனை காவல்துறை பிரிவில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளைமுதல் கட்டம் கட்டமாக தளர்வு\nNext articleயாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து \n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்தில் சீனா\nஇலங்கை அணிக்கு 82 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஇலங்கை அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nபுலிகளின் தீர்க்கதரிசனமும் சேடம் இழுக்கும் 13ஆம் திருத்தச் சட்டமும்\nமறக்க முடியாத கறுப்பு யூலை\nசொந்த நிலத்தில் தமிழரை கூலிகளாக்கி ஏவல் செய்யும் இராணுவம்\nஅரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும் – மைத்திரிபால சிறிசேன\nபோதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவ���ிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.heavenlysleepbedding.com/best-cooling-pillows", "date_download": "2021-07-29T17:30:48Z", "digest": "sha1:GH2JY5KDADPHDEERDVGAOYDSZ7OFRAG4", "length": 112148, "nlines": 281, "source_domain": "ta.heavenlysleepbedding.com", "title": "2021 இன் சிறந்த குளிரூட்டும் தலையணைகள் | ஸ்லீப் ஃபவுண்டேஷன் - தூக்க தலைப்புகள்", "raw_content": "\nமின்சார போர்வைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்\nஉங்கள் முதுகில் தூங்கத் தொடங்குவது எப்படி\nதங்கள் தலையணையை நள்ளிரவில் “குளிர் பக்கமாக” மாற்றும் உணர்வு பலருக்குத் தெரியும். பாரம்பரிய தலையணைகள் பெரும்பாலும் வெப்பத்தைத் தக்கவைத்து, ஸ்லீப்பரின் முகத்திற்கு எதிராக சூடாக இருக்கும். தலையணையை மறுபுறம் புரட்டுவது சுருக்கமாக இருந்தாலும் குளிராக இருக்கிறது. சூடான ஸ்லீப்பர்கள் குறிப்பாக இரவு முழுவதும் அந்த உணர்வைத் தரும் குளிரூட்டும் தலையணை இருக்கிறதா என்று யோசிக்கலாம்.\nசூடாக தூங்குவது வியர்த்தல், அதிக வெப்பம் மற்றும் பொதுவான அச .கரியத்தை ஏற்படுத்தும். இது தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் பகல்நேர சோர்வை ஏற்படுத்தும். வெப்பநிலை தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது, மேலும் வசதியான தூக்க சூழலை உருவாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் ஏராளம். மெத்தை, தலையணைகள் மற்றும் படுக்கை அனைத்தும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன. குளிரூட்டும் தலையணை வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் வெப்பத்தை சிதறடிப்பதன் மூலமும் மக்கள் வசதியாக தூங்க உதவும்.\nசிறந்த குளிரூட்டும் தலையணைகள் மற்றும் ஷாப்பிங் செய்யும்போது எதைத் தேடுவது என்பதற்கான சிறந்த தேர்வுகளை நாங்கள் உள்ளடக்குவோம். குளிரூட்டும் தலையணை என்றால் என்ன என்பதையும், ஸ்லீப்பர்களுக்கான அதன் நன்மை தீமைகளையும் நாங்கள் உடைக்கிறோம். குளிர்ச்சியாக தூங்குவதற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகளையும் நீங்கள் காணலாம்.\nஒட்டுமொத்த சிறந்த - டெம்பூர்-பெடிக் காம்பாட்-க்ளவுட் இரட்டை காற்று\nசிறந்த மதிப்பு - தலையணை செல்லுங்கள்\nசிறந்த நினைவக நுரை - மியூஸ் தலையணை\nபல தூக்க நிலைகளுக்கு சிறந்தது - கரடி தலையணை\nசிறந்த வெப்பநிலை கட்டுப்பாடு - பிளஷ்பெட்ஸ் மண்டல ஜெல் ஆக்டிவ் கூலிங் தலையணை\nசிறந்த தனிப்பயனாக்கக்கூடிய தலையணை - ஈர்ப்பு தலையணை\nசிறந்த தலையணை குளிரூட்டும் சாதனம் - மூனா தலையணை திண்டு\nகழுத்து வலிக்கு சிறந்தது - ரோலோபில்லோ\nசிறந்த அழுத்தம் நிவாரணம் - தூக்க எண் VariaCool தலையணை\nசிறந்த சொகுசு - ஏர்வேவ் தலையணை\nடெம்பூர்-கிளவுட் ப்ரீஸ் இரட்டை குளிரூட்டும் தலையணை\nவிலை: $ 169 - ராணி $ 209 - ராஜா நிரப்பு: டெம்பூர்-ப்ரீஸ் ஜெல் பூச்சுடன் டெம்பூர் நினைவக நுரை உறுதியானது: நடுத்தர (5)\nபக்க மற்றும் பின் ஸ்லீப்பர்கள்\nமெமரி ஃபோம் இன் விளிம்பு உணர்வை விரும்பும் சூடான ஸ்லீப்பர்கள்\nபெரிய பட்ஜெட்டுகளைக் கொண்ட கடைக்காரர்கள்\nதலையணையின் இருபுறமும் கூலிங் ஜெல் பேட்களைக் கொண்டுள்ளது\nஅதிகப்படியான வெப்பத்தைத் தக்கவைக்காமல், நினைவக நுரையின் உணர்வை உறுதிப்படுத்துதல்\nடெம்பூர்-பெடிக் தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nமெமரி ஃபோம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் நற்பெயரைக் கொண்டிருந்தாலும், டெம்பூர்-பெடிக் டெம்பூர்-க்ளவுட் டூயல் ப்ரீஸ் தலையணை இதை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கிறது. மெமரி ஃபோம் தலையணை வெப்பத்தை சிதறடிக்க இருபுறமும் ஜெல் பேட்களைப் பயன்படுத்துகிறது. தலையணை தனித்துவமான அழுத்த நிவாரணத்தையும் வழங்குகிறது.\n100 சதவிகித பிரீமியம் காட்டன் பின்னப்பட்ட கவர் மெருகூட்டப்பட்டு சுவாசிக்கக்கூடியது. இது ஈரப்பதத்தைத் துடைத்து, தலையணை முழுவதும் காற்றோட்டத்தை சேர்க்கிறது. தலையணை கோர் ஒரு நடுத்தர உணர்வைக் கொண்ட TEMPUR பொருள், டெம்பூர்-பெடிக் இன் தனியுரிம நினைவக நுரை கலவை, இது நெருக்கமாக ஒத்துப்போகிறது. டெம்பூர் மையத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு டெம்பூர்-ப்ரீஸ் ஜெல் திண்டு உள்ளது. இந்த கடத்தும் பொருள் உடலில் இருந்து வெப்பத்தை விலக்கி அதை சிதறடிக்கும்.\nதலையணை ஆரம்பத்தில் குளிர்ச்சியான உணர்வைக் கொண்டுள்ளது. பயனர்கள் தூங்கும்போது வசதியாக உணர இது உதவுகிறது, ஆனால் இரவு முழுவதும் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.\nஇந்த தலையணை எங்கள் பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த விருப்பமாகும், எனவே பெரிய பட்ஜெட்டுகளைக் கொண்ட கடைக்காரர்களுக்கு இது சிறந்தது. மெமரி ஃபோம் பெரும்பாலும் ஆஃப்-கேசிங் காரணமாக ஆரம்ப வாசனையைக் கொண்டிருக்கிறது, இருப்பினும் அது நன்கு காற்றோட்டமான அறையில் விரைவாகக் கரைந்துவிடும்.\nடெம்பூர்-பெடிக் டெம்பூர்-க��ளவுட் இரட்டை தென்றல் தலையணை ராணி மற்றும் ராஜா அளவுகளில் கிடைக்கிறது. இது ஒரு நடுத்தர உறுதியைக் கொண்டுள்ளது, இது பக்க மற்றும் பின் ஸ்லீப்பர்களுக்கு சிறந்தது. டெம்பூர்-பெடிக் டெம்பூர்-கிளவுட் இரட்டை தென்றல் தலையணையை திரும்பப் பெற டெம்பூர்-பெடிக் அனுமதிக்காது, ஆனால் தலையணை 5 ஆண்டு உத்தரவாதத்தால் மூடப்பட்டுள்ளது.\nவிலை: $ 60 - ராணி $ 85 - ராஜா நிரப்பு: திறந்த செல் பாலிஃபோம் உறுதியானது: நடுத்தர மென்மையான\nதலையணைகளை விரும்பும் நபர்கள் மென்மையாகவும் நெருக்கமாகவும் ஒத்துப்போகிறார்கள்\nபக்க மற்றும் பின் ஸ்லீப்பர்கள்\nகழுத்தில் வலி மற்றும் அழுத்தம் உள்ளவர்கள்\nதகவமைப்பு பாலிஃபோம் நினைவக நுரையை விட குறைந்த வெப்பத்தை உறிஞ்சுகிறது\nவயா ஸ்லீப் தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nவங்கியை உடைக்காத உயர்தர குளிரூட்டும் தலையணைக்கு வயா தலையணை சிறந்த எடுத்துக்காட்டு. மையமானது திறந்த-செல் பாலிஃபோமால் ஆனது, இது அதிக உடல் வெப்பத்தைத் தக்கவைக்காமல் அழுத்தத்தைத் தணிக்க நெருக்கமாக ஒத்துப்போகிறது, இது இரவு முழுவதும் குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க உங்களை அனுமதிக்கிறது. ஒரு மென்மையான, நீக்கக்கூடிய மைக்ரோஃபைபர் கவர் மேற்பரப்பை கூடுதல் ஆறுதலுக்காக விதிவிலக்காக பட்டு உணர்வை அளிக்க நுரை இணைக்கிறது.\nதலையணையின் மாடி 6 அங்குல தடிமன் கொண்டது, இது பக்க மற்றும் பின் ஸ்லீப்பர்களுக்கு மிகவும் பொருத்தமானது. ராணி மற்றும் ராஜா அளவுகள் கிடைக்கின்றன. கவர் எந்த வீட்டு இயந்திரத்திலும் கழுவப்பட்டு உலர வைக்கப்படலாம், ஆனால் தேவைக்கேற்ப நுரையை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். நுரை ஓசோன் குறைப்புக்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை என்பதைக் குறிக்கும் நுரை ஒரு செர்டி-புர் சான்றிதழைப் பெற்றுள்ளது.\nஒரு தலையணைக்கு மிகவும் நியாயமான விலை புள்ளியுடன் கூடுதலாக, வயா ஸ்லீப் ஒரே வரிசையில் இரண்டை வாங்கினால் 15% தள்ளுபடியை வழங்குகிறது. தொடர்ச்சியான யு.எஸ். க்குள் உள்ள அனைத்து ஆர்டர்களுக்கும் கப்பல் இலவசம். டெலிவரி தேதியில் தொடங்கும் தலையணையை சோதிக்க 60 இரவு தூக்க சோதனையைப் பெறுவீர்கள், மேலும் கூடுதல் மன அமைதிக்கான 10 ஆண்டு உத்தரவாதத்துடன்.\nவிலை: $ 120 - தரநிலை நிரப்பு: ��ுண்டாக்கப்பட்ட மற்றும் திட நினைவக நுரை உறுதியானது: நடுத்தர\nகழுத்தில் கூர்மையான அழுத்த புள்ளிகளை அனுபவிக்கும் நபர்கள்\nபக்க மற்றும் பின் ஸ்லீப்பர்கள்\nவழக்கமாக மெமரி ஃபோம் தலையணைகள் மிகவும் சூடாக இருப்பதைக் கண்டுபிடிப்பவர்கள்\nஉறுதிப்படுத்தல் மற்றும் ஆதரவின் சமச்சீர் கலவை\nதிடமான மற்றும் துண்டாக்கப்பட்ட நினைவக நுரையின் சேர்க்கை ஒரு பதிலளிக்கக்கூடிய உணர்வை உருவாக்குகிறது\nகட்ட-மாற்ற பொருள் கவர் உடல் வெப்பத்தை சிதறடிக்கும்\nமியூஸ் ஸ்லீப் தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nமெமரி ஃபோம் ஒரு பிரபலமான தலையணைப் பொருளாகும், ஏனெனில் இது தலை மற்றும் கழுத்துக்கு சமமாக வரையறைகளை ஏற்படுத்துகிறது, இந்த செயல்பாட்டில் வலிகள், வலிகள் மற்றும் அழுத்தம் புள்ளிகளைக் குறைக்கிறது. துண்டாக்கப்பட்ட நினைவக நுரை ஒரு பட்டு உணர்வை வழங்குகிறது, அதேசமயம் திட நினைவக நுரை பொதுவாக சற்று அடர்த்தியாகவும் உறுதியாகவும் இருக்கும். மியூஸ் தலையணையில் இரு பொருட்களும் உள்ளன, அவை அடர்த்தியான திட நுரை தளத்தின் மீது துண்டாக்கப்பட்ட நுரை அடுக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. தலையணை ஒரு நடுத்தர உணர்வைக் கொண்டுள்ளது, எனவே அது அதிகமாக மூழ்காமல் தலை மற்றும் கழுத்துக்கு ஒத்திருக்கும்.\nவாடிக்கையாளர்கள் தங்கள் தூக்க நிலை மற்றும் தடிமன் விருப்பத்தின் அடிப்படையில் மூன்று மாடி நிலைகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். 5 அங்குல தலையணை மிகக் குறைந்த மாடியை வழங்குகிறது, இது வயிற்று தூக்கத்திற்கு மிகவும் பொருத்தமானது, அதே நேரத்தில் 6- மற்றும் 7 அங்குல தலையணைகள் பக்க மற்றும் பின் ஸ்லீப்பர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அனைத்தும்\nமியூஸ் தலையணைகள் அம்சம் கவர்கள் கட்ட-மாற்ற பொருளால் ஆனது, இது உடல் வெப்பத்தை சிதறடிக்கும் மற்றும் தலையணை மிகவும் குளிராக தூங்க உதவுகிறது. இயந்திரத்தை கழுவுதல் மற்றும் உலர்த்துவதற்காக அட்டையை அவிழ்த்து அகற்றலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் உள்துறை கூறுகளை சலவை செய்ய தேவையில்லை. குசெட் பக்கங்களும் தலையணையை முழு வடிவத்தை பராமரிக்க அனுமதிக்கின்றன, எனவே நீங்கள் அதை அடிக்கடி புழுதி செய்ய வேண்டியதில்லை.\nமியூஸ் தலையணை போட்டி விலையில் உள்ளது, மேலும் தொடர்ச்சிய���ன யு.எஸ். இல் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இலவச கப்பல் போக்குவரத்துக்கு தகுதி பெறுகின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கள் தலையணையுடன் 60-இரவு தூக்க சோதனை மற்றும் மூன்று ஆண்டு உத்தரவாதத்தையும் பெறுகின்றனர்.\nஎனவே நீங்கள் எப்படி எளிதாக தூங்குகிறீர்கள் என்று சொல்லுங்கள்\nபல தூக்க நிலைகளுக்கு சிறந்தது\nவிலை: $ 125 - ராணி $ 145 - ராஜா நிரப்பு: ‘LOFT-X’ பாலிஃபோமின் ஒற்றை, காற்றோட்டமான துண்டு உறுதியானது: நடுத்தர\nபின்புறம் மற்றும் பக்க ஸ்லீப்பர்கள்\nஒரு விளிம்பு நுரை தலையணையை விரும்புவோர்\nமெஷ் பேனல்கள் மற்றும் காற்றோட்டமான நுரை காற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன\nகுளிரூட்டும் துணி கவர் ஈரப்பதத்தை விலக்குகிறது\nமிதமான மாடி மற்றும் நடுத்தர உணர்வு சேர்க்கை ஸ்லீப்பர்களுக்கு மிகவும் பொருத்தமானது\nகரடி தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nகரடி தலையணை தொடுவதற்கு குளிர்ச்சியாக உணர்கிறது, இது சூடான ஸ்லீப்பர்களுக்கான சிறந்த குளிரூட்டும் தலையணைகளில் ஒன்றாகும். காற்றோட்டமான நுரை மற்றும் கண்ணி பேனல்கள் தலையணைக்கு சுவாசத்தை சேர்க்கின்றன மற்றும் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதைத் தடுக்கின்றன.\nகரடி தலையணை ஒரு தனித்துவமான இரட்டை ஐஸ் துணி அட்டையைக் கொண்டுள்ளது, இது ஈரப்பதத்தைத் துடைக்கிறது. தலையணை அட்டையில் இரட்டை கண்ணி மூலையில் உச்சரிப்புகள் உள்ளன, அவை வெப்பத்தை சிதறடிக்கவும் வெப்பநிலையை சீராக்கவும் உதவும். கவர் அகற்றப்பட்டு இயந்திரத்தை கழுவலாம்.\nதலையணை நிரப்பு ஒரு தனியுரிம லாஃப்ட்-எக்ஸ் நுரை கலவையை உள்ளடக்கியது. இந்த கலப்பின நுரை மெமரி ஃபோம் மற்றும் லேடெக்ஸ் போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. இது தலை மற்றும் கழுத்தின் வடிவத்திற்கு வரையறைகளை அளிக்கிறது, ஆனால் பின்னடைவை வழங்குகிறது, இது உங்கள் தலை மற்றும் கழுத்தை தேவைக்கேற்ப மாற்றுவதை எளிதாக்குகிறது. நுரை கோர் ஹைபோஅலர்கெனி மற்றும் ஆண்டிமைக்ரோபியல் ஆகும். தேவைக்கேற்ப அதை சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் கழுவ முடியாது.\nகரடி தலையணை வெப்பம் மற்றும் ஈரப்பதம் இரண்டையும் அகற்றுவதால், இரவு முழுவதும் வியர்வை உண்டாக்கும் சூடான ஸ்லீப்பர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாஃப்ட்-எக்ஸ் நுரை கலவை அதன் பதிலளிக்கக்கூடிய, விளிம்பு இயல்புடன் அழுத்தத்தை குறைக்கிறது. நுரை காற்றோட்டமாக இருப்பதால், திடமான நுரை தலையணையை விட இது குறைந்த வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும்.\nதலையணையின் நடுத்தர உறுதியும் மாடியும் சரிசெய்ய முடியாதவை. உறுதியான மற்றும் மாடியின் கலவையானது பின்புறம் மற்றும் பக்க ஸ்லீப்பர்களுக்கு சிறந்தது என்று நாங்கள் கண்டறிந்தோம், ஆனால் வயிற்று ஸ்லீப்பர்களுக்கு இது பொருந்தாது. எந்தவொரு ஆரம்ப வாசனையும் சில நாட்களுக்குள் சிதற வேண்டும் என்றாலும், ஆஃப்-கேசிங்கிற்கு சில சாத்தியங்கள் உள்ளன.\nகரடி தலையணை ஒரு ராணி அல்லது ராஜா அளவில் கிடைக்கிறது. கரடி 100-இரவு தூக்க சோதனையை வழங்குகிறது மற்றும் தலையணையை 2 ஆண்டு வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்துடன் மூடுகிறது.\nமேலும் அறிய எங்கள் முழு கரடி தலையணை மதிப்பாய்வைப் படியுங்கள்\nபிளஷ்பெட்ஸ் மண்டல ஜெல் ஆக்டிவ் கூலிங் தலையணை\nவிலை: $ 140 - ராணி $ 160 - ராஜா நிரப்பு: திடமான, காற்றோட்டமான நினைவக நுரை உறுதியானது: நடுத்தர (மையம்) மற்றும் நிறுவனம் (விளிம்புகள்)\nமெமரி ஃபோம் தலையணைகளில் பொதுவாக சூடாக தூங்கும் நபர்கள்\nபக்க மற்றும் பின் ஸ்லீப்பர்கள்\nஒரு மண்டல தலையணையின் உணர்வை விரும்புவோர்\nமண்டல வடிவமைப்பு இலக்கு ஆதரவு மற்றும் அழுத்தம் நிவாரணம் வழங்குகிறது\nகாற்றோட்டமான நுரை சிறந்த காற்றோட்டத்தைக் கொண்டுள்ளது\nதாராளமான 6 அங்குல மாடி பக்க ஸ்லீப்பர்களுக்கு மிகவும் பொருத்தமானது\nபிளஷ்பெட்ஸ் தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nபல தலையணைகள் முழு மேற்பரப்பிலும் ஒரே மாதிரியான உணர்விற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் ப்ளஷ்பெட்ஸில் இருந்து மண்டல ஜெல் ஆக்டிவ் கூலிங் தலையணை ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு. தலையணை துளைகளால் காற்றோட்டமான ஒற்றை மெமரி நுரையால் ஆனது. பெரிய துளைகள் நடுப்பகுதியை உருவாக்குகின்றன, உங்கள் தலையில் ஓய்வெடுக்க ஒரு பளபளப்பான பகுதியை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் விளிம்புகள் சிறிய துளைகளைக் கொண்டுள்ளன, அவை நுரை உறுதியானதாகவும் உங்கள் கழுத்துக்கு அதிக ஆதரவாகவும் இருக்கும்.\nஇரட்டை கூடுதல் நீண்ட நினைவக நுரை மெத்தை டாப்பர்\nநுரை காற்றோட்டம் கோர் முழுவதும் நிலையான காற்று சுழற்சியை ஊக்குவிக்கிறது, இது தலையணை தூங்குவதற்க�� உதவுகிறது, மேலும் நுரை குளிரூட்டும் ஜெல் மூலம் மேற்பரப்பில் இருந்து வெப்பத்தை ஈர்க்கும். கூடுதலாக, கவர் டென்செல் என்பதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது யூகலிப்டஸ் அடிப்படையிலான துணி விதிவிலக்கான சுவாசத்தன்மையுடன் உள்ளது. சூடான ஸ்லீப்பர்களுக்கு தலையணை ஒரு சிறந்த வழி, குறிப்பாக மற்ற மெமரி ஃபோம் மாடல்களுடன் மோசமான அனுபவங்களைப் பெற்றவர்கள்.\nராணி மற்றும் ராஜா அளவுகள் இரண்டும் 6 அங்குல மாடியை வழங்குகின்றன, இது தலையணை குறிப்பாக பக்க மற்றும் பின் ஸ்லீப்பர்களுக்கு மிகவும் பொருத்தமானது. தொடர்ச்சியான யு.எஸ் முழுவதும் பிளஷ்பெட்ஸ் இலவச கப்பல் போக்குவரத்தை வழங்குகிறது, ஆர்டர் வழங்கப்பட்டபின் தலையணையைத் திரும்பப் பெற முடியாது என்றாலும், கட்டமைப்பு குறைபாடுகளுக்கு எதிரான ஐந்தாண்டு உத்தரவாதத்தால் இது ஆதரிக்கப்படுகிறது.\nவிலை: $ 90 நிரப்பு: துண்டாக்கப்பட்ட நினைவக நுரை அல்லது துண்டாக்கப்பட்ட நினைவக நுரை மற்றும் பருத்தி கலவை உறுதியானது: நடுத்தர\nதலையணையின் உறுதியான நிலையை சரிசெய்ய விரும்பும் ஸ்லீப்பர்கள்\nஇணக்கமான தலையணையை விரும்பும் கடைக்காரர்கள்\nமுழுமையாக இயந்திரம் துவைக்கக்கூடிய தலையணையைத் தேடுபவர்கள்\nநீக்கக்கூடிய உள் நிரப்புதலுடன் தனிப்பயனாக்கக்கூடிய வடிவமைப்பு\nதுண்டாக்கப்பட்ட நிரப்பு காற்றோட்டத்தை ஊக்குவிக்கிறது\nமூங்கில் இருந்து பெறப்பட்ட துணி கவர் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் அகற்ற உதவுகிறது\nஈர்ப்பு தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nஅகற்றக்கூடிய நிரப்பு காரணமாக ஈர்ப்பு தலையணை தனிப்பயனாக்கக்கூடியது. இயந்திரத்தால் துவைக்கக்கூடிய மூங்கில்-பெறப்பட்ட கவர் ஈரப்பதத்தைத் துடைக்கவும், காற்றோட்டத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநிரப்புவதற்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன: 100% துண்டாக்கப்பட்ட நினைவக நுரை அல்லது துண்டாக்கப்பட்ட நினைவக நுரை மற்றும் பருத்தி கலவை. திடமான நினைவக நுரை தலையணைகளுடன் ஒப்பிடும்போது இரண்டு பாடல்களும் அதிக காற்று காற்றோட்டத்தை அனுமதிக்கின்றன. இது தலையணையில் வெப்பம் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.\nநீங்கள் விரும்பிய உறுதியான நிலை மற்றும் மாடியை அடைவதற்கு, தலையணையின் உறையை அவிழ்த்து, விரும��பிய அளவுக்கு நிரப்புதலை அகற்றவும். அகற்றப்பட்ட அதிகப்படியான நிரப்புதல் உலர்ந்த பையில் சேமிக்கப்பட வேண்டும். உங்கள் இலட்சிய உறுதியான நிலை மாறினால், அல்லது தலையணை அதன் மாடியை இழக்கத் தொடங்கினால் தலையணையை நிரப்ப பின்னர் பயன்படுத்தலாம்.\nஅதன் உறுதியான நிலை மற்றும் மாடியை சரிசெய்வதோடு கூடுதலாக, ஸ்லீப்பர்கள் தங்கள் விருப்பமான தூக்க நிலைக்கு ஏற்றவாறு ஈர்ப்பு தலையணையை வடிவமைக்க முடியும். துண்டாக்கப்பட்ட மெமரி நுரை நிரப்பு தலையணையை இணக்கமாகவும் இணக்கமாகவும் ஆக்குகிறது.\nமூங்கில் இருந்து பெறப்பட்ட கவர் மற்றும் தலையணை இரண்டையும் குளிர்ந்த நீரில் கழுவி, குறைந்த அமைப்பில் உலர்த்தலாம். யு.எஸ். ஈர்ப்பு தலையணை கப்பல்கள் இலவசமாக 30 நாட்களுக்குள் புதிய மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களின் வருவாய் மற்றும் பரிமாற்றங்களை ஏற்றுக்கொள்கின்றன.\nசிறந்த தலையணை குளிரூட்டும் சாதனம்\nவிலை: $ நிரப்பு: ந / அ உறுதியானது: ந / அ\nஅவர்களின் தற்போதைய தலையணைக்கு கூலிங் சேர்க்க விரும்புவோர்\nசெயலில் குளிரூட்டும் தொழில்நுட்பம் தலையணையை குளிர்விக்க தண்ணீரைப் பயன்படுத்துகிறது\nகிட்டத்தட்ட எந்த தலையணையுடனும் வேலை செய்கிறது\n71 முதல் 97 டிகிரி வரை வெப்பநிலையை அமைக்கலாம்\nமூனா தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nமூனா தலையணை திண்டு என்பது ஒரு தனித்துவமான தலையணை குளிரூட்டும் சாதனமாகும், இது ஒரு தலையணையை இரவு முழுவதும் குளிர்ச்சியாக வைத்திருக்க செயலில் குளிரூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மூனா சாதனம் ஒரு குழாய் அமைப்புடன் வரிசையாக ஒரு தலையணை திண்டு மூலம் தெரோரோகுலேட்டட் தண்ணீரை செலுத்துவதன் மூலம் செயல்படுகிறது. மூனாவை ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலமாகவும், சாதனம் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.\nதிண்டு தலையணைக்கும் தலையணை பெட்டிக்கும் இடையில் உள்ளது, இது உங்கள் தற்போதைய தலையணையின் ஆதரவையும் ஆறுதலையும் அனுபவிக்க அனுமதிக்கிறது. ஒரு வெளிப்புற மைய சாதனம் தண்ணீரை பம்ப் செய்து நீரின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. 71 முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை தண்ணீரை அமைக்கலாம்.\nஉங்களுக்கு எந்த வெப்பநிலை சிறப்பாக செயல்படும் என்பது குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், தனிப்பயனாக்கப்பட்ட வெப்பநிலை சுயவிவரத்தை உருவாக்க உங்களுக்கு உதவ பல பயன்பாடுகள் பயன்பாட்டில் உள்ளன. இரவு முழுவதும் நீரின் வெப்பநிலையையும் தூக்கத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் சரிசெய்ய உதவும் வகையில் இந்த சாதனம் தூக்க தர தரவை சேகரிக்க முடியும். பயன்பாடு மற்றும் குளிரூட்டும் முறைமை மேம்பட்ட வெப்பநிலை அமைப்புகள், தூக்க உதவிக்குறிப்புகள் மற்றும் வெப்பமயமாதல் விழித்தெழுதல் விருப்பம் உள்ளிட்ட பல அம்சங்களையும் வழங்குகிறது.\nவழக்கமான பராமரிப்புக்காக தண்ணீரை பிரிப்பதற்கும், சுத்தப்படுத்துவதற்கும், மாற்றுவதற்கும் ஹப் சாதன நெற்று எளிதானது. தலையணை பெட்டியில் பொருந்தக்கூடிய திண்டுக்கான அட்டை பிரிக்கக்கூடியது மற்றும் இயந்திரம் துவைக்கக்கூடியது.\nமூனா தலையணை திண்டு யு.எஸ் மற்றும் சர்வதேச அளவில் அனுப்பப்படுகிறது. இது 30 நாள் சோதனை காலம் மற்றும் 1 ஆண்டு வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்துடன் வருகிறது.\nவிலை: $ 179 - நிலையான $ 179 - ராணி $ 179 - ராஜா நிரப்பு: கீழே மாற்று கொத்துகள் உறுதியானது: அனுசரிப்பு\nசரிசெய்யக்கூடிய மாடியுடன் தலையணைகளை விரும்பும் ஸ்லீப்பர்கள்\nகுறட்டை மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள்\nபட்டு, கீழே போன்ற உணர்வு\nநிரப்புதலைச் சேர்ப்பதன் மூலம் அல்லது அகற்றுவதன் மூலம் முழுமையாக தனிப்பயனாக்கலாம்\nரோலோபில்லோ தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nரோலோபில்லோ என்பது முற்றிலும் சரிசெய்யக்கூடிய தலையணையாகும், இது காம்பினேஷன் ஸ்லீப்பர்களுக்கும் பிற நபர்களுக்கும் ஏற்றது. அதிகப்படியான உடல் வெப்பத்தை உறிஞ்சாமல் அல்லது ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டாமல் நம்பகத்தன்மையின் லேசான தன்மையையும் மென்மையையும் பிரதிபலிக்கும் கீழ் மாற்றுக் கொத்துகளை இந்த நிரப்பு கொண்டுள்ளது.\nதலையணையின் உட்புறத்தில் மூன்று தனித்தனி அறைகள் உள்ளன, மேலும் கூடுதல் ரோல் தலையணையும் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் பொருத்தமாக இருப்பதைப் போல ஒவ்வொரு அறை அல்லது ரோல் தலையணையிலிருந்தும் நிரப்பலைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும். ஒவ்வொரு வாங்குதலுடனும் கூடுதல் மாற்று பைகள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் நீங்கள் விநியோகத்தை நிரப்ப வேண்டிய போதெல்லாம் ரோலோபில்லோ மொத்தமாக நிரப்புவதை விற்கிறது.\nநிரப்புதலை சரிசெய்தல் தலையணையின் மாடியை மாற்றுவது மட்டுமல்லாமல், அதன் ஒட்டுமொத்த உணர்வையும் மாற்றுகிறது. தடிமனான அளவு மற்றும் முழுமையான வடிவம் ஸ்லீப்பர்களை ஆதரிப்பதற்கும், ஆசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை குறட்டை அல்லது அனுபவிக்கும் நபர்களுக்கும் மிகவும் பொருத்தமானது. பக்கவாட்டு தூக்கத்திற்கு நடுத்தர அளவிலான மாடி மிகவும் வசதியாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் குறைந்த நிரப்புதல் மற்றும் ஒரு தட்டையான வடிவம் பெரும்பாலான வயிற்று ஸ்லீப்பர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.\nசூடான ஸ்லீப்பர்களுக்கு ரோலோபில்லோ ஒரு சிறந்த வழி. குளிர்ந்த தூக்கத்தில் மாற்று மாற்று நிரப்புதலுடன் கூடுதலாக, தலையணை பருத்தி பெர்கேலால் செய்யப்பட்ட சுவாசிக்கக்கூடிய அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது. தலையணையை சுத்தம் செய்வதும் எளிதானது - அதை உங்கள் வீட்டு இயந்திரங்களில் கழுவி உலர வைக்கவும். தலையணை தட்டையானது என்று நீங்கள் கவனித்தால், அதை உலர்த்தியில் வைப்பது அதன் வடிவத்தை மீட்டெடுக்க உதவும்.\nரோலோபில்லோ தொடர்ச்சியான யு.எஸ் முழுவதும் இலவச நிலையான கப்பலை வழங்குகிறது. நிறுவனம் வருமானத்தை ஏற்றுக்கொள்கிறது மற்றும் அசல் வாங்கிய 30 நாட்களுக்குள் பரிமாற்றங்களை அனுமதிக்கிறது.\nமெமரி ஃபோம் டாப்பரை எவ்வாறு சுத்தம் செய்வது\nதூக்க எண் VariaCool தலையணை\nவிலை: $ 100 - கிளாசிக் தரநிலை $ 130 - கிளாசிக் கிங் $ 120 - விளிம்பு தரநிலை $ 150 - விளிம்பு கிங் $ 140 - அல்டிமேட் தரநிலை $ 170 - அல்டிமேட் கிங் நிரப்பு: ஜெல்-உட்செலுத்தப்பட்ட நினைவக நுரை மெத்தை வகை:\nஸ்லீப்பர்ஸ் ஒரு தலையணையைத் தேடுகிறது\nபொதுவாக உயர்ந்த மாடியுடன் ஒரு தலையணையை விரும்புவோர்\nவெவ்வேறு தூக்க நிலைகளுக்கு ஏற்ப மூன்று வடிவங்களில் கிடைக்கிறது\nமெமரி ஃபோம் கட்டுமானமானது அழுத்தம் புள்ளிகளைப் போக்க வடிவமைக்கப்பட்டுள்ளது\nசிறந்த காற்றோட்டத்திற்கான காற்று அறைகள்\nஸ்லீப் நம்பர் தலையணைகளில் தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nமேம்பட்ட காற்றோட்டம் மூலம், ஸ்லீப் எண் வரியாகூல் தலையணை வெப்பத்தை சிதறடிக்கும். தலையணையின் ஓம்னிடெம்ப் பாலியஸ்டர் கலவை கவர் தோலில் இருந்து வெப்பத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக தொடுவதற்கு குளிர்���்சியான உணர்வு கிடைக்கும்.\nஸ்லீப் நம்பர் வரியாகூல் தலையணை என்பது கிளாசிக், காண்டூர் மற்றும் அல்டிமேட் ஆகிய மூன்று வடிவங்களில் வரும் ஒரு ஆதரவான, ஜெல்-உட்செலுத்தப்பட்ட மெமரி ஃபோம் வடிவமைப்பு ஆகும். கிளாசிக் வயிறு மற்றும் பின் ஸ்லீப்பர்களை நோக்கி உதவுகிறது, ஏனெனில் இது தலை மற்றும் கழுத்துக்கு மென்மையான ஆதரவை வழங்குகிறது. விளிம்பு தலை மற்றும் கழுத்தை தொட்டிலிடுகிறது மற்றும் பக்க அல்லது பின் ஸ்லீப்பர்களுக்கு சிறந்தது. அல்டிமேட் மூன்று வடிவங்களில் மிகவும் பல்துறை ஆகும், ஏனெனில் அதன் தனிப்பயனாக்கக்கூடிய வடிவமைப்பு பெரும்பாலான தூக்க நிலைகளுக்கு இடமளிக்கும். அகற்றக்கூடிய மூன்று செருகல்களுடன், நீங்கள் விரும்பும் உயரம் மற்றும் ஆதரவை அடையலாம்.\nஅதன் குளிரூட்டும் பண்புகளுக்கு மேலதிகமாக, தலையணை கூடுதல் அழுத்தம் நிவாரணம் பெற விரும்புவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையணையின் நினைவக நுரை கட்டுமானம் உறுதியானதாக இருக்கும், அதே நேரத்தில் தலை மற்றும் கழுத்தின் வடிவத்திற்கு வலி மற்றும் அழுத்தத்தை போக்க உதவும்.\nVariaCool தலையணை அட்டையை மென்மையான சுழற்சியில் குளிர்ந்த நீரில் கழுவலாம் மற்றும் குறைந்த வெப்பத்தில் உலர்த்தலாம். நுரை செருகலை சூடான, சவக்காரம் நிறைந்த நீர் மற்றும் உலர்ந்த காற்றுடன் மட்டுமே சிகிச்சையளிக்க வேண்டும்.\nஸ்லீப் எண் யு.எஸ். க்குள் இலவச கப்பல் போக்குவரத்தை வழங்குகிறது. ஸ்லீப் எண் வரியாகூல் தலையணை 30-இரவு சோதனையால் ஆதரிக்கப்படுகிறது, இதன் போது நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால் அதை பரிமாறிக்கொள்ளலாம். 1 ஆண்டு உத்தரவாதம் பொருட்கள் மற்றும் பணித்திறன் குறைபாடுகளிலிருந்து பாதுகாக்கிறது.\nவிலை: $ 200 - தரநிலை நிரப்பு: ஏர்ஃபைபர் பாலிஎதிலீன் 100% பாலியஸ்டர் உள் திண்டு மற்றும் பேட்டிங் செருகவும் உறுதியானது: நடுத்தர நிறுவனம்\nமுதுகு மற்றும் வயிற்று ஸ்லீப்பர்கள்\nஉறுதியான தலையணைகளை விரும்புவோர் உணர்கிறார்கள்\nநீக்கக்கூடிய செருகல் எளிதான மாடி சரிசெய்தலை அனுமதிக்கிறது\nகுளிர் உணர்வுக்கு சுவாசிக்கக்கூடிய பொருட்கள்\nகுஷனிங் மற்றும் ஆதரவின் வசதியான சமநிலை\nஏர்வேவ் தலையணைகள் குறித்த தற்போதைய தள்ளுபடிக்கு இந்த thesleepjudge.com இணைப்பைப் பயன்படுத்தவும்\nஏர்வேவ் என்பது ஏர்ஃபைபருக்குப�� பின்னால் உள்ள நிறுவனம், இது ஒன்றோடொன்று பாலிஎதிலின்களால் ஆன தனியுரிம பொருள். ஏர்ஃபைபர் ஒரு திறந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இது உகந்த குளிரூட்டலுக்கான நிலையான காற்று சுழற்சியை ஊக்குவிக்கிறது. இந்த பொருள் மிகவும் ஆதரவளிக்கிறது, மேலும் அதிகமாக அமுக்காது.\nஏர்வேவ் தலையணை ஏர் ஃபைபரை இணைக்கும் சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு தலையணையும் இரண்டு ஏர் ஃபைபர் செருகல்களுடன் வருகிறது, அவை தடிமன் மாற்ற சேர்க்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம். இரண்டு செருகல்களையும் பயன்படுத்துவது மிகவும் உறுதியான மற்றும் ஆதரவான உணர்வை உருவாக்கும், இருப்பினும் ஒரு செருகும் சில வலுவூட்டல்களை வழங்குகிறது. செருகல்கள் சுவாசிக்கக்கூடிய பாலியஸ்டர் ஸ்லீவிற்குள் உள்ளன. பாலிஃபில் பேட்டிங் தலை மற்றும் கழுத்துக்கு சில மெத்தைகளை வழங்குகிறது, ஆனால் மற்ற தலையணைகளுடன் ஒப்பிடும்போது ஏர்வேவ் தலையணை ஓரளவு உறுதியாக இருக்கும்.\nஏர்ஃபைபரின் சுவாசிக்கக்கூடிய அமைப்பு காரணமாக, இந்த தலையணை சூடான ஸ்லீப்பர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும் - குறிப்பாக மெமரி ஃபோம், பாலிஃபோம் மற்றும் வெப்பத்தை சிக்க வைக்கும் பிற திணிப்பு பொருட்களில் அதிக சூடாக இருப்பவர்கள். அதன் சுயவிவரம் சுமார் 4.5 அங்குலங்கள் பின்புறம் மற்றும் வயிற்று ஸ்லீப்பர்களுக்கு மிகவும் பொருத்தமானது, இருப்பினும் அதிக மாடி தேவைப்படாத பக்க ஸ்லீப்பர்களும் ஏர்வேவ் தலையணையை வசதியாகக் காண வேண்டும். தலையணையின் பாலியஸ்டர் அட்டையை இயந்திரம் கழுவலாம், அதே நேரத்தில் ஏர்ஃபைபர் செருகல்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் அவை மடுவில் கழுவப்படலாம்.\nஅதன் புதுமையான வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு, ஏர்வேவ் தலையணை நியாயமான விலை. தொடர்ச்சியான யு.எஸ். இல் எங்கிருந்தும் ஏர்வேவ் இலவச தரைவழி கப்பலை வழங்குகிறது. புதிய மற்றும் பயன்படுத்தப்படாத தலையணைகள் வாங்கிய 30 நாட்களுக்குள் அனுமதிக்கப்படுகிறது.\nகூலிங் தலையணை என்றால் என்ன\nகுளிரூட்டும் தலையணை வெப்பத்தைத் தக்கவைப்பதைத் தடுக்கிறது மற்றும் குளிர் அல்லது வெப்பநிலை நடுநிலை தூக்க மேற்பரப்பை வழங்குகிறது. இந்த வகை தலையணை உடலில் இருந்து வெப்பத்தை விலக்கவும், வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள காற்றோட்டத்தை அதிகரிக்கவும் கட்டப்பட்டுள்ளது. தலையணை அட்டையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பெரும்பாலும் ஈரப்பதம்-துடைத்தல் மற்றும் சுவாசிக்கக்கூடியவை.\nசரியான தலையணையைத் தேர்ந்தெடுப்பது குளிரூட்டும் தூக்க சூழலை உருவாக்குவதற்கான ஒரு அங்கமாகும். வெப்பநிலைக்கும் தூக்கத்திற்கும் இடையே ஒரு நேரடி உறவு உள்ளது, மேலும் உங்கள் படுக்கையறை a க்கு அமைக்கப்பட வேண்டும் வசதியான வெப்பநிலை தூக்க தரத்தை மேம்படுத்த. குளிர் அறை வெப்பநிலை சிறந்த தூக்கத்தை எளிதாக்குகிறது, மேலும் பல ஆய்வுகள் படுக்கையறையை 65 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்திருக்க பரிந்துரைக்கின்றன.\nஉங்கள் உடலில் ஒரு உள்ளது சர்க்காடியன் ரிதம் இது தூக்கத்திற்கு தயாராகும் நேரமாக இருக்கும்போது உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்கிறது. ஒரு சூடான அறை முடியும் விழிப்புணர்வை அதிகரிக்கும் . இது உடலின் இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சியை சீர்குலைத்து, தரமற்ற தூக்கத்தை விளைவிக்கிறது. சிலர் மற்றவர்களை விட சூடாக தூங்குகிறார்கள். இது தூங்குவதை கடினமாக்கும். படுக்கை குளிரூட்டுவது ஆறுதலையும் நிம்மதியான தூக்கத்தையும் ஊக்குவிக்கும்.\nகுளிரூட்டும் தலையணையை எவ்வாறு தேர்வு செய்வது\nகுளிரூட்டும் தலையணையைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன, அவற்றில் குளிரூட்டும் பண்புகள் மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு ஸ்லீப்பருக்கும் தனித்துவமான தேவைகள் உள்ளன, ஆனால் ஒரு தலையணை அவர்களுக்கு சரியானதா என்பதை தீர்மானிக்க ஒவ்வொரு நபருக்கும் உதவும் பொதுவான கூறுகள் உள்ளன. விலை, மாடி, உறுதியான நிலை மற்றும் அழுத்தம் நிவாரணம் ஆகியவை இதில் அடங்கும். குளிரூட்டும் தலையணைக்கு ஷாப்பிங் செய்யும்போது உங்கள் தூக்க நிலை, எடை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை நினைவில் கொள்ளுங்கள்.\nகுளிரூட்டும் தலையணையை வாங்கும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nகுளிரூட்டும் தலையணையை வாங்கும் போது, ​​இவை கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள். ஒரு குளிரூட்டும் தலையணை உடலில் இருந்து வெப்பத்தை விலக்குகிறது, மேலும் சில பொருட்கள் இதை மற்றவர்களை விட சிறப்பாக செய்கின்றன. சொல்லப்பட்டால், ஒவ்வொரு நபரும் வித்தியாசமாக இருக்கிறார்கள், ஒருவருக்கு என்ன வேலை செய்வது என்பது மற்றொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம்.\nவெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதோடு, வசதியான தூக்க சூழலையும் வழங்குவதோடு, குளிரூட்டும் தலையணையும் அழுத்தத்தை குறைத்து, தலை, கழுத்து மற்றும் தோள்களுக்கு போதுமான ஆதரவை அளிக்கும். இந்த வழிகாட்டியின் கவனம் ஒரு தலையணையின் குளிரூட்டும் பண்புகள் என்றாலும், தலையணை ஒரு நல்ல கொள்முதல் இல்லையா என்பதை தீர்மானிக்கும் கூடுதல் காரணிகள் உள்ளன. கடைக்காரர்கள் எந்த வகையான தலையணையை விரும்புகிறார்கள், குளிரூட்டும் பண்புகளுக்கு மேலதிகமாக அவர்களுக்கு எது முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகுளிரூட்டும் பண்புகள்: ஒரு தலையணையின் குளிரூட்டும் பண்புகள் வெப்பநிலையை எவ்வளவு சிறப்பாக ஒழுங்குபடுத்துகின்றன, வெப்பத்தை சிதறடிக்கின்றன, இரவு முழுவதும் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன என்பதை தீர்மானிக்கிறது. பெரும்பாலான குளிரூட்டும் தலையணைகள் செயலற்ற குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளன, அதாவது அவை காற்றோட்டத்தை ஊக்குவிக்கும் அல்லது உடலில் இருந்து வெப்பத்தை ஈர்க்கும் பொருட்களால் கட்டப்பட்டுள்ளன. ஜெல், தாமிரம், கட்ட-மாற்ற பொருட்கள் மற்றும் கிராஃபைட் அனைத்தும் கடத்தும் பொருட்கள், அவை வெப்பத்தை விலக்கி அதை சிதறடிக்கும். கம்பளி, பருத்தி, மூங்கில் போன்ற ஈரப்பதத்தைத் தூண்டும் பொருட்கள் இரவு முழுவதும் வியர்வை வரக்கூடிய சூடான ஸ்லீப்பர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த சுவாசிக்கக்கூடிய பொருட்களும் காற்றைச் சுற்றிக் கொண்டு வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதைத் தடுக்கின்றன. கடைக்காரர்களைப் பொறுத்தவரை, எந்தவொரு மார்க்கெட்டிங் சலசலப்புக்கும் மேலாக தலையணையின் பொருட்கள் மற்றும் கட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nதூக்க நிலை: ஒவ்வொரு இரவிலும் நீங்கள் எந்த நிலையில் தூங்குகிறீர்கள் என்பது ஒரு தலையணையில் நீங்கள் தேட வேண்டிய உறுதியையும் மாடியையும் தீர்மானிக்கிறது. பக்க ஸ்லீப்பர்களுக்கு கழுத்து மற்றும் தோள்களுக்கு இடையில் இடத்தை நிரப்பும் உயர்ந்த மாடியுடன் ஒரு தலையணை தேவை. இது முதுகெலும்புகளை சீரமைக்க உதவுகிறது மற்றும் அழுத்தத்தை குறைக்கிறது. பின் ஸ்லீப்பர்கள் ஒரு நடுநிலை தோரணையை பராமரிக்கவும், ஆனால் ஒரு தலைய���ை தேவை, அது அவர்களின் தலை மட்டத்தை வைத்திருக்கும், மேலும் முன்னோக்கி அல்லது பின்னால் சாய்வதில்லை. வயிற்று ஸ்லீப்பர்கள் தலை மற்றும் கழுத்தை வசதியான கோணத்தில் வைத்திருக்கும் மெல்லிய தலையணைகளை விரும்புகிறார்கள்.\nவிலை: தலையணைகள் பரந்த அளவிலான விலை புள்ளிகளில் கிடைக்கின்றன, எனவே ஷாப்பிங் செய்வதற்கு முன்பு பட்ஜெட்டை அமைப்பது உதவியாக இருக்கும். சில பொருட்கள் மற்றவற்றை விட விலை அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உயர்தர குளிரூட்டும் தலையணை $ 75 முதல் $ 150 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம், இது சராசரி தலையணையை விட விலை அதிகம்.\nஅழுத்தம் நிவாரணம் : ஒரு தலையணை கூடுதல் ஆதரவை அளிக்கிறது மற்றும் கழுத்து மற்றும் தோள்களில் அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குகிறது. தலை மற்றும் கழுத்தின் வடிவத்துடன் ஒத்துப்போகும் தலையணைகள் முதுகெலும்புகளை சீரமைக்க உதவுகின்றன. நினைவக நுரை அதன் இணக்கமான தன்மைக்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது, அதே நேரத்தில் லேடெக்ஸ் அழுத்தம் நிவாரணத்தையும் வழங்குகிறது.\nதரமான பொருட்கள்: குளிரூட்டும் தலையணையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் அதன் ஆயுட்காலம் தீர்மானிக்கிறது. பல குளிரூட்டும் தலையணைகள் குறிப்பாக நீடித்திருக்கும் உயர்தர பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. வடிவம் வைத்திருத்தல் மற்றும் ஆதரவை வழங்கும் இயற்கை மரப்பால் மற்றும் நுரைகள் இதில் அடங்கும். இதன் விளைவாக, குளிரூட்டும் தலையணைகள் பெரும்பாலும் மற்ற தலையணைகளை விட நீண்ட காலம் நீடிக்கும்.\nஉறுதியான நிலை: குளிரூட்டும் தலையணைகளுக்கு, ஒரு நடுத்தர மென்மையான முதல் நடுத்தர உறுதியான உணர்வு பொதுவானது. கம்பளி, கீழ் மற்றும் துண்டாக்கப்பட்ட நினைவக நுரை போன்ற பொருட்கள் பெரும்பாலும் மென்மையாக இருக்கும். திட நுரை மற்றும் மரப்பால் தலையணைகள் நடுத்தர முதல் நடுத்தர நிறுவனமாக இருக்க வாய்ப்பு அதிகம். பக்வீட் தலையணைகள் மற்றும் சில நுரை விருப்பங்கள் உறுதியாக இருக்கும். ஒரு தலையணைக்கு ஷாப்பிங் செய்யும்போது, ​​தனிப்பட்ட விருப்பங்களும் தூக்க நிலையும் பெரும்பாலும் எந்த உறுதியான நிலை சரியான பொருத்தம் என்பதை தீர்மானிக்கிறது.\nமாடி : மாடி என்பது தலையணையின் உயரத்தைக் குறிக்கிறது. குளிரூட்டும் தலையணைகள் பெரும்பாலும் ��ரு நடுத்தர முதல் உயர் மாடிக்கு இருக்கும். துண்டாக்கப்பட்ட நுரை, கீழ் மற்றும் கம்பளி போன்ற சில பொருட்கள் உயர்ந்த மாடியைக் கொண்டிருக்கின்றன, ஆனால் எளிதில் சுருக்கவும். சில குளிரூட்டும் தலையணைகள் சரிசெய்யக்கூடிய மாடியைக் கொண்டுள்ளன, அதாவது தலையணையின் உயரத்தை மாற்ற நீங்கள் அகற்றலாம் அல்லது நிரப்பலாம். பக்க ஸ்லீப்பர்களுக்கு அதிக மாடி சிறந்தது, பின்புற ஸ்லீப்பர்கள் நடுத்தர மாடிக்கு விரும்புகிறார்கள். வயிற்று ஸ்லீப்பர்கள் குறைந்த மாடியிலிருந்து பயனடைகிறார்கள்.\nகுளிரூட்டும் தலையணையில் என்ன பொருட்கள் உள்ளன\nஒரு குளிரூட்டும் தலையணை வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் வெப்பத்தை சிதறடிப்பதற்கும் அதன் நிரப்பு மற்றும் அட்டைகளில் பொருட்களைப் பயன்படுத்துகிறது. பொதுவான நிரப்பு மற்றும் கவர் பொருட்களை இங்கு உடைப்போம். சில பொருட்கள் மிகவும் கடத்தும் மற்றும் உடலில் இருந்து வெப்பத்தை ஈர்க்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்கள் வெப்பத்தை சிதறடிக்க அவை வழியாக காற்று செல்ல அனுமதிக்கின்றன. பல விருப்பங்கள் உள்ளன, மேலும் சில தலையணை வகைகள் மற்றவர்களை விட சிலருக்கு சிறப்பாக செயல்படும்.\nலேடெக்ஸ்: லேடெக்ஸ் ரப்பர் மரம் சப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது டன்லப் அல்லது தலாலே முறையைப் பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. டன்லப் லேடெக்ஸ் கனமானது, அடர்த்தியான அடிப்பகுதி மற்றும் நெகிழ்திறன் உணர்வைக் கொண்டுள்ளது. தலாலே லேடெக்ஸுக்கு அதிக செயலாக்கம் தேவைப்படுகிறது, ஒரே மாதிரியான மற்றும் சுவாசிக்கக்கூடிய முடிவு. லேடெக்ஸ் போதுமான அழுத்த நிவாரணத்தை வழங்குகிறது மற்றும் செயற்கை நுரை விட சுவாசிக்கக்கூடியது. சில வெப்பத் தக்கவைப்பு சாத்தியம், ஆனால் பல குளிரூட்டும் தலையணைகள் வெப்பத்தை சிதறடிக்கவும், காற்றோட்டத்தை ஊக்குவிக்கவும் காற்றோட்டமான மரப்பால் பயன்படுத்துகின்றன.\nநினைவக நுரை: மெமரி ஃபோம் என்பது ஒரு விஸ்கோலாஸ்டிக் பாலிஃபோம் ஆகும், இது வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் நெருக்கமாக ஒத்துப்போகிறது. இது ஸ்லீப்பர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உணர்வையும், தலை, கழுத்து மற்றும் தோள்களுக்கு அழுத்தம் நிவாரணத்தையும் தருகிறது. நினைவக நுரை தலையணைகள் வெப்பத்த��த் தக்கவைத்து காற்றோட்டத்தை கட்டுப்படுத்தக்கூடும், எனவே இதை ஈடுசெய்யும் குளிரூட்டும் தலையணையைப் பாருங்கள். திறந்த செல் நினைவக நுரை சிறந்த காற்றோட்டத்தைக் கொண்டுள்ளது. நினைவக நுரை காற்றை சுழற்ற அனுமதிக்க துண்டிக்கப்படலாம், அல்லது ஜெல் அல்லது தாமிரத்தால் உடலில் இருந்து வெப்பத்தை ஈர்க்கும்.\nஜெல் அல்லது செம்பு: ஜெல் மற்றும் செம்பு ஆகியவை உடலில் இருந்து வெப்பத்தை இழுக்கும் அதிக கடத்தும் பொருட்கள். இவை மற்ற நிரப்பு பொருட்களில் சேர்க்கப்படலாம், பெரும்பாலும் நுரை. தொடு உணர்வை ஜெல் கொண்டுள்ளது. தாமிரம் ஆண்டிமைக்ரோபியல் ஆகும். இந்த பொருட்கள் தலையணையில் வெப்பத்தை உருவாக்குவதைத் தடுக்கின்றன, ஆனால் அவை பெரும்பாலும் அதிக விலை புள்ளியை விளைவிக்கின்றன.\nபக்வீட்: பக்வீட் ஹல்ஸ் என்பது பக்வீட் தானியத்தின் குண்டுகள். ஹல் ஒரு திறந்த வடிவம் மற்றும் தலையணையில் காற்று பாக்கெட்டுகளை உருவாக்குகிறது. இது வெப்பத்தைத் தக்கவைப்பதைத் தடுக்கிறது. ஹல்ஸ் இணக்கமான மற்றும் ஆதரவானவை. பக்வீட் தலையணைகள் சிலவற்றைப் பழக்கப்படுத்திக்கொள்ளக்கூடும், ஏனென்றால் ஹல்ஸில் இயற்கையான வாசனையுண்டு, நகரும் போது சலசலக்கும் சத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகம்பளி: ஆட்டுக்குட்டிகளிலிருந்தும் ஆடுகளிலிருந்தும் கம்பளி அறுவடை செய்யப்படுகிறது. இயற்கை இழை ஒரு முடக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு தலையணைக்கு போதுமான மாடி மற்றும் காற்றோட்டத்தை சேர்க்கிறது. கம்பளி இயற்கையான காப்புப் பொருளாக செயல்படுகிறது, எனவே இது வெப்பமான காலநிலையில் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் இழுத்து குளிர்ந்த பகுதிகளில் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். ஆண்டு முழுவதும் வெப்பநிலை ஒழுங்குமுறையை விரும்புவோருக்கு கம்பளி தலையணை சிறந்தது.\nகீழ் மாற்று: டவுன் மாற்று பெரும்பாலும் பாலியஸ்டர் அல்லது செயற்கை இழைகளால் செய்யப்படுகிறது, அவை கீழே இருக்கும் உணர்வைப் பின்பற்றுகின்றன. இது கீழே ஒரு சைவ மாற்றீட்டை வழங்குகிறது, இது வாத்துகள் அல்லது வாத்துகளின் இறகுகளுடன் செய்யப்படுகிறது. டவுன் மாற்று நிரப்பு கீழே இருப்பதை விட வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வது குறைவு. இது மிகவும் மலிவு.\nபருத்தி: இயற்கை பருத்தி இழைகள் மென்மையாகவும் சுவாசமாகவும் இ��ுக்கும். பருத்தியில் பல வகைகள் உள்ளன, மேலும் இழைகள் குறுகிய-பிரதானத்திலிருந்து கூடுதல் நீளமான பிரதானமாக மாறுபடும். பிமா பருத்தி மற்றும் எகிப்திய பருத்தி ஆகியவை மென்மையான மற்றும் சுவாசிக்கக்கூடிய கூடுதல் நீளமான பிரதான பருத்தி வகைகள். பருத்தி இயற்கையாகவே ஈரப்பதத்தை குளிர்விக்கும் உணர்வைத் துடைக்கிறது. இந்த பொருள் பெரும்பாலும் அட்டைகளில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது காற்றோட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் சுத்தம் செய்வது எளிது.\nகட்டம் மாற்றும் பொருள்: கட்ட-மாற்ற பொருட்கள் உடல் வெப்பத்தை உறிஞ்சி விடுவிப்பதன் மூலம் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகின்றன. வெப்பநிலையை சீராக்க இந்த பொருட்கள் ஒரு திரவத்திலிருந்து திட நிலைக்கு மாறுகின்றன. கட்டம் மாற்றும் பொருள்களை இணைக்கும் ஜவுளி பெரும்பாலும் உடலில் இருந்து வெப்பத்தை ஈர்க்க குளிரூட்டல் தலையணைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nமூங்கில்: மூங்கில் என்பது இயற்கையான நார்ச்சத்து ஆகும், இது ஈரப்பதம்-விக்கிங் மற்றும் இலகுரக. இது பருத்தியை விட உறிஞ்சக்கூடியது, இது இரவு முழுவதும் வியர்த்திருக்கும் சூடான ஸ்லீப்பர்களுக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது. மூங்கில் சுவாசிக்கக்கூடியது மற்றும் தலையணை முழுவதும் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது.\nகுளிரூட்டும் தலையணையின் நன்மை தீமைகள் என்ன\nபல கடைக்காரர்கள் வெப்பநிலை-ஒழுங்குபடுத்தும் பண்புகளுக்காக தலையணைகளை குளிரூட்டுகிறார்கள். இந்த தலையணைகள் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதைக் குறைக்கின்றன மற்றும் வசதியான தூக்க சூழலை உருவாக்குவதில் ஒரு முக்கிய பகுதியாகும். இருப்பினும், குளிரூட்டும் பண்புகள் மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்கள் காரணமாக, குளிரூட்டும் தலையணைகள் அதிக விலை கொண்டவை. குளிரூட்டும் தலையணையை வாங்குவதற்கு முன் கடைக்காரர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில நன்மை தீமைகள் உள்ளன.\nவெப்பநிலை நடுநிலைமை: குளிரூட்டும் தலையணைகள் உடலில் இருந்து வெப்பத்தை விலக்கி, சூடாக தூங்குவதைத் தடுக்கின்றன.\nநீண்ட ஆயுட்காலம்: குளிரூட்டும் தலையணைகள் நீடித்த பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன, இதன் விளைவாக நீண்ட ஆயுட்காலம் கிடைக்கும்.\nஅழுத்தம் நிவாரணம்: கழுத்து மற்றும் தோள்களில் பதற்றம் ஒரு லேடெக்ஸ் அல்லது படிவ கட்டுமானத்தைக் கொண்ட தலையணைகளை குளிர்விப்பதன் மூலம் நிவாரணம் பெறுகிறது.\nசரிசெய்யக்கூடிய மாடி: துண்டாக்கப்பட்ட நுரை, பக்வீட் அல்லது கம்பளி நிரப்புதல் தனிப்பயனாக்கப்பட்ட உணர்விற்காக சரிசெய்யக்கூடிய தலையணையில் அகற்றப்படலாம் அல்லது சேர்க்கலாம்.\nபெரும்பாலும் ஹைபோஅலர்கெனி: லேடெக்ஸ், நுரை மற்றும் கம்பளி போன்ற பொருட்கள் பெரும்பாலும் குளிரூட்டும் தலையணைகளில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பொதுவான ஒவ்வாமைகளை எதிர்க்கின்றன.\nசெலவு: பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் காரணமாக குளிரூட்டும் தலையணைகள் சராசரி விலை புள்ளியை விட அதிகமாக உள்ளன.\nபராமரிப்பு: பல குளிரூட்டும் தலையணைகள் சுத்தம் செய்வது கடினம், குறிப்பாக அவை திடமான நுரை அல்லது லேடக்ஸ் கோர் இருந்தால் கழுவ முடியாது.\nஅனைவருக்கும் இல்லை: சூடாக தூங்காதவர்கள் குளிரூட்டும் தலையணையை தேவையற்றதாகக் காணலாம்.\nதுர்நாற்றம் : குளிரூட்டும் தலையணைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வாயுவை வெளியேற்றலாம் அல்லது இயற்கையான வாசனையைக் கொண்டிருக்கலாம்.\nகுளிரூட்டும் தலையணைக்கு யார் மிகவும் பொருத்தமானவர்\nசூடான ஸ்லீப்பர்கள் குறிப்பாக குளிரூட்டும் தலையணைகளிலிருந்து பயனடைகின்றன, ஆனால் பக்க மற்றும் பின் ஸ்லீப்பர்களுக்கும் நன்மைகள் உள்ளன. ஒரு தலையணைக்கு ஷாப்பிங் செய்யும்போது தூக்க நிலை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை கருத்தில் கொள்வது அவசியம். ஒரு குளிரூட்டும் தலையணை அனைவருக்கும் சரியாக இருக்காது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய சிறப்புக் கருத்துகள் உள்ளன.\nகுளிரூட்டும் தலையணை இதற்கு மிகவும் பொருத்தமானது:\nசூடான ஸ்லீப்பர்கள்: சூடான ஸ்லீப்பர்களுக்கு அதிக வெப்பத்தைத் தடுக்க குளிரூட்டும் படுக்கை தேவை. வெப்பநிலை மற்றும் தூக்கத்தின் தரம் இருப்பதால் இது அவர்களுக்கு வசதியாக தூங்க அனுமதிக்கிறது இணைக்கப்பட்டுள்ளது . குளிரூட்டும் தலையணை உடலில் இருந்து வெப்பத்தை விலக்கி, சூடான ஸ்லீப்பர்களுக்கு குளிரூட்டும் மேற்பரப்பை வழங்க உதவும். ஒரு குளிரூட்டும் தலையணையும் வியர்வையைத் துடைக்கும்.\nபக்க ஸ்லீப்பர்கள்: பக்க ஸ்லீப்பர்கள் தலையை உயர்த்தி, கழுத்தை சீரமைக்க உயர் மாடி தலையணை தேவை. பல குளிரூட்டும் தலையணைகள் பக்க ஸ்லீப்பர்களுக்கு ஏற்ற உயர்ந்த மாடியைக் கொண்டுள்ளன. சரிசெய்யக்கூடிய குளிரூட்டும் தலையணைகள் கூடுதல் நிரப்புதலுக்கும் அதிக மாடிக்கும் அனுமதிக்கின்றன.\nபின் ஸ்லீப்பர்கள்: பின் ஸ்லீப்பர்களுக்கு ஒரு நடுத்தர மாடி தலையணை தேவைப்படுகிறது, அது தலையை மிகவும் முன்னோக்கி அல்லது பின்னால் சாய்க்க விடாமல் ஆதரிக்கிறது. பெரும்பாலான குளிரூட்டும் தலையணைகள் பின் ஸ்லீப்பர்களுக்கு சிறந்த மாடி மற்றும் உறுதியைக் கொண்டுள்ளன. மெமரி ஃபோம் மற்றும் லேடெக்ஸ் விளிம்பு போன்ற பொருட்கள் சரியான ஆதரவு மற்றும் சீரமைப்புக்கு தலையின் வடிவத்திற்கு.\nஇந்த வகையான தலையணைகள் இதற்குப் பொருந்தாது:\nவயிற்று ஸ்லீப்பர்கள்: வயிற்று ஸ்லீப்பர்களுக்கு குறைந்த மாடி தலையணை தேவை. இது கழுத்தை ஒரு வசதியான கோணத்தில் வைத்திருக்கிறது. சில குளிரூட்டும் தலையணைகள் சரிசெய்யக்கூடியவை, ஆனால் பெரும்பாலானவை நடுத்தரத்திலிருந்து உயர் மாடிக்கு உகந்தவை வயிற்று ஸ்லீப்பர்கள் . வயிற்று ஸ்லீப்பர்கள் பெரும்பாலும் மென்மையான தலையணையை விரும்புகிறார்கள் மற்றும் பெரும்பாலான குளிரூட்டும் தலையணைகள் நடுத்தர மென்மையானதாக கருதப்படுகின்றன.\nதுர்நாற்ற உணர்திறன் கொண்ட ஸ்லீப்பர்கள்: குளிரூட்டும் தலையணைகள் பெரும்பாலும் வெப்பத் தக்கவைப்பைத் தடுக்கும் செயற்கை நுரைகள் அல்லது இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகின்றன. செயற்கை நுரை ஆஃப்-வாயுவுக்கு முனைகிறது, இது தலையணையில் ஒரு ரசாயன வாசனையை ஏற்படுத்துகிறது. இது வழக்கமாக சில நாட்களுக்குள் சிதறடிக்கிறது, ஆனால் நாற்றங்களை உணர்ந்தவர்கள் அதை நீண்ட நேரம் கவனிக்கக்கூடும். கம்பளி மற்றும் பக்வீட் போன்ற பொருட்களும் இயற்கையான வாசனையைக் கொண்டிருக்கின்றன, அவை துர்நாற்ற உணர்திறன் கொண்ட ஸ்லீப்பர்களுக்கு அப்புறப்படுத்தக்கூடும்.\nகுளிரூட்டும் தலையணை ஒரு வசதியான தூக்க சூழலின் இன்றியமையாத பகுதியாகும், ஆனால் இது ஒரு கூறு மட்டுமே. சூடான ஸ்லீப்பர்கள் இரவு முழுவதும் குளிர்ச்சியாக இருக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nபடுக்கை: சுவாசிக்கக்கூடிய, இலகுரக படுக்கைகளைப் பயன்படுத்துவது வெப்பத்தைத் தக்கவைப்பதைத் தடுக்கிறது. பருத்தி, மூங்கில், யூகலிப்டஸ் போன்ற இயற்கை பொருட்கள் சிறந்தவை. இந்த இழைகள் பொதுவாக குளிரூட்டும் படுக்கை விரிப���புகள், ஆறுதல்கள் மற்றும் டூவெட்டுகளில் பயன்படுத்தப்படுகின்றன. படுக்கை காற்று சுழல அனுமதிக்கிறது என்பதை உறுதிப்படுத்த நூல் எண்ணிக்கை மற்றும் நெசவுகளுக்கு கவனம் செலுத்துங்கள். ஒரு பெர்கேல் நெசவு சூடான ஸ்லீப்பர்களுக்கு மிருதுவான மற்றும் குளிர்ச்சியான உணர்வை வழங்குகிறது. சுவாசிக்க முடியாத கனமான துணிகள் மற்றும் செயற்கை பொருட்களை தவிர்க்கவும்.\nஅறை வெப்பநிலை: குளிர்ந்த அறை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. தி சிறந்த அறை வெப்பநிலை சுமார் 65 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இந்த வரம்பில் தெர்மோஸ்டாட்டை அமைக்கவும், காற்று சுழற்சி செய்ய விசிறியைப் பயன்படுத்தவும். சாளர நிழல்கள் காப்புச் செயலாக செயல்படலாம், சூடான காற்று உள்ளே வராமல் தடுக்கிறது மற்றும் குளிர்ந்த காற்று வெளியேறாமல் தடுக்கிறது.\nமெத்தை: மெத்தை விருப்பங்கள் நிறைய உள்ளன, அவை வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் சூடாக தூங்குவதைத் தடுக்கின்றன. தி சூடான ஸ்லீப்பர்களுக்கான சிறந்த மெத்தை பெரும்பாலும் மரப்பால் அல்லது ஜெல் உட்செலுத்தப்பட்ட நினைவக நுரை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சுருள் ஆதரவுடன் ஒரு கலப்பின கட்டுமானம் மெத்தை முழுவதும் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் சூடான ஸ்லீப்பர்களுக்கு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்.\nபைஜாமாக்கள்: உங்கள் உடல் வெப்பநிலையை எவ்வளவு சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என்பதில் நீங்கள் படுக்கைக்கு அணிவது ஒரு பங்கு வகிக்கிறது. பருத்தி மற்றும் மூங்கில் போன்ற இயற்கை, சுவாசிக்கக்கூடிய துணிகளைத் தேர்வுசெய்க. கனமான துணிகள், வெப்ப பைஜாமாக்கள் அல்லது ஃபிளானல் துண்டுகளைத் தவிர்க்கவும்.\nமெத்தை டாப்பர்: ஒரு புதிய மெத்தை வாங்குவது அட்டைகளில் இல்லை என்றால், உங்கள் தற்போதைய மெத்தை மிகவும் வசதியாக இருக்க ஒரு மெத்தை டாப்பர் ஒரு மலிவு வழி. டாப்பர்கள் கூடுதல் ஆறுதல் அடுக்காக செயல்படுகின்றன மற்றும் மெத்தையின் வெப்பநிலை ஒழுங்குமுறையை மேம்படுத்தலாம். காற்றோட்டமான அல்லது ஜெல் உட்செலுத்தப்பட்ட நுரை, மரப்பால் மற்றும் கம்பளி அனைத்தும் சுவாசிக்கக்கூடிய மெத்தை டாப்பர் விருப்பங்கள்.\nலயலா வெர்சஸ் லீசா மெத்தை ஒப்பீடு\nஉங்கள் மெத்தை புரட்ட வேண்டுமா அல்லது சுழற்ற வேண்டுமா\nபக்க ஸ்லீப்��ர்களுக்கான சிறந்த மெத்தை\nதேன் Vs டஃப்ட் & ஊசி மெத்தை ஒப்பீடு\nசத்தம் உங்கள் தூக்க திருப்தியை எவ்வாறு பாதிக்கும்\nபுதிய மெத்தை மற்றும் தலையணைகள் எப்போது வாங்குவது\nஷிப்ட் வேலை கோளாறுக்கான சிகிச்சைகள்\nவெள்ளை காகிதம்: மயக்கமான வாகனம் ஓட்டுவதன் விளைவுகள்\n2021 இன் சிறந்த போர்வைகள்\nமெத்தை விற்பனை மற்றும் தள்ளுபடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/124816", "date_download": "2021-07-29T19:19:16Z", "digest": "sha1:2O7ZYMIVL3MCJ4JVLN5ZVP3GNDR4Q2PL", "length": 12276, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "3 முறை காரை ஏ.ற்றி மனைவியை கொ.டூரமாக கொ.ன்ற கணவன் : அ.திர்ச்சி ச.ம்பவம் – | News Vanni", "raw_content": "\n3 முறை காரை ஏ.ற்றி மனைவியை கொ.டூரமாக கொ.ன்ற கணவன் : அ.திர்ச்சி ச.ம்பவம்\n3 முறை காரை ஏ.ற்றி மனைவியை கொ.டூரமாக கொ.ன்ற கணவன் : அ.திர்ச்சி ச.ம்பவம்\nதமிழகத்தில் மனைவியை க.த்தியால் கு.த்திய பின்பும், கோ.பம் தீ.ராத காரணத்தினால் அவர் மீது மூன்று முறை காரை ஏற்றி கொ.லை செய்த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவ கோகுல்குமார்(30). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஹரி என்பவரின் மகள் 26 வயதான கீர்த்தனாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.\nகோகுல்குமார் சென்னைப் புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கீர்த்தனா, தனியார் மருத்துவமனையில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.\nவ.ழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக கீர்த்தனா தனது பெற்றோருடன் மதுராந்தகத்தில் வசித்து வந்துள்ளார். கோகுல்குமார், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை பிற்கபல் 2 மணிக்கு மாமனார் வீட்டிற்கு கோகுல்குமார் சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு கீர்த்தனாவுடன் க.டும் வா.க்குவா.தம் ஏற்பட, கோ.பத்தின் உ.ச்சிக்கு சென்ற தான் மறைத்து வைத்திருந்த க.த்தியால், மனைவி கீர்த்தனாவின் க.ழுத்திலும் இடது மா.ர்பிலும் ச.ரமாரியாக கு.த்தினார்.அதைத் தடுக்க வந்த மாமனார் ஹரியையும் கு.த்த, கீர்த்தனா அங்கிருந்து த.ப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.\nஅப்போது ஆத்திரம் தீ.ராத கோகுல்குமார், வீட்டில் இருந்த காரை வெளியே எடுத்து வந்த கோகுல்குமார் கீர்த்தனா மீது 3 முறை விடாமல் ஏற்றி இ.றக்கி கொ.லை செய்துள்ளார்.பின்னர் காருடன் அங்கிருந்து த.ப்பிச் சென்று விட்டார்.இது குறித்த தகவல் பொ.லிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொ.லிசார் கீர்த்தனாவின் ச.டலத்தை மீட்டு பி.ரேதப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆரம்பகட்ட வி.சாரணையில், கீர்த்தனாவின் உ.டலில் 20-க்கும் மேற்பட்ட க.த்திக்கு.த்துக் கா.யங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும், கோகுல்குமார் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.ம.னைவியைக் கொ.லை செய்த ப.தற்றத்தில் காரை இயக்கிய கோகுல்குமார், அச்சரப்பாக்கம் அருகே, இருசக்கர வாகன ஓட்டி மீது காரை மோ.தியுள்ளார்.\nஅவருக்கும் கா.யம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த பொ.லிசார் கோகுல்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் அவரை கை.து செய்து சி.றையில் அ.டைத்தனர்.\nகாதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த யூதன் பாரதியின் மனைவி இவங்க தானா\nகொரோனாக்கு மாஸ்க் போட ஏலா : நானும் எரியா ரவுடி தான் பொலிஸை மிரட்டிய பெண்\nகணவருடன் விவகாரத்து தந்தையுடன் கல்யாணம் என்ன கொடுமை சரவணா\nகலியாணத்திற்கு பின் காதலனுடன் ஓடிய மகள் : தந்தை செய்த கொ.டூ.ர செயல்\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/12/headlines", "date_download": "2021-07-29T19:33:19Z", "digest": "sha1:6MSNCAIEMCGL46KVA2WRBIILIQTTU2U2", "length": 18267, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Tamil News | Tamil Paper | News in Tamil | latest news | Tamil latest news | Latest Tamil News| India News| Breaking News Headlines - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nமருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு\nமருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடும் இந்த ஆண்டு ...\nபயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பு விகிதத்தை மாற்ற பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை\nபயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்திப் பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் க...\nசட்டப்பேரவையில் வரும் 2ந் தேதி கலைஞர் திருவுருவப்படத் திறப்பு விழா.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு\nதமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழாவுக்கு வருமாறு, ஆளுநர் பன்வாரிலாலுக்கு பேரவை தலைவர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார். ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்க...\nமேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தீவிர ஆலோசனைக்கு பிறகே முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்\nகொரோனா 3ஆவது அலை அச்சுறுத்தல் இருப்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி தான் முடிவெடுக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...\nஇந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் உட்பட 14 கலைப் பொருட்களை ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு\nதமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி விற்கப்பட்ட ஆறு உலோக சிலைகள் உட்பட 14 கலைப் பொருட்களை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு...\nஆட்டோக்கள், டாக்சிகளிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஆட்டோக்கள், டாக்சிக்களில் கட்டண மீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும், பயணிகளிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி தொடரும் - அண்ணாமலை\nஅதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் இல்லை எனவும், உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுள்ள நாகராஜா கோயிலில்...\nஎதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளில் வழக்கு\nசேலத்தில் கொரோனா கட்டுபாடுகளை மீறி, அனுமதியின்றி போராட்டம் நடத்திய புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுத...\nஜார்கண்ட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற நீதிபதி மீது ஆட்டோவை மோத வைத்து கொலை.. உள்ளூர் தாதாவிற்கு ஜாமீன் வழங்க மறுத்த காரணத்தினால் வெறிச் செயல் என தகவல்\nஜார்கண்டில் காலை நடைப்பயிற்சி சென்ற போது ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த...\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு\nகேரளத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளத்தில் ஒருநாளில் புதிதாக 22 ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா...\nஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, மேக வெடிப்பு, வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வர் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதே போன்று இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இரு இடங்களிலும் இத...\nடோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால் இறுதிக்கு தகுதி..\nஇந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரவுண்ட் ஆஃப் 16 என...\nஅமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க அமைச்சர் பிளிங்கென் பேச்சுவார்த்தை; ஜனநாயகம், மனித உரிமைகளில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது என விளக்கம்\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சீனா, ஆப்கான், இந்தோ பசிபிக் வர்த்தகம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுடன் கொரோனா தடுப்பூசிகள் வி...\nஎதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி.. ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேச்சு\nடெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி , 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியுடன் கேலா ஹோபே (khela hobe) நிகழும் என்றா...\nஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாய் பரிசு..\nஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ச���ுகைகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்வ...\nபிரதமருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. இரு நாடுகளிடையே ராணுவ உறவை வலுப்படுத்தும் ஜோ பைடனின் முயற்சிக்கு பிரதமர் பாராட்டு\nஇந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்றும் இருநாடுகளின் உறவு வலுப்பெறுவதை வரவேற்பதாகவும், தம்மை சந்திக்க வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்...\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இளம் வீரர்களுடன் களமிறங்...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/TamilNadu", "date_download": "2021-07-29T19:39:27Z", "digest": "sha1:JCR6AZQ5KUOAIZLWC325QMFU45QHBLMJ", "length": 9024, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for TamilNadu - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nதமிழ்நாட���டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது தமிழ்நாட்டில் இன்று 2,145 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 28 பேர் பலி சென்னை...\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசின் முடிவு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர்\nமருத்துவம், பல்மருத்துவப் படிப்பு அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்ச...\nமுறைகேடாக பத்திரப்பதிவு செய்ய பத்திரம் எழுதிக் கொடுத்தால் உரிமம் ரத்து- அமைச்சர் எச்சரிக்கை\nமுறைகேடாக பத்திரப்பதிவு செய்ய பத்திரம் எழுதிக் கொடுப்பவர்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். சென...\nசார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது-அமைச்சர்\nசார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேட...\nதமிழகத்தில் மேலும் 1891 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி..\nதமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா...\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் நாளை மறு நாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உ...\nரூ.17,297 கோடியில் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்து\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் 17 ஆயிரத்து 297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது. முதல...\nஉயி���்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107406/Coronavirus-Cases-Deaths-Recovered-in-world-level-last-24-hours.html", "date_download": "2021-07-29T19:16:48Z", "digest": "sha1:DNRYW2PSBT2KC3WURQI5QS2Z7DPLUK7L", "length": 7084, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகளவில் 18 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு | Coronavirus Cases Deaths Recovered in world level last 24 hours | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஉலகளவில் 18 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் தற்போது 18,03,44,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,50,70,565 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39 லட்சத்து 6 ஆயிரத்து 774 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 11,367,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. அங்கு புதிதாக 1,14,139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,343 பேர் உயிரிழந்துள்ளனர்.\n\"இந்திய அணியின் தேர்வு சரியானதே\" - தோல்விக்கு பின் விராட் கோலி விளக்கம்\nதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாள��்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"இந்திய அணியின் தேர்வு சரியானதே\" - தோல்விக்கு பின் விராட் கோலி விளக்கம்\nதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/46891/Manish-Sisodia-alleges-BJP-trying-to----buy----seven-AAP-MLAs-at-Rs-10-crore-each-.html", "date_download": "2021-07-29T18:46:33Z", "digest": "sha1:NJCAY2554U4UVO5ZDBKAUDV7VEBMWNP6", "length": 9356, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக 10 கோடி பேரம்”- டெல்லி துணை முதல்வர் | Manish Sisodia alleges BJP trying to ‘buy’ seven AAP MLAs at Rs 10 crore each. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக 10 கோடி பேரம்”- டெல்லி துணை முதல்வர்\nஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலை கொடுத்து வாங்க முற்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் களம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவே மீதமுள்ளது. இதனால் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் பொதுகூட்டத்தில் பேசும் போது எங்களுடம் 40 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர் எனக் கூறியிருந்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.\nஇந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முற்படுகிறது என்று அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ப���ஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டுவருகிறது. அவர்கள் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு கட்சி மாற 10 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கொடுக்க முற்படுகின்றனர். அவர்களிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லாததால் அவர்கள் இதுபோன்ற குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். அதேபோல மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதற்குப் பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் அசோக் கோயல், “ஆம் ஆத்மி கட்சி தோல்வி பயத்தால் இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியிலுள்ள உட்கட்சி பூசலை சரிசெய்ய இயலாமல் பாஜகவை தேவையில்லாமல் இவ்விவகாரத்தில் கொண்டுவருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.\nஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-II\nபுள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா சென்னை- 179 ரன்கள் குவிப்பு\nவிரைவுச் செய்திகள்: ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு | கூடுதல் தளர்வா\n“என்னால் நம்ப முடியவில்லை; என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” - நடுவர்களை சாடிய மேரி கோம்\nஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: 81 ரன்களில் சுருண்ட இந்தியா\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் ஏன் கடிக்கிறார்கள்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-II\nபுள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா சென்னை- 179 ரன்கள் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-29T19:21:16Z", "digest": "sha1:HF4MBORI7SMTTQUTCB6TDGUKYQYUCKDE", "length": 27849, "nlines": 263, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "குரு பார்க்க கோடி நன்மையா? – Tamil Jothidam Tips", "raw_content": "\n���ங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nகுரு பார்க்க கோடி நன்மையா\nகுரு பார்க்க கோடி நன்மையா\nகுரு பார்க்க கோடி நன்மையா\nசுபகிரகங்கள், பாவகிரகங்கள் என்று இரண்டு பிரிவுகளில் குரு,சுக்கிரன், தனித்த சுபர்களோடு சேர்ந்த புதன் ,வளர்பிறை சந்திரன் இவர்கள் சுபகிரகங்கள்.இவற்றில் முதன்மை சுபகிரகம், No 1 சுபகிரகம் குரு. முழு முதற் சுபகிரகம். இந்த குரு பகவான் தான் இருக்கும் ராசியிலிருந்து 5,7,9 ம் வீடுகளை பார்வையிடுவார்.\nகுரு கோடிக்கணக்கான தோசங்களை நிவர்த்தி பண்ணுவார்.. குருவின் மங்கள கரமான, பொன்னொளி,அருள் பார்வையானது முகூர்த்த லக்னங்களுக்கும், சுபகாரிய சம்பவ லக்னங்களுக்கு, ஆருட லக்னங்களுக்கு, பன்னிரண்டு பாவகங்களுக்கும் கெடுதல்களை நீக்கி நன்மைகளை தருவதோடு மட்டும் அல்லாமல் , களத்திர தோசம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோசம் , புத்திர தோசம், அஸ்தங்க தோசம், போன்ற கோடிக்கணக்கான தோசங்களை குருபகவான் தன்னுடைய அருள் பார்வையால் போக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nமற்ற சுபக்கிரகங்களான சுக்கிரன் லட்சக்கணக்கான தோசங்களை நிவர்த்தி செய்வார்.புதன் நூற்றுக்கணக்கான தோசங்களை நிவர்த்தி செய்வார்.\nஒரு ஜாதகத்தில் லக்னத்தையோ,ராசியையோ குரு பார்த்து இருப்பது யோகம்.. குரு பார்வை இல்லாவிட்டாலும் லக்ன, ராசிக்கு சுக்கிரன், தனித்த புதன் ,பௌர்ணமி சந்திரன் பார்வையிடுவதும் சிறப்பாகும். யோகம் தரும்.\nநல்ல புத்திசாலித்தனம்,பெருந்தன்மை, செல்வம்,ஆயுள் கீர்த்தி போன்ற பலன்களை லக்னத்தை பார்த்த சுபர்கள் தருவார்கள்.\nகுரு லக்னத்தை ,ராசியை பார்ப்பது யோகம் என்று சொல்லிட்டோம். எந்தெந்த லக்னங்களுக்கு என்று பார்க்க வேண்டும். குரு நல்ல ஆதிபத்தியம் வாங்கியிருக்க கூடிய லக்னங்களுக்கு , ஆதிபத்திய விஷேஷம் உள்ள லக்னங்களுக்கு குருவின் பார்வையால் நிச்சயமாக நன்மைகள் அநேகம் இருக்கும்.\nஆதிபத்திய விஷேஷம் இல்லாத ரிஷபம், துலாம், மகரம் இந்த மாதிரியான லக்னங்களுக்கு குருவின் பார்வை எந்த மாதிரியான நன்மைகளை செய்யும் அப்படினா கொடுத்து கெடுக்கிறது. இருக்கு ஆனால் இல்லை அப்படிங்கற மாதிரி கிடைக்கும் ஆனா கிடைக்காது அப்படிங்கற மாதிரி\nகடந்த சில நாட்களாக என்னிடம் வந்த ஜாதகங்களை பார்த்த பிறகு இதை எழுத தூண்டியது. ஒருவருக்கு மகர ல���்னம். பன்னிரண்டாம் பாவத்தில் ஆட்சி பெற்ற குரு தனது தசையை தடத்துகிறது. நிறைய சொத்துக்கள் இருந்தது. குரு தசைக்கு முன்னாடி. பல கோடிகளுக்கு சொத்து மதிப்பு.\nமகர லக்னத்துக்கு நான்கில் செவ்வாய் ஆட்சி. குரு தனுசு ராசியில் செவ்வாய்க்கு , தனுசுவில் ஆட்சி பெற்ற குருவின் பார்வை கிடைத்துள்ளது.\nகுருதசை முடிவதற்குள் அத்துணையும் காலி. வீடு கூட தற்போது இல்லை என்ற நிலமை. குருதசை முடிவதற்குள் எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கே வந்து விட்டார்கள். விரையாதிபதி தசை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து என்றாலும் நான்காம் இடத்துக்கு , நான்காம் அதிபதிக்கு குருவின் பார்வை நன்மையளிக்கவில்லை காரணம் மகர லக்னத்திற்கு அவர் ஆதிபத்திய விஷேஷம் இல்லாத பாவி\nஇங்கே பொதுவான இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடலாம் அது என்னன்னா பன்னிரண்டாம் இடத்தில் நல்ல கிரகம் இருந்து ஆட்சி, உச்சம் பெற்று தசையை நடத்தினால் அவருடைய தசை முடிவதற்குள் எவ்வளவு இருந்தாலும் அத்தனையும் காலி பண்ணிவிடும். உதாரணமாக மிதுன லக்னம். பன்னிரண்டாம் பாவத்தில் சந்திரன் உச்சம். சந்திர தசையில் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். இவர்கள் பணத்தை ஒரு பதினைந்து வருடங்களுக்கு பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்துக்கொள்வது நல்லது\nஅடுத்து ரிஷப லக்னம்.பதினொன்றாம் பாவத்தில் ஆட்சி பெற்ற குரு ஏழாம் பார்வையாக ஐந்தை பார்க்கிறது.குரு ஐந்தாம் பாவகத்தை பார்த்த காரணத்தினால் பூர்வீக சொத்து இருக்கிறது. ஆனால் அந்த சொத்தால் எந்தவித நன்மைகளும் இல்லை. வருமானம் இல்லை. ஒரு ப்ரயோசனமும் இல்லை. பூர்வீக சொத்தை விற்றுவிடலாம் என்று நினைக்கிறோம். எப்போது விற்கும் என்று கேள்விகளை எழுப்பினார்.\nஇன்னொரு உதாரணமாக துலாம் லக்னம், துலாம் ராசி.. குரு இரண்டை பார்த்த காரணத்தால் குரு தசை முடிவதற்குள் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. காரணம் குரு ஆதிபத்திய விஷேஷம் இல்லாத பாவியாவார்.\nஆதிபத்தியம் விஷேஷம் இல்லாத குரு தகப்பனார் ஸ்தானத்தை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். குரு பார்த்ததால் தகப்பனார் இருப்பார். ஆனால் உதவாக்கரை தகப்பனாராக இருப்பார்.\nகுரு பார்வை எல்லா இடங்களிலும் கோடி தோச நிவர்த்தியா அப்படினா இல்லை. இங்கேயும் விதிவிலக்குகள் உள்ளது. கோடி தோசத்தை நீக்கும் குரு வலிமைய��க இருக்கனும். சுபர்களோடு சேர்ந்து இருக்கலாம். ஆட்சி உச்சம் , நட்பு பெற்று இருக்கலாம். ஆனால் இந்த குரு தீட்டுப்படாமல் சுத்தமாக இருக்கனும்.\nசனி,செவ்வாய் போன்ற கிரகங்கள் குருவை பார்த்து குருவை பலவீனப்படுத்தி விடக்கூடாது. குரு ராகுவுடன் இணைந்து கிரகணம் பெற்று விடக்கூடாது. குரு பாவியாகி விடுவார். இதற்கு டிகிரி கணக்கு பாக்கனும்.\nசூரியனுடன் இணைந்து பகை,நீசம் பெற்று விடக்கூடாது. சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்து விடக்கூடாது.\nகுருபகவான் வலிமையோடு இருந்து பார்த்தால் தான் குரு மற்ற தோசங்களை நிவர்த்தி செய்ய முடியும். இல்லாவிட்டால் அவர் மற்ற தோசங்களை நிவர்த்தி செய்ய முடியாது.\nகுருபகவான் ஆறை பார்த்தால் கடன் குறையும் என்று கணிக்க கூடாது. ஆறாமிடம் வளரும், பெருகும் என்ற அடிப்படையில் கடன், நோய், வம்பு, வழக்கு, எதிரிகள் பெருகுவார்கள்.\nகுரு எட்டை பார்த்து எட்டாமிடம் குருவின் வீடாக இருக்கும் பட்சத்தில் எட்டாமிடமான தன்வீட்டை தானே பார்த்து ஆயுள் பலத்தை அதிகப்படுத்துவார். ஆனால் அவருடைய தசையில் கீழ விழுகறது , மேலே விழுகிறது மாதிரியான கண்டங்களை ஏற்படுத்துவார். ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.\nகுரு பார்க்க கோடி குற்றம் நீங்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவர் ஆதிபத்திய விஷேஷம் உள்ள சுபராக இருந்தால் அவர் பார்வையில் நன்மைகள் அநேகம் (கோடி)இருக்கும்.\nஅதேசமயம் அவரும் வலிமையோடு , பலத்தோடு இருந்து பார்த்தால் தான் அவரால் தோசங்களை நீக்க முடியும். பகை,நீசம் பெற்று அல்லது வேறு வகையில் அவர் ஒளியிழந்தால் அவருக்கு மற்ற கிரகங்களின் தோசத்தை போக்கக்கூடிய வலிமை இருக்காது.\nகுரு பார்க்க கோடி நன்மைகுரு பார்வைகுருப்பெயர்ச்சி பலன்கள்தோச நிவர்த்தி\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஜோதிட ரீதியான கணிப்பு இந்திய பாராளுமன்ற தேர்தல் – 2019\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொர��னாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோ��்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/dgp-sylendra-babus-action-in-coimbatore-as-commissioner", "date_download": "2021-07-29T17:52:00Z", "digest": "sha1:JK6WVWGLAD6F3XPIKM2PEVSCDA5SATIL", "length": 13996, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்: `என்கவுன்டர் முதல் கோயில் தேரோட்டம் நடத்தியது வரை..!’ - கோவை அதிரடிகள் | DGP Sylendra babu's action in Coimbatore as commissioner - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nசைலேந்திரபாபு ஐ.பி.எஸ்: `என்கவுன்டர் முதல் கோயில் தேரோட்டம் நடத்தியது வரை..’ - கோவை அதிரடிகள்\nதமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு, கோவை போலீஸ் கமிஷனராக இருந்தபோது நடத்திய அதிரடிகளால் கோவை மக்கள் இன்னும் அவரை நினைவு கூர்கிறார்கள்.\nதமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2011 வரை சைலேந்திரபாபு கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தார். அப்போது அவர் அரங்கேற்றிய அதிரடிகள் ஏராளம். 2010 அக்டோபர் மாதம் கோவையில் இருந்து வெளியில் வந்த ஒரு செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\n - சைலேந்திரபாபு சொல்லும் ரகசியம்\nபொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கால்டாக்ஸி ஓட்டுநர் மோகனகிருஷ்ணன், கோவையில் 11 வயது சிறுமி, 8 வயது சிறுவனை கடத்தினர். உடனடியாக களத்தில் இறங்கியது காவல்துறை. சிட்டி முழுவதும் வாகனங்களை அலசி ஆராய்ந்தது போலீஸ்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஆனால் காவல்துறை நெருங்குவதற்கு முன்பு, அந்த இரண்டு பிஞ்சுகளையும் கொடூரமாக கொலை செய்தான் மோகனகிருஷ்ணன். இந்த சம்பவம் தொடர்பாக மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட, மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு கோவை மக்கள் மட்டுமல்லால், தமிழ்நாடு முழுவதும் அவரை கொண்டாட தொடங்கினர். அவ்வபோது மப்டியில் ரோந்து செய்து அதிரடி காட்டுவார் சைலேந்திரபாபு.\nகோவை, கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேராட்டம் நீண்ட ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. ‘தேரோட்டம் நடத்த அனுமதி கொடுங்கள்’ என்று சைலேந்திரபாபுவை மக்களும், கோயில் நிர்வாகத்தினரும் அணுகினர். அதில் நிறைய சவால்களும் இருந்தன. ஆனால், சைலேந்திரபாபு அந்தப் பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு,\nஅதிரப்படை ஆகியோரை குவித்து 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தை வெற்றிகரமாக நடக்க முக்கிய நபராக இருந்தார். இந்த அதிரடிகளால் கோவையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் சைலேந்திரபாபு தான் சிறப்பு அழைப்பாளர்.\nஅவரது பேச்சு மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்தது. குற்றவாளிகளிடம் மட்டுமல்லாமல் போலீஸாரிடமும் கறாராக இருந்தார். காவல்துறை மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தவறு செய்யும், புகாருக்குள்ளாகும் போலீஸாரை வாக்கி டாக்கி மூலமே வறுத்தெடுப்பார்.\nஅவரை பணியிடம் மாற்றம் செய்தததற்கு, கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ���ோஸ்டர் ஒட்டிய சம்பவங்களும் நடந்தன. இப்போதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடங்கி கோவையில் எப்போது பெரிய குற்றங்கள் நடந்தாலும், ‘சைலேந்திரபாபுவை விசாரிக்க சொல்லுங்க’ என்று குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.\nகோவை அதிரடிகள் தமிழ்நாடு முழுவதும் தொடரட்டும் என வாழ்த்துகிறார்களாம் கோவை மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cyberlites.com/category/articles/", "date_download": "2021-07-29T17:52:57Z", "digest": "sha1:47JWJZUPZUN3ZA2JCA23BLL4O7NABLTR", "length": 12843, "nlines": 109, "source_domain": "cyberlites.com", "title": "articles Archives - சைபர்லைட்ஸ்", "raw_content": "\nசைபர் கிரைமில் பில்லியன் டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா அரசு\n49 இலட்சம் ஆதார் தகவல்கள் டார்க் இணையத்தில் கசிவு\nPlay store-ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட் போனை தாக்கும் ஜோக்கர் மால்வேர்கள்\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nஇணையதள குற்றங்கள் மற்றும் இணையதள பாதுகாப்பு குறித்த கட்டுரைகள் மற்றும் இணையதள பயன்பாட்டு முறைகள் குறித்த விளக்கங்கள்.\nசைபர் கிரைமில் பில்லியன் டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா அரசு\nஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் (ஏ.ஐ.சி) ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆஸ்திரேலிய நாட்டின் குடிமக்கள் ஒவ்வொரு ஆண்டும், இணைய குற்றங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை\nWordPress Plugin-ல் பாஸ்வேர்டுகளை திருடக்கூடிய பாதிப்பு கண்டறியப்பட்டது\nஇணையதளங்களை உருவாக்கப் பயன்படும் WordPress Plugin-ல் தற்போது பாஸ்வேர்டுகளை திருட வாய்ப்பை ஏற்படுத்தும் Vulnerability கண்டறியப்பட்டு, அதன் டெவலப்பர்கள் மூலம் நீக்கப்பட்டது. சைபர் மொழியில் SQL injection\nCaptcha என்ற ஒற்றை வார்த்தையை இணையத்தை பயன்படுத்தும் அதீத பேர் அறிந்திருக்கக் கூடும். நாம் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது சில நேரங்களில் புதிதாக ஒரு இணையப் பக்கத்தை\nஉங்கள் மொபைலை ஹேக் செய்துதான் உங்கள் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்த தலைப்பினை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் அல்லது ஆச்சரியத்தில் நீங்கள் இதைப் படிப்பதற்காக வந்திருக்கக் கூடும். தற்போது இந்த யுகத்தில் நீங்கள் உங்களை உங்களுடைய மொபைல்போன் அல்லது கேமிராவை\n2020-ல் நடத்தப்பட்ட மிகப்பெரிய 10 சைபர் தாக்���ுதல்கள்\nதற்போது சைபர் குற்றங்கள்(Hacking) ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சைபர் குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உலகம் முழுக்க 39 நொடிகளுக்கு\nWindy App-ஐ பயன்படுத்துபவரா நீங்கள் Windy இப்படித்தான் வானிலை அறிக்கையை கொடுக்கின்றார்கள்\nWindy என்பது வெப்பநிலை, மழை, புயல் குறித்து அறியும் ஒரு இணையதள செயல்பாடு. இதனை நாம் இணையப் பக்கமாகவும், செயலியாகவும் பயன்படுத்தி வருகின்றோம். Windy உலகம் முழுவதிலும்\nபிரேசில் நீதிமன்றம் ரான்சம்வேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டது\nரான்சம்வேர் தாக்குதல்கள் பல தனியார் நிறுவனங்களைத் தாக்கிய பின்னர், தற்பொழுது சமீபத்தில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலின் நீதிமன்றம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. நேற்று இந்த\nமால்வேர் என்பது வைரஸ்கள், ரேன்சம்வேர்கள், உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் சாதனத்தின் அனுமதி இன்றி இயங்கக் கூடிய அல்லது வேறு சில தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள்\nஎட்வர்ட் ஸ்னோடன் ஏன் இவ்வளவு பிரபலம்\nசைபர் உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும் எட்வர்ட் ஸ்னோடனைப் பற்றி யார் இந்த எட்வர்ட் ஸ்னோடன் யார் இந்த எட்வர்ட் ஸ்னோடன் Tor Browser-ல் இவரைப் பற்றிய செய்திகள் அடிக்கடி ஏன்\nLinux ஏன் அதிக பயனர்களால் விரும்பப்படுகின்றது\nமற்ற இயங்குதளங்களுக்கும்(OS)-களுக்கும்,Linux-ற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. Linux மற்ற இயங்குதளங்களை விட அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்றது. உலகின் பெரும்பாலான இடங்களில் Windows இயங்குதளம் பயன்படுத்தப் படுகின்றது.\nNaalainamadhe on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nRaja on Microsoft எச்சரித்துள்ள புதிய வைரஸ்கள்\nசிலப்பதிகாரம் on CSC VLE களுக்கு இலவச சைபர் செக்யுரிட்டி கோர்ஸ்.\nசைபர் கிரைமில் பில்லியன் டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா அரசு\n49 இலட்சம் ஆதார் தகவல்கள் டார்க் இணையத்தில் கசிவு\nPlay store-ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட் போனை தாக்கும் ஜோக்கர் மால்வேர்கள்\nஉங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அதைத் தெரிந்து கொள்வது எப்படி\nபென்ஸ் காரை ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம்\nLinux ஏன் அதிக பயனர்களால் விரும்பப்படுகின்றது\nCyber Security என்றால் என்ன\nபிரேசில் நீதிமன்றம் ரான்சம்வேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டது\nபாகிஸ்தானில் Tiktok அதிரடித் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/fathers-day-special-photo-gallery-quzn08", "date_download": "2021-07-29T19:48:37Z", "digest": "sha1:SFEBLS5D23WF4AI56TFTW7QSBLM5OQIX", "length": 9100, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முன்னணி பிரபலங்கள்... புகைப்பட தொகுப்பு..! | fathers day special photo gallery", "raw_content": "\nதந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முன்னணி பிரபலங்கள்... புகைப்பட தொகுப்பு..\nபிள்ளைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் உன்னதமான உறவு தந்தை... எத்தனை உறவுகள் இவ்வுலகில் இருந்தாலும் தாய் - தந்தைக்கு நிகர் யார் இருக்க முடியும். உலகில் உள்ள தந்தைகளை பெருமை படுத்தும் விதமாக, ஜூன் 20 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஇன்றைய தினம் தந்தையர் தினத்தை கொண்டாடி மகிழும் பிரபலங்களின் சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...\nமகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷாவுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் நடிகர் விஜய்\nவாவ்... அழகிய மகன் - மகள்களுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் ஆஸ்கர் நாயகன்\nசெல்ல மகள் மற்றும் மகனுடன் இன்றைய தினத்தை சிறப்பிக்கும் சந்தானம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள்களுடன்\nமகன் -மகளுடன் தல அஜித்\nபிள்ளைகளுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் நடிகர் சூர்யா\nதன்னுடைய தந்தை மற்றும் மகளுடன் நடிகர் கார்த்தி\nஅழகிய மகன்களுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் ஜெயம் ரவி\nfathers மகிழ்ச்சியாக பிள்ளைகளுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் அருண் விஜய்\nஆல்வேஸ் கியூட் மகன் - மகளுடன் தந்தையர் தினத்தை சிறப்பாக்கும் சூரி\nமகள் ஆராத்யாவுடன் தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் சிவகார்த்திகேயன்\nபிக்பாஸ் சக்தி தன்னுடைய அழகிய மகனுடன்\nஇரண்டு மகன்களுடன் தந்தையர் தினத்தை மேலும் சிறப்பாக்கும் சிபிராஜ்\nகுழந்தைகளுடன் இந்நாளை சிறப்பிக்கும் உதயநிதி\nமகன் மற்றும் மகளுடன் பாக்யராஜ்\nசெல்ல மகளுடன் தந்தையர் தினம் கொண்டாடும் துல்கர் சல்மான்\nஇரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் தந்தையர் தினத்தை கொண்டாடும் தனுஷ்\nகியூட் குடும்பத்துடன் தந்தையர் தினம் கொண்டாடும் செல்வராகவன்\nமகள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசனுடன் தந்தையர் தினம் கொண்டாடும் அப்பாவாக கமல்\nநடிகர் அர்ஜுனின் ஹாப்பி பாதர்ஸ் டே\nஅன்பு மகனுடன் அப்பாக்கள் தினத்தை சிறப்பாக்கும் யுவன் ஷங்கர் ராஜா\n#FathersDaySpecial கீர்த்தி சுரேஷ் டூ ரம்யா கிருஷ்ணன் வரை அப்பாவுடன் வெளியிட்ட... அரிய புகைப்பட தொகுப்பு...\nஃபாதர்ஸ்டே ஸ்பெஷல்... மகன்களுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ்..\n.... புது கெட்டப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியதால் அதிர்ச்சியான ரசிகைகள்...\nதந்தையர் தின வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nதந்தையர் தின வாழ்த்து கூறுவதற்கு கூட இவ்வளவு ஆபாசமா சன்னி லியோனின் கணவரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..\nமாஜி அமைச்சர் ஜெயக்குமார் தான் “டான்ஸிங் ரோஸ்”... அமைச்சர் மா.சுப்ரமணியன் கிண்டல்...\n#SLvsIND டி20: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; மற்றுமொரு முறை ஏமாற்றிய ஹர்திக் பாண்டியா\nஒன்றியம்னு சொல்லி ஒப்பேத்தாதீங்க.. தமிழகத்தில் பாஜக நினைப்பதுதான் நடக்குது.. ஸ்டாலின் அரசு மீது சீமான் சீற்றம்\nகிறிஸ்தவர்களின் வாக்குகளை சர்ச்சுகள் தீர்மானிப்பதா. ஆயர்கள் பதில் சொல்லுங்க... அர்ஜூன் சம்பத் ஆவேசம்..\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/when-will-schools-be-opened-in-tamil-nadu--qcl3u4", "date_download": "2021-07-29T18:21:44Z", "digest": "sha1:ZD626YWPASHXEUFBBB6FUZ5LJLIASDQX", "length": 5485, "nlines": 65, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வழிவிடுமா கொரோனா..? தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில் | When will schools be opened in Tamil Nadu?", "raw_content": "\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திற���்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’ தமிழகத்தில் தற்போதைய நிலையில் சூழலில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை 2 நாட்களுக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/local-body-election-november-election-commission-information-pyfj25", "date_download": "2021-07-29T19:47:22Z", "digest": "sha1:DOVSUJN746XIGTVFBU5YYI6XL22PYM4G", "length": 8223, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்...? அதிரடிகாட்டும் தேர்தல் ஆணையம்..!", "raw_content": "\nநவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.\nதமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்���ப்பட்டிருந்த நிலையில், திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதன் பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது. தேர்தல் நடத்தப்படாததால் நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.\nஇதனிடையே, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15-ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் இப்போதே தயாராகி வருகின்றனர்.\nஇடைத்தேர்தலுக்கு நாங்க ரெடி.. ஓட்டு போட நீங்க ரெடியா..\n பூச்சாண்டி காட்டுகிறதா தேர்தல் ஆணையம்..\nதிமுகவினர் கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்... அறிக்கையிலேயே தெறிக்கவிடும் மு.க.ஸ்டாலின்..\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிரடி... தேர்தல் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/refused-to-love-college-student-attack-pi0mx5", "date_download": "2021-07-29T18:55:25Z", "digest": "sha1:SAWF4CV6ZSCYMTRRJRUEVD4BSF7I7AOB", "length": 9923, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு... இளைஞர் வெறி!", "raw_content": "\nகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு... இளைஞர் வெறி\nநெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தம்பியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தம்பியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியா (வயது20). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வங்கி தேர்வுக்காக நெல்லையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவரது தந்தை குமார் இறந்து விட்டதால் தாய் மாலதியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.\nஅதே பகுதியில் கூலி வேலை செய்து வரும் இசைக்கிமுத்து என்பவர் மாணவி பிரியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது காதலை பிரியா ஏற்க மறுத்துவிட்டார். கடந்த ஜனவரி மாதம் இசக்கிமுத்து காதலிக்க மறுத்த பிரியாவை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பாக ஏர்வாடி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இசைக்கிமுத்து தலைமறைவானார். பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவிற்காக இசக்கிமுத்து ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அவர் பிறகு சென்னைக்கு செல்லவில்லை. இந்நிலையில் தான் பிரியாவை மீண்டும் தன்னை காதலிக்குமாறு இசக்கிமுத்து வற்புறுத்தியுள்ளார். தொடர்ந��து இசக்கி முத்துவின் காதலை பிரியா ஏற்க மறுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இசைக்கிமுத்து தனக்கு கிடைக்காத தனக்கு கிடைக்காத பிரியா, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என தீர்மானித்தார்.\nஅப்போது இசக்கிமுத்து யாரும் இல்லாத நிலையில் அரிவாளுடன் பிரியாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுக்க சென்ற தம்பிக்கும் வெட்டு விழுந்தது. பிரியா, இசக்கி ஆகிய இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் அலறினார்கள். காயமடைந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனே இசக்கிமுத்து அங்கிருந்து தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே காதல் விவகாரம் தொடர்பாக பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலை அதிகாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n'எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது'.. காதலிக்க மறுத்த 14 வயது சிறுமியை கொடூரமாக எரித்துக் கொன்ற வாலிபர்..\n“காதலிக்க மறுத்த பள்ளி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர இளைஞன்\nபேராசிரியை தனது காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி...\nகாதலிக்க மறுத்த மாணவியை எரித்து கொல்ல முயற்சி\nகாதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம் - இளம்பெண்ணை விரட்டி விரட்டி சுட்டுக் கொலை\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/rocket-before-landfall-of-cyclone-gaja--pi4gte", "date_download": "2021-07-29T17:32:50Z", "digest": "sha1:CN2AZRQUOQM4H2XDRB7KCRQLDVIT3TBE", "length": 11055, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கஜா புயலுடன் மோதும் பாகுபலி ராக்கெட்… பரபரப்பு தகவல்கள்!", "raw_content": "\nகஜா புயலுடன் மோதும் பாகுபலி ராக்கெட்… பரபரப்பு தகவல்கள்\nஇஸ்ரோ தயாரித்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மட்டும் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு பாகுபலி ராக்கெட் என புனைப் பெயர் வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜா உடன் மோதும் பாகுபலி என நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.\nதொலைத் தொடர்பு, தொலையுணர்வு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. ஆனாலும், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ மற்ற நாடுகளின் உதவியை இஸ்ரோ நாட வேண்டிய நிலை உள்ளது. அதை மாற்றி அமைக்கும் விதமாக நமது விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்பில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய ராக்கெட் 6.4 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக் கோள்களையும், விண்ணில் செலுத்த முடியும். பல கட்ட சோதனைக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தினர்.\nஇதைதொடர்ந்து, அடுத்த கட்டமாக அதிநவீன ஜிசாட் 29 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் தரிசனம் முடிந்து வெளியே வந்த பின்னர், செய்தியளாளர்களுக்கு அளித்த பேட்டி.\nகஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும். புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டப்படி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாகும்.\nஅந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகள் மிகவும் பயன்பெறும். இதில் அதிக திறன் கொண்ட கா, க்யூ பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், துல்லியமாக படம் எடுக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பரிசோதனை முயற்சியில் க்யூ, வி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்ததாக சந்திராயன்-2 மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய ககன்யாங்க் ஆகிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nமார்க்-3 ராக்கெட் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இஸ்ரோ தயாரித்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மட்டும் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு பாகுபலி ராக்கெட் என புனைப் பெயர் வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜா உடன் மோதும் பாகுபலி என நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.\nஉதயநிதி படகில் போனாலும், ராக்கெட்டுல போனாலும் அதிமுக சாதனையை மறைக்க முடியாது .\nகொரோனா வந்தால் என்ன வராவிட்டால் என்ன.. அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளால் உலகை அதிரவைக்கும் வட கொரியா..\nஅமெரிக்கா இனி தலையே தூக்கக்கூடாது... வல்லரசை ரத்த வாந்தி எடுக்கவைக்கும் ஈரான்...\nஅமெரிக்காவை விடாது துரத்தும் சுலைமானியின் ஆன்மா... மணிக்கொரு முறை மரணபீதியில் வல்லரசு...\nஇந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை... உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் மு���த்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/van-accident-25-people-injured-piw6z8", "date_download": "2021-07-29T19:45:55Z", "digest": "sha1:2IWSMA7RGGC2UEVN4JBUYRI4YVGGGYDB", "length": 6948, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து... 25 பேர் படுகாயம்!", "raw_content": "\nபள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து... 25 பேர் படுகாயம்\nதுக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 25 பேர், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தனர்.\nதுக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 25 பேர், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தனர்.\nபெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 28க்கு மேற்பட்டோர், அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோயில் கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு நேற்று இரவு வேனில் சென்றனர். அங்கு சடங்குகளை முடித்து கொண்டு இன்று அதிகாலையில் சொந்த ஊர் புறப்பட்டனர்.\nஜெயங்கொண்டம் அருகே இலையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிக்கெட்டு ஓடி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 25 பேர் படுகாயமடைந்தனர்.\nவிபத்தில் சிக்கி அலறி துடித்த அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 25 பேரை மீட்டு, உடனடியாக, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nவாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ், வேன் மோதி உயிரிழப்பு... 15 லட்சம் அள்ளிக் கொடுத்த எடப்பாடியார்..\nபயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறிய சுற்றுலா வேன் டையர்.. இரும்பு தடுப்பில் மோதியதில் ஒருவர் பலி..\nபள்ளி வேன் தலைப்புற கவிழ்ந்து விபத்து... 20 குழந்தைகள் படுகாயம்..\nவேன் கவிழ்ந்து சிறுமி பலி; உடன் பயணித்த 17 பேர் பலத்த காயம்; குடும்பத்தோடு சாமி கும்பிட சென்றபோது சோகம்...\nஅரசு பேருந்து மீது வேன் மோதியதில் கணவன், மனைவி இறப்பு; நால்வருக்கு பலத்த காயம்....\nசும்மா வ��ய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க.. அதிமுகவிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.\nஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்வார்கள் - சத்குரு பேச்சு\n8 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் விமான நிலையத்தில் கைது.. தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா.\n#TokyoOlympics வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு ஃபோன் போட்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது அமைச்சர் கே.என்.நேரு முக்கிய தகவல்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-29T20:15:27Z", "digest": "sha1:3DV3ZUG7XKK2J4H55LJK5FXKXAVWUFKJ", "length": 5074, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "ஆசிரியர்களின் போரட்டம் குறிந்து கமலஹாசன் பதிவு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஆசிரியர்களின் போரட்டம் குறிந்து கமலஹாசன் பதிவு\nஆசிரியர்களின் போரட்டம் குறிந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் அவர்களின் முகநூல் பதிவு\nகல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.\nபேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்.\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_390.html", "date_download": "2021-07-29T17:57:01Z", "digest": "sha1:OTSQDPQLQ55WYGFBU7GWA4CCXF4SUVOE", "length": 4386, "nlines": 45, "source_domain": "www.viduthalai.page", "title": "சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத்துறையின் சார்பாக சிறீ நாராயணகுரு அறக்கட்டளை கருத்தரங்கம்", "raw_content": "\nALL அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத்துறையின் சார்பாக சிறீ நாராயணகுரு அறக்கட்டளை கருத்தரங்கம்\nநாள்: 29.03.2021 - திங்கட்கிழமை\nநேரம்: காலை 10.30 மணி\n* தலைமை: பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம்\nதலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம்\n\"சமூக சீர்திருத்தமும், பிரிட்டிஷ் இந்தியாவும்\"\nநிறுவனர், சிறீ நாராயணகுரு அறக்கட்டளை\nடோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படவேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்\nதமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா\nபிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்\nமாநிலங்களவையில் இரண்டு முக்கிய தனிநபர் மசோதாக்கள் தாக்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2016/8-August/clin-a09.shtml", "date_download": "2021-07-29T18:55:51Z", "digest": "sha1:TDMNAHOJFD4KGP43NBQOMMYUHIWFVPRN", "length": 28212, "nlines": 54, "source_domain": "old.wsws.org", "title": "ஹிலாரி கிளிண்டனுக்கு சிஐஏ ஏன் ஆதரவாக உள்ளது?", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஹிலாரி கிளிண்டனுக்கு சிஐஏ ஏன் ஆதரவாக உள்ளது\nவெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் இன் தலையங்கத்திற்கு அடுத்த பக்க கட்டுரை ஒன்றில், முன்னாள் உயர்மட்ட சிஐஏ அதிகாரி மைக்கல் மோரால் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனின் நியமனத்தைப் பகிரங்கமாக ஆமோதித்தார். மோரால் அக்கட்டுரையில் கிளிண்டனின் போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ஐ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் பகடைக்காயாக முத்திரை குத்தினார்.\nமோரால், இரண்டு தசாப்தங்கள் வாஷிங்டனின் உயர்மட்ட பதவிகளில் இருந்ததுடன், 33 ஆண்டுகால அவரது தொழில்வாழ்விற்கு பின்னர் 2013 இல் சிஐஏ இல் இருந்து ஓய்வு பெற்றார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ் க்கான ஜனாதிபதியின் அன்றாட குறிப்புகள் தயாரிப்பதும் அவர் வேலைகளில் உள்ளடங்கும். அவர் துணை இயக்குனராக இருந்த மூன்று ஆண்டுகளின் போது நாளாந்தம் அந்த அமைப்பை செயல்படுத்தியதுடன், 2011 இல் மூன்று மாதங்களும் மற்றும் 2012-2013 இல் நான்கு மாதங்களுக்கும் செயல் இயக்குனராக இரண்டு பொறுப்புகளையும் வகித்திருந்தார்.\nமோரால் சம்பந்தப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கையில் திரண்டு கிடக்கின்றன. இரகசிய சிறைச்சாலைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களை சிஐஏ நாடு கடத்திய காலகட்டங்கள் (வேறு நாடுகளிடம் ஒப்படைப்பது) முழுவதிலும் அவர் ஓர் உயர்மட்ட அதிகாரியாக இருந்தார். சிஐஏ, டிரோன் ஏவுகணை படுகொலைகளையும் மற்றும் ஏனைய வடிவங்களில் இரகசிய அரசு பயங்கரவாதத்தையும் நடத்தியபோது அவர் சிஐஏ க்கு தலைமை கொடுக்க உதவி இருந்தார். வெர்ஜீனியாவின் லாங்லே இல் அவர் பதவியிலிருந்த காலம் முழுவதும், சிஐஏ, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, யேமன், சிரியா மற்றும் ஏனைய பல நாடுகளிலும் போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தது.\nஅந்த அமைப்பிலிருந்து மோரால் வெளியேறிய பின்னர், ஒபாமா அவரை உளவுபார்ப்பு மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஜனாதிபதியின் மீளாய்வு குழுவில் நியமித்தார், இக்குழு எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளியீடுகளை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பின் உளவுபார்ப்புகளுக்கு ஒரு கண்துடைப்பை தயாரித்தது. பின்னர் அவர் சுமூகமாக நல்லதொரு சம்பளத்தில் CBS செய்திகளுக்கு ஊடக விமர்சகராக பதவியேற்க நகர்ந்தார், அதேவேளையில் சிஐஏ சித்திரவதை குறித்த செனட் உளவுபார்ப்பு கமிட்டி வெளியீடுகளை முடக்குவதற்கான முன்னாள் சிஐஏ அதிகாரிகளின் பிரச்சாரத்திலும் இணைந்திருந்தார்.\nஇத்தகைய ஒரு நபர், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பகிரங்கமாக வருவதானது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் இயல்பையும் மற்றும் நவம்பர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறும் சமயத்தில் கிளிண்டன் எவ்விதமான நிர்வாகத்திற்கு தலைமை கொடுப��பார் என்பதன் மீதும் தெளிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.\n“நான் சிஐஏ ஐ நிர்வகித்தேன், இப்போது நான் ஹிலாரி கிளிண்டனை ஆமோதிக்கிறேன்,” என்ற தலைப்பின் கீழ் தலையங்கத்திற்கு அடுத்த பக்கத்தில் மோரால் இன் கட்டுரை காணப்படுகிறது. உலகெங்கிலும் சித்திரவதை மற்றும் படுகொலையுடன் அடையாளம் காணப்படும் ஒரு அமைப்பிடமிருந்து கிளிண்டனுக்கு கிடைக்கும் ஆதரவை, நியூ யோர்க் டைம்ஸ் ஐ பொறுத்த வரையில், ஊருக்கெல்லாம் பறைசாற்ற வேண்டிய ஒன்றாக உள்ளது. அது ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கு சாதகமான நன்மதிப்பாக, ஏதோ பெருமைப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.\nகிளிண்டன் \"முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்க பெரிதும் தகுதியானவர்\" என்று அறிவிக்கும் அந்த முன்னாள் சிஐஏ அதிகாரி, “உலகிற்கு தலைமை கொடுக்க அமெரிக்கா ஒரு மகத்தான தேசம் என்று அவர் நம்புகிறார்\" என்று புகழ்கிறார், மற்றும் சிரிய உள்நாட்டு போரில் அமெரிக்க தலையீடு மீதான உள்விவாதங்களில் \"அவர் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பலமான ஆதரவாளராக இருந்தார்\" என்பதையும் குறிப்பிடுகிறார்.\nஓயாது மாறுகின்ற ட்ரம்ப் இன் தனிமனிதவியல்பு மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை அனுபவமின்மை ஆகியவற்றின் காரணமாக பகுதியாகவும், மற்றும் பிரதானமாக ரஷ்யா உடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுவதாலும் ஜனாதிபதியாக இருக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்று மோரால் குற்றஞ்சாட்டுகிறார்.\n“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் வி. புட்டின் தனிநபர்களின் பலவீனங்களை அடையாளம் காண்பதிலும் மற்றும் அவற்றைச் சாதகமாக்கிக் கொள்வதிலும் அவரது தொழில் வாழ்க்கையிலேயே பயிற்சி பெற்ற உளவுத்துறை அதிகாரியாவார். ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்களின் ஆரம்பத்தில் துல்லியமாக இதை தான் அவர் செய்தார். திரு. புட்டின் திரு. ட்ரம்ப் ஐ புகழ்ந்துரைத்து அவரின் பலவீனங்களைச் சாதகமாக்கிக் கொண்டார். திரு. புட்டின் கணக்கிட்டதைப் போலவே இவரும் விடையிறுத்தார்…\" என்றவர் எழுதுகிறார்.\n“அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்ய உளவுவேலைகளை ஆமோதிப்பது, கிரீமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதை ஆதரிப்பது மற்றும் பால்டிக் அரசுகள் மீது சாத்தியமான ஒரு ரஷ்ய படையெடுப்புக்கு பச்சைக்கொடி காட்டுவது என திரு. ட்ரம்ப் அமெரிக்கர்களின் நலன்களுக்குப் பொருந்திய விதத்தில் இல��லாமல் ரஷ்யர்களின் நலன்களுக்குப் பொருந்திய விதத்திலேயே கொள்கை முடிவுகளை எடுத்துள்ளார். உளவுத்துறை வேலைகளில், திரு. ட்ரம்ப் க்குத் தெரியாமலேயே திரு. புட்டின் அவரை ரஷ்ய கூட்டாட்சியின் ஒரு உளவாளியாக நியமித்துள்ளார் என்று கூட நாம் கூறலாம்.”\nஇந்த அசாதாரண குற்றச்சாட்டு, ட்ரம்ப் ஐ ஒரு \"சைபீரிய வேட்பாளராகவும்\" மற்றும் இவரின் பிரச்சாரம் அமெரிக்க தேர்தல்களுக்குள் ரஷ்ய தலையீட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் சித்தரிக்கும் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பௌல் க்ரூக்மன் போன்ற கிளிண்டன்-ஆதரவு பண்டிதர்களால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்திற்குப் பலம் சேர்க்கிறது.\nகிளிண்டன் பிரச்சாரம் இத்தகைய மக்கார்த்தியிச (McCarthyite) மழுப்பல்களை அரவணைத்து ஊக்குவித்துள்ளதுடன், வெள்ளியன்று \"விளாடிமீர் புட்டின் உடன் டோனால்ட் ட்ரம்ப் க்கு என்ன தொடர்பு” என்ற கேள்வியை முன்னிறுத்தும் ஒரு காணொளியையும் வெளியிட்டது. யூடியூப் இல் காணக் கிடைக்கும் அந்த காணொளியில் ஜோ ஸ்கார்பரோ, சார்லஸ் கிரெளதாம்மெர் மற்றும் ஜோர்ஜ் வில் உட்பட வலதுசாரி ஊடக பிரமுகர்களின் காட்சிகள் உள்ளடங்கி இருப்பதுடன், இடையிடையே அது புட்டினை பாராட்டுவதற்காக ட்ரம்ப் ஐ கண்டித்தும், ட்ரம்ப் ரஷ்யாவுடன் இரகசிய வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளார் என்றும் மற்றும் ரஷ்ய செல்வந்த தட்டுக்களால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறார் என்றும் எடுத்துக்காட்டும் கேள்விகளையும் கொண்டுள்ளது.\nஅதன் பாணி மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில், அந்த காணொளி 1950 கள் மற்றும் 1960 களில் ஜனாதிபதி ஐசன்ஹோவர் உட்பட முன்னணி அமெரிக்க அரசியல் பிரமுகர்களை ரஷ்ய உளவாளிகள் என்று கூறிய கம்யூனிச-விரோத அமைப்பான ஜோன் பெர்ச் (John Birch) சமூகத்தின் பிதற்றல்களை நினைவுபடுத்துகிறது.\nஇது ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைநோக்கு தீவிரமாக வலது நோக்கி திரும்பியிருப்பதைக் காட்டுகிறது. அது ட்ரம்ப் இன் இராணுவவாதத்தையோ அல்லது ஏதேச்சதிகார தோரணையில் ஜனநாயக உரிமைகளை அவர் அவமதிப்பதன் அடிப்படையிலோ அவரை எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக கிளிண்டன் பிரச்சாரம், பில்லியனர்களுக்கும், இராணுவ உயரதிகாரிகளுக்கும் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் முறையிட்டு, இராணுவ-உளவுத்துறை கூட்டு ஸ்பாதனத்தின் மற்றும் அரசியல் ��்தாபகத்தின் ஏதேச்சதிகார கட்சியாக தன்னைத்தானே காட்டி வருகிறது.\nஅமெரிக்க தேர்தல் அமைப்புமுறை, ட்ரம்ப் மற்றும் கிளிண்டனுக்கு இடையிலான வடிவத்தில், பகிரங்கமான ஒரு பாசிசவாத வனப்புரையாளருக்கும் மற்றும் புதிய ஏகாதிபத்திய போர்களைத் தொடங்குவதற்கு ஈவிரக்கமின்றி பிரயத்தனம் செய்து வரும் பெண்டகன், சிஐஏ மற்றும் நிதியியல் ஸ்தாபகத்திற்கும் இடையே ஒருவரைத் \"தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை\" உழைக்கும் மக்களுக்கு வழங்குகிறது.\n“வழமையான\" அமெரிக்க அரசியல்வாதிகளில் இருந்து வேறுபட்டவராக ட்ரம்ப் குழப்பங்களுக்கு மட்டுமே தகுதியுடையவர் என்று பெருநிறுவன ஊடகங்களின் சரமாரியான வாதங்கள் வெறுமனே ஏளனத்திற்குரியதாகும். ட்ரம்ப் உம் சரி கிளிண்டனும் சரி இருவருமே தொழிலாள வர்க்கத்திற்கு மரணகரமாக எதிரிகளாவர். தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்திருக்கலாம், ஆனால் அது உழைக்கும் மக்கள் அவர்கள் பின்னால் அணிதிரள்வதற்குரிய வாதங்கள் கிடையாது. மாறாக ஆழமாக செயற்பிறழ்ந்துள்ள ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற முடிவைத் தொழிலாளர்களும் இளைஞர்களும் தீர்மானிக்க வேண்டும்.\nஜனநாயகக் கட்சி உழைக்கும் மக்கள் தரப்பிலிருந்து ட்ரம்ப் மீதான பாரிய எதிர்ப்பு மற்றும் வெறுப்புக்கு முறையிடவில்லை, மாறாக குடியரசு கட்சி வேட்பாளரின் புட்டினை நோக்கிய நேசமான தோரணை, நேட்டோவின் மதிப்பைக் குறித்த அவரின் பகிரங்கமான கேள்விகள் மற்றும் மத்திய கிழக்கின் அமெரிக்க போர்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆட்சேபனைகள் வாஷிங்டனில் இருகட்சிகளது வெளியுறவு கொள்கை மீதான கருத்தொற்றுமையைக் குறுக்காக வெட்டுகிறது என பிரதானமாக இவை மீது கவலை கொண்டுள்ள அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் ட்ரம்ப் க்கு இருக்கும் எதிர்ப்பிற்கு முறையிடுகிறது.\nஇது தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த அபாயங்களை முன்னிறுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினரின் ட்ரம்ப்-விரோத பிரச்சாரத்தின் தர்க்கம் என்னவென்றால் பாரிய ட்ரம்ப் எதிர்ப்பை ஓர் ஆணுஆயுத சக்தியான ரஷ்யாவுடனான போர் தயாரிப்புகளுக்குப் பின்னால் திருப்பி விடுவதாகும். ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும் சம்பவத்தில் —இந்த வார கருத்துக்கணிப்புகளின்படி அதிகரித்தளவில் அனேகமாக அவ்வாறே உள்ள நிலையில்—கிளிண்டன் போர் கொள்கைகளுக்கு கட்டளையிடுவதற்கான ஒரு அதிகாரத்தைக் கோருவார், அதை பிரதானமாக அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மூலமாக மட்டுமே நடத்த முடியும். கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் க்கு இடையிலான கருத்து வேறுபாடுகள், தொழிலாள வர்க்கத்தை எப்படி சிறப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய போர் முனைவுக்கு அடிபணிய செய்யலாம் என்ற தந்திரோபாயத்தையே முற்றிலுமாக சார்ந்துள்ளன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.\nஉலக சோசலிச வலைத்தளம் முன்னரே குறிப்பிட்டதைப் போல, ட்ரம்ப் மன்ஹட்டன் சேரிகளில் இருந்தோ அல்லது முனீச் மதுச்சாவடிகளில் இருந்தோ வந்தவரில்லை. அவர் நியூ யோர்க் நகரின் நில/கட்டிட பேர சந்தை ஊகவணிகர்களின் ஊழல்பீடித்த செல்வசெழிப்பான வட்டாரத்திலிருந்து வந்தவராவார், அங்கே அவர் ஜனநாயக கட்சி எந்திரத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். அவர் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களால் தசாப்தங்களாக உருக்கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டார். அவரும் கிளிண்டன்களும் பழைய நண்பர்கள்: தனது திருமணத்தில் ஒன்றுக்கு கிளின்டன்களை அழைத்திருந்தார்; அவர்களது அரசியல் பிரச்சாரங்களுக்கும் மற்றும் மோசடி அறக்கட்டளைகளுக்கும் ட்ரம்பிடம் அவர்கள் நன்கொடை கோரி இருந்தனர்.\nவெள்ளை மாளிகையிலிருந்து விலக்கி வைக்க வேண்டிய ஒரு அரக்கராக ட்ரம்ப் திடீரென முத்திரைக் குத்தப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் அமெரிக்க நிதிய பிரபுத்துவமும் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் வேறொரு அரக்கரை, அவை அதிகமாக சார்ந்திருக்கலாம் எனும் ஒருவரை அதாவது ஹிலாரி கிளிண்டனை மனதில் கொண்டுள்ளன. அப்பெண்மணி தான் உக்ரேன், ரஷ்யா, நேட்டோ மற்றும் சீன-விரோத \"ஆசிய முன்னிலை\" ஆகியவற்றிற்கான செய்திகளில் அரக்கத்தன்மையுடன் உள்ளார். எந்த தளபதிகளை மதிக்க வேண்டும், எந்த பில்லியனர்களுக்கு முகஸ்துதி செய்ய வேண்டுமென்பது அப்பெண்மணிக்குத் தெரியும். அவர் \"பாதுகாப்பான கரங்களில்\" உள்ளார், அதாவது தேவையான நபர்களைக் கொல்வதற்கு அவரை நம்பலாம் என்பது தான் இதன் அர்த்தம்.\nசிஐஏ இன் மைக்கல் மோரால் கிளிண்டனை ஆமோதிப்பதன், மேலும் மிக பொதுவாக, பில்லியனர்கள், குடியரசுக் கட்���ியினர், தளபதிகள் மற்றும் ஊடகங்களிடம் இருந்தும் அவரது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு அலையின் அர்த்தம் இது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/17-actress-disha-pandey-achamindri.html", "date_download": "2021-07-29T18:23:46Z", "digest": "sha1:WKXNU53QCTGQCDNJKZLFL2TFVRW763MO", "length": 15454, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சமின்றி படத்தில் திஷா பாண்டே! | Disha Pandey in Achamindri | அச்சமின்றி படத்தில் திஷா பாண்டே! - Tamil Filmibeat", "raw_content": "\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nNews சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅச்சமின்றி படத்தில் திஷா பாண்டே\nதமிழ்ப் படம் படத்தில் 'ஓமஹசீயா' என்று பாடி ஆடிய திஷா பாண்டே, அச்சமின்றி எனும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.\nஷா‌‌ஸ்‌ பி‌லி‌ம்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ எம்‌.ஐ.பா‌துஷா‌ தயா‌ரி‌க்‌கும்‌ இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, எழுதி‌ இயக்‌குநராக அறி‌முகமா‌கி‌றா‌ர்‌ ரா‌ஜே‌ஷ்‌ கே‌.வா‌சு. இவர்‌ பல தமி‌ழ்‌, மலை‌யா‌ள படங்‌களி‌ல்‌ துணை‌, இணை‌ இயக்‌குநரா‌க பணி‌யா‌ற்‌றி‌யவர்‌‌.\nஹீரோவாக புதுமுகம் விநாயகம் அறிமுகமாக, தி‌ஷா‌ பா‌ண்‌டே‌ கதா‌நா‌யகி‌யா‌க நடி‌க்‌கி‌றா‌ர்‌. இன்‌னொரு நா‌யகி‌யா‌க பெ‌ங்‌களூ‌ர்‌ அழகி‌ ஒருவர் அறிமுகமாகிறார்.\nபு‌தி‌யவர்‌ ச‌ஜி‌ரா‌ம்‌ இசை‌யமை‌க்‌கி‌றா‌ர்‌. பி‌.கே‌.ரா‌ஜா‌ வசனம்‌ எழுத, மணி பி‌ரசா‌த்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. கலை ‌- வி‌னோ‌த்‌, தயா‌ரி‌ப்‌பு‌ மே‌ற்‌பா‌ர்‌வை‌ - இரா‌மகி‌ருஷ்‌ணன்‌, குட்‌டி‌கி‌ருஷ்‌ணன்‌, செ‌ந்‌தா‌மரை.\nபடம் குறித்து இயக்குநர் ரா‌ஜே‌ஷ்‌ கே‌.வா‌சு கூறுக���‌யி‌ல்‌, \"அதி‌கம்‌ படி‌த்‌து அதி‌கா‌ரி‌களா‌க வலம்‌ வரும்‌ சி‌லர்‌, நா‌கரீ‌கம்‌ என்கி‌ற பெ‌யரி‌ல்‌ நம் கலா‌ச்‌சா‌ரத்‌தை‌ மறந்‌து கடமை‌ தவறுவதா‌ல்‌ அவர்‌களும்‌ பா‌தி‌ப்‌படை‌வதோ‌டு, அவர்‌களி‌ன்‌ நல்‌ல குடும்‌பத்‌தி‌ன்‌ எதி‌ர்‌கா‌லம்‌ வழி‌ தவறி‌ப் போ‌கி‌றது. இதுதான் இந்தப் படத்தின் கரு.\nமக்‌களி‌டம்‌ இருந்‌தே இந்தக் கதையை எடுத்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. படத்‌தை‌ பா‌ர்‌க்‌கும்‌ ஒவ்‌வொ‌ருவருக்‌கும்‌ பக்‌கத்‌து வீ‌‌ட்‌டி‌ல்‌ நடந்‌த சம்‌பவங்‌கள்‌ போ‌ல, பா‌ர்‌த்‌த கா‌ட்‌சி‌கள்‌ போ‌ல, படி‌த்‌த செ‌ய்‌தி‌கள்‌ போ‌ல உணர்வார்கள்,\"என்‌றா‌ர்.\nஇப்‌படத்‌தி‌ன்‌ துவக்‌க வி‌ழா‌ இன்‌று செ‌ன்‌னை‌யி‌ல் உள்‌ள ஏவி‌.எம். ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ பூ‌ஜை‌யு‌டன்‌ விஜயதசமியன்று தொ‌டங்‌கி‌யது.\nதி‌ரை‌ப்பட தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ பி‌.எல்‌.தே‌னப்‌பன்‌, இயக்‌குநர்‌ சசி‌மோ‌கன்‌, வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌ சங்‌க தலை‌வர்‌ கலை‌ப்‌பு‌லி‌ ஜி‌.சே‌கரன்‌, நடிகர்கள்‌‌ ரமே‌ஷ்‌கண்‌ணா, முத்‌துக்‌கா‌ளை‌, சா‌ம்‌ஸ்‌, இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ வீ‌.தஷி‌ ஆகி‌யோ‌ர்‌ சி‌றப்‌பு வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கலந்‌துகொ‌ண்‌டு வா‌ழ்‌த்‌தி‌னர்‌.\nவி‌ழா‌வு‌க்‌கு வந்தவர்‌களை‌ மக்‌கள்‌ தொடர்‌பா‌ளர்‌ ஜி‌.பா‌லன்‌, மே‌லாளர் இரா‌மகி‌ருஷ்‌ணன்‌ ஆகி‌யோ‌ர்‌ வரவே‌ற்‌றனர்.\nஅச்சமின்றி ட்ரைலரை வெளியிட்டார் விஷால்\nகல்வி வியாபாரத்தை தோலுரித்துக் காட்ட வரும் 'அச்சமின்றி'\nகாலில் பட்ட அடியுடன் “அச்சமின்றி” படத்தில் நடித்துக் கொடுத்த சிருஷ்டி டாங்கே\n'டான் டான்' என்று சண்டை போட்டு காலில் அடிபட்டுக் கொண்ட சிருஷ்டி டாங்கே\nவிஜய் வசந்தின் அச்சமின்றி... பூஜையுடன் தொடங்கியது\nபிக்பாக்கெட் கிரிமினலாக விஜய் வசந்த் நடிக்கும் ‘அச்சமின்றி’.. ஆடியோ ரிலீஸில் கலகல- வீடியோ\n'என்னடா, என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பண்றியா'- பிரேம்ஜியிடம் கோபித்த இளையராஜா\nஇயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஹேப்பி பர்த்டே... ஆளுயர மாலை போட்டு கேக் வெட்டிய ”அச்சமின்றி” படக்குழு\n’தமிழ்ப்படம்’ ஹீரோயின் திஷா பாண்டேவின் கலக்கல் பேட்டி.. கொம்பு படம் குறித்து மனம் திறந்துள்ளார்\nதிஷா பாண்டேவால் ரூ. 20 லட்சம் நஷ்டம்- பஞ்சாயத்தைக் கூட்டிய தயாரிப்பாளர்\nமயங்கினேன் தயங்கினேன்... திகட்ட திகட்ட திஷா பாண்டேயின் கவர்ச்சி\n'தமிழ்ப் படம்'- திரை விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/bharathiraja-then-kilakku-seemayile-harris-jayaraj.html", "date_download": "2021-07-29T20:07:43Z", "digest": "sha1:YXBGO2Y2GN6NUNRXBSUBSYYGSY25DNUE", "length": 11209, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாரதிராஜா படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்!!! | Bharathiraja may dance for Harris Jayaraj's music! | பாரதிராஜா படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்!!! - Tamil Filmibeat", "raw_content": "\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரதிராஜா படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார் பாரதிராஜா. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் எனத் தெரிகிறது.\nகடைசியாக பாரதிராஜா இயக்கிய படம் பொம்மலாட்டம். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நன்றாகப் பேசப்பட்டது. அதன் பிறகு இயக்கவில்லை பாரதிராஜா. இலங்கைத் தமிழர்கள் விஷயமாக கொஞ்ச காலம் குரல் கொடுத்து வந்தார். பிறகு அந்த குரலும் கம்மிப் போய், சுத்தமாக அமைதியாகி விட்டார்.\nஇந்த நிலையில் மீண்டும் இயக்கக் கிளம்பியுள்ளார் பாரதிராஜா. கிழக்குச் சீமையிலே படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான தென் கிழக்குச் சீமையிலே என்ற வார்த்தையேயே தனது அடுத்த படத்திற்குத் தலைப்பாக்கியுள்ளார்.\nஇப்படத்தில் பாரதிராஜாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மகன்களாக சீமானும், அமீரும் நடிக்கவுள்ளனராம். மிகமிக வித்தியாசமான கோணத்தில் இப்படத்தில் கிராமத்தைக் காட்டப் போகிறார் பாரதிராஜா என்கிறார்கள்.\nமுக்கியமான விஷயம் இப்படத்தின் இசையமைப்பாளர். இளையராஜா இல்லை என்றாகி விட்டது. ஏ.ஆர்.ரஹ்மானும் இப்படத்திற்கு இசையமைக்கவில்லையாம். மாறாக, ஹாரிஸ் ஜெயராஜுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.\n'ஓமகசீயா' டைப்பில் பாரதிராஜாவின் நாயகி வித்தியாசமாக பாடப் போவதை கேட்க இப்பவே காத்திருப்போம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தென் கிழக்கு சீமையிலே பாரதிராஜா இயக்கம் பாரதிராஜாவி்ன் புதிய படம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை bharathiraja movie harris jayaraj music then kilakku seemayile\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nஇதுல இவ்வளவு விஷயம் இருக்கா...கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரேட் மார்க் ஆன \"மாறன்\"\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/22/tamilnadu-rowdy-hacked-death-chengalpattu-173882.html", "date_download": "2021-07-29T17:42:46Z", "digest": "sha1:7MKRAM256J2PKQEYVW4HQLNP5XD2D5DL", "length": 16433, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "செங்கல்பட்டில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடி வெட்டிக் கொலை: 6 பேருக்கு வலை | Rowdy hacked to death in Chengalpattu | செங்கல்பட்டில் ஹோட்டலில் சாப்பிட்ட ரவுடி வெட்டிக் கொலை: 6 பேருக்கு வலை - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nரவுடிங்க ரெடி.. ��ைரன் வச்ச காரில் \"சேகர்பாபு\"வை பார்த்தேன்.. அடிச்சு விட்ட சாமியார்.. அள்ளிய போலீஸ்\nராயபுரம் முக்கிய அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டம்... சென்னையில் பிரபல ரவுடி கைது\nகோவையில் பட்டப் பகலில்.. பட்டா கத்தியுடன் ரவுடி அட்டகாசம்.. வீட்டு கேட்டை உடைக்கும் பரபர வீடியோ\nஅடங்காத சிடி மணி.. சப் இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச் சூடு.. அதிர்ந்து போன சென்னை\nசென்னையில் பிரபல ரவுடி சிடி மணி நள்ளிரவில் கைது.. தலைமறைவாக இருந்தவரை தூக்கிய தனிப்படை\nஒரு பக்கம், பியூட்டி பார்லர் பெண்கள்.. இப்போ குத்தாட்டம்.. \"முட்டை அசாருதீனை\" தட்டி தூக்கிய போலீஸ்\nஅவசரமாக விரையும் மத்திய குழு.. சனி, ஞாயிறு லாக்டவுன் நீட்டிப்பு.. கேரளாவில் என்னதான் நடக்கிறது\nகர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை... நிரம்பும் அணைகள் - தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nமீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு\nசார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு \"பெரும் போராட்டம்..\" அறிவிச்சது யாருன்னு பாருங்க\nஅடுத்த ரெய்டு யாருக்கு.. ஸ்டாலினின் திடீர் முடிவு.. பட்ஜெட் கூட்டம் முடிந்ததும்.. \"2 பேருக்கு\" குறி\nமத்திய அரசுப்பணி : கலாஷேத்திராவில் வேலை காலியிருக்கு... உடனே விண்ணப்பிங்க\nFinance நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமோ.. உச்சத்தில் தங்கம் விலை.. இனி எப்போது குறையும்..\nMovies ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு… விறுவிறுப்பான இறுதிகட்ட காட்சிகள் \nSports பாய்மரப் படகுப் போட்டி.. சர்ரென முன்னேறிய கணபதி & வருண் ஜோடி.. 6வது ரேஸ் முடிவில் 7வது இடம்\nLifestyle அற்புதங்கள் நிகழும் ஆடிப்பெருக்கு திருநாள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்...\nAutomobiles பிஎஸ்6 ஆர்3 பைக்கை இந்தியாவில் களமிறக்குகிறதா யமஹா\nEducation ரூ.71 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெங்கல்பட்டில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடி வெட்டிக் கொலை: 6 பேருக்கு வலை\nகாஞ்சீபுரம்: செங்கல்பட்டு அருகே ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,\nகாஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பெரியநத்தம், தட்டான்மலைத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகன் சுதாகர்(28). ரவுடி. அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nகடந்த சனிக்கிழமை இரவு சுதாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு செங்கல்பட்டு புறவழிச்சாலை பழவேலி அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மொபட்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் ஹோட்டலுக்குள் புகுந்த சுதாகரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.\nஇதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுதாகர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.\nமுன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.\nசென்னை ஈசிஆரில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை. பகீர் சிசிடிவி காட்சிகள்\nகடலூர் அருகே பரபரப்பு:பழ வியாபாரியை கொன்று தலையை எடுத்துவந்த ரவுடி என்கவுண்ட்டர்...போலீசார் அதிரடி\n\"கஞ்சா\" அஞ்சலை.. \"தாதா' எழிலரசி.. கேடிகளும் ரவுடிகளும்.. பாஜக ஒரு பெரும் தீங்கு.. கி.வீரமணி வார்னிங்\nசசிகலா ஜெயிலில் திடீர் பரபரப்பு.. ரவுடி செய்த அந்த துணிச்சலான காரியம்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி\nகாரிலேயே விரட்டி சென்று.. நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி சாய்த்த கொடூரம்.. பகீர் பின்னணி..\nமொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம்\nஒன்னுல்ல, ரெண்டுல்ல.. 4 முறை ரவுடியுடன் ஓடிபோன பெண்.. நொந்து போன புருஷன்.. மிரண்டு போன கோவை போலீசார்\nவேலூர்: ஓடாதே நில்லு.. சுட்டுடுவோம்.. பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nதிருபுவனத்தில் டாஸ்ம��க் முன்பு பயங்கரம்.. சரக்கு வாங்க வந்த பிரபல ரவுடி.. சரமாரியாக வெட்டி கொலை\nமகனை கொன்றதால் பழிக்குப்பழியாக தலை துண்டித்து ரவுடி கொலை.. தந்தை வாக்குமூலம்\nசென்னையில் போலீசார் அதிரடி என்கவுண்ட்டர்- ரவுடி சங்கர் சுட்டுக் கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrowdy murder chengalpattu செங்கல்பட்டு ரவுடி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pugalendhi-reveals-about-his-meeting-ops-the-day-before-aiadmk-meeting-424102.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-29T19:25:31Z", "digest": "sha1:E52TRVKEJQZYGTMMU3RB6HQXMQ6PMEU5", "length": 22239, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "13ம் தேதி இரவு நடந்த ரகசிய மீட்டிங்.. இனிதான் ஆட்டமே.. புட்டு புட்டு வைத்த புகழேந்தி.. என்ன பின்னணி? | Pugalendhi reveals about his meeting OPS the day before AIADMK meeting - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\n38 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து.. சாக்குப்பையில் அடைத்து.. தாக்கி கொடூரமாக கொன்ற காட்டுமிராண்டிகள்\nஅலாஸ்கா தீவுகள் அருகே 8.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக ���யரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nMovies தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் \nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n13ம் தேதி இரவு நடந்த ரகசிய மீட்டிங்.. இனிதான் ஆட்டமே.. புட்டு புட்டு வைத்த புகழேந்தி.. என்ன பின்னணி\nசென்னை: சட்டசபை எதிர்கட்சித் துணை தலைவர் பதவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இது குறித்து மௌனம் கலைத்துள்ளார். அதிமுக கட்சி மீட்டிங்கிற்கு முதல்நாள் இரவு என்ன நடந்தது என்று விளக்கி இருக்கிறார்.\nகடந்த 14ம் தேதி நடந்த அதிமுக கட்சி கூட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். கட்சிக்குள் நிறைய உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் எடுத்த இந்த முடிவு பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டது.\nஅதோடு சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஒன்றிய அரசு என்று கூறியதால்தான்.. டிஸ்மிஸ் ஆனாரா பெங்களூரு புகழேந்தி பாஜகவை கூலாக்க அதிமுக ஆக்ஷனா\nஇந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் இறங்கி வந்தது ஏன் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ஏன் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த, பல ஆண்டுகள் அவரின் மதிப்பிற்கு உரியவனாக விளங்கிய என்னை எடப்பாடி என்னும் சர்வாதிகாரி நீக்கி இருக்கிறார். அவருக்கு அகம்பாவம் அதிகரித்துவிட்டது.\nஅதிமுக என்னமோ அவரால்தான் வெற்றிபெற்றது போல எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். கொடுரமான நபர் போல எடப்பாடி பழனிசாமி செயல்பாட்டுக்கு கொண்டு இருக்கிறார். ப்யூன் வேலைக்கு கூட லாயக்கு அற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. உங்களை கேள்வி கேட்டாலே அது தவறா என்னை பழி வாங்கி உள்ளனர். அதிமுகவில் எல்லா நிர்வாகிகளும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.\nகட்சி செல்லும் பாதையை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு நல்ல அரசியல் எதிரியை நீங்கள் தேர்வு செய்து விட்டீர்கள்.. உங்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்துவேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பாருங்கள். என்ன நடக்கிறது என்று. எடப்பாடி பழனிசாமி சீக்கிரமே உள்ளே இருந்து பேசுவார். உங்களின் உண்மை முகத்தை தோலுரிப்பேன். இனிதான் ஆட்டமே இருக்கிறது.\nபல விஷயங்கள் நடக்க போகிறது. எடப்பாடி பழனிசாமி இனி தப்பிக்க முடியாது. கட்சியில் சர்வாதிகாரம் இருப்பதால்தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசியும் கூட எங்களை நீக்கி உள்ளனர். ஓபிஎஸ் பற்றி நான் தவறாக பேச மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். சர்வாதிகாரியின் முடிவிற்கு ஓபிஎஸ் கட்டுப்பட தொடங்கி விட்டார்.\nஇது தொடர்பாக மீட்டிங்கிற்கு முதல் நாள் (13ம் தேதி) இரவே, துணை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டாம் என்று நாங்கள் ஓபிஎஸ்ஸிடம் கூறினோம். அன்று இரவே நாங்களும், எங்கள் ஆதரவாளர்களும், அவரின் ஆதரவாளர்களும் ஒன்றாக சென்று அவருடன் மீட்டிங் நடத்தினோம். ஆனால் ஓபிஎஸ் மறுநாளே எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஓபிஎஸ் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. \"கவலைப்படாதீர்கள்.. இப்படி ஆகிவிட்டது\" என்று ஓபிஎஸ் எங்களிடம் ஆறுதல் கூறினார்.\nகட்சியை இனி மீட்க வேண்டியது இல்லை, கட்சியை கைப்பற்ற வேண்டும். எனக்கு தினமும் 1000 கணக்கில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. சசிகலா தயவில் முதல்வர் ஆனவர் நான் இல்லை, எடப்பாடி பழன��ச்சாமிதான். சின்ன கட்சிகள் எல்லாம் அசிங்கப்படுத்தும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. வலிமையான தலைமை இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது.\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nபேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படுகிறதா\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\nஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு\nஜம்ப் சூட் உடை அணிந்து நிலைக்குலைந்து கிடந்த யாஷிகா தோழி வள்ளிச் செட்டி பவணி.. வைரல் ஸ்பாட் வீடியோ\nமீண்டும் தலைநகரிலேயே பவர்கட்- நள்ளிரவில் நேரடியாக களத்தில்இறங்கிய செந்தில் பாலாஜி..குவியும் பாராட்டு\nசார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு \"பெரும் போராட்டம்..\" அறிவிச்சது யாருன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/thiruvakkarai-vakrakaliamman-history/", "date_download": "2021-07-29T18:39:07Z", "digest": "sha1:53R3TN74JPBKKBB6IXOYNS7D3UYMPG5T", "length": 13735, "nlines": 145, "source_domain": "www.aanmeegam.in", "title": "Thiruvakkarai Vakrakaliamman Temple History in Tamil", "raw_content": "\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவிழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம்.\nவரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்��ன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.\nதல வரலாறு: வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.\nசம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின்படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர்.\nபொதுவாக காளி கோவில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடே வந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள். இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.\nபிரார்த்தனை: மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.\nவக்ர தோசங்கள், ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.\nநீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.\nவழிபாடு: பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.\n6.00 AM கோவில் திறக்கப் படும்\n12 AM – 12.30 AM உச்சி காலம் பூசை\n6 PM – 6.30 PM சாயரட்சை பூசை\n8.30 PM கோவில் மூடப்படும்\nமாதாந்திர பௌர்ணமி விழா மற்றும் பிரதி அமாவசை விழா\nதை பூசம் மற்றும் காணும் பொங்கல் உற்சவம்\nதமிழ் வருடப் பிறப்பில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம்\nசெல்லும் வழி: திண்டிவனம் நகரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மயிலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகைக் கார் மூலம் திருவக்கரை கோவிலை அடையலாம்.\nதிருவக்கரை, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 605501.\nprevious post தேன் நன்மைகள்\nnext post காரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/domestic-violence-abuse-cases-on-the-rise-amid-lockdown/", "date_download": "2021-07-29T18:24:52Z", "digest": "sha1:Q4PIFYE2RUNFN4GSIZZVYIBMIVGDLFIK", "length": 13430, "nlines": 204, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஊரடங்குக் காலமாகிய இச்சூழலில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஊரடங்குக் காலமாகிய இச்சூழலில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nஊரடங்குக் காலமாகிய இச்சூழலில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்\nகொரோனா பரவலால் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரண��ாக வீடுகளில் குடும்பத்தினர் முடங்கியிருக்கும் சமயத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.\nகொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைவரும் குடும்பத்துடன் வீடுகளில் தங்கியுள்ளனர். கிடைத்த வாய்ப்பில் செல் போன், டிவிகளில் பார்ப்பதில் மக்கள் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அதேநேரத்தில் வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.\nகடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து இதுவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 257 புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்ததாகவும் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஷர்மா கூறியுள்ளார். மார்ச் முதல் வாரத்தில் இதுபோன்று 3 புகார்களே வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் பெரும்பாலான புகார்கள் மின்னஞ்சல் மூலம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக புகார்களைப் பெற்றிருப்பதாகத் தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது. அதேசமயம், வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் ஊரடங்கு உத்தரவால் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious கொரோனா-வுக்கு நம் பலத்தைக் காட்ட அகல் விளக்கு ஏற்றுவோம்- மோடி அடுத்த அறிவிப்பு\nNext கொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇண���யதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/fixed-deposit-faq", "date_download": "2021-07-29T18:15:20Z", "digest": "sha1:IFS3SX2JN5ZDSUPHLMPAZ5DGN4WNJCPV", "length": 235609, "nlines": 988, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்���ள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி மதிப்புரைகள் சொத்து மீதான கல்வி கடன்\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு இப்போதே முதலீடு செய்திடுங்கள் நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு தொடர்பு விவரங்கள்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக���கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கான தனிநபர் கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி மதிப்புரைகள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nமருத்துவ உபகரண நிதி விண்ணப்பி மார்க்கெட்பிளேஸ்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ண���்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nமருத்துவ உபகரண நிதி விண்ணப்பி மார்க்கெட்பிளேஸ்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்ட���க் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nதங்கக் கடன் விண்ணப்பி தங்க கடன் வட்டி விகிதம் தங்கக் கடன் தகுதி வரம்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான த���ிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மதிப்புரைகள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் தேசிய ஓய்வூதிய திட்டம் PF எங்கள் நிலையான வைப்புத்தொகை பங்குதாரராக மாறுங்கள்\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய எனது FD கணக்கை காண்க\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP) இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் சிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் (SDP) கால்குலேட்டர்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் சூப்பர்கார்டு கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு தகுதி வரம்பு கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் நிலையை கண்காணியுங்கள் கிரெடிட் கார்டு பில் பணம்செலுத்தல் கிரெடிட் கார்டு சலுகைகள் கிரெடிட் கார்டு தொடர்பு விவரங்கள்\nகிரெடிட் கார்டின் வகைகள் பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் கோவிட்-19\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் மதிப்புரைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் டிசி‌எல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசி‌எல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளின��க்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசைக்கருவி EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nநிலையான வைப்புத்தொகை பங்குதாரராக மாறுங்கள்\nFD அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் (NRI-க்காக)\nநிலையான வைப்புத்தொகை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஒரு நிலையான வைப்புத்தொகை திட்டம் என்றால் என்ன\nஒரு நிலையான வைப்புத்தொகை திட்டம் என்பது ஒரு சேமிப்பு விருப்பமாகும், இது பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் முதலீடு செய்யப்பட்ட உங்கள் பணத்தின் அசல் தொகையின் மீது எளிய அல்லது கூட்டு வட்டி மூலம் வட்டி சம்பாதிக்க உதவுகிறது. சேமிக்கு கணக்கில் செலுத்தப்பட்ட பணம், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு லாக் செய்யப்படுகிறது மற்றும் வாடிக்கையாளர் பிரீமெச்சூரிட்டி அபராதத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே தொகையை வித்ட்ரா செய்ய முடியும் என்றக் காரணத்தால் வட்டி விகிதங்கள் பணத்தை விட அதிகமாக உள்ளன.\nBFL நிலையான வைப்புத்தொகைத் திட்டத்தில் யாரால் முதலீடு செய்ய முடியும்\nதனிநபர்கள், நிறுவனங்கள், HUF-கள், தனிநபர்களின் அமைப்பு, நபர்களின் சங்கம், சமூகங்கள், அறக்கட்டளைகள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், சங்கங்கள் (குடியிருப்பு மற்றும் கிரெடிட் கோ-ஆபரேட்டிட் இரண்டும்), கிளப்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவை BFL நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யலாம்.\nகிடைக்கப்பெறும் வட்டி பேஅவுட் தேர்வுகள் என்ன\nநாங்கள் ஒட்டுமொத்தம் மற்றும் ஒட்டுமொத்தம் அல்லாத வட்டி செலுத்தும் விருப்பத்தேர்வுகளை வழங்குகிறோம்.\n• ஒரு 'ஒட்டுமொத்தம்-அல்லாத' நிலையான வைப்புத்தொகை திட்டத்தில், மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படுகிறது. உங்களுக்கு கால வட்டி செலுத்தல் தேவைப்பட்டால் இந்த திட்டம் வசதியாக இருக்கும்.\n• ஒரு 'ஒட்டுமொத்த' டேர்ம் வைப்புத்தொகை திட்டத்தில் அசலுடன் மெச்சூரிட்டி நேரத்தில் வட்டி செலுத்தப்படும் மற்றும் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. இந்த திட்டம் கால வட்டி செலுத்தலை விரும்பாத தனிநபருக்கு பொருத்தமானது. வட்டி ஆண்டுதோறும், கூட்டிணைக்கப்படும் மேலும் இறுதித்தொகை பொருந்தக்கூடிய வரி கழிக்கப்பட்டு வழங்கப்படும்.\nகுறிப்பிட்ட வகை விண்ணப்பதாரர்களுக்காக ஏதேனும் சிறப்பு விகிதங்கள் உண்டா\nஆம், கீழே-கொடுக்கப்பட்டுள்ளக் குறிப்பட்ட வகை விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்களுக்கும் மேலான சிறப்பு விகிதங்களுக்குத் தகுதியானவர்கள்:\n• மூத்த குடிமக்கள் (அதாவது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், வயது சான்றுக்கு உட்பட்டவர்கள்): ரூ. 5 (ஐந்து) கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 0.25% கூடுதல் வட்டி விகித நன்மை வழங்கப்படும்.\n• ஆன்லைன் முறை மூலம் வைப்புத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தனிநபர் வைப்பாளர் (ஆன்லைன் முறை மூலம் முற்றிலும் முடிக்கப்படும்) ரூ.5 (ஐந்து) கோடி வரையிலான வைப்புத்தொகை மீது ஆண்டுக்கு 0.10% வரை கூடுதல் வட்டிக்கு தகுதி பெறுவார். எனினும் இந்த நன்மை மூத்த குடிமக்களுக்கு கிடைக்காது.\nஒரு வைப்பு பரிவர்த்தனைக்கு மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளில் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பதாரர் தகுதி பெறுவார்\nFD-யின் புதுப்பித்தலில் நன்மைகள் எதாவது இருக்கின்றதா\nஆம் கூடுதல் விகிதம் ஆண்டுக்கு 0.10% (₹5 கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு) பொருந்தும்\nFD விகிதங்களை BFL தற்போது மாற்றியுள்ளது. எனது நடைமுறையில் உள்ள வைப்புத்தொகைக்கு இந்தப் புதிய விகிதங்கள் பொருந்துமா\nஇல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உங்கள் பணத்தை லாக் செய்திருக்கும்வரை, நீங்கள் மெச்சூரிட்டி வரை தொடர்ந்து அந்த விகிதத்தைப் பெறுவீர்கள். நீங்கள் புதிய விகிதத்தைப் பெற விரும்பினால், நாங்கள் எங்களிடம் புதிய வைப்புத்தொகையில் முதலீடு செய்ய உங்களை பரிந்துரைக்கிறோம்.\nBFL நிலையான வைப்புத்தொகையின் நன்மைகள் யாவை\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் ஒரு முதலீடு, பெருந்திரளான நன்மைகளை bfl நிலையான வைப்புத்தொகை வழங்குகிறது:\n• குறைந்தபட்ச வைப்புத்தொகை அளவு ரூ.25000. அதிகபட்ச வரம்பு தொகை இல்லை\n• CRISIL மூலம் FAAA மதிப்பிடப்பட்டது/நிலைப்படுத்தப்பட்டது மற்றும் ICRA மூலம் MAAA மதிப்பிடப்பட்டது/நிலைப்படுத்தப்பட்டது, அதாவது உங்கள் பணத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது\n• உங்களது பணம் கவர்ச்சிகரமான உத்தரவாதமான வட்டிவிகிதத்துடன் குறிப்பிட்ட காலத்தில் வளர்வது\n• எல்லோருடைய தேவைகளுக்கும் பொருந்தும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை கொண்ட, ஏறக்குறைய 12 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணை காலத்தை தேர்வு செய்யவும்\n• இந்தியா முழுவதும் உள்ள 1000 இடங்களில் இருக்கும் கிளைகளின் இருப்பிடம்\n• எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியா மீது அனைத்து தயாரிப்பு விவரங்களையும் அணுகலாம்\n• மின்னணு அல்லது பிசிகல் முறைகள் மூலம் பணம்செலுத்தும் விருப்பம் உள்ள நெகிழ்வுத்தன்மை\n• மூத்த குடிமக்கள், நடப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் குழு ஊழியர்களுக்கான சிறப்பு விகிதங்கள்\nஎனக்கு வழங்கப்படும் சேவை வசதிகள் யாவை\nசிறந்த சேவை அனுபவத்தை வழங்குவதில் முழுமையான கவனம் செலுத்துவதன் மூலம் சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம். சில முக்கிய சிறப்பம்சங்கள்:\n• எளிதில் அடையக் கூடிய டச் பாயிண்ட்கள்\n• எளிய மற்றும் வெளிப்படையான கொள்கைகள்\n• உங்களது தேவைகளை திட்டமிட உதவும் நிரந்தர வைப்பு நிதிக்கான ஆன்லைன் கால்குலேட்டர் தயாராக உள்ளது\n• மெச்சூரிட்டி-க்கான கோரிக்கையின்படி, ஒரு நிலையான வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு விரிவான SMS மற்றும் இமெயில் தகவல்தொடர்பு அனுப்பப்படும்\n• நீங்���ள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், எளிதில் அணுகக்கூடிய வகையில் ஆன்லைனில் கிடைக்கும்\n• ஒட்டுமொத்தத்தில் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்\nஒரு நிலையான வைப்பு கணக்கைத் தொடங்க நான் ஏதாவது பரிந்துரைகளை வழங்க வேண்டுமா\nநான் எனது பணம் செலுத்தலைச் செய்ய பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள் என்ன\nகாசோலை,டெபிட் கார்டு (தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும்) அல்லது RTGS/NEFT\nபணம் செலுத்தி நான் வைப்புக் கணக்கு திறக்க முடியுமா\nஒரு நிலையான வைப்புதொகை கணக்கைத் தொடங்குவதற்கு நான் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு ஆவணங்கள் யாவை\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்)/ ஆதார் கார்டு /ஆதாரில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தின் சான்று\n3. படிவம் 60 + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD-களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n1. உரிமையாளரின் சமீபத்திய புகைப்படம்\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / உரிமையாளரின் ஆதார் பதிவு விண்ணப்பம் ஆதாரம்\n3. உரிமையாளரின் PAN கார்டு\n3. உரிமையாளரின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்ட OVDகளில் எதாவது 1 ( அதிகாரப் பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n4. தனிநபர் வணிகத்தின் PAN கார்டு\n5. தனிநபர் உரிமையாளரின் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் 2:\n• கடை மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் நகராட்சி அமைப்புகள் வழங்கிய சான்றிதழ் / உரிமம்\n• GST அல்லது வருமான வரி தாக்கல்\n• GST சான்றிதழ் (தற்காலிகமானது/நிரந்தரமானது)\n• தொழில் வரி அமைப்புகள் வழங்கிய சான்றிதழ் / பதிவு ஆவணம்\n• சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட எந்தவொரு தொழில்முறை அங்கத்தால் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நடைமுறை உரிமம் / சான்றிதழ்\n• நிறுவனத்தின் பெயரில் வருமானம் காட்டப்பட்டு வருமானவரி அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு/ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் வணிகத்தின் முழுமையான வருமான வரி தாக்கல் (வெறும் ஒப்புகை அல்ல)\n• வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வழங்கிய ஏற்றுமதி-இறக்குமதி குறியீடு\n• இரண்டு மாதங்களுக்கு மேல் காலாவதி இல்லாத எதாவது சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)\n1. கர்தாவின் சமீபத்திய புகைப்படம்\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / கர்தாவின் ஆதார் பதிவுக்கான விண்ணப்பத்தின் ஆதாரம்\n3. கர்தாவின் PAN கார்டு\n3. கர்தாவின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதாவது 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n4. HUF-இன் PAN கார்டு\n6. HUF இன் மீதான இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாத எந்தவொரு சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)\n1. அனைத்து பங்குதாரர்களின் சமீபத்திய புகைப்படம்\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து பங்குதாரர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் சான்று\n3. அனைத்து பங்குதாரர்களின் PAN கார்டு\n3. அனைத்து பங்குதாரர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதாவது 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n4. பதிவுசெய்த கூட்டாண்மையின் PAN கார்டு\n6. பதிவு செய்த கூட்டாண்மையின் மீதான இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாத எந்தவொரு சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)\n7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்\nபதிவு செய்யப்படாத கூட்டாண்மை நிறுவனங்களுக்கு:\n1. அனைத்து பங்குதாரர்களின் சமீபத்திய புகைப்படம்\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து பங்குதாரர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் சான்று\n3. அனைத்��ு பங்குதாரர்களின் PAN கார்டு\n3. அனைத்து பங்குதாரர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதாவது 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n4. பதிவுசெய்த கூட்டாண்மையின் PAN கார்டு\n6. பதிவு செய்த கூட்டாண்மையின் மீதான இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாத எந்தவொரு சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)\n7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்\n1. அனைத்து அறங்காவலர்களின் சமீபத்திய புகைப்படம்\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து அறங்காவலர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்\n3. அனைத்து அறங்காவலர்களின் PAN கார்டு\n3. அனைத்து அறங்காவலர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்ட OVD களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n4. அறக்கட்டளையின் PAN கார்டு\n6. அறக்கட்டளையின், இரண்டு மாதங்களுக்கு மேல் காலாவதி இல்லாத எதாவது சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)\n7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்\nபதிவு செய்யப்படாத சங்கங்கள்/தனிநபர் அமைப்புகள்/பதிவு செய்யப்படாத அறக்கட்டளைகளுக்கு:\n1. அனைத்து அதிகார நபர்களின் சமீபத்திய புகைப்படம்\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து அதிகார நபர்களின் ஆதாரை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் ஆதாரம்\n3. அனைத்து அதிகார நபர்களின் PAN கார்டு\n3. அனைத்து அதிகார நபர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்��ள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n4. நிறுவனத்தின் PAN கார்டு\n6. அறக்கட்டளையின், இரண்டு மாதங்களுக்கு மேல் காலாவதி இல்லாத எதாவது சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)\n7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்\n9. நிர்வாக அமைப்பின் தீர்மானம்\n2. அமைப்பு முறையேடு மற்றும் செயல்முறை விதிகள் / துணை விதிகளின் பிரதி\n3. சான்றளிக்கப்பட்ட உண்மையான பதிவு சான்றிதழ் ( சங்கங்களின் பதிவுச் சட்டம், 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் அல்லது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள தொடர்புடைய பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பட்சத்தில்)\n4. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து அதிகார நபர்களின் ஆதாரை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் ஆதாரம்\n5. அனைத்து அதிகார நபர்களின் PAN கார்டு\n5. அனைத்து அதிகார நபர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\n6. சங்கத்தின் முகவரிக்கான சான்றுக்கு கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றை பெற வேண்டும்\n• கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழங்கிய சான்றிதழின் பிரதி.\n• ஏற்கனவே உள்ள வங்கியாளரால் வழங்கப்பட்ட வங்கி சான்றிதழ்.\n• முந்தைய 3 மாதங்களின் வங்கிக் கணக்கு அறிக்கை.\n• மத்திய / மாநில அல்லது வேறு எந்த உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட முகவரி கொண்ட பதிவு சான்றிதழ்\n1. உருவாக்கம்/பதிவு சான்றிதழ் மற்றும் அமைப்பு முறையேடு & செயல்முறை விதிகள்\n2. அதன் நபருக்கு அதிகாரம் அளித்து பரிமாற்றங்கள் / உடன்படிக்கையில் ஈடுபட்டு அதன் சார்பாக வங்கிக் கணக்குகளை திறந்து செயல்பட இயக்குநர்கள் குழு இயற்றிய தீர்மானம், அவர்களின் பெயர் மற்றும் மாதிரி கையொப்பம் (கள்)\n3. நிறுவனத்தின் PAN ஒதுக்கீட்டு கடிதம் / PAN கார்டு\n4. சமீபத்திய தொலைபேசி / மின்சார கட்டணம் பில் அல்லது வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் ரத்���ு செய்யப்பட்ட காசோலை\n5. இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் பெற்ற நபர்கள் மற்றும் அவர்களின் முகவரி அடையாளம் காணும் அதிகாரபூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் (PAN, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை).\n1. RBI ஆல் வழங்கப்பட்ட வங்கி உரிமம்\n1. சங்கத்தின் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சான்றிதழ்.\n2. விதிகள் மற்றும் துணை சட்டங்களின் சான்றளிக்கப்பட்ட \"உண்மை மற்றும் புதுப்பித்தல்\" நகல்\n2. அதன் இயக்குனர் ஒருவரால் கையொப்பமிடப்பட்ட வங்கியின் அமைப்பு முறையேடு/செயல் விதிமுறைகள்.\n3. அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களின் விவரங்களுடன் சேர்த்து கையொப்பமிடப்பட்ட வாரியத்தின் தீர்மானம்.\n4. வங்கியின் PAN கார்டு நகல்\n5. அங்கீகாரம் பெற்ற கையொப்பம் செய்பவர்களின் KYC - ஒரு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம், ஆதார் எண்/ ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்ப ஆதாரம் மற்றும் PAN / படிவம் 60\nPAN கார்டு மற்றும் ஆதார் கொண்டுள்ள ஒரு மூத்த குடிமகன் வாடகை தங்குமிடத்திற்கு மாறியுள்ளார். வாடகை ஒப்பந்தம் அவர்களின் மகனின் பெயரில் உள்ளது, மற்றும் ஒப்பந்தத்தில் மூத்த குடிமகனின் (பெற்றோரின்) பெயர் இல்லை. அந்த சமயத்தில், மூத்த குடிமக்களிடம் இருந்து அவரது FD -ஐ செயல்முறைப்படுத்த என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்\nPAN கார்டு மற்றும் ஆதார் தவிர, கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்-யில் காட்டப்பட்டுள்ளபடி FD விண்ணப்ப படிவத்தின் 1 பக்கத்தில் மூத்த குடிமக்கள் அவரது “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியை” நிரப்ப வேண்டும் மற்றும் “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியும் மற்றும் நிரந்திர முகவரியும் ஒரே முகவரியா” என்பதில் “இல்லை” என்பதை டிக் செய்ய வேண்டும். வாடிக்கையாளர் மீது பொறுப்பு உள்ளதால் அவர் தனது தொடர்பு முகவரியை சமர்ப்பிக்கத் தேவையில்லை.\nஒரு நிரந்தரவைப்பு நிதியைத் தொடங்கும்போது ஏதேனும் செயல்முறைக் கட்டணம்/வேறு ஏதாவது கட்டணம் விதிக்கப்படுகிறதா\nஉங்கள் நிலையான வைப்பு கணக்கைத் திறக்க கட்டணம் எதுவும் கிடையாது.\nவரி விலக்கிற்கு நான் இந்த FD முதலீட்டை காண்பிக்க முடியுமா\nவரி விலக்கு நன்மைக்காக 80C பிரிவின் கீழ் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் FD முதலீட்டை ஒரு முதலீடாக காண்பிக்க முடியாது.\nஎனது வட���டி தொகை எப்போது செலுத்தப்படும்\nஒட்டுமொத்தம்-அல்லாத - திட்டத்தின் வட்டி செலுத்தும் ஃப்ரீக்வென்சியின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு வட்டி செலுத்தப்படும்\nமாதாந்திர விருப்பம் - ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதி. முதல் வட்டி FD எடுக்கப்பட்ட பிந்தைய மாதத்தின் கடைசி நாளில் வழங்கப்படும். எ.கா. வாடிக்கையாளர் மார்ச் 25 அன்று FD-ஐ தொடங்கி, மாத வட்டிக்கு கோரிக்கை விடுத்திருந்தால், அடுத்த மாதம் இறுதியில் 30 ஏப்ரல், 31 மே மாதத்தின்படி அதே பணம் செலுத்தப்படும்.\nகாலாண்டு விருப்பத்தேர்வு - ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 மற்றும் மார்ச் 31\nஅரையாண்டு விருப்பத்தேர்வு - செப்டம்பர் 30 மற்றும் மார்ச் 31\nவருடாந்திர விருப்பத்தேர்வு - மார்ச் 31\nஒட்டுமொத்த திட்டம் - ஆண்டுதோறும் வட்டி கூட்டப்படும் மற்றும் மெச்சூரிட்டி தொகை பொருந்தக்கூடிய இடங்களில் வரி விலக்குக்கு உட்பட்டது. மெச்சூரிட்டியின்போது வட்டி செலுத்தப்படும்.\nதொகை, தவணைக்காலம், வட்டி % முதலான FD விவரங்களை நான் எங்கு பெற முடியும்\nவிவரங்களுக்காக எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவில் இருக்கும் உங்கள் FDR அல்லது கணக்கு அறிக்கையை பார்க்கலாம்.\nநான் எனது FD சான்றிதழ் /ரசீதை தொலைத்து விட்டேன் மற்றும் புதிதாக ஒன்று வேண்டும்\nஎங்கள் பதிவுகளில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு அசல் FD இரசீதுகள் கூரியர் செய்யப்படும். ஒருவேளை, மாற்று FD ரசீது தேவைப்பட்டால், எங்களது கிளையில் FD கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கையெழுத்திட்ட எழுத்து மூலமான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.\nஎனது FD-இல் உள்ள நாமினி விவரங்களை மாற்றவோ/புதிய நாமினியை இணைக்கவே நான் விரும்புகிறேன்.\nநாமினி பெயர் மாற்றம் செய்வதற்கான ஏதாவது கோரிக்கைகாக, https://www.bajajfinserv.in/forms-centre-யில் இருக்கும் நாமினேஷன் படிவத்தை நிரப்பி/முறையாக கையொப்பமிட்டு, எங்களுடைய கிளைக்கு/உங்கள் RM/புரோக்கரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அடிப்படை மாற்றங்கள் எங்கள் பதிவில் செய்யப்படும்.\nவைப்புத்தொகையாளருக்கு எப்போது TDS சான்றிதழ் வழங்கப்படும்\nஒவ்வொரு காலாண்டிலும் வைப்பீட்டாளருக்கு TDS சான்றிதழ் வழங்கப்படும்.\nஎனது நிரந்தர வைப்பு நிதி ரசீதை நான் எவ்வளவு விரைவில் பெறுவேன்\nதனது வைப்புக் கணக்கை உருவாக்கிய 3 வாரங்களுக்குள் அதிகபட்சமாக கூரி��ர் மூலம் வைப்புத்தொகையாளர் நிலையான வைப்புத்தொகை ரசீதை பெறுவார்.\nஎன்னால் எனது நிலையான வைப்புத் தொகை ரசீதை கண்காணிக்க முடியவில்லை. தயவுசெய்து உதவுங்கள்.\nஎங்கள் இணையதளத்தில் FDR கண்காணிப்பு அமைப்பு விரைவில் கிடைக்கும். எங்களது வாடிக்கையாளர் இணையதளமான எக்ஸ்பீரியாவில் FD-கான சான்றிதழின் விர்ச்சுவல் நகல் உள்ளது. எனவே இதனை ஆன்லைன் மூலம் காண முடியும்.\nஎனது கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டித் தொகை எவ்வளவு\nவாடிக்கையாளர் பெற்றுக்கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில், எங்களுடன் பதிவுசெய்து கொண்டுள்ள வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வட்டித் தொகை செலுத்தப்படும். ஒரு வாடிக்கையாளர் கணக்கில் வட்டி செலுத்தப்பட்டபின், அதற்கான செய்தி SMS/இமெயில் வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.\nபெறப்பட்ட வட்டித் திட்டம் மற்றும் செலுத்தத்தக்க வட்டியின் விவரங்கள் ஆகியவற்றின் விவரங்களை பற்றி அறிய உங்கள் கணக்கு அறிக்கையைப் பார்க்கவும்.\nமுதிர்ச்சித் தொகை எவ்வாறு பரிமாறப்படும்\nமுதிர்வு தொகை நேஷனல் எலெக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர்(தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்)/ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (அசல் நேர கடன் தீர்வு) முறைகள் மூலம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். மொத்தத் தொகையும் வைப்பு முதிர்வு தேதி அன்று மாற்றப்படும். ஒருவேளை மின்னனு கணக்கு பரிமாற்றம் பவுன்ஸ் ஆனால், வைப்பாளரை அழைப்பு, இமெயில் மற்றும் எழுத்துப்பூர்வமான கடிதத்தின் மூலம் தொடர்பு கொண்டு அவரை எங்களிடம் பதிவுசெய்த அவரின் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்குமாறு கோரப்படும்.\nநான் எனது வங்கி கணக்கு விவரங்களை மாற்றவேண்டுமா\nhttps://www.bajajfinserv.in/forms-centre-யிலிருந்து வங்கி விவரங்களை மாற்றுவதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து விரவங்களை நிரப்பி அதனுடன் FDR மற்றும் இரத்து செய்யப்பட்ட காசோலையை இணைத்து உங்கள் RM/புரோக்கரிடம் சமர்ப்பியுங்கள்.\nநான் FD -இல் எனது வட்டியைப் பெறவில்லை\nபடி 1: எங்களிடம் பதிவுசெய்யப்பட்ட கணக்கின் வங்கி அறிக்கையை நீங்கள் கவனமாக சரிபார்த்துள்ளீர்கள் என்பதை தயவுசெய்து உறுதிசெய்யவும். நீங்கள் வட்டியை பெறவில்லை என உறுதிசெய்யப்பட்டால் வழிமுறை 2-க்கு தொடரவும்.\nபடி 2: தயவுசெய்து மேலே குறிப்பிட்டுள்ள வட்டி வைப்பு தேதியை சரிபார்க்கவும். நீங்கள் வட்டியை பெற உறுதிசெய்யப்பட்டும், ஆனால் பெறவில்லை என்றால் வழிமுறை 3-க்கு தொடரவும்.\nபடி 3: FDR எண் மற்றும் வட்டி பெறப்படாத மாதம்/காலாண்டு/ஆண்டைக் குறிப்பிட்டு wecare@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும்.\nஎனக்குப் பணம் தேவை என்றால், எனது FDக்கு எதிராக, குறைந்த விகிதத்தில் எனக்கு கடன் கிடைக்குமா\n3 மாதங்கள் முன்பதிவு செய்த பின்னர், வைப்புத்தொகையாளர்கள் கடன் தொகையைப் பெற முடியும். இது 75% வைப்புத் தொகையாக இருக்கும், மேலும் வட்டி விகிதம் வைப்புநிதி துவங்கியபோது இருந்த வட்டி விகிதத்தை விட 2% அதிகமாக இருக்கும். தவணை காலம் FD-இல் எஞ்சிய மெச்சூரிட்டி இருக்கும்.\nFD மீதான கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது\nஉங்களுக்கு FD மீதான கடன் ரூ.4,00,000 க்கும் அதிகமாக தேவைப்பட்டால் உங்கள் RM/கிளையை தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள். ரூ.4,00,000 வரையிலான கடனுக்கு, தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவை அணுகவும்\nFD-க்காக பெறப்பட்ட கடனை என்னால் அளிக்க முடியவில்லை என்றால் எனது FD பாதிக்கப்படுமா\nFD மீது எந்த தாக்கமும் ஏற்படாது. FD மெச்சூரிட்டியின் போது கிடைத்த தொகை கொண்டு அனைத்து நிலைவையிலுள்ள கடன்களும் சரிசெய்யப்படும், மேலும் மீதமுள்ள இருப்பு வைப்பாளருக்குச் செலுத்தப்படும்.\nஎனக்கு BFL -இல் ஏற்கனவே ஒரு கடன் (எ.கா.வீட்டுக் கடன்) உள்ளது மற்றும் நான் BFL FD-இல் முதலீடு செய்துள்ளேன். எனினும், பெறப்பட்ட கடனிற்கு என்னால் சேவையளிக்க முடியவில்லை. எனது FD பாதிக்கப்படுமா\nFD மீது எந்த தாக்கமும் ஏற்படாது. FD-க்காக செலுத்தவேண்டிய தவணைகளை சரிசெய்ய முடியாது. நீங்கள் FD ஐ ப்ரீமெச்சுர் செய்யவும் மற்றும் நிலுவையிலுள்ளக் கட்டணங்களைச் செலுத்தவும் தேர்வு செய்யுங்கள்.\nFD -க்கான கடன் அதிகப்படியான வசதியை அளிக்குமா\nஇல்லை, இது ஒரு டேர்ம் கடன்\nநான் இப்போது எனது FD -க்கான முழுக் கடனையும் திரும்பச் செலுத்திவிட்டேன். FD-க்கு எதிராக மீண்டும் ஒருமுறை நான் கடன் பெற முடியுமா\nஆம், FD கடனை முன் கூட்டியேச் செலுத்துவது உங்களை முழுவதுமாக ஒரு புதிய FD கடனைப் பெற தகுதியாக்குகிறது.\nFD-க்கு எதிராக நான் செலுத்தும் கடனின் EMI -யில் எதவாது வருமான வரி விலக்கு பெற முடியுமா\nசில NBFC/வங்கியின் FD க்கு எதிராக உங்களிடமிருந்து நான் கடன் ��ெற முடியுமா\nஇல்லை. BFL நிலையான வைப்புத்தொகைக்கு மட்டும் BFL கடன் வழங்குகிறது.\nஎனது FD -ஐ எப்படி புதுப்பிப்பது\nபின்வரும் 3 வழிகளில் உங்கள் FD-யை புதுப்பிக்கலாம்:\n• உங்கள் அருகிலுள்ள BFL கிளையை FDR கொண்டு (பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் கட்டாயமில்லை) மெச்சூரிட்டிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னர் அணுகவும்\n• உங்கள் RM-ஐ மெச்சூரிட்டிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னர் கோருவதன் மூலம்.\nஎனது FD-ஐ புதுப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை\nஎங்களுக்கு FD புதுப்பித்தல் படிவம் மட்டுமே தேவை. நீங்கள் அசல் FDR ஐ இதனுடன் இணைக்கவும் (பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயம் இல்லை).\nFD புதுப்பித்தல் நேரத்தில் என் புகைப்படத்துடன் மீண்டும் KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா\nபுதுப்பித்தலின் போது, நாமினி பெயர் அல்லது துணை விண்ணப்பதாரரின் பெயரை மாற்றலாமா\nஆம், நாமினையை மாற்ற முடியும், ஆனால் இணை- விண்ணப்பதாரரை அல்ல.\nநான் புதிதாக முதலீடு செய்கிறேன் மற்றும் எனக்கு BFL நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும். நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்\nஉங்கள் முதலீட்டு ஆலோசகரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும். https://www.bajajfinserv.in/fixed-deposit-short-lead-form மீது கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு விவரங்களை ஆன்லைனில் நீங்கள் சமர்ப்பிக்கலாம் மற்றும் எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களை தொடர்புகொள்வார்.\nநான் இப்போது எனது FD விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தேன் மற்றும் எனக்கு எனது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்\nநீங்கள் உங்கள் RM/புரோக்கரை தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in க்கு மெயில் அனுப்பலாம்\nநான் ஏற்கனவே BFL FD-இல் முதலீடு செய்துள்ளேன், ஆனால் எனக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்\nநீங்கள் உங்கள் RM/புரோக்கரை தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in க்கு மெயில் அனுப்பலாம். தயவுசெய்து உங்கள் FDR எண்ணை கட்டாயமாக குறிப்பிடவும்.\nFD மீதான வட்டி வரிக்கு உட்பட்டதா வரி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு\nஆம், வருமான வரிச் சட்டம் 1961 யின் பிரிவு 194 A இன் கீழ், அனைத்து NBFC களில் நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்பட்ட வட்டி ரூ. 5, 000 ஐ விட அதிகமாக ���ருந்தால், வட்டி வருமானம் வரி விதிக்கப்படும் முதலீட்டாளருக்கு அவரது பான்கார்டு மட்டத்தில், அவரது அனைத்து நிரந்தர வைப்பு நிதிகளையும் தொகுத்து அதன் வட்டி வருமானம் பெறப்படும்.பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் TDS கணக்கிடப்பட்டு மற்றும் அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் ஒரு வேளை முதலீட்டாளர் விண்ணப்பிக்கும் சமயம் 15G/15H அளித்தால், அவரது வட்டி வருமானத்திற்கு அவருக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.இருப்பினும், நிதி ஆண்டின் போது செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய மொத்த வட்டி அளவு மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ரூ.2,50,000 ஐ விட அதிகமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000 ஐ விட அதிகமாகவும் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ரூ.5,00,000 ஐ விட அதிகமாகவும் இருந்தால், 15 G/H படிவம் செல்லுபடியாகாது மற்றும் வரி விலக்கு அளிக்கப்படும்\n15 G/H படிவத்தை நான் எங்கு பெற மற்றும் சமர்பிக்க முடியும்\n1. எக்ஸ்பீரியா: எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா மீது உள்நுழையவும் > கணக்கு தகவல் > எனது உறவுகள் > நிலையான வைப்புத்தொகை விவரங்கள் > விவரங்களை காண்க (ஒவ்வொரு வைப்புத்தொகைக்கும்) > படிவம் 15 G/H. ஆன்லைனில் உங்கள் படிவத்தை சமர்பிப்பதற்கு செக்பாக்ஸில் கிளிக் செய்யவும்,தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, OTP-யை உருவாக்கி உள்ளிடவும் மற்றும் உறுதி ஆவணத்தை சமர்பிக்கவும்.\n2. புரோக்கர்: எங்கள் இணையதளம் மூலம் படிவம் 15 G/H-ஐ பதிவிறக்கவும் மற்றும் அதை உங்கள் தரகரிடம் சமர்ப்பிக்கவும், அவர் எங்களுக்கு அதை அனுப்புவார்.\n3. கிளை: எங்கள் இணையதளம் மூலம் படிவம் 15 G/H-ஐ பதிவிறக்கவும் மற்றும் உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் கிளையில் சமர்ப்பிக்கவும்\nTDS அடிக்கடி எப்போதெல்லாம் கழிக்கப்படுகிறது\nமாதாந்திரம் தவிர பணம் செலுத்தும் முறைகளுக்கு காலாண்டு வசதி உள்ளது.\n15 G/H படிவத்தை சமர்ப்பித்தும் கூட, எனது TDS கழிக்கப்பட்டது. நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்\nநீங்கள் உங்கள் RM/தரகரை தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். தரப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் ரீபண்டை தொடங்குவோம்.\nதவணைக்காலம் முடிவதற்கு முன்னரே FD-ஐ நான் வித்டிராவல் செய்ய முடியுமா ஆம் என்றால், வட்டி மீதான விளைவு என்ன\nஎந்த FD-க்கும் உள்ள லாக் இன் காலமானது 3 மாதங்கள் ஆகும், அதற்கு முன் FD-ஐ வித்ட்ரா செய்ய முடியாது. முன்கூட்டியே வித்ட்ரா செய்வதனால் அபராத கட்டங்கள் உண்டு:\n• 0 -3 மாதங்கள் - FD வித்டிரா செய்ய முடியாது (இறப்பு சந்தர்ப்பங்களில் பொருந்தாது)\n• 3 -6 மாதங்கள் - வைப்புத்தொகை மீது வட்டி செலுத்தப்படாது. அசல் மட்டுமே செலுத்தப்பட வேண்டியது ஆகும்\n• >6 மாதங்கள்-செலுத்தப்படவேண்டிய வட்டி வைப்புநிதி செயல்படும் காலத்தில் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை விட 2% குறைவு. இந்த காலகட்டத்தில் வட்டி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில், செலுத்தப்படும் வட்டி பஜாஜ் ஃபைனான்ஸ் வைப்புநிதிகளுக்காக ஒப்புக்கொள்ளும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை விட, 3% குறைவாக இருக்கும்.\nமுதன்மை விண்ணப்பதாரர் காலாவதியாகிவிட்டார். ப்ரீ-மெச்சூரிட்டிக்காக FD-இல் துணை விண்ணப்பதாரர் கோரிக்கை செய்ய முடியுமா\nஆம், இணை-விண்ணப்பதாரர் உங்கள் RM/தரகருக்கு ஒரு எழுத்து வடிவலான கோரிக்கை, இறப்புச் சான்றிதழ் மற்றும் FDR ஐ சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் ரசீது 8 நாட்களுக்குள் எங்களுடன் பதிவுசெய்த வங்கிக் கணக்கில் FD வருமானங்கள் (TDS கழித்த பின்னர்) கிரெடிட் செய்யப்படும்\nமுதன்மை விண்ணப்பதாரர் FD-யில் முதலீடு செய்த ஒரு சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டார். ப்ரீமெச்சூர் வித்ட்ராயலில் BFL TDS யைக் குறைக்குமா\nமுதன்மை விண்ணப்பதாரர் மரணித்து விட்டால் மற்றும் எந்த நாமினி அல்லது கூட்டு பங்காளரும் இல்லை என்றால், FD-ஐ பிரீ-மெச்சூர் செய்ய சட்ட வாரிசிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை\nஒருவேளை, முதன்மை-விண்ணப்பதாரர் நாமினிகள்/கூட்டு வைப்பாளர்கள் இல்லாமல் மரணித்து விட்டால், கீழுள்ள ஆவணங்களை சட்ட வாரிசு சமர்ப்பிக்க வேண்டும்:\n• இறந்தவரின் கோரல் விண்ணப்பம் (கட்டாயம்)\n• இறப்பு சான்றிதழின் சட்டநெறியான நகல் (கட்டாயம்)\n• வாரிசு சான்றிதழ்/நிர்வாகத்தின் கடிதம்/விருப்பத்தின் உயில் (பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை)\n• சட்ட ரீதியான வாரிசு / பிரதிநிதியிடம் இருந்து பெறப்பட்ட ஈட்டுறுதிப் பிணைமுறி (கட்டாயம்)\nமுதன்மை விண்ணப்பதாரர் மரணித்து விட்டால், மெச்சூரிட்டியின் போது, புது முதன்மை விண்ணப்பதாரரை சேர்ப்பதன் மூலம் FD-ஐ புதுப்பிக்க இணை-விண்ணப்பத���ரர் கோர முடியுமா\nஇல்லை. அத்தகைய வைப்புத்தொகையை புதுப்பிக்க முடியாது.\nஇணை-விண்ணப்பதாரர் மரணித்து விட்டால், புதுப்பித்தலின் போது அவருக்கு பதிலாக மற்றொரு துணை-விண்ணப்பதாரரின் பெயரை சேர்க்க முடியுமா\nஇல்லை, இறந்த இணை-விண்ணப்பதாரரின் இடத்தில் மற்றொரு இணை-விண்ணப்பதாரரை சேர்க்க முடியாது. எனினும் செல்லுபடியான ஆவணங்களை வழங்குவதன் மூலம், மரணிக்கப்பட்ட இணை-விண்ணப்பதாரரின் பெயர் FD -லிருந்து அகற்றப்படலாம்.\nஇந்து கூட்டுக் குடும்பத்தில், கர்தா மரணித்து விட்டால்,\n•FD -ஐ முதிர்வு அடைய செய்யாமல் புதிய கர்தாவை முதன்மை விண்ணப்பதாரராக்க முடியுமா ஆம் என்றால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை\n•FD யை ப்ரீ-மெச்சூர் செய்ய விரும்பும் நபரிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை\nமேலே உள்ள இரண்டு சூழல்களில், பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:\n• வைப்புதாரரின் இறப்புச் சான்று\n• HUF-யின் புதிய கர்த்தாவாக மூத்த கோபார்செனரை அறிவிக்கும் HUF-யின் பகுதியை உருவாக்கும் உறுப்பினர்களிடமிருந்து பிரகடனம்/வாக்குமூலம்/முன்காப்பீடு.\n• கர்தா மற்றும் வயது வந்தோர் கோபார்சனெர்களால் கையொப்பமிடப்பட்ட கோபார்சனெர்கள் பட்டியலுடன் HUF அறிவிப்பின் புதிய பத்திரம்\n• புதிய கர்தாவின் ஆதார் மற்றும் PAN\nமுதன்மை விண்ணப்பதாரர் மரணித்து விட்டால், அதைப் பற்றி BFL -யிடம் தெரிவிப்பது அவசியமா\nஆம், அது ஏனென்றால் BFL ஆல் இறந்த மனிதருக்கு தொடர்ந்து வட்டி செலுத்தி அவர் பான் கார்டின் TDS ஐக் குறைக்க முடியாது\nஒரு டெபாசிட்டில், A=முதன்மை விண்ணப்பதாரர் மற்றும் B=கூட்டு விண்ணப்பதாரர். இப்போது, மற்றொரு FD-யில், ஒருவேளை B=முதன்மை விண்ணப்பதாரர் (மற்றும் A கூட்டு விண்ணப்பதாரர்/இல்லாதவர்), B அவரது KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா\nஇல்லை, B-இன் KYC ஆவணங்கள் செல்லுபடியாகும் வரை, B தனது ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை\nஎங்களிடம் முதலீடு செய்த பிறகு முதலீட்டாளர் NRI-ஆக மாறிவிட்டார். அவர் வைப்புத்தொகைக்கு என்னவாகும்\nஅத்தகைய சூழ்நிலையில், தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எங்களுக்கு அதை எழுத்து மூலம் தெரிவிப்பது வைப்பாளரின் கடமை ஆகும். அத்தகைய ஆவணங்களை பெறப்பட்ட தேதியிலிருந்து, NRI-ஆக வைப்புத்தொகையின் நிலையை நாங்கள் மாற்றுவோம் மற்றும் அதன்படி வரிவிதிப்பு வழிகாட்டுதல்கள் பொருந்தும்.\nவங்கியில் நான் எனது காசோலையை நேரடியாக டெபாசிட் செய்து, பின்னர் எனது விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க முடியுமா\nஇல்லை. அனைத்து பிசிக்கல் FD விண்ணப்பங்களும் காசோலையுடன் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும், இது பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் வங்கியில் செலுத்தப்படும். உங்களுக்கு ஒரு பங்குதாரர் உதவி செய்கிறார் என்றால், தயவுசெய்து CMS பே-இன் ஸ்லிப்பை (பங்குதாரர் போர்ட்டலில் கிடைக்கும்) காசோலையுடன் சமர்ப்பிக்கவும்.\nஎனது FD-ஐ முன்பதிவு செய்ய நான் மின்னணு நிதி டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா\nஆம். நீங்கள் RTGS, NEFT, அல்லது IMPS வழியாக மின்னணு நிதி டிரான்ஸ்ஃபர் செய்ய தேர்வு செய்தால், தயவுசெய்து உங்கள் விண்ணப்பப் படிவத்தில் பரிவர்த்தனை ID-ஐ குறிப்பிடவும்.\nஎனது NRE (நான்-ரெசிடண்ட் எக்ஸ்டர்னல்) வங்கி கணக்கிலிருந்து நான் முதலீடு செய்ய முடியுமா\nNRI FD-க்கு, பணம்செலுத்தல் NRO (நான்-ரெசிடண்ட் ஆர்டினரி) கணக்கிலிருந்து மட்டுமே கிரெடிட் செய்யப்பட வேண்டும். நீங்கள் தவறாக NRE கணக்கிலிருந்து பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தால், அதை BFL-க்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். பின்னர் நீங்கள் மற்றொரு வங்கி கணக்கின் விவரங்களை வழங்க வேண்டும் (NRO/சேமிப்பு கணக்கு). BFL இந்த கணக்கிற்கு பணத்தை திரும்ப அனுப்பும்\nஎனது FD முன்பதிவு செய்யப்படவில்லை என்றால், நான் ரீஃபண்டை பெறுவேனா\nஆம், பொருந்தக்கூடிய 12 மாத ஒட்டுமொத்த வட்டி விகிதத்திற்கு சமமான அசல் தொகை 15 நாட்களுக்குப் பிறகு ரீஃபண்ட் செய்யப்படும் –\n• வைப்புத் தொகையை நாங்கள் நேரடியாகப் பெற்றால் (காசோலை இல்லாத காகித விண்ணப்ப படிவங்கள் )\n• எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் வைப்புத்தொகை BFL மூலம் நிறுத்தி வைக்கப்படும்.\nஇருப்பினும், தகவல் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக முன்பதிவு செய்யப்படாவிட்டால் ரீஃபண்ட் செய்யப்படாது, ஏனெனில் FD பின்னர் பதிவு செய்யப்படும்.\nFD முன்பதிவு செய்யப்படாததற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்\nஇது போன்ற சில காரணங்களால், உங்கள் நிலையான வைப்புத்தொகை விண்ணப்பம் முன்பதிவு செய்யப்படாமலிருக்கலாம், :\n• விண்ணப்ப படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை\n• KYC ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை\n• விண்ணப்பட்ட படிவத்தில் எழுதப்பட்டுள்ள UTR எண்ணுடன் UTR பணம்செலுத்தல் விவரங்கள் பொருந்தவில்லை\nபணம் டிரான்ஸ்ஃபர் செய்த 15 நாட்களுக்குள் இந்த விவரங்கள் தீர்க்கப்படாவிட்டால் அல்லது திருத்தப்படாவிட்டால், தொகை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.\nஎனது FD தொகையை ரீஃபண்ட் செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும்\nஒருவேளை உங்கள் வைப்புத்தொகை எங்களிடம் முன்பதிவு செய்யப்படவில்லை என்றால், நிதி டிரான்ஸ்ஃபர் செய்த 15 நாட்களுக்குள் தொகை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். இருப்பினும், இந்த 15 காலண்டர் நாட்கள் பாலிசி NRI மற்றும் கார்ப்பரேட் FD வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. NRI வைப்புகளுக்கு, ரீஃபண்ட் காலம் 45 நாட்கள் மற்றும் கார்ப்பரேட் வைப்பு வாடிக்கையாளர்களுக்கு, ரீஃபண்ட் காலம் 30 நாட்கள்.\nபின்வரும் சூழ்நிலைகளில், ரீஃபண்ட் காலம் 15 நாட்களை தாண்டலாம்:\n• ரீஃபண்ட் செலுத்தும் தேதி விடுமுறையில் வந்தால், அதற்கடுத்த வேலை நாட்களில் ரீஃபண்ட் செய்யப்படும்\n• உள்புற சிக்கல்கள் காரணமாக ஏற்படும் நிகழ்வுகள். எ.கா. செயல்பாட்டு அல்லது தொழில்நுட்ப பிழை\n• முதல் வங்கி கணக்கு விவரங்கள் எங்கள் வங்கியில் இருந்து பெறப்படவில்லை என்றால்\nவெவ்வேறான பணம் செலுத்தும் முறைகளுக்கு ரீஃபண்ட் எவ்வாறு செயல்முறைப்படுத்தப்படும்\nபல்வேறு பணம்செலுத்தல் முறைகளுக்கு ரீஃபண்ட் செயல்முறைகள் சற்று மாறுபடும். பல்வேறு பணம்செலுத்தல் முறைகளுக்கான, விரிவான செயல்முறைகளை இங்கே பார்க்கவும்:\nபின்வரும் சூழ்நிலைகளில், ரீஃபண்ட் காலம் 15 நாட்களை தாண்டலாம்:\n• IMPS – ரீஃபண்டை கோர சரியான IFSC மற்றும் கணக்கு எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் வங்கியின் மத்திய அலுவலகம் / கருவூலத்தை பயன்படுத்தி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் IMPS மூலம் உங்கள் வங்கி கணக்கில் ரூ.1-ஐ பரிவர்த்தனை செய்யும். கணக்கை சரிபார்த்த பிறகு, ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• UPI – வங்கி கணக்கு அறிக்கையின் நகல் அல்லது இரத்து செய்யப்பட்ட காசோலையுடன் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த பிறகு, உங்கள் ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• காசோலை/TPT நிதி பரிமாற்றம்/NEFT/RTGS – உங்கள் வங்கியின் மத்திய அலுவலகம்/கருவூலத்தின் IFSC-ஐ பயன்படுத்தி, IMPS மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1-ஐ BFL பரிவ��்த்தனை செய்யும். கணக்கை சரிபார்த்த பிறகு, ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• NRO FD – ரீஃபண்டை கோர சரியான IFSC மற்றும் கணக்கு எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் வங்கியின் மத்திய அலுவலகம் / கருவூலத்தை பயன்படுத்தி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் IMPS மூலம் உங்கள் வங்கி கணக்கில் ரூ.1-ஐ பரிவர்த்தனை செய்யும். கணக்கு சரிபார்த்த பிறகு, ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• ஆன்லைன் பில்டெஸ்க் பணம்செலுத்தல் – பில்டெஸ்க் மூலம் பகிரப்பட்ட விவரங்களின்படி, உங்கள் கணக்கில் தொகை ரீஃபண்ட் செய்யப்படும். கணக்கு சரிபார்ப்புக்காக, உங்கள் கணக்கு விவரங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.\nஒவ்வொரு வைப்புத்தொகையிலும் வரி கழிக்கப்படுமா (பொருந்தினால்)\nஇல்லை. 30 நவம்பர் 2020 வரை, ஒவ்வொரு வைப்புத்தொகையிலும் BFL பொருந்தக்கூடிய வரியை கழித்தது. 01 டிசம்பர் 2020 முதல், பான்-நிலையில் வரி கழிக்கப்படும் (பொருந்தினால்). இதன் பொருள் ஒரு வாடிக்கையாளர் BFL உடன் 5 வைப்புகளை வைத்திருந்தால், BFL இந்த 5 வைப்புகளில் கழிக்கப்படும் மொத்த வரியைக் கணக்கிடும், பின்னர் இந்த 5 வைப்புகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து வட்டி தொகையிலிருந்து இந்த முழு வரியையும் கழிக்கும்.\nநிலையான வைப்புத்தொகை திட்டம் என்றால் என்னஒரு நிலையான வைப்புத்தொகை திட்டம் என்பது ஒரு சேமிப்பு விருப்பமாகும், இது அசல் தொகையின் மீது எளிய அல்லது கூட்டு வட்டி மூலம் கால இடைவெளியில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் முதலீடு செய்யப்பட்டுள்ள உங்கள் பணத்திற்கு வட்டி சம்பாதிக்க உதவுகிறது. சேமிக்கு கணக்கில் செலுத்தப்பட்ட பணம், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு லாக் செய்யப்படுகிறது மற்றும் வாடிக்கையாளர் பிரீமெச்சூரிட்டி அபராதத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே தொகையை வித்ட்ரா செய்ய முடியும் என்றக் காரணத்தால் வட்டி விகிதங்கள் பணத்தை விட அதிகமாக உள்ளன. BFL நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் யார் முதலீடு செய்ய முடியும், நிறுவனங்கள், HUF-கள், தனிநபர்களின் அமைப்பு, நபர்களின் சங்கம், சமூகங்கள், அறக்கட்டளைகள், தனி உரிமையாளர்கள், கூட்டாண்மைகள், சங்கங்கள் (குடியிருப்பு மற்றும் கிரெடிட் கோ-ஆபரேட்டிவ்), கிளப்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவை BFL நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யலாம். எந்த வட��டி பேஅவுட் விருப்பங்கள் கிடைக்கும், நாங்கள் ஒட்டு மொத்தம் மற்றும் ஒட்டு-மொத்தம் அல்லாத வட்டி பேஅவுட் விருப்பங்களை வழங்குகின்றோம்.\n• ஒரு 'ஒட்டுமொத்தம்-அல்லாத' நிலையான வைப்புத்தொகை திட்டத்தில், மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படுகிறது. உங்களுக்கு கால வட்டி செலுத்தல் தேவைப்பட்டால் இந்த திட்டம் வசதியாக இருக்கும்.\n• ஒரு 'ஒட்டுமொத்த' டேர்ம் வைப்புத்தொகை திட்டத்தில் அசலுடன் மெச்சூரிட்டி நேரத்தில் வட்டி செலுத்தப்படும் மற்றும் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. இந்த திட்டம் கால வட்டி செலுத்தலை விரும்பாத தனிநபருக்கு பொருத்தமானது. வட்டி ஆண்டுதோறும் கூட்டிணைக்கப்படும் மேலும் இறுதித்தொகையில் பொருந்தக்கூடிய வரி கழிக்கப்பட்டு வழங்கப்படும். குறிப்பிட்ட வகை விண்ணப்பதாரர்களுக்காக ஏதேனும் சிறப்பு விகிதங்கள் உண்டாஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்களுக்கும் மேலான சிறப்பு விகிதங்களுக்கு தகுதியானவர்கள்:\n• மூத்த குடிமக்கள் (அதாவது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், வயது சான்றுக்கு உட்பட்டவர்கள்): ரூ. 5 (ஐந்து) கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 0.25% கூடுதல் வட்டி விகித நன்மை வழங்கப்படும்.\n• ஆன்லைன் முறை மூலம் வைப்புத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தனிநபர் வைப்பாளர் (ஆன்லைன் முறை மூலம் முற்றிலும் முடிக்கப்படும்) ரூ.5 (ஐந்து) கோடி வரையிலான வைப்புத்தொகை மீது ஆண்டுக்கு 0.10% வரை கூடுதல் வட்டிக்கு தகுதி பெறுவார். எனினும் இந்த நன்மை மூத்த குடிமக்களுக்கு கிடைக்காது.\nஒரு வைப்பு பரிவர்த்தனைக்கு மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளில் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பதாரர் தகுதி பெறுவார்\nFD புதுப்பித்தலில் ஏதேனும் நன்மைகள் உள்ளதா ஆம். கூடுதல் விகிதம் ஆண்டுக்கு 0.10% (₹5 கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு) பொருந்தும் FD விகிதங்களை BFL தற்போது மாற்றியுள்ளது. எனது நடைமுறையில் உள்ள வைப்புத்தொகைக்கு இந்த புதிய விகிதங்கள் பொருந்துமா இல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எங்களுடன் உங்கள் பணத்தை லாக் செய்திருப்பதால், நீங்கள் மெச்சூரிட்டி வரை தொடர்ந்து பெறுவீர்கள். நீங்க புதிய விகிதத்தை பெற விரும்பினால், எங்களின் புதிய வைப்புத்தொகையில் முதலீடு செய்ய உங்களை பரிந்துரைக்கிறோம். BFL நிலையான வைப்புத்தொகையின் நன்மைகள் யாவை\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் ஒரு முதலீடு, பெருந்திரளான நன்மைகளை bfl நிலையான வைப்புத்தொகை வழங்குகிறது:\n• குறைந்தபட்ச வைப்புத்தொகை அளவு ரூ.25000. அதிகபட்ச வரம்பு தொகை இல்லை\n• CRISIL மூலம் FAAA மதிப்பிடப்பட்டது/நிலைப்படுத்தப்பட்டது மற்றும் ICRA மூலம் MAAA மதிப்பிடப்பட்டது/நிலைப்படுத்தப்பட்டது, அதாவது உங்கள் பணத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது\n• உங்களது பணம் கவர்ச்சிகரமான உத்தரவாதமான வட்டிவிகிதத்துடன் குறிப்பிட்ட காலத்தில் வளர்வது\n• எல்லோருடைய தேவைகளுக்கும் பொருந்தும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை கொண்ட, ஏறக்குறைய 12 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணை காலத்தை தேர்வு செய்யவும்\n• இந்தியா முழுவதும் உள்ள 1000 இடங்களில் இருக்கும் கிளைகளின் இருப்பிடம்\n• எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியா மீது அனைத்து தயாரிப்பு விவரங்களையும் அணுகலாம்\n• மின்னணு அல்லது பிசிகல் முறைகள் மூலம் பணம்செலுத்தும் விருப்பம் உள்ள நெகிழ்வுத்தன்மை\n• மூத்த குடிமக்கள், நடப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் குழு ஊழியர்களுக்கான சிறப்பு விகிதங்கள்\nஎனக்கு வழங்கப்படும் சேவை வசதிகள் யாவைநாங்கள் சிறந்த சேவை அனுபவத்தை வழங்குவதில் முழுமையான கவனம் செலுத்தும் சேவை கொண்ட ஒரு நிறுவனம். சில முக்கிய சிறப்பம்சங்கள்:\n• எளிதில் அடையக் கூடிய டச் பாயிண்ட்கள்\n• எளிய மற்றும் வெளிப்படையான கொள்கைகள்\n• உங்களது தேவைகளை திட்டமிட உதவும் நிரந்தர வைப்பு நிதிக்கான ஆன்லைன் கால்குலேட்டர் தயாராக உள்ளது\n• மெச்சூரிட்டி-க்கான கோரிக்கையின்படி, ஒரு நிலையான வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு விரிவான SMS மற்றும் இமெயில் தகவல்தொடர்பு அனுப்பப்படும்\n• நீங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், எளிதில் அணுகக்கூடிய வகையில் ஆன்லைனில் கிடைக்கும்\n• ஒட்டுமொத்தத்தில் ஒரு மகிழ்ச்சியான அனுபவம் ஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை தொடங்க நான் ஏதேனும் பரிந்துரைகளை வழங்க வேண்டுமாபரிந்துரைகள் எதுவும் தேவையில்லை. நான் என் பணம் செலுத்தலைச் செய்ய பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள் என்னபரிந்துரைகள் எதுவும் தேவையில்லை. நான் என் பணம் செலுத்தலைச் செய்ய பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள் என்ன காசோலை, டெபிட் கார்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும்) அல்லது RTGS/NEFT ரொக்க பணம் செலுத்தி நான் வைப்பு கணக்கை திறக்க முடியுமா காசோலை, டெபிட் கார்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும்) அல்லது RTGS/NEFT ரொக்க பணம் செலுத்தி நான் வைப்பு கணக்கை திறக்க முடியுமாஇல்லை நிலையான வைப்புத்தொகை கணக்கை தொடங்குவதற்கு நான் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு ஆவணங்கள் யாவைஇல்லை நிலையான வைப்புத்தொகை கணக்கை தொடங்குவதற்கு நான் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு ஆவணங்கள் யாவை\n2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்)/ ஆதார் கார்டு /ஆதாரில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தின் சான்று\n3. படிவம் 60 + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD-களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):\n• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• NREGA வேலை அட்டை\n• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்\nPAN மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ள ஒரு மூத்த குடிமகன் வாடகை தங்குமிடத்திற்கு மாறியுள்ளார். வாடகை ஒப்பந்தம் அவர்களின் மகனின் பெயரில் உள்ளது, மற்றும் ஒப்பந்தத்தில் மூத்த குடிமகனின் (பெற்றோரின்) பெயர் இல்லை. இந்த விஷயத்தில், மூத்த குடிமக்களிடம் இருந்து அவரது FD-ஐ செயல்முறைப்படுத்த என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் PAN கார்டு மற்றும் ஆதார் தவிர, கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்-யில் காட்டப்பட்டுள்ளபடி FD விண்ணப்ப படிவத்தின் 1 பக்கத்தில் மூத்த குடிமக்கள் அவரது “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியை” நிரப்ப வேண்டும் மற்றும் “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியும் மற்றும் நிரந்திர முகவரியும் ஒரே முகவரியா PAN கார்டு மற்றும் ஆதார் தவிர, கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்-யில் காட்டப்பட்டுள்ளபடி FD விண்ணப்ப படிவத்தின் 1 பக்கத்தில் மூத்த குடிமக்கள் அவரது “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியை” நிரப்ப வேண்டும் மற்றும் “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியும் மற்றும் நிரந்திர முகவரியும் ஒரே முகவரியா” என்பதில் “இல்லை” என்பதை டிக் செய்ய வேண்டும். வாடிக்கையாளர் மீது பொறுப்பு உள்ளதால் அவர் தனது தொடர்பு முகவரியை சமர்ப்பிக்க தேவையில்லை.\nஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை தொடங்கும்போது ஏதேனும் செயல்முறைக் கட்டணம்/வேறு ஏதாவது கட்டணம் விதிக்கப்படுகிறதாஉங்கள் நிலையான வைப்பு கணக்கை தொடங்க எந்தவித கட்டணங்களும் விதிக்கப்படவில்லை. வரி விலக்கிற்கு நான் இந்த FD முதலீட்டை காண்பிக்க முடியுமாஉங்கள் நிலையான வைப்பு கணக்கை தொடங்க எந்தவித கட்டணங்களும் விதிக்கப்படவில்லை. வரி விலக்கிற்கு நான் இந்த FD முதலீட்டை காண்பிக்க முடியுமா வரி விலக்கு நன்மைக்காக 80 C பிரிவின் கீழ் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் FD முதலீட்டை ஒரு முதலீடாக காண்பிக்க முடியாது. எனது வட்டி தொகை எப்போது செலுத்தப்படும்\nஒட்டுமொத்தம்-அல்லாத - திட்டத்தின் வட்டி செலுத்தும் ஃப்ரீக்வென்சியின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு வட்டி செலுத்தப்படும்\nமாதாந்திர விருப்பம் - ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதி. முதல் வட்டி FD எடுக்கப்பட்ட பிந்தைய மாதத்தின் கடைசி நாளில் வழங்கப்படும். எ.கா. வாடிக்கையாளர் மார்ச் 25 அன்று FD-ஐ தொடங்கி, மாத வட்டிக்கு கோரிக்கை விடுத்திருந்தால், அடுத்த மாதம் இறுதியில் 30 ஏப்ரல், 31 மே மாதத்தின்படி அதே பணம் செலுத்தப்படும்.\nகாலாண்டு விருப்பத்தேர்வு - ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 மற்றும் மார்ச் 31\nஅரையாண்டு விருப்பத்தேர்வு - செப்டம்பர் 30 மற்றும் மார்ச் 31\nவருடாந்திர விருப்பத்தேர்வு - மார்ச் 31\nஒட்டுமொத்த திட்டம் - ஆண்டுதோறும் வட்டி கூட்டப்படும் மற்றும் மெச்சூரிட்டி தொகை பொருந்தக்கூடிய இடங்களில் வரி விலக்குக்கு உட்பட்டது. மெச்சூரிட்டியின்போது வட்டி செலுத்தப்படும்.\nதொகை, தவணைக்காலம், வட்டி % முதலான FD விவரங்களை நான் எங்கு பெற முடியும் விவரங்களுக்காக எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவில் இருக்கும் உங்கள் FDR அல்லது கணக்கு அறிக்கையை பார்க்கலாம். நான் எனது FD சான்றிதழ் /ரசீதை தொலைத்து விட்டேன் மற்றும் புதிதாக ஒன்று வேண்டும். அசல் FD ரசீதை எங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள உங்கள் முகவரிக்கு கூரியர் செய்யப்பட்டது. ஒருவேளை, மாற்று FD ரசீது தேவைப்பட்டால், எங்களது கிளையில் FD கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கையெழுத்திட்ட எழுத்து மூலமான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நான் எனது FD-யில் நாமினியை சேர்க்க/நாமினி விவரங்களை மாற்ற விரும்புகிறேன். நா��ினி பெயரை மாற்றுவதற்கான எந்தவொரு கோரிக்கைக்கும், https://www.bajajfinserv.in/forms-centre இணையதளத்தில் கிடைக்கும் நாமினேஷன் படிவத்தை பூர்த்தி செய்யவும்/சமர்ப்பிக்கவும் முறையாக கையொப்பமிட்டு, எங்களுடைய கிளைக்கு/உங்கள் ஆர்எம்/ புரோக்கரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அடிப்படை மாற்றங்கள் எங்கள் பதிவில் செய்யப்படும். வைப்பீட்டாளருக்கு எப்போது TDS சான்றிதழ் வழங்கப்படும் விவரங்களுக்காக எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவில் இருக்கும் உங்கள் FDR அல்லது கணக்கு அறிக்கையை பார்க்கலாம். நான் எனது FD சான்றிதழ் /ரசீதை தொலைத்து விட்டேன் மற்றும் புதிதாக ஒன்று வேண்டும். அசல் FD ரசீதை எங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள உங்கள் முகவரிக்கு கூரியர் செய்யப்பட்டது. ஒருவேளை, மாற்று FD ரசீது தேவைப்பட்டால், எங்களது கிளையில் FD கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கையெழுத்திட்ட எழுத்து மூலமான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நான் எனது FD-யில் நாமினியை சேர்க்க/நாமினி விவரங்களை மாற்ற விரும்புகிறேன். நாமினி பெயரை மாற்றுவதற்கான எந்தவொரு கோரிக்கைக்கும், https://www.bajajfinserv.in/forms-centre இணையதளத்தில் கிடைக்கும் நாமினேஷன் படிவத்தை பூர்த்தி செய்யவும்/சமர்ப்பிக்கவும் முறையாக கையொப்பமிட்டு, எங்களுடைய கிளைக்கு/உங்கள் ஆர்எம்/ புரோக்கரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அடிப்படை மாற்றங்கள் எங்கள் பதிவில் செய்யப்படும். வைப்பீட்டாளருக்கு எப்போது TDS சான்றிதழ் வழங்கப்படும்ஒவ்வொரு காலாண்டிலும் வைப்பீட்டாளருக்கு TDS சான்றிதழ் இமெயில் செய்யப்படும். எனது நிலையான வைப்புத்தொகை இரசீதை நான் எவ்வளவு விரைவில் பெறுவேன்ஒவ்வொரு காலாண்டிலும் வைப்பீட்டாளருக்கு TDS சான்றிதழ் இமெயில் செய்யப்படும். எனது நிலையான வைப்புத்தொகை இரசீதை நான் எவ்வளவு விரைவில் பெறுவேன்தனது வைப்புத்தொகை கணக்கை உருவாக்கிய 3 வாரங்களுக்குள் அதிகபட்சமாக கூரியர் மூலம் வைப்பீட்டாளர் நிலையான வைப்புத்தொகை இரசீதை பெறுவார். என்னால் எனது நிலையான வைப்புத் தொகை ரசீதை கண்காணிக்க முடியவில்லை. தயவுசெய்து உதவவும்.FDR டிராக்கிங் சிஸ்டம் எங்களது இணையதளத்தில் விரைவில் கிடைக்கும். எங்களது வாடிக்கையாளர் இணையதளமான எக்ஸ்பீரியாவில் FD-கான சான்றிதழின் விர்ச்சுவல் நகல் உள்ளது. எனவே இதனை ஆன்லைன் மூலம் காண முடியும். எனது கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டித் தொகை எவ்வளவுதனது வைப்புத்தொகை கணக்கை உருவாக்கிய 3 வாரங்களுக்குள் அதிகபட்சமாக கூரியர் மூலம் வைப்பீட்டாளர் நிலையான வைப்புத்தொகை இரசீதை பெறுவார். என்னால் எனது நிலையான வைப்புத் தொகை ரசீதை கண்காணிக்க முடியவில்லை. தயவுசெய்து உதவவும்.FDR டிராக்கிங் சிஸ்டம் எங்களது இணையதளத்தில் விரைவில் கிடைக்கும். எங்களது வாடிக்கையாளர் இணையதளமான எக்ஸ்பீரியாவில் FD-கான சான்றிதழின் விர்ச்சுவல் நகல் உள்ளது. எனவே இதனை ஆன்லைன் மூலம் காண முடியும். எனது கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டித் தொகை எவ்வளவு வாடிக்கையாளர் பெற்றுக்கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில், எங்களுடன் பதிவுசெய்து கொண்டுள்ள வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வட்டித் தொகை செலுத்தப்படும். ஒரு வாடிக்கையாளர் கணக்கில் வட்டி செலுத்தப்பட்டபின், அதற்கான செய்தி எஸ்எம்எஸ்/இமெயில் வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.\nபெறப்பட்ட வட்டித் திட்டம் மற்றும் செலுத்தத்தக்க வட்டியின் விவரங்கள் ஆகியவற்றின் விவரங்களை பற்றி அறிய உங்கள் கணக்கு அறிக்கையைப் பார்க்கவும். முதிர்ச்சித் தொகை எவ்வாறு பரிமாறப்படும் மெச்சூரிட்டி தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் / அசல் நேர கடன் தீர்வு முறைகள் மூலம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். மொத்தத் தொகையும் வைப்பு முதிர்வு தேதி அன்று மாற்றப்படும். ஒருவேளை மின்னனு கணக்கு பரிமாற்றம் பவுன்ஸ் ஆனால், வைப்பாளரை அழைப்பு, மின்னஞ்சல் மற்றும் எழுத்தப்பூர்வமான கடிதத்தின் மூலம் அவரை எங்கிளடம் பதிவுசெய்த அவரின் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்குமாறு கோரப்படும். நான் எனது வங்கி கணக்கு விவரங்களை மாற்றவேண்டுமா மெச்சூரிட்டி தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் / அசல் நேர கடன் தீர்வு முறைகள் மூலம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். மொத்தத் தொகையும் வைப்பு முதிர்வு தேதி அன்று மாற்றப்படும். ஒருவேளை மின்னனு கணக்கு பரிமாற்றம் பவுன்ஸ் ஆனால், வைப்பாளரை அழைப்பு, மின்னஞ்சல் மற்றும் எழுத்தப்பூர்வமான கடிதத்தின் மூலம் அவரை எங்கிளடம் பதிவுசெய்த அவரின் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்குமாறு கோரப்படும். நான் எனத�� வங்கி கணக்கு விவரங்களை மாற்றவேண்டுமா https://www.bajajfinserv.in/forms-centre-யிலிருந்து வங்கி விவரங்களை மாற்றுவதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து விரவங்களை நிரப்பி அதனுடன் FDR மற்றும் இரத்து செய்யப்பட்ட காசோலையை இணைத்து உங்கள் RM/புரோக்கரிடம் சமர்ப்பியுங்கள். FD-யில் எனது வட்டியை நான் பெறவில்லை படிநிலை 1:எங்களுடன் பதிவுசெய்யப்பட்ட கணக்கின் வங்கி அறிக்கையை நீங்கள் கவனமாக சரிபார்த்துள்ளீர்கள் என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்தவும். நீங்கள் வட்டியை பெறவில்லை என உறுதிசெய்யப்பட்டால் வழிமுறை 2-க்கு தொடரவும்.\nபடி 2: தயவுசெய்து மேலே குறிப்பிட்டுள்ள வட்டி வைப்பு தேதியை சரிபார்க்கவும். நீங்கள் வட்டியை பெற உறுதிசெய்யப்பட்டும், ஆனால் பெறவில்லை என்றால் வழிமுறை 3-க்கு தொடரவும்.\nபடி 3: FDR எண் மற்றும் வட்டி பெறப்படாத மாதம்/காலாண்டு/ஆண்டைக் குறிப்பிட்டு wecare@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும். எனக்குப் பணம் தேவை என்றால் எனது FD மீதான கடனை நீங்கள் எனக்கு கொடுக்க முடியுமா எங்களுடன் கணக்கு வைத்து 3 மாதங்களுக்கு பின்னர், எங்களது வைப்பு வாடிக்கையாளர்கள் ஒரு கடனை பெற முடியும், வைப்புத் தொகையில் அதிகபட்சமாக 75% பெற முடியும் இது வைப்புத் தொகை உருவாக்கப்பட்ட சமயத்தில் இருந்த வட்டியை விட 2% அதிகமாக இருக்கும். தவணை காலம் FD-இல் எஞ்சிய மெச்சூரிட்டி இருக்கும். FD மீதான கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது எங்களுடன் கணக்கு வைத்து 3 மாதங்களுக்கு பின்னர், எங்களது வைப்பு வாடிக்கையாளர்கள் ஒரு கடனை பெற முடியும், வைப்புத் தொகையில் அதிகபட்சமாக 75% பெற முடியும் இது வைப்புத் தொகை உருவாக்கப்பட்ட சமயத்தில் இருந்த வட்டியை விட 2% அதிகமாக இருக்கும். தவணை காலம் FD-இல் எஞ்சிய மெச்சூரிட்டி இருக்கும். FD மீதான கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது உங்களுக்கு FD மீதான கடன் ரூ.4,00,000 க்கு அதிகமாக தேவைப்பட்டால் உங்கள் RM/கிளையை தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள். ரூ.4,00,000 வரையிலான கடனுக்கு, தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவை அணுகவும் FD மீது பெறப்பட்ட கடனை என்னால் அளிக்க முடியவில்லை என்றால், எனது FD பாதிக்கப்படுமா உங்களுக்கு FD மீதான கடன் ரூ.4,00,000 க்கு அதிகமாக தேவைப்பட்டால் உங்கள் RM/கிளையை தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள். ரூ.4,00,000 வரையிலான கடனுக்கு, தயவுசெய்து எங்க���் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவை அணுகவும் FD மீது பெறப்பட்ட கடனை என்னால் அளிக்க முடியவில்லை என்றால், எனது FD பாதிக்கப்படுமாஇல்லை FD-யில் எந்த பாதிப்பும் இல்லை. FD மெச்சூரிட்டியின் போது அனைத்து நிலுவையில் உள்ள கடன்களும் சரிசெய்யப்படும், மேலும் மீதமுள்ள பேலன்ஸ் வைப்பீட்டாளருக்கு செலுத்தப்படும். எனக்கு BFL உடன் ஏற்கனவே ஒரு நிலுவையிலுள்ள கடன் (எ.கா.வீட்டுக் கடன்) உள்ளது மற்றும் நான் BFL FD-யில் முதலீடு செய்துள்ளேன். எனினும்,பெறப்பட்ட கடனை என்னால் செலுத்த முடியவில்லை. எனது FD பாதிக்கப்படுமாஇல்லை FD-யில் எந்த பாதிப்பும் இல்லை. FD மெச்சூரிட்டியின் போது அனைத்து நிலுவையில் உள்ள கடன்களும் சரிசெய்யப்படும், மேலும் மீதமுள்ள பேலன்ஸ் வைப்பீட்டாளருக்கு செலுத்தப்படும். எனக்கு BFL உடன் ஏற்கனவே ஒரு நிலுவையிலுள்ள கடன் (எ.கா.வீட்டுக் கடன்) உள்ளது மற்றும் நான் BFL FD-யில் முதலீடு செய்துள்ளேன். எனினும்,பெறப்பட்ட கடனை என்னால் செலுத்த முடியவில்லை. எனது FD பாதிக்கப்படுமாஇல்லை FD-யில் எந்த பாதிப்பும் இல்லை. FD மீது நிலுவையிலுள்ள கட்டணங்கள் சரிசெய்யப்பட முடியாது. நீங்கள் FD-ஐ ப்ரீ மெச்சூர் செய்யவும் மற்றும் நிலுவையிலுள்ள கட்டணங்களை செலுத்தவும் தேர்வு செய்யுங்கள். FD -க்கான கடன் அதிகப்படியான வசதியை அளிக்குமாஇல்லை FD-யில் எந்த பாதிப்பும் இல்லை. FD மீது நிலுவையிலுள்ள கட்டணங்கள் சரிசெய்யப்பட முடியாது. நீங்கள் FD-ஐ ப்ரீ மெச்சூர் செய்யவும் மற்றும் நிலுவையிலுள்ள கட்டணங்களை செலுத்தவும் தேர்வு செய்யுங்கள். FD -க்கான கடன் அதிகப்படியான வசதியை அளிக்குமா இல்லை, இது ஒரு டேர்ம் கடன் நான் இப்போது எனது FD-க்கான முழு கடனையும் திரும்பச் செலுத்திவிட்டேன். நான் FD மீது மீண்டும் கடனை பெற முடியுமா இல்லை, இது ஒரு டேர்ம் கடன் நான் இப்போது எனது FD-க்கான முழு கடனையும் திரும்பச் செலுத்திவிட்டேன். நான் FD மீது மீண்டும் கடனை பெற முடியுமாஆம், FD கடனை முன் கூட்டியே செலுத்துவது உங்களை முழுவதுமாக ஒரு புதிய FD கடனை பெற தகுதியாக்குகிறது. FD-க்கு எதிராக நான் செலுத்தும் கடனின் EMI-யில் வருமான வரி விலக்கு பெற முடியுமாஆம், FD கடனை முன் கூட்டியே செலுத்துவது உங்களை முழுவதுமாக ஒரு புதிய FD கடனை பெற தகுதியாக்குகிறது. FD-க்கு எதிராக நான் செலுத்தும் கடனின் EMI-யில் வருமான வரி வில���்கு பெற முடியுமாஇல்லை வேறு சில NBFC/வங்கியின் FD-க்கு எதிராக உங்களிடமிருந்து நான் கடன் பெற முடியுமாஇல்லை வேறு சில NBFC/வங்கியின் FD-க்கு எதிராக உங்களிடமிருந்து நான் கடன் பெற முடியுமாஇல்லை. BFL FD-கள் மீது மட்டும் BFL கடன் வழங்குகிறது. எனது FD-ஐ எப்படி புதுப்பிப்பதுஇல்லை. BFL FD-கள் மீது மட்டும் BFL கடன் வழங்குகிறது. எனது FD-ஐ எப்படி புதுப்பிப்பதுபின்வரும் 3 வழிகளில் உங்கள் FD-ஐ நீங்கள் புதுப்பிக்கலாம்:\n• உங்கள் அருகிலுள்ள BFL கிளையை FDR கொண்டு (பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் கட்டாயமில்லை) மெச்சூரிட்டிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னர் அணுகவும்\n• உங்கள் RM-ஐ மெச்சூரிட்டிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னர் கோருவதன் மூலம். எனது FD-ஐ புதுப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவைஎங்களுக்கு FD புதுப்பித்தல் படிவம் மட்டுமே தேவை. நீங்கள் அசல் FDR ஐ இதனுடன் இணைக்கவும் (பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயம் இல்லை).\nFD புதுப்பித்தல் நேரத்தில் என் புகைப்படத்துடன் மீண்டும் KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா\nஇல்லை. புதுப்பித்தலின் போது, நாமினி பெயர் அல்லது இணை விண்ணப்பதாரரின் பெயரை மாற்றலாமாஆம், நாமினியின் பெயர் மாற்ற முடியும், ஆனால் இணை- விண்ணப்பதாரரை மாற்ற முடியாது. நான் புதிதாக முதலீடு செய்கிறேன் மற்றும் எனக்கு BFL நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும். நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்ஆம், நாமினியின் பெயர் மாற்ற முடியும், ஆனால் இணை- விண்ணப்பதாரரை மாற்ற முடியாது. நான் புதிதாக முதலீடு செய்கிறேன் மற்றும் எனக்கு BFL நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும். நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்நீங்கள் உங்கள் முதலீட்டு ஆலோசகரை தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பலாம். https://www.bajajfinserv.in/fixed-deposit-short-lead-form மீது கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு விவரங்களை ஆன்லைனில் நீங்கள் சமர்ப்பிக்கலாம் மற்றும் எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களை தொடர்புகொள்வார். நான் இப்போது எனது FD விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தேன் மற்றும் எனக்கு எனது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்நீங்கள் உங்கள் முதலீட்டு ஆலோசகரை தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பலாம். https://www.bajajfinserv.in/fixed-deposit-short-lead-form மீது கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொடர்பு விவரங்களை ஆன்லைனில் நீங்கள் சமர்ப்பிக்கலாம் மற்றும் எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களை தொடர்புகொள்வார். நான் இப்போது எனது FD விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தேன் மற்றும் எனக்கு எனது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்உங்கள் RM/புரோக்கரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும் நான் ஏற்கனவே BFL FD-இல் முதலீடு செய்துள்ளேன், ஆனால் எனக்கு இன்னும் சந்தேகம் உள்ளது நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்உங்கள் RM/புரோக்கரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும் நான் ஏற்கனவே BFL FD-இல் முதலீடு செய்துள்ளேன், ஆனால் எனக்கு இன்னும் சந்தேகம் உள்ளது நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்உங்கள் RM/புரோக்கரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும்.தயவுசெய்து உங்கள் FDR எண்ணை கட்டாயமாக குறிப்பிடவும். FD யின் மீதான வட்டி வரிக்கு உட்பட்டதாஉங்கள் RM/புரோக்கரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும்.தயவுசெய்து உங்கள் FDR எண்ணை கட்டாயமாக குறிப்பிடவும். FD யின் மீதான வட்டி வரிக்கு உட்பட்டதா வரி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு வரி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு ஆம், வருமான வரிச் சட்டம் 1961 யின் பிரிவு 194 A இன் கீழ், அனைத்து NBFC களில் நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்பட்ட வட்டி ரூ. 5, 000 ஐ விட அதிகமாக இருந்தால், வட்டி வருமானம் வரி விதிக்கப்படும். முதலீட்டாளருக்கு அவரது PAN கார்டு மட்டத்தில், அவரது அனைத்து நிரந்தர வைப்பு நிதிகளையும் தொகுத்து அதன் வட்டி வருமானம் பெறப்படும். பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் TDS கணக்கிடப்பட்டு மற்றும் அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். ஒரு வேளை முதலீட்டாளர் விண்ணப்பிக்கும் சமயம் 15G/15H அளித்தால், அவரது வட்டி வருமானத்திற்கு அவருக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இருப்பினும், நிதி ஆண்டின் போது செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய மொத்த வட்டி அளவு மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ரூ.2,50,000 ஐ விட அதிகமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000 ஐ விட அதிகமாகவும் மற்றும் சூப்பர் சீனியர் சிட்��ிசன்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ரூ.5,00,000 ஐ விட அதிகமாகவும் இருந்தால், 15 G/H படிவம் செல்லுபடியாகாது மற்றும் வரி விலக்கு அளிக்கப்படும் படிவம் 15 G/H-ஐ நான் எங்கே சமர்ப்பிக்கலாம் ஆம், வருமான வரிச் சட்டம் 1961 யின் பிரிவு 194 A இன் கீழ், அனைத்து NBFC களில் நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் பெறப்பட்ட வட்டி ரூ. 5, 000 ஐ விட அதிகமாக இருந்தால், வட்டி வருமானம் வரி விதிக்கப்படும். முதலீட்டாளருக்கு அவரது PAN கார்டு மட்டத்தில், அவரது அனைத்து நிரந்தர வைப்பு நிதிகளையும் தொகுத்து அதன் வட்டி வருமானம் பெறப்படும். பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் TDS கணக்கிடப்பட்டு மற்றும் அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். ஒரு வேளை முதலீட்டாளர் விண்ணப்பிக்கும் சமயம் 15G/15H அளித்தால், அவரது வட்டி வருமானத்திற்கு அவருக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இருப்பினும், நிதி ஆண்டின் போது செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய மொத்த வட்டி அளவு மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ரூ.2,50,000 ஐ விட அதிகமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000 ஐ விட அதிகமாகவும் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ரூ.5,00,000 ஐ விட அதிகமாகவும் இருந்தால், 15 G/H படிவம் செல்லுபடியாகாது மற்றும் வரி விலக்கு அளிக்கப்படும் படிவம் 15 G/H-ஐ நான் எங்கே சமர்ப்பிக்கலாம்1. எக்ஸ்பீரியா: எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா மீது உள்நுழையவும் > கணக்கு தகவல் > எனது உறவுகள் > நிலையான வைப்புத்தொகை விவரங்கள் > விவரங்களை காண்க (ஒவ்வொரு வைப்புத்தொகைக்கும்) > படிவம் 15 G/H. ஆன்லைனில் உங்கள் படிவத்தை சமர்பிப்பதற்கு செக்பாக்ஸில் கிளிக் செய்யவும்,தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, OTP-யை உருவாக்கி உள்ளிடவும் மற்றும் உறுதி ஆவணத்தை சமர்பிக்கவும்.\n2. புரோக்கர்: எங்கள் இணையதளம் மூலம் படிவம் 15 G/H-ஐ பதிவிறக்கவும் மற்றும் அதை உங்கள் தரகரிடம் சமர்ப்பிக்கவும், அவர் எங்களுக்கு அதை அனுப்புவார்.\n3. கிளை: எங்கள் இணையதளம் மூலம் படிவம் 15 G/H-ஐ பதிவிறக்கவும் மற்றும் உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் கிளையில் சமர்ப்பிக்கவும் TDS அடிக்கடி எவ்வாறு கழிக்கப்படுகிறதுமாதாந்திரம் தவிர பணம் செலுத்தும் முறைகளுக்கு காலாண்டில் கழிக்கப்படுகிறது. 15 g/h படிவத்தை ���மர்ப்பித்தும் கூட, எனது TDS கழிக்கப்பட்டது. நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்மாதாந்திரம் தவிர பணம் செலுத்தும் முறைகளுக்கு காலாண்டில் கழிக்கப்படுகிறது. 15 g/h படிவத்தை சமர்ப்பித்தும் கூட, எனது TDS கழிக்கப்பட்டது. நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்உங்கள் RM/புரோக்கரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும். தரப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் ரீபண்டை தொடங்குவோம். தவணைக்காலத்திற்கு முன்பு இந்த FD-ஐ நான் வித்டிரா செய்ய முடியுமாஉங்கள் RM/புரோக்கரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும். தரப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் ரீபண்டை தொடங்குவோம். தவணைக்காலத்திற்கு முன்பு இந்த FD-ஐ நான் வித்டிரா செய்ய முடியுமா அப்படி என்றால், வட்டி மீது அதன் விளைவு என்ன அப்படி என்றால், வட்டி மீது அதன் விளைவு என்ன எந்த எஃப்‌டி-க்கும் உள்ள லாக் இன் காலமானது 3 மாதங்கள் ஆகும், அதற்கு முன் எஃப்‌டி-யை வித்ட்ரா செய்ய முடியாது. முன்கூட்டியே வித்ட்ரா செய்வதனால் அபராத கட்டங்கள் உண்டு:\n• 0 -3 மாதங்கள் - FD வித்டிரா செய்ய முடியாது (இறப்பு சந்தர்ப்பங்களில் பொருந்தாது)\n• 3 -6 மாதங்கள் - வைப்புத்தொகை மீது வட்டி செலுத்தப்படாது. அசல் மட்டுமே செலுத்தப்பட வேண்டியது ஆகும்\n• >6 மாதங்கள்-செலுத்தப்படவேண்டிய வட்டி 2% இந்த வைப்பு நிதிக்கான குறிப்பிட்ட காலத்திற்குரிய வட்டியை விட குறைவு. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஓடும் வட்டியில்லாத காலத்தில் செலுத்தப்படும் வட்டியானது Bajaj Finance ஒப்புக்கொள்ளும் குறைந்தபட்ச வட்டிவிகிதத்தை விட, 3% குறைவாக இருக்கும். முதன்மை விண்ணப்பதாரர் காலாவதியாகிவிட்டார். ப்ரீ-மெச்சூரிட்டிக்காக FD-யில் இணை விண்ணப்பதாரர் கோரிக்கை செய்ய முடியுமாஆம்,இணை-விண்ணப்பதாரர் உங்கள் RM/தரகருக்கு ஒரு எழுத்து வடிவிலான கோரிக்கை, இறப்புச் சான்றிதழ் மற்றும் FDR-ஐ சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் இரசீது 8 நாட்களுக்குள் எங்களுடன் பதிவுசெய்த வங்கிக் கணக்கில் FD வருமானங்கள் (TDS கழித்த பின்னர்) கிரெடிட் செய்யப்படும் முதன்மை விண்ணப்பதாரர் FD-யில் முதலீடு செய்த ஒரு சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டார்.ப்ரீமெச்சூர் வித்டிராவல் விஷயத்தில் BFL இன்னும் TDS-ஐ கழிக்குமாஆம்,இணை-விண்ணப்பதாரர் உங்கள் RM/தரகருக்கு ஒரு எழுத்து வடிவிலான கோரிக்கை, இறப்புச் சான்றிதழ் மற்றும் FDR-ஐ சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் இரசீது 8 நாட்களுக்குள் எங்களுடன் பதிவுசெய்த வங்கிக் கணக்கில் FD வருமானங்கள் (TDS கழித்த பின்னர்) கிரெடிட் செய்யப்படும் முதன்மை விண்ணப்பதாரர் FD-யில் முதலீடு செய்த ஒரு சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டார்.ப்ரீமெச்சூர் வித்டிராவல் விஷயத்தில் BFL இன்னும் TDS-ஐ கழிக்குமாஆம். முதன்மை விண்ணப்பதாரர் மரணம் அடைந்தால் மற்றும் எந்த நாமினி அல்லது கூட்டு பங்காளர் இல்லை என்றால், FD-ஐ ப்ரீ-மெச்சூர் செய்வதற்கு விரும்பும் சட்ட வாரிசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் யாவைஆம். முதன்மை விண்ணப்பதாரர் மரணம் அடைந்தால் மற்றும் எந்த நாமினி அல்லது கூட்டு பங்காளர் இல்லை என்றால், FD-ஐ ப்ரீ-மெச்சூர் செய்வதற்கு விரும்பும் சட்ட வாரிசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் யாவைஒருவேளை, முதன்மை-விண்ணப்பதாரர் நாமினிகள்/கூட்டு வைப்பீட்டாளர் இல்லாமல் மரணம் அடைந்தால், கீழே உள்ள ஆவணங்களை சட்ட வாரிசு சமர்ப்பிக்க வேண்டும்:\n• இறந்தவரின் கோரல் விண்ணப்பம் (கட்டாயம்)\n• இறப்பு சான்றிதழின் சட்டநெறியான நகல் (கட்டாயம்)\n• வாரிசு சான்றிதழ்/நிர்வாகத்தின் கடிதம்/விருப்பத்தின் உயில் (பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை)\n• சட்ட ரீதியான வாரிசு / பிரதிநிதியிடம் இருந்து பெறப்பட்ட ஈட்டுறுதிப் பிணைமுறி (கட்டாயம்) முதன்மை விண்ணப்பதாரர் மரணம் அடைந்தால்,மெச்சூரிட்டியின் போது, அதை புதுப்பித்தல் செய்ய துணை-விண்ணப்பதாரர் புதியதாக ஒரு முதன்மை விண்ணப்பதாரரை சேர்ப்பதற்கு கோர முடியுமாஇல்லை. அத்தகைய வைப்புத்தொகை புதுப்பிக்க முடியாது. இணை-விண்ணப்பதாரர் மரணம் அடைந்தால், புதுப்பித்தல் போது அவருடைய பெயருக்கு பதிலாக மற்றொரு இணை-விண்ணப்பதாரரின் பெயரை சேர்க்க முடியுமாஇல்லை. அத்தகைய வைப்புத்தொகை புதுப்பிக்க முடியாது. இணை-விண்ணப்பதாரர் மரணம் அடைந்தால், புதுப்பித்தல் போது அவருடைய பெயருக்கு பதிலாக மற்றொரு இணை-விண்ணப்பதாரரின் பெயரை சேர்க்க முடியுமாஇல்லை, இறந்த இணை-விண்ணப்பதாரரின் இடத்தில் மற்றொரு இணை-விண்ணப்பதாரரை சேர்க்க முடியாது. எனினும் செல்லுபடியான ஆவணங்களை வழங்குவதன் மூலம், மரணிக்கப்பட்ட இணை-விண்��ப்பதாரரின் பெயர் FD -லிருந்து அகற்றப்படலாம். இந்து கூட்டுக் குடும்பத்தில், கர்தா மரணித்து விட்டால்,\n•FD -ஐ முதிர்வு அடைய செய்யாமல் புதிய கர்தாவை முதன்மை விண்ணப்பதாரராக்க முடியுமா ஆம் என்றால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை\n•FD யை ப்ரீ-மெச்சூர் செய்ய விரும்பும் நபரிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை மேலே உள்ள இரண்டு சூழல்களில், பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:\n• வைப்புதாரரின் இறப்புச் சான்று\n• HUF-யின் புதிய கர்த்தாவாக மூத்த கோபார்செனரை அறிவிக்கும் HUF-யின் பகுதியை உருவாக்கும் உறுப்பினர்களிடமிருந்து பிரகடனம்/வாக்குமூலம்/முன்காப்பீடு.\n• கர்தா மற்றும் வயது வந்தோர் கோபார்சனெர்களால் கையொப்பமிடப்பட்ட கோபார்சனெர்கள் பட்டியலுடன் HUF அறிவிப்பின் புதிய பத்திரம்\n• புதிய கர்தாவின் ஆதார் மற்றும் PAN முதன்மை விண்ணப்பதாரர் மரணம் அடைந்தால் அதை பற்றி BFL -யிடம் தெரிவிப்பது அவசியமா ஆம், அது ஏனென்றால் BFL-ஆல் இறந்த ஒருவருக்கு தொடர்ந்து வட்டி செலுத்தி அவர் PAN கார்டின் TDS-ஐ கழிக்க முடியாது ஒரு டெபாசிட்டில், A=முதன்மை விண்ணப்பதாரர் மற்றும் B=கூட்டு விண்ணப்பதாரர். இப்போது, மற்றொரு FD-இல், ஒருவேளை B=முதன்மை விண்ணப்பதாரர் (மற்றும் A கூட்டு விண்ணப்பதாரர்/இல்லாதவர்), B அவரது KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா ஆம், அது ஏனென்றால் BFL-ஆல் இறந்த ஒருவருக்கு தொடர்ந்து வட்டி செலுத்தி அவர் PAN கார்டின் TDS-ஐ கழிக்க முடியாது ஒரு டெபாசிட்டில், A=முதன்மை விண்ணப்பதாரர் மற்றும் B=கூட்டு விண்ணப்பதாரர். இப்போது, மற்றொரு FD-இல், ஒருவேளை B=முதன்மை விண்ணப்பதாரர் (மற்றும் A கூட்டு விண்ணப்பதாரர்/இல்லாதவர்), B அவரது KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமாஇல்லை, B-இன் KYC ஆவணங்கள் செல்லுபடியாகும் வரை, B தனது ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை எங்களிடம் முதலீடு செய்த பிறகு முதலீட்டாளர் NRI-ஆக மாறிவிட்டார். அவரது வைப்புத்தொகைக்கு என்ன ஆகும்இல்லை, B-இன் KYC ஆவணங்கள் செல்லுபடியாகும் வரை, B தனது ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை எங்களிடம் முதலீடு செய்த பிறகு முதலீட்டாளர் NRI-ஆக மாறிவிட்டார். அவரது வைப்புத்தொகைக்கு என்ன ஆகும் அத்தகைய சூழ்நிலையில், தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எங்களுக்கு அதை எழுத்து மூலம் தெரிவிப்பது வைப்பாளரின் கடமை ஆகும். அத்தகைய ஆவணங்களை பெறப்பட்ட தேதியிலிருந்து, NRI-ஆக வைப்புத்தொகையின் நிலையை நாங்கள் மாற்றுவோம் மற்றும் அதன்படி வரிவிதிப்பு வழிகாட்டுதல்கள் பொருந்தும். வங்கியில் நான் எனது காசோலையை நேரடியாக டெபாசிட் செய்து, பின்னர் எனது விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க முடியுமா அத்தகைய சூழ்நிலையில், தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எங்களுக்கு அதை எழுத்து மூலம் தெரிவிப்பது வைப்பாளரின் கடமை ஆகும். அத்தகைய ஆவணங்களை பெறப்பட்ட தேதியிலிருந்து, NRI-ஆக வைப்புத்தொகையின் நிலையை நாங்கள் மாற்றுவோம் மற்றும் அதன்படி வரிவிதிப்பு வழிகாட்டுதல்கள் பொருந்தும். வங்கியில் நான் எனது காசோலையை நேரடியாக டெபாசிட் செய்து, பின்னர் எனது விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க முடியுமாஇல்லை. அனைத்து FD விண்ணப்பங்களும் கட்டாயமாக ஒரு காசோலையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும், இது பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் வங்கியில் செலுத்தப்படும். உங்களுக்கு ஒரு பங்குதாரர் உதவி செய்கிறார் என்றால், தயவுசெய்து CMS பே-இன் ஸ்லிப்பை (பங்குதாரர் போர்ட்டலில் கிடைக்கும்) காசோலையுடன் சமர்ப்பிக்கவும். எனது FD-ஐ முன்பதிவு செய்ய நான் மின்னணு நிதி டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமாஇல்லை. அனைத்து FD விண்ணப்பங்களும் கட்டாயமாக ஒரு காசோலையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும், இது பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் வங்கியில் செலுத்தப்படும். உங்களுக்கு ஒரு பங்குதாரர் உதவி செய்கிறார் என்றால், தயவுசெய்து CMS பே-இன் ஸ்லிப்பை (பங்குதாரர் போர்ட்டலில் கிடைக்கும்) காசோலையுடன் சமர்ப்பிக்கவும். எனது FD-ஐ முன்பதிவு செய்ய நான் மின்னணு நிதி டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமாஆம். நீங்கள் RTGS, NEFT, அல்லது IMPS வழியாக மின்னணு நிதி டிரான்ஸ்ஃபர் செய்ய தேர்வு செய்தால், தயவுசெய்து உங்கள் விண்ணப்பப் படிவத்தில் பரிவர்த்தனை ID-ஐ குறிப்பிடவும். எனது NRE (நான்-ரெசிடண்ட் எக்ஸ்டர்னல்) வங்கி கணக்கிலிருந்து நான் முதலீடு செய்ய முடியுமாஆம். நீங்கள் RTGS, NEFT, அல்லது IMPS வழியாக மின்னணு நிதி டிரான்ஸ்ஃபர் செய்ய தேர்வு செய்தால், தயவுசெய்து உங்கள் விண்ணப்பப் படிவத்தில் பரிவர்த்தனை ID-ஐ குறிப்பிடவும். எனது NRE (நான்-ரெசிடண்ட் எக்ஸ்டர்னல்) வங்கி கணக்கிலிருந்து நான் முதலீடு செய்ய முடியுமாNRI FD-க்கு, பணம் செலுத்தல் NRO (நான்-ரெசிடண்ட் ஆர்டினரி) கணக்கிலிருந்து மட்டுமே கிரெடிட் செய்யப்பட வேண்டும். நீங்கள் தவறாக NRE கணக்கிலிருந்து பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தால், அதை BFL-க்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். பின்னர் நீங்கள் மற்றொரு வங்கி கணக்கின் விவரங்களை வழங்க வேண்டும் (NRO/சேமிப்பு கணக்கு). BFL இந்த கணக்கிற்கு பணத்தை திரும்ப அனுப்பும் எனது FD முன்பதிவு செய்யப்படவில்லை என்றால், நான் ரீஃபண்டை பெறுவேனா\nஆம், பொருந்தக்கூடிய 12 மாத ஒட்டுமொத்த வட்டி விகிதத்திற்கு சமமான அசல் தொகை 15 நாட்களுக்குப் பிறகு ரீஃபண்ட் செய்யப்படும் –\n• வைப்புத் தொகையை நாங்கள் நேரடியாகப் பெற்றால் (காசோலை இல்லாத காகித விண்ணப்ப படிவங்கள் )\n• எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் வைப்புத்தொகை BFL மூலம் நிறுத்தி வைக்கப்படும்.\nஇருப்பினும், தகவல் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக முன்பதிவு செய்யப்படாவிட்டால் ரீஃபண்ட் செய்யப்படாது, ஏனெனில் FD பின்னர் பதிவு செய்யப்படும்.\nFD முன்பதிவு செய்யப்படாததற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்\nஇது போன்ற சில காரணங்களால், உங்கள் நிலையான வைப்புத்தொகை விண்ணப்பம் முன்பதிவு செய்யப்படாமலிருக்கலாம், :\n• விண்ணப்ப படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை\n• KYC ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை\n• விண்ணப்பட்ட படிவத்தில் எழுதப்பட்டுள்ள UTR எண்ணுடன் UTR பணம்செலுத்தல் விவரங்கள் பொருந்தவில்லை\nபணம் டிரான்ஸ்ஃபர் செய்த 15 நாட்களுக்குள் இந்த விவரங்கள் தீர்க்கப்படாவிட்டால் அல்லது திருத்தப்படாவிட்டால், தொகை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.\nஎனது FD தொகையை ரீஃபண்ட் செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும்\nஒருவேளை உங்கள் வைப்புத்தொகை எங்களிடம் முன்பதிவு செய்யப்படவில்லை என்றால், நிதி டிரான்ஸ்ஃபர் செய்த 15 நாட்களுக்குள் தொகை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். இருப்பினும், இந்த 15 காலண்டர் நாட்கள் பாலிசி NRI மற்றும் கார்ப்பரேட் FD வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. NRI வைப்புகளுக்கு, ரீஃபண்ட் காலம் 45 நாட்கள் மற்றும் கார்ப்பரேட் வைப்பு வாடிக்கையாளர்களுக்கு, ரீஃபண்ட் காலம் 30 நாட்கள்.\nபின்வரும் சூழ்நிலைகளில், ரீஃபண்ட் காலம் 15 நாட்களை தாண்டலாம்:\n• ரீஃபண்ட் செலுத்தும் தேதி விடுமுறையில் வந்தால், அதற்கடுத்த வேலை நாட்களில் ரீஃபண்���் செய்யப்படும்\n• உள்புற சிக்கல்கள் காரணமாக ஏற்படும் நிகழ்வுகள். எ.கா. செயல்பாட்டு அல்லது தொழில்நுட்ப பிழை\n• முதல் வங்கி கணக்கு விவரங்கள் எங்கள் வங்கியில் இருந்து பெறப்படவில்லை என்றால்\nவெவ்வேறான பணம் செலுத்தும் முறைகளுக்கு ரீஃபண்ட் எவ்வாறு செயல்முறைப்படுத்தப்படும்\nபல்வேறு பணம்செலுத்தல் முறைகளுக்கு ரீஃபண்ட் செயல்முறைகள் சற்று மாறுபடும். பல்வேறு பணம்செலுத்தல் முறைகளுக்கான, விரிவான செயல்முறைகளை இங்கே பார்க்கவும்:\nபின்வரும் சூழ்நிலைகளில், ரீஃபண்ட் காலம் 15 நாட்களை தாண்டலாம்:\n• IMPS – ரீஃபண்டை கோர சரியான IFSC மற்றும் கணக்கு எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் வங்கியின் மத்திய அலுவலகம் / கருவூலத்தை பயன்படுத்தி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் IMPS மூலம் உங்கள் வங்கி கணக்கில் ரூ.1-ஐ பரிவர்த்தனை செய்யும். கணக்கை சரிபார்த்த பிறகு, ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• UPI – வங்கி கணக்கு அறிக்கையின் நகல் அல்லது இரத்து செய்யப்பட்ட காசோலையுடன் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த பிறகு, உங்கள் ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• காசோலை/TPT நிதி பரிமாற்றம்/NEFT/RTGS – உங்கள் வங்கியின் மத்திய அலுவலகம்/கருவூலத்தின் IFSC-ஐ பயன்படுத்தி, IMPS மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1-ஐ BFL பரிவர்த்தனை செய்யும். கணக்கை சரிபார்த்த பிறகு, ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• NRO FD – ரீஃபண்டை கோர சரியான IFSC மற்றும் கணக்கு எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் வங்கியின் மத்திய அலுவலகம் / கருவூலத்தை பயன்படுத்தி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் IMPS மூலம் உங்கள் வங்கி கணக்கில் ரூ.1-ஐ பரிவர்த்தனை செய்யும். கணக்கு சரிபார்த்த பிறகு, ரீஃபண்ட் செயல்முறைப்படுத்தப்படலாம்.\n• ஆன்லைன் பில்டெஸ்க் பணம்செலுத்தல் – பில்டெஸ்க் மூலம் பகிரப்பட்ட விவரங்களின்படி, உங்கள் கணக்கில் தொகை ரீஃபண்ட் செய்யப்படும். கணக்கு சரிபார்ப்புக்காக, உங்கள் கணக்கு விவரங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.\nஒவ்வொரு வைப்புத்தொகையிலும் வரி கழிக்கப்படுமாஇல்லை. 30 நவம்பர் 2020 வரை, BFL ஒவ்வொரு வைப்புத்தொகைக்கும் பொருந்தக்கூடிய வரியை கழித்தது. 01 டிசம்பர் 2020 முதல், பான்-நிலையில் வரி கழிக்கப்படும் (பொருந்தினால்). இதன் பொருள் ஒரு வாடிக்���ையாளர் BFL உடன் 5 வைப்புகளை வைத்திருந்தால், BFL இந்த 5 வைப்புகளில் கழிக்கப்படும் மொத்த வரியைக் கணக்கிடும், பின்னர் இந்த 5 வைப்புகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து வட்டி தொகையிலிருந்து இந்த முழு வரியையும் கழிக்கும்.\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீடு விகிதத்தை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தவணையை உள்ளிடவும்\nமுதிர்ச்சி அடையும் காலம் :\nவிரைவாக முதலீடு செய்ய கீழுள்ள விவரங்களை தயவுசெய்து பூர்த்தி செய்யவும்\nதயவுசெய்து மொபைல் எண்ணை உள்ளிடவும்\nதயவுசெய்து இமெயில் ஐடியை டைப் செய்யவும்\nதேர்ந்தெடுக்கவும்புதிய வாடிக்கையாளர்மூத்தக் குடிமகன்பஜாஜ் ஊழியர்தற்போதைய வாடிக்கையாளர்\nதயவுசெய்து வாடிக்கையாளர் வகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nதயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்\nநான் விதிமுறைகள் & நிபந்தனைகள்-ஐ ஏற்றுக்கொள்கிறேன்\nநிலையான வைப்புக்காக எவ்வாறு விண்ணப்பம் செய்வது\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nFD கணக்கைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்\nFD - நிரந்தர வைப்புநிதி\nடீமேட் கணக்கு என்றால் என்ன\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nமேலும் அறிக இப்போதே முதலீடு செய்திடுங்கள்\nமேலும் அறிக இப்போதே முதலீடு செய்திடுங்கள்\nமேலும் அறிக இப்போதே முதலீடு செய்திடுங்கள்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கான தனிநபர் கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nரெசல்யூஷன் திட்டம் 2.0 FAQ-கள்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பங்குதாரர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jun/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3642029.html", "date_download": "2021-07-29T18:05:01Z", "digest": "sha1:AUJMWBTHMDYV76WNLZNDTLY3HJD7M76Q", "length": 10918, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவனையில் கூடுதல் தடுப்பூசி மையம் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅரசு மருத்துவனையில் கூடுதல் தடுப்பூசி மையம் தொடக்கம்\nதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசிக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nநாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி\nசெலுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தொடா்ந்து மத்திய அரசு அறிவுரையின்படி 18 முதல் 44 வயது வரையுள்ளவா்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.\nஇம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.\nதிருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை, மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வத்தோடு குவிந்து வருகின்றனா். இதனால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இந்த மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல்வஹாப் தொடங்கி வைத்தாா்.\nநிகழ்ச்சிக்கு முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், துணை முதல்வா் சாந்தாராம், வழக்குரைஞா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். தடுப்பூசி செலுத்த வருவோருக்கு குடிநீா் பாட்டில் வழங்கப்பட்டது.\nபொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக கூடுதலாக மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திங்கள்கிழமை 2,000-க்கும் மேற்பட்டோருக்கு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2021/jun/15/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-3641672.html", "date_download": "2021-07-29T18:39:07Z", "digest": "sha1:FZPWEN6FGBZTLT67D7IY2UJQCHXVCOHD", "length": 10295, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உடலின் வெப்பநிலை... கண்காணிக்கும் டிரோன்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nஉடலின் வெப்பநிலை... கண்காணிக்கும் டிரோன்\nகரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்றாலும், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதைச் ச���யல்படுத்துவது, நீண்ட காலத் திட்டமாக உள்ளது.\nஅவ்வப்போது எழும் கரோனா அலையை அடக்க பொது முடக்கம் ஒன்றுதான் தற்போதைக்கு தீர்வாக உள்ளது.\nஆனால், பொது முடக்கத்தில் தளர்வு வழங்கப்பட்டவுடன் மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியே வருவதால் வெறிச்சோடிய சாலைகள் எல்லாம் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்ற சாலைகளாக மாறிவிடுகின்றன.\nஇது அடுத்த கரோனா அலைக்கு வழியைத் திறந்துவிட்டதுபோல்\nஇப்படி மக்கள் கூட்டமாக திரளும் இடங்களில் கரோனா பரிசோதனை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது.\nஇந்தச் சவாலை மலேசிய போலீஸார் சாதனையாக மாற்றியுள்ளனர். மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனையை டிரோன்கள் மூலம் செய்கின்றனர்.\nதரையில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் பறக்கும் டிரோன்களில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவி இணைக்கப்பட்டுள்ளது.\nகூட்டத்தில் ஒருவருக்கு அதிக வெப்பநிலை இருப்பதை இந்த டிரோன்கள் கண்டறிந்தவுடன் அதில் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலமாக அந்த குறிப்பிட்ட நபர் மீது சிவப்பு ஒளியை வீசி டிரோன் அடையாளம் காட்டி\nஉடனடியாக அந்த நபரை போலீஸார் பிடித்து கரோனா பரிசோதனைக்கு உள்படுத்த இந்த டிரோன்கள் உதவுகின்றன.\nதற்போது கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும்\nசூழலில், இதுபோன்ற டிரோன்கள் இந்தியாவின் தற்போதைய உடனடித் தேவையாக உள்ளன.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/11/10th-std-maths-unit-ii-numbers-and.html", "date_download": "2021-07-29T17:47:46Z", "digest": "sha1:AASX4PBRBFLAGHIUGOLXBXB5OUISAZYG", "length": 5103, "nlines": 74, "source_domain": "www.kalvinews.in", "title": "10th std Maths - Unit II ( Numbers And Sequences ) - Study Material - Englich medium by Mr Murugavel", "raw_content": "\nநமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்\nஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..\nகீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..\nwww.e-learn.tnschools.gov.in | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16041", "date_download": "2021-07-29T18:06:19Z", "digest": "sha1:7DXMZTFGNXE5RCQLGTX2UGRYMHBWTOUU", "length": 11736, "nlines": 76, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் உயர்வு – | News Vanni", "raw_content": "\nயாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் உயர்வு\nயாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் உயர்வு\nயாழ். குடாநாட்டில் கடந்த மூன்று நாட்களாக மரக்கறிகளின் விலைகளில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.\nஇதன்படி யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று(11) மரக்கறிகளின் விலை நிலவரப்பட்டி,\nமுன்னர் 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய் தற்போது 300 ரூபாவாகவும், 140 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பாகற்காய் 240 ரூபாவாகவும், 80 ரூபா முதல் 90 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட பயிற்றங்காய் 160 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது.\nஅதேப்போல் 100 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தக்காளி 140 ரூபாவாகவும், 90 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 140 ரூபாவாகவும், 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட கறிமிளகாய் 240 ரூபாவாகவும், 120 ரூபா முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கரட் 220 ரூபாவாகவ��ம் விற்பனை செய்யப்படுகின்றது.\n70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட வெண்டிக்காய் 120 ரூபாவாகவும், 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட பீற்றூட் 100 ரூபாவாகவும், 140ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் 200 ரூபாவாகவும், 100 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 160 ரூபாவாகவும், 70 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட கருணைக் கிழங்கு 80 ரூபா முதல் 90 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.\nமேலும் ஒரு கிலோ லீக்ஸ் முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலையான 100 ரூபாவுக்கும், அதேபோன்று பம்பாய் வெங்காயமும் முன்னைய விலையான 100 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றன.\nஒரு கிலோ உருளைக்கிழங்கு விலையும் முன்னைய விலையான 110 ரூபாவுக்கே விற்பனையாகின்றது. அத்துடன் ஒரு பிடி கீரை 40 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனையாகின்றது.\nயாழ்.குடாநாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலையும், நேற்றைய தினம் இடம்பெற்ற சித்திரைப் பெளர்ணமி விரதம் மற்றும் ஆலய மஹோற்சவங்கள் போன்றனவும் மரக்கறிகளின் திடீர் விலை உயர்விற்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, வெசாக் தினத்திற்கு மறுதினமான இன்றைய தினம் தென்னிலங்கையின் முக்கிய சந்தையான தம்புள்ளைச் சந்தையிலிருந்து வழமையாகப் பாரவூர்திகளில் குடாநாட்டிற்கு எடுத்துவரப்படும் பெருமளவு மரக்கறி வகைகள் எடுத்துவரப்படவில்லை.\nஇதனால் குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் வரவு இன்று வழமையைவிட குறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா\nமுத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.\nசுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இ ராணுவத்தில் இணைவு\nபண்டிகை காலத்தில் ஒன்று குவிந்த மக்களால் ஏற்பட்ட வினை கொ ரோனா தொ ற்று அதிகரிக்கும் அ…\nயாருப்பா இது நம்ம அமலாப்பாலா.. நம்பவே முடியல எப்படி போஸ்…\nஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை…\nபிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா\nதளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில்…\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nகிளிநொச்சி வட்டக்கச���சி கட்சன் வீதி மக்கள்…\nகிளிநொச்சி வீதியின் சர்ச்சைக்குள்ளான பெயர்ப்பலகை அகற்றுமாறு…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nபிரபல குணசித்திர நடிகர் கொ ரோனவால் தி டீர் ம ரணம்\nகிளிநொச்சி இளைஞர் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ப.லி\nகிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து…\nகிளிநொச்சி மண்ணில் இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_735.html", "date_download": "2021-07-29T19:08:23Z", "digest": "sha1:RP4A7MH7T32X2XNKJDUY6CU2NHZLSLQP", "length": 7495, "nlines": 41, "source_domain": "www.viduthalai.page", "title": "சப்போட்டாவின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nALL அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படும். மருத்துவ குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.\n*சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும்.\n*சப்போட்டா கூழுடன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.\n*சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.\n*பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்துக்கு உண்டு. சப்போட்டா பழத்தை சாப்பிட்ட பிறகு, ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்ற��� விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்துக்கு இது நல்ல மருந்து.\n*சப்போட்டா கூழுடன் சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்து நன்றாகக் காய்ச்சிக் குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.\n*ஆரம்ப நிலை காச நோய் உள்ளவர்கள் சப்போட்டாப்பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரம் பழமும் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.\n*மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.\n*சப்போட்டாக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மை உடையது.\n*தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் கிட்டும்.\n*கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்ல பயனளிக்கும்.\n*சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களைச் சீராக்கி, கொழுப்பு படிவதைத் தடுக்கும்.\n*தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் நீங்கும்.\n*சப்போட்டாப் பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்\nடோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் ஹிந்துத்துவாத் திணிப்பு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படவேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்\nதமிழ்நாட்டில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா\nபிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிற்படுத்தப்பட்டவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி - பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது ஏன்\nமாநிலங்களவையில் இரண்டு முக்கிய தனிநபர் மசோதாக்கள் தாக்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/madurai-hc-order-muthu-mani-parents-to-get-their-sons-body-within-july-2", "date_download": "2021-07-29T20:09:23Z", "digest": "sha1:K7EA3FE5CTFAU46NXXMIW3O3W6FJRRQD", "length": 15049, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லை: சிறையில் கொலையான முத்து மனோ; 70 நாள்களாக வாங்க���்படாத உடல்; - நீதிமன்றம் புதிய உத்தரவு! /Madurai HC order muthu mani parents to get their son's body within july 2 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nநெல்லை: சிறையில் கொலையான முத்து மனோ; 70 நாள்களாக வாங்கப்படாத உடல்; - நீதிமன்றம் புதிய உத்தரவு\nசிறையில் கொலையான முத்து மனோ\nஇதுவரை 100 பேருக்கும் அதிகமானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடதியிருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சிறைத்துறையின் ஜெயிலர், சிறைக் காவலர்கள் என ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்தவர், முத்து மனோ. 26 வயது இளைஞரான இவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாக அவரை போலீஸார் கைது செய்தார்கள்.\nநெல்லை: நண்பனின் தாயிடம் தவறாக நடந்த ரெளடி; 5 வருடங்கள் கழித்துக் கொலை செய்த இளைஞர்கள்\nஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்து மனோ, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்குள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல அங்கிருந்த கைதிகளால் முத்து மனோ தாக்கப்பட்டு உயிரிழந்தார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 100 பேருக்கும் அதிகமானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடதியிருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சிறைத்துறையின் ஜெயிலர், சிறைக் காவலர்கள் என ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, முத்து மனோவைத் தாக்கிய ஏழு சிறைக்கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nமுத்து மனோ தந்தை பாபநாசம்\nமுத்து மனோ கொலை சம்பவத்துக்கு உடந்தையாக சிறைத்துறையினர் இருந்ததாக அவரது தந்தை பாபநாசம் குற்றம் சாட்டுகிறார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், ரூ 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை முத்து மனோ உடலை வாங்க மாட்டோம் என மறுப்புத் தெரிவித்துவரும் பெற்றோரும் உறவினர்களும் சொந்த ஊரான வாகைக்குளத்தில் உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில்,முத்து மனோ உடலை நாளைக்குள் (ஜூலை 2-ம் தேதி) பெற்றோர் வாங்கி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்படி வாங்காவிட்டால் அவரது உடலை மாவட்ட நிர்வாகமே அடக்கம் செய்து அது பற்றிய தகவலை 5-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதனால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, முத்து மனோ விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவம் பற்றி மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப்பிரிவு முழுமையாக விசாரித்து அறிக்கை தக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய��வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/thanjavur-elder-couple-left-stranded-as-their-son-failed-to-take-care-of-them", "date_download": "2021-07-29T20:01:05Z", "digest": "sha1:GH7SY6GTEZ2ISM62VHRRFG4PQLH27OPS", "length": 17482, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "``மகன் வீட்டைவிட்டு விரட்டிட்டான்; அனாதரவா திரியுறோம்!'' - வயோதிகப் பெற்றோரின் கண்ணீர்க் கதை | thanjavur elder couple left stranded as their son failed to take care of them - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\n``மகன் வீட்டைவிட்டு விரட்டிட்டான்; அனாதரவா திரியுறோம்'' - வயோதிகப் பெற்றோரின் கண்ணீர்க் கதை\nதஞ்சையைச் சேர்ந்த ஒரு வயோதிகப் பெற்றோர், தங்களின் மகனால் விரட்டியடிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அகதிபோல் வாழ்ந்து வருவது நம் நெஞ்சை கனமாக்குகிறது.\nமுதுமைக் காலத்தில் பெற்றோரின் மனம், தங்களது பிள்ளைகளின் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும். தங்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட பிள்ளைகள், கடைசிக் காலத்தில் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும்போது, அதை உடைத்து சுக்குநூறாக்கினால் அவர்கள் அடையும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தஞ்சையைச் சேர்ந்த ஒரு வயோதிகப் பெற்றோர், தங்களின் மகனால் விரட்டியடிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அகதிபோல் வாழ்ந்து வருவது நம் நெஞ்சை கனமாக்குகிறது.\nதஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள அருள்மொழிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் மனோகரன் - தனலட்சுமி தம்பதி. சுமார் 70 வயதான மனோகரன், தஞ்சா���ூர் நாஞ்சிக்கோட்டை சாலைப் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த வயதான காலத்திலும் உழைத்துச் சம்பாதித்து, அவரும் அவரின் மனைவியும் வாழ வேண்டிய கட்டாயம். அதைப் பற்றிக் கவலைப்படாமல் தளராது உழைத்துக் கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் வருமானம் இழந்து தவித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய அவர்களின் மகனோ, அவர்களை வீட்டை வீட்டு விரட்டியடித்துவிட்டதாக, கண்ணீர் மல்கக் கதறுகிறார்கள் மனோகரன் - தனலட்சுமி தம்பதி.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\n``எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். எங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். எங்களுக்கு ஒரே ஆண் வாரிசுங்குறதுனால, பையன் மேல பாசத்தைக் கொட்டி வளர்த்தோம். நான் சலூன் கடை வச்சிருக்கேன். ஆனாலும், என் பையனை பி.காம் வரைக்கும் படிக்க வச்சேன். அதுக்கு மேல எம்.சி.ஏ-வும் படிக்க வச்சேன். ஆனா, வேலை கிடைக்கல.\nஎன்கிட்ட முடிவெட்ட, நிறைய அரசு அதிகாரிகள் வருவாங்க. அதுல ஒருத்தர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி, அரசு கொள்முதல் நிலையத்துல வேலைக்குச் சேர்த்துவிட்டேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். அதுக்குப் பிறகு அவனோட நடவடிக்கைகள் தலைகீழா மாற ஆரம்பிச்சிடுச்சு. எங்களை எடுத்தெறிஞ்சு பேச ஆரம்பிச்சிட்டான். `இனிமே இந்த வீட்ல இருக்கக் கூடாது... வெளியில போயிடுங்க'னு சொல்லிக்கிட்டே இருந்தான். நாங்களும் கூட கோவத்துலதான் இப்படிச் சொல்றான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.\n\"பிறர் உதவில வளர்ந்தோம், இப்போ முடிஞ்சத செய்யறோம்\"- 50 பேருக்கு உணவளிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி\nஇதுக்கிடையில எங்க பொண்ணுக்குப் பிரசவம். மன்னார்குடி பக்கத்துல வடுவூர்ல உள்ள எங்களோட சம்பந்தி வீட்டுக்குப் போயிட்டு நாங்க திரும்பி வந்து பார்த்தா, எங்களோட வீடு பூட்டப்பட்டு கிடக்கு. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கிட்டு, எங்க மகன் சிவானந்தம், தன் மாமியார் வீட்டுக்குப் போயிட்டான்.\nஅங்க போயி அவன்கிட்ட வீட்டுச் சாவியைக் கேட்டோம். ரொம்ப மோசமா எங்களைத் திட்டி அனுப்பிட்டான். கடந்த ஒரு மாசமா, மாரியம்மன் கோயில், சொந்தக்காரங்க வீடுனு அகதி மாதிரி தங்கியிருந்து எங்க வாழ்க்கையை ���ட்டிக்கிட்டு இருக்கோம். இனிமே வீட்டுக்குள்ள அனுமதிக்கவே மாட்டேன்னு எங்க மகனும் மருமகளும் பிடிவாதமா சொல்லிட்டாங்க. வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி ரசிது, கரன்ட் பில் எல்லாமே என் மனைவி தனலட்சுமி பேருலதான் இருக்கு.\nதஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்\nஇந்த வீட்டை தன்னோட பேருக்கு மாத்தி எழுதிக் கொடுங்கனு மிரட்டிக்கிட்டு இருக்கான். இந்த வீட்டை விட்டா, நாங்க வாழ வேற இடம் கிடையாது. இன்னும் எத்தனை நாளைக்குதான் கோயில்லயும் சொந்தக்காரங்க வீட்லயும் மாறி மாறி தங்கிக்கிட்டு இருக்க முடியும் எங்க வீட்ல நாங்க வசிக்க, ஏதாவது வழி பண்ணிக் கொடுங்கய்யா’’ எனக் கதறினார் மனோகரன்.\n``எங்க மகனும் மருமகளும் எங்களை எவ்வளவோ அவமானப்படுத்தியிருக்காங்க. அதையெல்லாம் கூட பொறுத்துக்கிட்டோம். இப்ப வீட்டை விட்டே எங்களை விரட்டினா, இந்த வயசான காலத்துல நாங்க எங்க போயி வாழ முடியும்’’ என அழுது புலம்பினார் தனலட்சுமி.\nஇவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையான பரிதாப நிலையை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ``கேக்குறதுக்கே ரொம்ப வேதனையா இருக்கு. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆர்.டி.ஒ-வை அனுப்பி விசாரணை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குறேன்’’ என உறுதி அளித்தார். தங்களுக்கு நீதி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையோடும் பரிதவிப்போடும் காத்திருக்கிறார்கள், இந்த வயது முதிர்ந்த பெற்றோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sulongwood.com/factory-tour/", "date_download": "2021-07-29T19:17:17Z", "digest": "sha1:4WDRJIXXTILETYTOKM5V64LGAF5YVLGY", "length": 5542, "nlines": 144, "source_domain": "ta.sulongwood.com", "title": "தொழிற்சாலை சுற்றுப்பயணம் மற்றும் போக்குவரத்து பேக்கேஜிங் - சுஜோ சுலாங் வூட் கோ., லிமிடெட்", "raw_content": "\nஃபிலிம் எதிர்கொள்ளும் ஒட்டு பலகை\nவிரல் - இணைந்த திரைப்படம் ஒட்டு பலகை\nஆன்டி ஸ்லிப் ஃபிலிம் எதிர்கொள்ளும் ஒட்டு பலகை\nதொழிற்சாலை சுற்றுப்பயணம் மற்றும் போக்குவரத்து பேக்கேஜிங்\nதொழிற்சாலை சுற்றுப்பயணம் மற்றும் போக்குவரத்து பேக்கேஜிங்\nதொழிற்சாலை சுற்றுப்பயணம் மற்றும் போக்குவரத்து பேக்கேஜிங்\nபொருளாதார மேம்பாட்டு மண்டலம், பிஜோ நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/advtdetail.aspx?adid=668&iid=240", "date_download": "2021-07-29T19:47:48Z", "digest": "sha1:DMRGT3GUYJM655Z5PDSURTQUZ4MEADPN", "length": 1872, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | அன்புள்ள சிநேகிதியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/13233/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-29T18:33:44Z", "digest": "sha1:HR7MNJ6GFD7E4L73EOGJPTB3PZEJAKBO", "length": 6194, "nlines": 107, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கைTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை\nபள்ளிகள் திறப்பு தொடர்பாக , தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.சி.இளங்கோ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதல்வரிடன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மேலும் கட்டண நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.\n'அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் தனியார் பள்ளி…\n\"வங்கி EMI-களை வட்டி இல்ல��மல் மத்திய அரசு தள்ளி…\n\" - அட்மிஷன் கூடும் அரசுப்…\nஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: தமிழகத்தில் டாஸ்மாக்…\nதமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி - தமிழக அரசு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர்…\nஇங்கிலாந்தில் தொடங்கியது ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு\nஆக.31 வரை 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்:…\nபாஜகவினருக்கு எதிர்ப்பு: ஹரியானா துணை சபாநாயகரின் கார் மீது தாக்குதல் →\n← சத்தியமங்கலம்: சாரல் மழையில் நனைந்தபடி சாலையை கடந்த காட்டு யானை கூட்டம்\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/12/02/", "date_download": "2021-07-29T19:19:10Z", "digest": "sha1:TGLGBWCZZNKMPI62V5XEH46FZKBC5OSJ", "length": 22694, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "02 | திசெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிருமணக் கோலத்தில் நிற்கும் மணமக்களை ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவது வழக்கம். பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம். திருமண வாழ்க்கையைப் பூரணமாக்குவதும், அதற்கு அர்த்தத்தைப் புகட்டுவதும் குழந்தைகள்தாம். ஆனால், இப்போது குழந்தையின்மைப் பிரச்னை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்..\nநாம் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை நமக்கு பிடித்தவரிடம் கொடுத்தால் அது பல வகையான அரிய நோய்களை நமக்கும் நம்மை சார்ந்து இருப்போருக்கும் ஏற்படுத்தும் என ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இவை நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களாகவே உள்ளன என்பதே மோசமான உண்மை.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமுக பருக்களையும், முடி உதிர்வையும் தடுக்கும் அத்தி பழம்..\nபல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. இதற்கென்று எப்போதும் தனித்தன்மை இருந்து கொண்டே இருக்கும்.\nஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம். நீங்கள் அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2021/03/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89/", "date_download": "2021-07-29T18:40:34Z", "digest": "sha1:GNVDUIDFQY53QQARKWFFWADMRC6BXLQC", "length": 24198, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "இரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்!! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nமன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில யோக ஆசனங்கள் இங்கே உள்ளது.\nஒவ்வொரு போஸையும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கலாம். இதனை மூன்று முறை மீண்டும் செய்யவும். பின்னர் படிப்படியாக 10-15 நிமிடங்களுக்கு அதிகரிக்கவும்.\n1. சுகாசனம் (ஹேப்பி போஸ்):\n– தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்\n– உங்களின் இரு கால்களையும் நீட்டவும்\n– உங்கள் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகக் வைக்கவும்\n– உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும்\n– முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்\nஇந்த ஆசனத்தை உணவிற்கு பிறகு செய்யலாம்.\n– உங்கள் முழங்கால்களை மடக்கி மெதுவாக அதன் மீது உட்காரவும்.\n– உங்கள் இடுப்பை உங்கள் குதிகால் மீது வைக்கவும்\n– உங்கள் குதிகால் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்\n– முழங்கால் முட்டிகள் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்\n– உங்கள் முதுகை நேராக்கி உட்காருங்கள்\n– இந்த நுட்பத்தை பயிற்சி செய்ய இயற்கை சூழலைக் கண்டறியவும்\n– சுகாசனம் போன்ற வசதியான தோரணையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்\n– 5 விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு 5 விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்\n– கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள்\nஇந்த யோகாசனம் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் அமைதியான உணர்வைத் தூண்டக்கூடும். இது ஒரு நல்ல இரவு ஓய்வை அனுபவிக்க உதவுகிறது. உடலுக்கான உணவைப் போலவே, உடல் அதன் உகந்த நிலையில் செயல்பட தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கம் குறைவான மன அழுத்த அ��வையும், அமைதியான மனதையும், நல்ல ஆரோக்கியத்தையும் எளிதாக்குகிறது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்��� பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nCovid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா… தப்பிப்பது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pon-radhakrishnan-condemn-minister-speech-pfned8", "date_download": "2021-07-29T19:49:56Z", "digest": "sha1:W4MLCF546EGAFQPCJERFHBQNJSC3OM54", "length": 9586, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நானும்தான் விமர்சிக்கிறேன்... என் நாக்கை அறுத்திருவாங்களா? பொன்னார் கண்டனம்!", "raw_content": "\nநானும்தான் விமர்சிக்கிறேன்... என் நாக்கை அறுத்திருவாங்களா\nநானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன், என் நாக்கையும் அறுப்பார்களா என்று அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநானும் தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன், என் நாக்கையும் அறுப்பார்களா என்று அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.\nதஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஊலை கண்டுப்பிடித்தவர்கள் திமுகவினர் தான் என்றார். மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல்; விவசாயத்திற்காக பூச்சி மருந்து வாங்கியதில் ஊழல்; மின்சாரம், நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர்தான். லஞ்சத்தில் திளைத்தவர்கள் திமுகவினர்தான்.\nதமிழகத்தில் தற்போது அம்மாவின் பொற்கால ஆட்சி நடக்கிறது. வேளாண்மை துறை, உள்ளாட்சி துறை என அனைத்திலும் வளர்ச்சி. இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என யாராவது தவறாக பேசினால், அவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என்றார். அவரது இந்த பேச்சு அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், நானும்தான் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன். என்னுடைய நாக்கையும் அறுப்பார்களா என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அமைச்சர்கள் மாண்போடு பேச வேண்டும். அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். காங்கிரசும், தி.மு.கவும் தான் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி உள்ள 7 பேரின் உயிரை வைத்து அரசியில் செய்ய வேண்டாம். அவர்கள் சிறையில் இருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம். அவர்களை ஆளுநர் விடுவித்தால் விடுவிக்கட்டும். இல்லை என்றால் சிறையில் இருக்கட்டும். நானும் தான் அ.தி.மு.க அரசு குறித்து விமர்சனம் செய்கிறேன். என்னுடைய நாக்கை அறுப்பார்களா\n#BREAKING பாஜக மூத்த தலைவர் பொன்னாருக��கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nஸ்டாலின்தான் முதல்வரா வருவார்... மதுரையில் பொன்னாரை வசமாக கலாய்த்த மூதாட்டி..\nகோயில் விழாக்களை வழக்கம்போல நடத்திட அனுமதிக்க வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் பேரெழுச்சி.. 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என பொன். ராதாகிருஷ்ணன் கணிப்பு..\nமத்தியில் பாஜக ஆட்சி.. அதனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடுங்கள்.. லாஜிக்காக பேசிய எடப்பாடியார்.\n3ம் அலைக்கு முன்பே 4ம் அலை தொடங்கி விட்டதா..\n அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..\n#SLvsIND தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20: இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்..\n 'சார்பட்டா பரம்பரை' படத்தை புகழ்ந்து தள்ளிய சூர்யா - சிவகார்த்திகேயன்\nஉங்க ஏரியாவுல பிரச்சனையா.. ஒரு போட்டோ மட்டும் போடுங்க, உடனடி தீர்வு... தூள்கிளப்பும் போக்குவரத்து போலீஸ்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dr-ramadoss-condemns-iruttu-araiyil-murattu-kuththu-movie-053526.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T20:00:01Z", "digest": "sha1:JKYY3DMC2U7GYGH7UE72B3OV4S3RHYK5", "length": 23705, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும் - ராமதாஸ் கண்டன அறிக்கை! | Dr Ramadoss condemns Iruttu araiyil murattu kuththu movie - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில�� தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும் - ராமதாஸ் கண்டன அறிக்கை\nசென்னை : 'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் படத்திற்கு பல திசைகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் ஒலித்து வருகின்றன.\nநேற்று இயக்குநர் பாரதிராஜா 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைக் கடுமையாகச் சாடி, படத்தை அனுமதித்த தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.\nதிரையுலகினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நீண்ட கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதுபோன்ற படங்கள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nடாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, \"தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்திவரும் பண்பாட்டுச் சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாகக் கருதப்படும் திரைப்படங்கள், சமூகச் சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களைத் திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.\n'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' என்ற தலைப்பிலான திரைப்படம் வெளியானதுமே, சமூக ஆர்வலர்கள் பலரும் என்னை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, அந்தப் படத்தால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகள்பற்றி விளக்கியதுடன், இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும், அந்தப் படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தில் இருந்தும், அப்படம் எவ்வளவு மோசமான ஆபாசக் களஞ்சியமாக இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அந்தத�� திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனமும், அதை இயக்கிய இயக்குநரும் இதே பாணியிலான ஓர் ஆபாசத் திரைப்படத்தை ஏற்கெனவே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். முதல் படத்தின் வெற்றியும், வசூலும் அவர்களை மீண்டும் அதேபோன்ற படத்தைத் தயாரிக்கத் தூண்டியுள்ளது. இந்தப் படமும் வெற்றிபெற்றால், அதுவே வெற்றிக்கான சூத்திரமாக மாறி, இன்னும் பல படங்களை அதன் இயக்குநரும், தயாரிப்பாளரும் தயாரிக்கக்கூடும். இதே வழியை மற்ற இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பின்பற்றத் தொடங்கினால் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.\nதமிழகம், இப்போது மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரிப் பாசன மாவட்டங்களைச் சீரழிக்கும் வகையிலான மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் ஆலை என மத்திய அரசால் திணிக்கப்படும் அழிவுத் திட்டங்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில், இதுபோன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்கள் சிந்தித்துவிடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் மதுவை வெள்ளமாக ஓட விட்டும், மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வாரி வழங்கியும் சீரழித்துக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கு, இன்னொரு ஆயுதமாகவே இது போன்ற திரைப்படங்கள் அமையும். இது மிகவும் ஆபத்தான கலாசாரம்; இது தடுக்கப்பட வேண்டும்.\nதிரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவமாகும். அதை, சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக் கூடாது. இதுபோன்ற திரைப்படங்களைத் திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன் பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன் ஆகியவைதான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.\nபாட்டாளி மக்கள் கட்சியோ நானோ திரைத்துறைக்கு எதிரிகள் அல்ல. நல்ல திரைப்படங்களை நான் தொடர்ந்து பாராட்டிவருகிறேன். சில மாதங்களுக்கு முன் '��ப்பா' என்ற படத்தைப் பார்த்தேன். கல்வி எந்த அளவுக்கு சுகமானதாகவும் சுமையற்றதாகவும், விளையாட்டு மற்றும் நீதிபோதனையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையை விளக்கும் வகையில் இருந்தது. அதேபோல, நான் பார்த்த 'தர்மதுரை' என்ற திரைப்படம், மருத்துவர்கள் எந்த அளவுக்கு மக்கள் நலன் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை வழங்கியது. இதற்காக அப்படங்களின் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பாராட்டினேன். 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'வழக்கு எண்.18/9', 'விசாரணை' போன்ற மேலும் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்து, திரையுலகம் குறித்த நம்பிக்கையை விதைத்தன. மேற்கண்ட அத்தனை படங்களும் கூட்டாக ஏற்படுத்திய நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் இந்த ஒரு படம் வெளியாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இத்தகைய சூழல் மாற்றப்பட வேண்டும்.\nமது, புகை மற்றும் பிற போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளைவிட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்திவிடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களைப் பார்ப்பதிலிருந்து இளைஞர்களும் மாணவர்களும், தமிழ்ச் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல், தமிழகத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்.\" எனத் தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nடாக்டர் ராமதாஸ்-க்கு இன்று பிறந்தநாள்... டகால்டி பட தயாரிப்பாளர் எஸ்.பி சௌவுத்ரி வாழ்த்து \nதிரௌபதி படத்தை தியேட்டரில் பார்த்த பாஜக எச் ராஜா.. பாமக ராமதாஸ்.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\n“கையில் தானே வைத்திருக்கிறேன்.. குடிக்கவில்லையே”.. அயோக்யா சர்ச்சைக்கு விஷால் பதிலடி\nவிஷாலின் ‘அயோக்யா’.. இதோ பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சுல்ல\nசமூக பிரச்சனைக்கு குரல்.. ட்விட்டருக்கு மீண்டும் திரும்பிய வைரமுத்து: ராமதாஸுக்கு ஆதரவு\n50 லட்சம் உதவி செய்ததற்காக விஜய் சேதுபதியை பாராட்டிய அரசியல் பிரமுகர்\nகமலின் லேட்டஸ்ட் விஸ்வரூபம் இபிஎஸ்ஸுக்கு புரிந்ததோ இல்லையோ ராமதாஸுக்கு புரிந்தது\nராமதாஸுக்காக விஜய் சேதுபதியின் தர்மதுரை ஸ்பெஷல் ஷோ\nராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்\nஇனி ~~தம் அடிக்க~~ மாட்டேன் - விஜய்\n18+: என்னடா வாழைப் பழத்தை எல்லாம் காட்டுறீங்க.. இரண்டாம் குத்து ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஎன்ன அறிவிப்பே ஆபாசமா இருக்கே.. இருட்டு அறையில் முரட்டு குத்து 2 ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nஇதுல இவ்வளவு விஷயம் இருக்கா...கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரேட் மார்க் ஆன \"மாறன்\"\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/tag/dmk/", "date_download": "2021-07-29T19:03:14Z", "digest": "sha1:TS2WRSFNB7AK2WNNDBKZHOP36KKVPZ7H", "length": 14550, "nlines": 146, "source_domain": "tamilneralai.com", "title": "DMK – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nநாட்டை சீரழிக்கும் மூவர் யார்\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் இந்தியாவுக்கு நரேந்திர மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி , புதுச்சேரிக்கு கிரண்பேடி – மூவரும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இழிநிலையில் இருந்து விடுபட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டு உள்ளார்.\nஏப்ரல் 18 ஆம் தேதி தண்டனை\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார்முதல்வர் எடப்பாடி பழனிசாமியா இல்லை, பிரதமராக இருக்கக்கூடிய மோடியா எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள்\nபழனிசாமி மன்னிப்பு கேட்டவேண்டும் – ��்டாலின்\nசேலம் எட்டு வழிசாலை வழக்கை விசாரித்த ஐகோர்ட் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் நான் முன் வைத்த கோரிக்கையை கூட ஏற்க மறுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்து கொண்ட பிறகு அதை பற்றி பேசுவதையே தவிர்த்தார். ஆனால் விவசாயிகளை… Continue reading பழனிசாமி மன்னிப்பு கேட்டவேண்டும் – ஸ்டாலின்\nபிரபல இயக்குநர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாழ்த்து\nதென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி – ஸ்டாலின்\nதிராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா என பாமகவை நோக்கி கேள்விகள் கேட்டு உள்ளார்.\nவீரமணி சர்ச்சை பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பேசிய கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது. இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்த மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு வீரமணி கிருஷ்ணர் பற்றி பேசிய பேச்சு பிரச்சார மேடையில் பேசியது அல்ல. அது பெரியார் திடலில் பேசியது.கேவலபடுத்தி, கொச்சைப்படுத்தி பேச வேண்டும் என்று அவர் அப்படி பேசவில்லை. சில ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ்… Continue reading வீரமணி சர்ச்சை பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nதிர��விட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தி.மு.கழகத்தின் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நிலமற்ற ஏழை விவசாயக் கூலித்தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில், ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை நகைகளின் மீது பெற்றிருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.\nதிருப்பூரில் ஸ்டாலின் அவர்கள் மக்களுடன் நேரடி சந்திப்பு\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருப்பூரில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார்.\nஉங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை – சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு ‘இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்’ என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல ‘இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்’ என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல\nநடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் அவர்கள்\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/india-bans-exports-of-anti-viral-drug-remdesivir-as-covid19-cases-surge/", "date_download": "2021-07-29T19:35:33Z", "digest": "sha1:ZAYYDYPFUVPPGGQ54PFLLUZABWISHUJF", "length": 11906, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை\nரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை\nஅதிகரித்துக் கொண்டே போகும் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ��ற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து பல மாநிலங்களில் பற்றாக்குறை என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.\nகொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், மற்ற மாநிலங்களிலும் தேவை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. அதனால் உள்நாட்டுத் தேவைக்கு ரெம்டெசிவர் தட்டுப்படில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கருத்தாகும்.\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nPrevious குக் வித் கோமாளி சீசன் 2 பிரமாண்ட இறுதிக்கொண்டாட்டம் :கிராண்ட் ஃபைனல்\nNext கூகுள் நிறுவனத்தில் அதிகரிக்கும் மீ டு சர்ச்சைகள் ; கண்டுகொள்ளாத சுந்தர் பிச்சை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண���டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/11/blog-post_17.html", "date_download": "2021-07-29T18:55:25Z", "digest": "sha1:VFBLC66WK3ASAH35ZVRL3MI7XMFDXEUX", "length": 10518, "nlines": 95, "source_domain": "www.nmstoday.in", "title": "புதுக்கோட்டை மாவட்டம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுபணிகளில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / புதுக்கோட்டை மாவட்டம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுபணிகளில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுபணிகளில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மேட்டுசாலையில் அமைந்துள்ள அன்னை தெரசா பொறியல் கல்லூரியில் 19 ஆம் தேதி முதல் 20 தேதி வரை ஆகிய இரு நாட்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது . இந்த முன்னேற்பாடு ஏற்பாடுகளை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆட்சியரகத்தில் மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி. உமாமகேஸ்வரி இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன் அறந்தாங்கி கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப., மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியி���ை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/lion", "date_download": "2021-07-29T18:17:24Z", "digest": "sha1:FDNQ7YAOQGN7PNXD6EUNRHEZWK3TBTHK", "length": 9240, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for lion - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய கல்வித்துறையை மேலும் உத்வேகம் மிகுந்ததாக மாற்றவே புதிய கல்விக் கொள்கை... பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் மேலும் 1,859 பேருக்கு புதிதாக கொரோனா..28 பேர் பலி..\nமருத்துவ மாணவர் இடங்களில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒ...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை...\nபெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்ப...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\nவிண்வெளிக்கு சென்று வந்த ரிச்சர்டு பிரான்சன் நம்ம கடலூர் பையன் தான் பா... இந்திய ரத்தம் ஓடுவதாக கூறி அவரே பெருமிதம்\nவிண்வெளிக்கு சென்று வந்த முதல் பில்லியனர் என்ற வரலாற்றைப் படைத்துள்ள ரிச்சர்டு பிரான்சனின் முன்னோர்கள் 4 தலைமுறைக்கு முன் கடலூரில் வாழ்ந்தவர்கள் என்றும், அவரது எள்ளுத்தாத்தாவின் மனைவி இந்தியாவை சேர...\nபேஸ்புக் பங்குகள் கிடுகிடு உயர்வு - சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலரை எட்டியது..\nபேஸ்புக் நிறுவனம் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஒரேநாளில் அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலர் அளவை எட்டியது. சிறு குறு நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஏகபோகமாக செயல்படுவது ...\nஇந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு\nகொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்...\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று : ஒரு பெண் சிங்கம் உயிரிழப்பு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு, விலங...\nஅமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு... ஒரு மில்லியன் டாலர்களை வென்ற 22 வயது பெண்..\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்காக நடத்தப்பட்ட குலுக்கல் பரிசில் 22 வயது பெண்மனிக்கு ஒரு மில்லியன் டாலர்களை வென்றார். ஒஹியோ ((Ohio)) மாகாண அரசு மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊ...\nகொரோனா தடுப்பு மருந்து நிறுவன அதிபர்களின் சொத்து மதிப்பு உயர்வு\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பால் அந்த நிறுவனத் தலைவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாடர்னா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல்,...\nஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை எழுப்ப ஊழியர்களிடம் உதவி கேட்கும் தாய் யானை : வைரல் வீடியோ\nஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குட்டி யானையை, தாய் யானை ஒன்று எழுப்ப முயன்று தோல்வியுறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய நாடான செக் குடியரசு தலைநகர் Pragueவில் அமைந்துள்ள மிருக காட்...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் அத்துமீறல்.. விழிப்புணர்வும், கடும் தண்டனையும் அவசியம்\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞருக்குக் க...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\nஆர்யா படத்துக்கு தடை கேட்கும் முன்னாள் காதலி.. ரூ 70 லட்சம் கடனுக்...\nகலெக்டர் பி.ஏ என்று ஆன்லைனில் கலெக்சன்.. வசூல் ராணி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-marriage-matching/", "date_download": "2021-07-29T19:02:05Z", "digest": "sha1:W7U4FMMSEISEIXZWNFK5OXMFPSOVCNDV", "length": 28099, "nlines": 287, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "திருமண பொருத்தம் – தோஷங்களும் மற்றும் பரிகாரங்களும் – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nதிருமண பொருத்தம் – தோஷங்கள��ம் மற்றும் பரிகாரங்களும்\nதிருமண பொருத்தம் – தோஷங்களும் மற்றும் பரிகாரங்களும்\nஇப்போது ஜோதிடத்தில் அனைவருக்கும் சவாலாக விளங்குவது திருமண பொருத்தம் தான்.\n10 ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்த்தேன். 6பேர் செய்யலாம் என்றார்கள். 4 பேர் வேண்டாம் என்கிறார்கள்.6-பேர் பெரும்பான்மையாக சொன்னதால் திருமணம் செய்கிறேன் என்ற முடிவுக்கு வருகின்றனர்.\nவெகு நாட்களாக இந்த பதிவை வெளிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.எம்முடைய குருநாதரின் 53 வருட ஆராய்ச்சியும் ,எனது 10வருட ஆராய்ச்சியும் இதில் கலந்திருக்கிறது.இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஏழாம் பாவகம் என்று சொல்லக்கூடிய திருமண பாவகத்தை அதிகமாக நாங்கள் ஆய்வு செய்ததுதான்.\nதிருமண பொருத்தம் பற்றிய இந்தப் பதிவை எமது நண்பர்கள் தங்களால் முடிந்தவரை தமிழகத்தின் எந்த மூலை முடுக்கு வரை கொண்டு செல்ல வேண்டுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்.\n10-க்கு 7அல்லது 8 பொருத்தம் இருந்து ராகு கேதுக்கு ராகு கேது இருந்தாலும் செவ்வாய்க்கு செவ்வாய் இருந்தாலும் பொருத்தம் பார்க்கும் முறைதான் அதிகமாக காணப்படுகிறது.இது முற்றிலும் மிகத் தவறான செயலாகும்.\nநட்சத்திர பொருத்தம் 10 இருப்பினும் ஜாதக கட்டப் பொருத்தம் இல்லையெனில் இல்லற வாழ்க்கை இனிமை அளிக்காது.\nசிலருக்கு இது திருப்தி அளிக்கலாம்.சிலருக்கு இல்லாமல் கூட போகலாம்.சுக்கிர பகவானின் பொற்பாதங்களைத் தொட்டு ஜாதக கட்ட ரீதியான தோஷங்களையும் அதற்கு பரிகாரம் இல்லாமல் கட்டத்திலேயே சரி செய்வது எப்படி என்பதையும் பற்றி பதிவிடுகிறேன்.\n1)சதயம் நட்சத்திரம் +சப்தமி திதி + செவ்வாய்கிழமை\n3)கார்த்திகை நட்சத்திரம் +துவாதசி திதி+ஞாயிற்று கிழமை\n4)சனி 1-ல் பகை +5-ல் சூரியன் + 9-ல் செவ்வாய்\nஇந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் விதவை யோகத்தை ஏற்படுத்தும்.இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.இதற்கு பரிகாரமாக 7-ம் அதிபதி 7-ல் ஆட்சியாக ஜாதகத்தில் இருக்க வேண்டும்.இது உபய லக்கினம் என்று சொல்லக்கூடிய மிதுனம்,கன்னி ,தனுசு,மீனம் லக்கினத்துக்கு பொருந்தாது.\nஅப்படி இல்லையெனில் ஜாதகிக்கு திருமணம் செய்யக்கூடாது.இதற்கு பரிகாரமாக சேர்ந்து வாழப்போகும் ஆடவரின் அக்கா தங்கையை தாலி கட்டச் சொல்ல வேண்டும்.இது மட்டுமே பரிகாரம்.மற்றது பயனளிக்காது.\nஇந்த கிழமை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தனது குடும்பத்தில் யாரேனும் ஒருவரை(தாய்,தந்தை) இழந்திருப்பார்கள்.அப்படி இல்லையெனில் திருமணம் இடத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.\nஆண்வீடு-தங்கை அல்லது அக்கா,தாய்,தந்தை இருந்தால் பெண் வீட்டில் தாய்,தந்தையர் யாரேனும் ஒரூவர் மட்டுமே இருக்க வேண்டும்.தம்பி கூடாது .தங்கை இருக்கலாம்.\nபெண் வீடு-அண்ணன் அல்லது தம்பி ,தாய் ,தந்தையர் இருந்தால் ஆண் வீட்டில் தாய் தந்தையர் யாரேனும் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும்.அண்ணன் தம்பி இருக்கலாம்.சகோதரி கூடாது.\nமொத்தத்தில் இரண்டு குறைகள் இரண்டு குடும்பத்திலும் இருக்க வேண்டும்.\n12)பெண்கள் ஜாதகத்தில் 8-ல் சனி, செவ்வாய் ,ராகு இருந்தால் அது விதவை தோஷமாகும்.7-ம் அதிபதி நன்றாக இருந்தால் இரண்டாம் தாரமாக கொடுக்க வேண்டும்.இது 7-ல் இருந்து 2-ம் அதிபதி பலம் இழந்தாலும் இப்படி செய்ய வேண்டும்.\n13)பெண்கள் ஜாதகத்தில் 7-ல் சனி அல்லது சூரியன் இருந்து 2,7-ம் அதிபதிகள் கெட்டால் இரண்டாம் தாரமாக கொடுக்க வேண்டும்.\n14)ராகு கேதுக்களின் கால சர்ப்பப் பிடியில் லக்கினமும் மற்ற கிரகங்களும் மாட்டிக் கொண்டால் ஆண்களுக்கு 32 வயது முடிந்த பின்பும் பெண்களுக்கு 27 வயது முடிந்த பின்பும் திருமணம் செய்ய வேண்டும்..\n15) ஆண்கள் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் சனி அல்லது சந்திரன் சுக்கிரன் இருந்தால் விதவை அல்லது கலப்பு திருமணம் செய்ய வேண்டும்..\n16)ஜாதகத்தில் 1,4,7,10-ம் ஸ்தானங்களில் செவ்வாய் சுக்கிரன் இணைந்து இருந்தால் கலப்பு திருமணம் செய்ய வேண்டும்..\n17)இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் ஓரளவுவாது சரியான பலத்தில் அமைய வேண்டும்.\n18)ஆண்கள் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் 1,4,7,10 எனும் கேந்திர ஸ்தானங்களில் இணைவு பெற்றிருந்தாலும் சூரியனுடன் எந்த இடத்தில் அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் சுக்கிரன் நீசம் பெற்று நீசபங்கம் அடையாமல் இருந்தாலும் குறையுள்ள வீட்டில் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்.\n19)பெண்கள் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரனுடன் அல்லது செவ்வாயுடன் சேர்ந்து கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலும் சூரியனுடன் மிக நெருங்கிய பாகையில் எங்கு இருந்தாலும் குறையுள்ள வீட்டில் திருமணம் செய்ய வேண்டும்.\n20)ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் இணைந்திருந்தா���ும் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்திருந்தாலும் குறையுள்ள வீட்டில் திருமணம் செய்ய வேண்டும்.7-ல் சனி சந்திரன் இருந்தால் இரண்டாம் தாரமாக பெண்கள் செல்ல வேண்டும்.\n21) இருவர் ஜாதகங்களில் ஒருவர் ஜாதகத்திலாவது 2 மற்றும் 5-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்.\nமேலே சொன்ன அமைப்பில் திருமணம் அமையவில்லை எனில் இல்லற வாழ்வில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படும்.\nMarriage matchingRemediesதிருமண பொருத்தம்நட்சத்திர பொருத்தம்பரிகாரம்\nஜோதிடர் - V.N .பாலசுப்பிரமணி\nபடிப்பு : B LIT ,T P T,(தமிழாசிரியர்) DIP.ASTRO\nஜோதிட அனுபவம்- 10 வருடங்கள்.\nபார்க்கும் முறை - பாரம்பரியம்.\n1)இளம் வயதிலேயே காலதேவன் கணக்கும் அனுபவ கணக்கும்,அடிப்படை விதிகளும் அனுபவ கருத்துக்களும் என்ற இரண்டு புத்தகங்களை எழுதிய முதல் நபர்.\n2)சிறந்த கொங்கு தமிழ் மேடை பேச்சாளராக விளங்கி ஜோதிட ரத்னா,ஜோதிடக் கவிச்சக்கரவர்த்தி,ஜோதிட கலாநிதி,ஜோதிட ஆசான்,ஜோதிட பண்டிட்,ஜோதிட சக்கரவர்த்தி,ஏழாம் பாவக வித்தகர்(திருமண பாவகம்) போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.\n1) திருமண பொருத்தத்தில் சிறப்பான பலன்.\n2) தொழில் முறையை துல்லியமாக ஆராய்ந்து பலன் சொல்லுதல்.\n3) பிரசன்னம் மூலம் வீடு,தொழில்,வேலை மற்றும் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து பரிகாரம் சொல்லுதல்.\n4) தமிழ்வழி பெயர் மாற்றம் செய்து ஜாதகரை உயர்நிலைக்கு கொண்டு செல்லுதல்.\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nகடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நட��்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu7 months ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu7 months ago\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 19/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 15/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 14/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 11/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 10/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 09/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 07/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 06/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 05/07/202\nகோச்சார நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள் DAILY STAR ASTROLOGY 04/07/202\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்க���்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2011-04-04-13-36-55/95-19219", "date_download": "2021-07-29T17:21:30Z", "digest": "sha1:5PJ6MH256WFJLPCIJ6J24SXRUHGVAXVD", "length": 10074, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னார் அமுதனின் 'அக்குரோணி' கவிதைநூல் வெளியீடு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் மன்னார் அமுதனின் 'அக்குரோணி' கவிதைநூல் வெளியீடு\nமன்னார் அமுதனின் 'அக்குரோணி' கவிதைநூல் வெளியீடு\nமன்னார் அமுதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'அக்குரோணி' வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு மருத்துவ கலாநிதி எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார். வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ.தேவராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.\nமங்கல விளக்கேற்றுகையுடன் ஆரம்பித்த 'அக்குரோணி' கவிதை நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை கொழும்பு திருமறை கலாமன்றத்தின் இணைப்பாளர் அம்புறோஸ் பீற்றர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மன்னார் அமுதனின் மனைவி மைதிலி – தமிழ்தாய் வாழ்த்து இசைத்தார். சக்தி பண்பலைகளின் தயாரிப்பாளர் ஆ.ராஜ்மோகன் நூல் அறிமுகத்தினை செய்தார். மூத்த கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன் - அக்குரோணி நூலின் நயவுரையினை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.\nமுதற்பிரதியினை வீரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர் வீ.தேவராஜிடமிருந்து புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார். Pix: Kithsri De Mel\nஒஸாகா பற்ற வைக்க ���ரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nஅழகான படங்களுடன் செய்தி வெளியிட்டதற்கு நன்றி\nவாழ்த்துக்கள். நண்பா............. உங்கள் பணி மென் மேலும் சிறப்பாக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்..........\nஉங்கள் வருகைக்கும், சேவைக்கும் என் மன்மார்ந்த நன்றிகள் தோழர்களே\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜனாதிபதி ஊடக மையம் திறப்பு\n25 பெண்களும் 41 ஆண்களும் பலி\nஇரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_99.html", "date_download": "2021-07-29T19:17:24Z", "digest": "sha1:HBVNCUOVD6KP5HQMJHK5XHEJ2LAWXSFO", "length": 15689, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கற்பாலம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", புகழ், துறவி, வந்த, சாவோ", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 30, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழு��் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » கற்பாலம்\nஜென் கதைகள் - கற்பாலம்\nஇன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த உரையாடலாகும்.\nகுரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், \"வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்\" என்றார்.\nசவோ \"மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை\" என்று பதிலுரைத்தார்.\nசவோ, \"கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது\".\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகற்பாலம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", புகழ், துறவி, வந்த, சாவோ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-video-tutorial-on-selective-color/", "date_download": "2021-07-29T18:47:05Z", "digest": "sha1:4Q6OPIXUF2KRS6LRMU6255EIQPHVRP4J", "length": 5652, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Video Tutorial on Selective Color – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகுறிப்பிட்ட நிறங்களை மட்டும் மாற்றி , நம் புகைப்படங்களை எவ்வாறு அழகாக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம். மிக எளிதான செய்முறை, வீடியோ டுடோரியளுடன் கொடுக்கப் பட்டுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-26th-27th-november-2020/", "date_download": "2021-07-29T19:53:53Z", "digest": "sha1:SS4SL74MYUUYIDRASKGR7VWAKDNUXLIV", "length": 8248, "nlines": 111, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs in Tamil - 26th & 27th November 2020", "raw_content": "\nடாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதை அரசு நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 நூலகர்களுக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.\nஅமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் திருப்பூரைச் சார்ந்த ஆ.சிவராஜ் எழுதிய “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்ற நாவலுக்கு விருது வழங்கியுள்ளது.\nபிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த பெண்கள் பட்டியிலில் 100 பெண்களில் 4பேர் இந்திய பெண்கள் அதில் தமிழகத்தை சேர்ந்த இசைவாணி என்றவரும் இடபெற்றுள்ளார்.\nடி.பி.எஸ்., – லஷ்மி விலாஸ் வங்கி இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவீடன் வெள்ளி கிரக ஆய்வு குறித்த இந்தியாவின் “சுக்ரயான்” செயற்கைகோள் திட்டத்தில் இணைந்துள்ளது.\nஆசியாவிலேயே இந்தியா தான் லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளதென ஊழல் கண்காணிப்பு அமைப்பான கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு அறிவிப்பு\nஅமெரிக்காவின் பருவநிலை விவகாரங்களுக்கான தூதராக ஜான் கொரியை ஜோபைடன் நியமித்தார்.\n“சஹாக்கர் பிரக்யா” என்னும் திட்டத்தினை கிராமப்புறங்களில் திறன் வளர்த்தல் பயிற்சி��ை அளிப்பதற்காக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24-ல் தொடங்கி வைத்தார்.\nநவம்.26 முதல் 28 வரை நடைபெறும் 3வது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாட்டு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸட்-2020) பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.\nகருப்பொருள் :- நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்\nகுஜராத்தின் கேவாடியில் நவம்.25-26 ஆகிய தேதிகளில் 80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாடு நடந்தது.\nபஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தின் பக்கராவில் மிகப்பெரிய உணவு பூங்காவை மத்திய உணவு பதப்படுத்துல் தொழில்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நவம்பர் 24-ல் திறந்து வைத்தார்.\nதிருநங்கைகளுக்கான தேசிய இணைய தளத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைசர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.\nபெண் தொழில் முனைவோர்களுக்கான “கிரானா” தி்ட்டத்தை மாஸ்டர்கார்டு மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் தொடங்கியுள்ளது.\nகால்பந்து வீரர் மாரடோனா காலமானார்.\nடெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியிலில் 2வது இடம் பிடித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல்(71) காலமானார்.\nசர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் (நவம்.26)\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் (நவம்.25)\nவிமான பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் (நவம்.23 முதல் 27 வரை)\nகுரூப் – 4 தேர்வு – முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/farmers-revolution-raised-harshly-in-delhi-23346", "date_download": "2021-07-29T19:39:15Z", "digest": "sha1:TU3KYXQNGRIE6ENB4RC76DXRNLUNXOYE", "length": 9929, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "திகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மாறுமா..? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்���ுகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மாறுமா..\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நேரத்தில், கங்கைக் கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மோடியை நீரோ மன்னர் என்றுதான் வர்ணிக்கின்றனர்.\nஆறாவது நாளாகத் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இன்று இன்னும் விவசாயிகள் வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கடும் பனிப் பொழிவு,போலீசார் தரும் நெருக்கடிகள்,சாலைகளில் பள்ளம் தோண்டியும், கற்குவியல்களை வைத்தும் ஏற்படுத்தப்படும் தடைகள் ஆகியவற்றால்,தங்கள் பயணத்தை அரசு சாகசப் பயணமாக்கிவிட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.\nஒவ்வொரு இடத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை சரிப்படுத்தி,முன்னேறுவது சுவாராசியமான அனுபவமாக மாறிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.. இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு ஏதாவது செய்கிறேன் என்றால், அது நிச்சயம் எங்களுக்கல்ல, கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கே என்பது என்கிறார்கள் விவசாயிகள்.\n’’ஜனநாயக நாட்டில் எங்களுக்கு போராடும் உரிமை இல்லையா அந்த உரிமையை பறிக்க அரசாங்கம் செய்யும் தந்திரங்கள் அவமானகரமனவை அந்த உரிமையை பறிக்க அரசாங்கம் செய்யும் தந்திரங்கள் அவமானகரமனவை எங்களை தடுக்க,தடுக்க முன்னேறுவோம்,அடிக்க,அடிக்க எழுந்து நிற்போம்.கொரானாவுக்கே அஞ்சாமல் தான் போராட வந்துள்ளோம்’’ என்றனர்\nபஞ்சாபின் 14 மாவட்டங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் பெண்கள் தனிப்படையாக டெல்லுக்கு புறப்பட்டு வர உள்ளோம் என பிந்து என்ற பெண்விவசாயி தெரிவித்தார்.\nவிவசாயிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் கோரிக்கையை விவசாய குழுக்கள் நிராகரித்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று மீண்டும் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகிய மந்திரிகள் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஉடனே விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றி, போராட்டத்தை முடிச்சு வையுங்கப்பா.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/4.html", "date_download": "2021-07-29T19:06:25Z", "digest": "sha1:VAT3WDP4V7TZMPPR3QO6R45URPQQK5JR", "length": 9049, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ஐந்து தேசிய விருதுகளை வெற்றிகொண்ட மட்/ஶ்ரீமாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஐந்து தேசிய விருதுகளை வெற்றிகொண்ட மட்/ஶ்ரீமாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஐந்து தேசிய விருதுகளை வெற்றிகொண்ட மட்/ஶ்ரீமாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகொழும்பு Tower Hall Theatre Foundation நடாத்திய தேசிய விருது வழங்கல் நாடக விழாவின் இறுதி சுற்றில் மட் /ஸ்ரீ /மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் தயாரிப்பில் தனா ஹாசன் அவர்களின் எழுத்துரு மற்றும் நெறிப்படுத்தலில் ஆற்றுகை செய்யப்பட்ட போலிமுகம் நாடகமானது 5 தேசிய மட்ட விருதுகளை வெற்றி கொண்டுள்ளது.\nசிறந்த நாடக தயாரிப்பு : போலிமுகம்\nசிறந்த நடிகர் :- றிலக்சன்\nசிறந்த துணை நடிகர் :- சஜித்\nமேடை முகாமைத்துவம் :- மிதுன்\nஎழுத்து பிரதி :- 3ம்\nஇந்நாடகமானது சென்ற ஆண்டு காந்தி பூங்காவில் இடம்பெற்ற எமது பௌர்ணமி கலை விழாவில் மேடையேற்றப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்திருந்ததுடன், பாராட்டுகளையும் பெற்றிருந்தது.\nஎமது மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இவ்விருதுகளை பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை செதுக்கிய தனா ஹாசன் அவர்களுக்கும், அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு.\n2023 அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான வரைவு - கல்வி அமைச்சு. பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்...அதற்குப் பதில் இத...\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு\nநாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்...\n5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா\nஇலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவன...\nமனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி\nகொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்ப...\nகல்விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்க...\nமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/sriramanin-pathaiyil-oru-payanam/", "date_download": "2021-07-29T19:09:56Z", "digest": "sha1:BNNAW4O2MTCSNFWVYCITJDNDM4PLZMWL", "length": 7934, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம்", "raw_content": "\nஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம்\nபயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது. அதிலும் நம் நாட்டில் புனிதப் பயணம் இன்றைய நவீன கால கட்டத்தில் மிக எளிதாகி விட்டது. நாங்கள் பல புனிதப் பயணங்கள் செய்தாலும் அந்தப் பயணங்களில் எல்லாம் அயோத்தி செல்ல முடியவில்லை. ஆகவே இம்முறை திட்டமிட்டு ஶ்ரீராமன் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனாலும் எங்களால் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே அயோத்தியில் இருந்து சித்ரகூடம் வந்து பின்னர் அங்கிருந்து வால்மீகி ஆசிரமம், நைமிசாரணியம் போன்ற இடங்களைச் சென்று பார்த்துத் திரும்பினோம். இந்தப் பயணத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்களை உள்ளது உள்ளபடி விவரித்திருக்கிறேன். இனி செல்பவர்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம் என்னும் எண்ணம் தான் காரணம். வாருங்கள், நீங்களும் எங்களுடன் வந்து அயோத்தி, சித்ரகூடம், நைமிசாரணியம் ஆகிய இடங்களைப் பாருங்கள்.\nஆசிரியர் : கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com\nஅட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமின்னூலாக்கம் – இராஜேஸ்வரி – sraji.me@gmail.com\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 50\nநூல் வகை: பயணக் கட்டுரை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/olympics-history.html", "date_download": "2021-07-29T17:43:41Z", "digest": "sha1:PBOXV42PCJOPRDHAT77RBR5X3QEW6ZOC", "length": 13494, "nlines": 156, "source_domain": "news7tamil.live", "title": "ஒலிம்பிக் தோன்றிய வரலாறு | News7 Tamil", "raw_content": "\nஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் விளையாட்டு\nஉலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்நாள் கனவு. 200க்கும் மேற்பட்ட நாடுகள், ஆயிரக்கணக்கான வீரர்கள் என உலக நாடுகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் ஒலிம்பிக�� போட்டி தோன்றியது கி.மு.776ல்.\nஐரோப்பியாவில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக விளங்கியது பண்டைய கிரேக்கப் பேரரசு. அங்கு வாழ்ந்த மக்கள் சமயங்களையும் அது சார்ந்த சடங்குகளையும் பின்பற்றும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். கிரேக்க கடவுள்களின் கடவுளாக கருதப்படும் ‘ஜீயஸ்’ பெருமையை பறைசாற்றும் விழாவாக தொடங்கியது தான் ஒலிம்பிக் போட்டி.\nகிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பியா என்ற இடத்தில் தொடங்கிய முதலாவது போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. போருக்கு தயாராக உதவக்கூடிய ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகளே இடம்பெற்றன. இதில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு ஆலிவ் இலையால் ஆன கிரீடம் சூட்டப்பட்டது.\nபண்டைய ஒலிம்பிக் போட்டியில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, போட்டியைக் காணவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nகிரேக்கர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் போட்டி கிபி 3ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் படையெடுப்பால் பொலிவிழந்தது. ஆயிரத்து 169 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டார் இரண்டாம் தியோடோசியஸ் என்ற ரோமானிய அரசர். அதற்கு அவர் கூறிய காரணம் ”விளையாட்டு என்பது மதநம்பிக்கை அற்றவர்களின் கலாச்சாரம்” என்று.\nதியோடோசியஸ் அதோடு நின்றுவிடாமல் ஒலிம்பிக் நடைபெற்ற மைதானங்களையும், ஜீயஸ் கடவுளின் கோயிலையும் இடித்து தரைமட்டமாக்கினார் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.\nஉலகின் நினைவில் இருந்து ஒலிம்பிக்கிற்கு ஆயிரத்து 400 வருடங்களுக்கு பிறகு புத்துயிர் ஊட்டினார் பாரோன் பியரே டி கூபர்ட்டின். பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான கூபர்ட்டின், தனது இடைவிடாத முயற்சியால் பல நாட்டு பிரதிநிதிகளை ஒன்று திரட்டி 1894-ம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்.\nநவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் கூபர்ட்டின், ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டிலேயே முதலாவது ஒலிம்பிக்கை நடத்த முடிவு செய்தார். அதன்படி, 1896ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஏதென்ஸ் நகரில், முதலாவது நவீன ஒலிம்பிக் ப���ட்டி கோலாகலமாக தொடங்கியது.\nதமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரியாக மாற்றப்படும்: முதலமைச்சர்\nமருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது\nகடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி\nசூர்யாவின் ‘ஜெய் பீம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nஒரு நொடியில் ஒரு நாள்\n#JUSTIN | பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n#SPORTSUPDATE | இந்திய அணி பேட்டிங் தேர்வு\n#JUSTIN | பொறியியல் படிப்புக்கு 69,618 பேர் விண்ணப்பம்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/olympics-torch-history-hitler-germany-greece.html", "date_download": "2021-07-29T19:31:39Z", "digest": "sha1:UUG27QOJ46HGPFQNZOO7OEZFF7QSVQBZ", "length": 14402, "nlines": 140, "source_domain": "news7tamil.live", "title": "ஒலிம்பிக் ஜோதியின் வரலாறு: ‘ஹிட்லரின் பங்கு’ | News7 Tamil", "raw_content": "\nஒலிம்பிக் ஜோதியின் வரலாறு: ‘ஹிட்லரின் பங்கு’\nஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் விளையாட்டு\nஒலிம்பிக் ஜோதியின் வரலாறு: ‘ஹிட்லரின் பங்கு’\nஒலிம்பிக் போட்டி நடைபெறும் தேதி, இடம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டாலும், அறிவிப்புக்கு முன்பு ஏற்றப்படும் ஜோதியே போட்டி தொடங்குவதை உறுதி செய்யும். ஜோதி ஏற்றப்பட்டாலே ஒலிம்பிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன என்று தான் அர்த்தம்.\nஇந்த ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவதன் பின்னணி என்ன யாரால் எப்போது முதல் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன..\nபண்டைய காலத்தில் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒருமுறை கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் உள்ள “ஜீயஸ் சரணாலயத்தில்”போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்கி நிறைவு பெறுவது வரை, ஜோதி ஏற்றப்பட்டு, அது அணையாது எரிந்து கொண்டிருக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை அம்மக்கள் புனிதமாகவும் கருதியிருக்கின்றனர். ஆனால், அதற்கு மேலும் சிறப்புக் கூட்டும் வகையில், ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் ஆட்சியில் தான்.\n1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அன்றைய ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர், ஒலிம்பிக் தொடர்பான சடங்கில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டார். அந்த ஒலிம்பிக்கின் மூலம் உலகையே ஜெர்மனியின் பக்கம் திரும்பி பார்க்க வைக்க நினைத்த ஹிட்லர், அதன் விளம்பரத்திற்கு நிதிகளை வாரி வழங்கி உள்ளார். மேலும், மக்களை கவருவதற்காக, ஒலிம்பிக் ஜோதி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. வால்டர் லெம்கே என்னும் சிற்பியின் உதவிக்கொண்டு, 27 செ.மீ உயரம் கொண்ட, மரத்தால் ஆன ஒரு ஜோதியும், உலோகத்தால் ஆன ஜோதிகளையும் வடிவமைத்துள்ளனர். கிரேக்கக் கடவுள்கள் மீது ஹிட்லர்க்கு உள்ள பற்றும், கிரேக்கர்கள் வழிபாட்டில் “நெருப்பு” ஒரு அங்கம் வகித்ததுமே, இந்த ஜோதி உருவாவதற்குக் காரணமாக பேசப்பட்டது.\nஇந்த முதல் ஒலிம்பிக் ஜோதி, 1936 ம் ஆண்டு ஜூலை 20 அன்று கிரேக்கத்தின் ஒலிம்பியாவில், ஒரு கண்ணாடியால் சூரியக் கதிர்களைக் ஓரிடத்தில் குவித்து,ஒலிம்பிக் ஜோதி பற்றவைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஜோதியை முதன் முதலில் கையில் ஏந்திச் சென்ற நபர், கிரேக்கத்தச் சேர்ந்த தடகள வீரர் கான்ஸ்டான்டின் கோண்டிலிஸ் தான். கிரீஸ், பல்கேரியா, யூகோஸ்லாவியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா என, பல வீரர்களால் ஏந்தப்பட்டு வந்த இந்த ஜோதி, 12 நாட்களுக்குப் பிறகு ஜெர்மனியை வந்தடைந்தது. ஜெர்மன் ஆயுத உற்பத்தி நிறுவனம் க்ரூப்பின் சின்னமானது அந்த ஜோதியில் பதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅன்று தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் பழக்கம், அடுத்து வந்த ஆண்டுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. கோடைக்கால ஒலிம்பிக்கிற்கான ஜோதியானது எப்போதும் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் எரியூட்டப்படுகிறது. ஆனால், குளிர்காலத்தில் அங்கே எரியூட்டப்படுவதில்லை. 1952 மற்றும் 1960 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு, நார்வேயில் எரியூட்டப்பட்டது. 1956 குளிர்கால போட்டிக்காக இது ரோமில் எரியூட்டப்பட்டது.\nஇந்த நிலையில் தான், 2020 நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா பெருந்தொற்றால் 2021ம் ஆண்டிற்கு மாற்றப்பட்டது. இரண்டாம் அலை காரணமாக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, சாலைகளில் ஜோதி ஓட்டத்தைத் தவிர்ப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்தது. எனினும், வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் தொடங்கப்பட உள்ளது… இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் மூலம் கோடிக்கணக்கானோர் பார்க்க காத்திருக்கின்றனர்.\nசென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை\nமுதலமைச்சர் மு.க ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து\nஉடல்நலக் குறைவால் போராடிய சிறுவனுக்குப் பரிசளித்து மகிழ்வித்த அபுதாபி காவல்துறையினர்\nகுடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nதமாகா போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்\nசவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை\nதமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nகடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்\n’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..’ மேரி கோம் கண்ணீர்\nஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vaigai-express-review-045445.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T19:25:43Z", "digest": "sha1:BSR36VPR4AY24GWPDNHRRYC7HU6POYRF", "length": 16040, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம் | Vaigai Express Review - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews பெங்களூருவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. கர்நாடகாவிலும் கவலை தரும் நிலைமை\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி காரின் புதிய படங்கள் வெளியீடு பச்சை & ஆரஞ்ச் நிறத்தில் தயாராகிறது\nSports கடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nFinance டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nLifestyle இதுல ஒரு ஆந்தையை தேர்ந்தெடுங்க... உங்களோட உண்மையான பக்கத்தை தெரிஞ்சுக்கோங்க...\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர்கள்: ஆர்கே, நீத்து சந்திரா, சுமன், நாசர், இனியா\nசென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் ஒரு டிவி பெண் நிருபர், எம்பி சுமனின் உறவுக்காரப் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா (இரட்டை வேடம்) ஆகிய மூன்று பெண்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்.\nஇந்தக் கொலைகளை விசாரிக்க ரயில்வே சிறப்பு போலீஸ் அதிகாரியான ஆர்கே நியமிக்கப்படுகிறார். அவர் அதே பெட்டியில் பயணிக்கும் தீவிரவாதி ஆர்கே செல்வமணியை முதலில் சந்தேகப்படுகிறார். ஆனால் அவர் செய்யவில்லை என்பது தெரிந்ததும், அவரது விசாரணை வளையத்துக்குள் வெவ்வேறு நபர்கள். குற்றவாளியை எப்படிக் கைது செய்கிறார் என்பதை விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் ஆக்கியிருக்கிறார்கள்.\nபலியான பெண்களின் பின்னணி, கொலைக்கான நோக்கம், யார் கொலையாளி என்பதை போன்ற கேள்விகளுக்கு மிகத் தெளிவாக, அதே நேரம் அழுத்தமான காட்சிகள் மூலம் பதில் தந்திருக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஷ்.\nதனக்கு எந்த வேடம் பொருந்தும் என்பதை உணர்ந்து, அந்த வேடத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு, கலக்கியிருக்கிறார் நாயகன் ஆர்கே. கொலையின் பின்னுள்ள மர்ம முடிச்சுக்களை அவர் அவிழ்க்கும் விதமும், குற்றவாளிகளை நெருங்கும் நேர்த்தியும் நம்மை இருக்கை நுனிக்கே நம்மை நகர்த்திவிடுகின்றன. சண்டைக் காட்சிகளில், குறிப்பாக அந்த க்ளைமாக்சுக்கு முந்தைய சண்டைக் காட்சி செம்ம.\nஇரட்டை வேடத்தில் நீத்து சந்திரா. சில க்ளோசப் காட்சிகளில் மேக்கப் உறுத்துகிறது. ஆனால் இரண்டு வேடங்களையும் பிரமாத வேறுபடுத்திக் காட்டுகிறார்.\nநாசர், சுமன், இனியா, எம்எஸ் பாஸ்கர், சுஜா, ஜான் விஜய், மனோபாலா, ஆர்கே செல்வமணி என படத்தில் நிறைய துணைப் பாத்திரங்கள். ஆனால் ஆச்சர்யம் பாருங்கள்... அத்தனைப் பேரின் பாத்திரப் படைப்பும் மனதில் நிற்கிறது. எல்லோருக்குமே சம முக்கிய பங்கு தந்திருக்கிறார் இயக்குநர்.\nபடத்தின் பெரிய ப்ளஸ் ஷாஜி கைலாஷின் திரைக்கதை. தடதடவென ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்துக்கு இணையாகப் பயணிக்கிறது. பிரபாகரின் வசனங்கள் நச். இரண்டே கால் மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு மிகவும் நேர்த்தியான எடிட்டிங்.\nஇசை மட்டும்தான் சில இடங்களில் காதைப் பதம் பார்க்கிறது. படத்தின் விறுவிறுப்புக்கு பங்கமில்லாத ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கருடையது.\nதேவையற்ற பில்டப் காட்சிகள், அறுவை நகைச்சுவை, குத்தாட்டம் என எதுவும் இல்லாமல், வெகு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ரயில் த்ரில்லர் இந்த வைகை எக்ஸ்பிரஸ்\nவைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு... நடிகர் ஆர் கே யின் புது முயற்சி\n200 அரங்குகளில் வைகை எக்ஸ்பிரஸ்\nவைகை எக்ஸ்பிரஸ்: முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா\nஎல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறு வைகை எக்ஸ்பிரஸ்\nநாளைய ரிலீஸ் 10 படங்கள்... டாப் கியரில் வைகை எக்ஸ்பிரஸ்\nசினிமா வியாபார முறையை மாற்றினால் 8 கோடி தமிழரும் படம் பார்க்கலாம்\nஇன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்\n'வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக 10000 விநியோகஸ்தர்கள் - நடிகர் ஆர்.கே அதிரடி\nவைகை எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - ஆர்.கே\n'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே\nமுகத்தில் குத்தும்போது டைமிங் மிஸ்... படப்பிடிப்பில் நீத்து சந்திரா காயம்\nஇரட்டை வேடம் போடும் நீத்து சந்திரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nத���ுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவிஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/karnan-movie-review/", "date_download": "2021-07-29T19:29:50Z", "digest": "sha1:TJB4R3453LCSKMW5EO2EGRLYXUKTUPUA", "length": 17719, "nlines": 209, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கர்ணன் - விமர்சனம் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெரும்பாலும் அமைதி தவழும் நம் தமிழக பூமியில் எப்போதாவது ரத்த ஆறு ஓடுவது உண்டுதான்.. எதோ ஒரு குக் கிராமத்தில் ஒரே ஒரு சொல்லால் விளைந்த களேபரங்களின் கணக்கு எண்ணிலடங்காது. அந்த வகையில் கடந்த, இருபத்தைந்து ஆண்டுகளில் சுமார் 37 மெகா கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அது போன்ற கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்து அப்போதைக்கு முடிவுக் கட்டியதாக முக்கியஸ்தர்கள் நினைத்துக் கொள்வதுமுண்டு. ஆனால் செல்போனில் அடங்கி விட்ட இப்போதைய ஹை டெக் உலகில் கூட இந்த சாதி என்பதுதான் சிம் கார்ட் .. இது இல்லாமல் எதுவுமே செயல்படாது என்றும் அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா என்று பழைய சீழ் பிடித்த சில பல காயங்களை கீறிக் காட்டி உரத்தக் குரலில் அழுதபடி விவரிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அப்படித்தான் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட போது தென் மாவட்டங்களில் நடந்த கலவர பின்னணியில் நடந்த சாதி வெறி ஆட்டத்தையும் அதிகார வர்க்கத்தின் போக்கையும் தன் பாணியில் சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ்.. \nஇப்படத்தின் கதை என்னவென்றால் தென் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கிராமங்கள்.. அதில் நிலவும் ஏற்றத் தாழ்வு சூழலால் ஒரு கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படுவதில்லை.. ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச் செல்ல மறுத்து விட்டு போன, பேருந்து தாக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல் பூதாகரமாகி அரசு நிர்வாகிகளுக்கும் கிராம மக்களுமான மோதலாகி என்னவாக முடிகிறது என்பதை ரத்தமும், சதையும், குரோதமும், கோபமுமாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nதனுஷ்.. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று சிம்பிளாக சொல்ல முடியாது.. வாழ்ந்திருக்கிறார்.. தான் செய்யும் ரோலின் பின்னணியை ஆழமாக புரிந்து மிக அழகாக தன்னை வடிவமைத்துக் கொள்ளும் தனுஷ் பாணியை இங்குள்ள நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும். அவ்வளவு நேர்த்தி, தனுசுக்கு துணையாக ஏமராஜாவாக வரும் லால் ரோல் வாவ் சொல்ல வைக்கிறது. யோகி பாபு ,கெளரி கிஷன், பூ ராம், ஜி.எம்.குமார், சண்முகராஜன், சுபத்ரா, அழகம்பெருமாள் என படத்தில் நடித்த அனைவரும் கிராமத்து மக்களாகவே மாறி அசத்துகிறார்கள். ரஜிஷா விஜயன், கௌரி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் இக்கதைக்கு சரியான பங்களிப்பை கொடுக்கிறார்கள்.\nதொடக்கத்தில் இருந்தே கிராமங்களை தன் கண்களில் கொண்டுள்ள தேனி ஈஸ்வரின் கேமரா வழியே சினிமாவையும் தாண்டிய காட்சிகள் ஏகப்பட்டவை தென்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையால் இந்த கர்ணன் கம்பீரமாவது தனிக் கதை.\nகிடைத்த இரண்டாம் படத்திலும் தான் சொல்ல நினைத்த விவகாரங்களை முன்னரே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு ப்ரேமிலும் ஊடுருவிச் சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். ஆனால் எடுத்துக் கொண்ட கதை களம் கொடியங்குளம் கலவரம் என்பதைத் தாண்டியது என்று சொல்ல முயன்றிருப்பதுதான் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் பள்ளிகளில் சாதி குறியீடே வேண்டாமென்று ஒரு சாரார் சொல்லி அதற்கான சட்ட நடவடிக்கை எல்லாம் எடுத்து அமலாகி இருக்கும் இக்காலக் கட்டத்தில் இப்படத்தின் மூலம் கள்ளிச்செடி விதைகளை தூவி இருப்பதும் வருத்தத்தைத் தருகிறது.\nஆனாலும் ஒரு முழுமையான கிராம அதுவும் ஜாதி ரீதியான வன்மம் நிறைந்த கதையில் யார் தரப்பும் நேரடியாக பாதிப்படையாமல் முழு நீள சினிமா ஒன்றை கொடுத்திருக்கும் பாணியைப் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக மகாபாரதத்தில் வரும் கர்ணன் ரோலில் தனுஷையும், திரெளபதி என்ற பெயரில் காதலியையும் துரியோதன் என்ற நாம கரணத்தில் ஊர் பெரிசையும் அபிமன்யு, கண்ணபிரான் என்பவன் வில்லன் என்றெல்லாம் கேஷூவலாக சொல்ல தெரிந்தவர் இவ்வளவு வன்முறையை அள்ளித் தெளிக்காமலும் போயிருக்கலாம்\nமொத்தத்தில் கர்ணன் – கவனிக்கத்தக்கவன்\nPrevious மாஸ்க் போடலைன்னா 200ரூ ஃபைன் : எச்சில் துப்பினா ரூ500 அபராதம் – சென்னை கார்ப்பரேசன் அதிரடி\nNext இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nடோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்\nமருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு\nஅதிமுக ஆட்சியில் பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇணையதளங்களுக்கான அரசு அங்கீகாரம்: சில குறிப்புகள்- ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் இசை உரிமையை பெற்றது Lahari Music நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது\nசங்கரய்யா ���வர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/03013132/Daughter-of-actress-Chandana-abduction-Veerappan.vpf", "date_download": "2021-07-29T17:39:43Z", "digest": "sha1:7735P6HQKBOO25Y7Y4R72IY2ZRB24DRN", "length": 10731, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daughter of actress Chandana abduction Veerappan || நடிகையான சந்தன கடத்தல் வீரப்பன் மகள்", "raw_content": "Sections செய்திகள் இந்தியா vs இலங்கை 3 வது - T20 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தியா vs இலங்கை 3 வது - T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியா vs இலங்கை 3 வது - T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநடிகையான சந்தன கடத்தல் வீரப்பன் மகள்\nதமிழக அதிரடி படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜய லட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.\nதமிழக அதிரடி படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜய லட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகள் விஜயலட்சுமி நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு போராளியாக நிற்கிறார். மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது.\nவிஜயலட்சுமி போராட்டங்களை முன்நின்று நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார், வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே வன யுத்தம், வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயர்களில இரண்டு படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் வீரப்பன் மகள் தற்போது போராளியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.\n1. தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ‘ராஜா மகள்’\nஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது.\n2. கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்\nராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தோழி இறந்தது தெரியாத நிலையில் யாஷிகா ஆனந்த்; மீண்டும் அறுவை சிகிச்சை\n2. காதலரை பிரியும் எமி ஜாக்சன்\n3. வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி\n4. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு\n5. விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியா vs இலங்கை 3 வது - T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2021/jun/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3641839.html", "date_download": "2021-07-29T19:06:24Z", "digest": "sha1:ATI3HUZTQ7KD6RLKQBZH5VGQ4LYCN6ZP", "length": 9815, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திரவ உயிா் உரங்கள் மூலம் மகசூலை அதிகரிக்க அறிவுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிரவ உயிா் உரங்கள் மூலம் மகசூலை அதிகரிக்க அறிவுறுத்தல்\nபழனி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பழனி வேளாண் மையத்தில் திரவ உயிா் உரங்களை வாங்கி பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க வேளாண்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.\nஇதுகுறித்து திரவ உயிா் உற்பத்தி மைய வேளாண்மை அலுவலா் பத்மப்ரியா தெரிவித்துள்ளதாவது: பழனியில் கடந்த 2017-ஆம் ஆணடு முதல் ஆண்டுதோறு��் 50 ஆயிரம் லிட்டா் திரவ உயிா் உரம் உற்பத்தி செய்யப்பட்டு திண்டுக்கல், கரூா், கோவை, சேலம் மாவட்டங்களில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. பழனியில் உள்ள மையத்தில் தொடா் நிலை ஓட்டம், வடிகட்டும் கருவி என்னும் உயா்ந்த தொழில் நுட்ப இயந்திரம் உதவி கொண்டு நான்கு வகையான திரவ உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை வளிமண்டலத்தில் தழைச்சத்தை பெற உதவும் அசோஸ்பைரில்லத்தை நெல் மற்றும் இதர பயிா் வகைகளுக்கு தனித்தனியாகவும், ரைசோபியம் உரத்தை நிலக்கடலை மற்றும் பயிா் வகைகளுக்கு தனித்தனியாகவும் உரமாக வழங்குகிறது. மேலும் மண்ணில் இருந்து மணிச்சத்தை கொடுக்க பாக்டீரியா உயிா் உரம், சாம்பல் சத்தை வழங்க பொட்டாஷ், பாக்டீரியா உயிா் உரமும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்துவதால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிரிக்கப்படுகிறது. இது விவசாயிகளின் நண்பனாகும் என தெரிவித்துள்ளாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/5456", "date_download": "2021-07-29T17:51:55Z", "digest": "sha1:F2W2YEC5ZX2UVIINQQGM76GGICJBJUUT", "length": 9526, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nSearch - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி\nதேஜ்பால் மீதான வழக்கு: ஹாலிவுட் நடிகர் நீரோவிடம் இருந்து இன்னும் பதில் இல்லை\nநாராயணசாமிக்கு அதிமுக கண்டனம்- இலக்கிய அணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா: அப்துல் கலாம் பங்கேற்பு\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றால் என்ன\nசித்தார்த்த லால் - இவரைத் தெரியுமா\nஆத்தூர் அ.தி.மு.க. எம்எல்ஏவின் கட்சிப் பதவி பறிப்பு ஏன்\nபழநி பஞ்சாமிர்தத்துக்கு தரம் குறைந்த சர்க்கரை- வியாபாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி குழு நியமனம்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலையா- ராமதாஸ் புகாருக்கு கருணாநிதி கண்டனம்\nதமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை: உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Tamil+Story/3", "date_download": "2021-07-29T17:29:19Z", "digest": "sha1:4WOF76CA6TNBFIQQFWAKGGYP6KHEX3OT", "length": 9794, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Tamil Story", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஇயேசுவின் உருவகக் கதைகள் 46: நல்ல ஆயன் நானே\nதமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம்: அமைச்சர் ரகுபதி தகவல்\nதமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் இல்லை: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்\nஒலிம்பிக் நினைவலைகள் 3: சிக்கன ஒலிம்பிக் தெரியுமா\nஇந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்...\nகவிச் சக்கரவர்த்தி கம்பரைக் கண்டுகொள்ளுமா தமிழக அரசு- மணி மண்டபம் கட்டத் தமிழ்...\nதமிழகத்தில் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்கு எழுத்தறிவு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்...\nகோபத்தில் கர்நாடகா; காவிரி-குண்டாறு உள்ளிட்ட திட்டங்களுக்கும் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை: கமல்ஹாசன்\nதமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு\nதமிழக ஒலிம்பிக் நாயகர்கள்: தடகளத்தில் இணைந்த தமிழகக் கைகள்\nமேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உலர் தானியம் வழங்குக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/12/heavy-rain-will-lashes-in-13-districts-of-tamilnadu-forecast-reports", "date_download": "2021-07-29T17:39:49Z", "digest": "sha1:V2RC4VNO63NK6PYNNY4HZ3LEAYOMJEO4", "length": 9220, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "heavy rain will lashes in 13 districts of tamilnadu forecast reports", "raw_content": "\nதேனி, நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை\nஜனவரி 16ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகுமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (upper air circulation upto 4.5 km amsl) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யகூடும்.\n13.01.2021: ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யகூடும்.\n14.01.2021: புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான��ு முதல் மிதமான மழையும் பெய்யகூடும்.\n15.01.2021 மற்றும் 16.01.2021: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.\nஜனவரி 12: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்\nஜனவரி 13: குமரிக்கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\n\"ஊழலுக்கு நாங்கள் நண்பர்கள்” : ராகேஷ் அஸ்தானா நியமனம் மூலம் மீண்டும் வெளுத்த மோடி-அமித்ஷா சாயம்\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/12/rti.html", "date_download": "2021-07-29T19:42:25Z", "digest": "sha1:FLDALE76NF2MCYTT5YNRZPEZXBKJYHEE", "length": 4679, "nlines": 77, "source_domain": "www.kalvinews.com", "title": "ஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா ? - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல்", "raw_content": "\nஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல்\nவினா எண் - 2 ( மற்றும் ) 3 க்கான பதில் :\nஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல்\nமாறுதல் கோரும் தனியரின் பணியானது வரன்முறை செய்யப்பட்ட பின்னர் தான் ஒருவழி துறை / அலகு மாறுதல் கோர முடியும் மற்றும் ஒரு அரசு அலகு துறையிலிருந்து வேறு ஒரு அரசு அலகு துறைக்கு மாறுவதற்கு அவ்விரு துறைத்தலைவர்களின் ஒப்புதல் மூலம் பெறப்பட்ட கருத்துருக்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இசைவு வழங்கப்படுகிறது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-07-29T19:34:24Z", "digest": "sha1:HMHPWFYZN3KOS45EWXG6FMUD7OJIIINN", "length": 8084, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "காங்கிரஸ் கட்சி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\nஅரசியல் தேசிய பிரச்சினைகள் பொருளாதாரம்\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nஅரசியல் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஅரசியல் சமூகம் தேசிய பிரச்சினைகள் வரலாறு\nஅரசியல் சமூகம் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள்\nஇந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது\nதிக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்\n2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்\nகன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்\nகாங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று\nஇலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/junior-walkie-talkie-police-atrocities-26", "date_download": "2021-07-29T20:02:25Z", "digest": "sha1:FZAYTV33QUZQLXPYDI67NSFAKKETSF2Z", "length": 9090, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 July 2021 - ஜூனியர் வாக்கி டாக்கி | junior-walkie-talkie-police-atrocities - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n‘ரூ. 48,711 கோடி இழப்பு’ சி.ஏ.ஜி. அறிக்கை - அரசியலா... ஆக்‌ஷன் பிளானா\nவருமான வரித்துறை வலையில் வேலுமணி... “சபேசன் எங்கே\nதேர்தல் அரசியலை மிஞ்சும் ‘திருப்பதி’ அரசியல்\nரத்தம் சிந்தும் ‘செங்கடல்’ ஆகிறதா கருங்கடல்\nமிஸ்டர் கழுகு: “நிலத்தை மொத்தமா கொடுத்துடுங்க” - அணில் அமைச்சரின் மெகா டீல்...\n‘நவீன விஞ்ஞானி’ செந்தில் பாலாஜி - கலாய்க்கிறார் முன்னாள் ‘விஞ்ஞானி’ செல்லூர் ராஜூ\nஹெச்.ராஜா, மூத்த தலைவர்... ஆனாலும் விசாரணை செய்வோம் - எல். முருகன் அதிரடி\nகரை சேர்ந்தால் உயிர் வாழ ஒரு நாடு... இல்லையென்றால் கடலே இடுகாடு\nவிஸ்மயா... சாம்பலில் கரைக்கப்பட்ட உன் கனவுகளுக்காக வருந்துகிறேன்\nசுட்டிக்காட்டிய ஜூ.வி... களமிறங்கிய அதிகாரிகள்... FOLLOW UP\nஇந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 19 - சாணக்கியரும் மெகஸ்தனிஸும்\nதுப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை\n‘நோ ரூல்ஸ்... ஒன்லி டூல்ஸ்’ - கோவையை மிரட்டும் டேஞ்சர் பாய்ஸ்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/neet-power-cut-corona-sylendra-babu-todays-news-update-29-06-2021", "date_download": "2021-07-29T18:16:09Z", "digest": "sha1:XV2ON654DYQSTQY32WR7S4SQCAFPT3CN", "length": 7119, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "நீட்: தமிழக அரசை கேள்வி கேட்கும் நீதிமன்றம் | ஒன்றியம் - விளக்கம் கொடுக்கும் தமிழிசை | #Quicklook |Neet power cut corona sylendra babu Todays News Update 29 06 2021 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nநீட்: தமிழக அரசை கேள்வி கேட்கும் நீதிமன்றம்| ஒன்றியம் - விளக்கம் கொடுக்கும் தமிழிசை| #Quicklook\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/mumbai-woman-helps-newborn-babies-who-are-in-need-of-breast-fed-milk", "date_download": "2021-07-29T17:47:57Z", "digest": "sha1:UABIRK2MHPZ6JHLQ6HLTFXZU4VCHR5FV", "length": 12316, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்; உதவிக்கரம் நீட்டும் பெண்! | Mumbai woman helps newborn babies who are in need of breast fed milk - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - க��வை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்\nகையடக்க CPU - \"திருவாரூர் சாதனை மாணவருக்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்\nசென்னை: கடனை அடைக்க கொலை; தப்பிக்க மிளகாய் பொடி; மூதாட்டி மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்\nகொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்; உதவிக்கரம் நீட்டும் பெண்\n``எனது பதிவை பார்த்துவிட்டு, மேலும் பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்துள்ளனர். நான் மும்பை வந்த பிறகும், தேவைப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.\"\nகொரோனாவால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது தாயையோ தந்தையையோ, இருவரையும் இழந்துள்ளனர். அவர்களில் சிலர் தாய்ப்பால் குடிக்கும் வயதிலிருக்கும் குழந்தைகள். அப்படி கொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளுக்கு, மும்பையைச் சேர்ந்த ரோனிதா சர்மா என்ற பெண் தாய்ப்பால் கொடுத்து உதவி வருகிறார். இது குறித்து ரோனிதா சர்மா கூறுகையில், ``நான் மும்பையில் இருந்து பிரசவத்துக்காக கவுகாத்திக்கு வந்தபோது, அம்மாவை இழந்த, டெல்லியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் தேவை என்று சமூக வலைதளத்தில் பார்த்தேன்.\nஅதன் பிறகுதான் கவுகாத்தியிலும் இது போன்ற குழந்தைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று தெரிந்துகொண்டேன். டெல்லி குழந்தைக்கு என்னால் உதவ முடியாமல் போனாலும், கொரோனாவால் தாயை இழந்த மற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தேன்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇதற்காக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. என்னால் கொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், என் குழந்தைக்குப் பாலூட்டிய பின், என் தாய்ப்பாலை சேமித்து, அதை தாய்ப்பால் வங்கி ஒன்றுக்கு கொடுத்துவிடுகிறேன். அவர்கள் தேவைப்படும் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்.\nஎனது பதிவை பார்த்துவிட்டு, மேலும் பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்துள்ளனர். நான் மும்பை வந்த பிறகும், தேவைப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்\" என்று தெரிவித்தார்.\nமும்பையில் சயான் திலக் மாநகராட்சி மருத்துவமனை, கே.இ.எம்.மருத்துவமனை, நாயர் மருத்துவமனை, காமா மருத்துவமனை ஆகியவற்றில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படுகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 5,000-க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் தங்களது பெற்றோரை இழந்துவிட்டனர் என்பது வேதனை தரும் செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153892.74/wet/CC-MAIN-20210729172022-20210729202022-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}